diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0509.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0509.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_0509.json.gz.jsonl"
@@ -0,0 +1,337 @@
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:14:56Z", "digest": "sha1:SSETBCCGMQU6ZIJF24Y5GDJL4EOB4RA3", "length": 6440, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊ தாண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(யூ தாண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஊ தாண்ட் (U Thant, ஜனவரி 22, 1909 – நவம்பர் 25, 1974) என்பவர் மியான்மாரைச் சேர்ந்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் அவையில் 1961 முதல் 1971 வரை பணியாற்றிய 3வது பொதுச் செயலாளரும் ஆவார்.\nஐக்கிய நாடுகளின் 3வது பொதுச் செயலாளர்\nநியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா\n2 ஐநா பொதுச் செயலாளர்\nஊ தாண்ட் பர்மாவின் பண்டானோ என்ற இடத்தில் பிறந்தார். தனது 14வது வயதில் தனது தந்தையை இழந்தார். ரங்கூன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி கற்று பின்னர் தனது பிறந்த ஊரின் தேசியக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தாண்ட் பல நூல்களை மொழிபெயர்த்தார். 1948 இல் இவர் அரச சேவையில் அமர்ந்தார். 1951 முதல் 1957 வரை பர்மிய பிரதமர் ஊ நூவுக்கு செயலாளரானார். பல அனைத்துலக மாநாடுகளில் பங்கு பற்றினார். 1955 இல் இந்தோனீசியாவில் முதலாவது ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாட்டின் செயலாளராக இருந்தார். இம்மாநாடு அணி சேரா நாடுகள் அமைப்பை உருவாக்கியது.\n1957 முதல் 1961 வரை ஐநாவின் பர்மாவுக்கான நிரந்தர அங்கத்துவராக இருந்தார். அல்ஜீரியாவின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தார்.\nநவம்பர் 3, 1961 இல் தாண்ட் ஐநாவின் பதில் செயலாளர் நாயகம் ஆனார். நவம்பர் 30, 1962 இலிருந்து செயலாளர் நாயகமாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். கியூபாவின் ஏவுகணை விவகாரம், கொங்கோ உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது பங்கு முக்கியமானது. இவர் டிசம்பர் 31, 1971 இல் சேவையில் இருந்து இளைப்பாறினார்.\nஊ தாண்ட் நவம்பர் 25, 1974 இல் புற்றுநோய் காரணமாக நியூயோர்க்கில் காலமானார்.\nஊ தாண்டின் ஐநா படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilvanakkam.com/", "date_download": "2020-08-07T03:46:20Z", "digest": "sha1:LDAXZJZJTRDSI6EVBKVDRJY2BAD4UWD4", "length": 46684, "nlines": 406, "source_domain": "tamilvanakkam.com", "title": "Canada |", "raw_content": "\nகானா பிரபாவின் “மடத்துவாசல் பிள்ளையாரடி”\nகானா பிரபாவின் “மடத்துவாசல் பிள்ளையாரடி”\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் - 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ். மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 112,967 வாக்குகள் – 3 ஆசனங்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 55,303 வாக்குகள் – 1 ஆசனம் ஶ்ரீலங்கா சுதந்திர...\nநாடாளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்களின் விபரம் - நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகளை பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள் இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி - ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. சென்னைக்கு அருகே தனியார் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் பிப்ரவரி 19-ம் தேதி இரவு கோர விபத்து நடைபெற்றது. இதில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பதைப் போல் உணர்கிறார்கள்; ஜனநாயகம் குறைந்து வருகிறது: ப.சிதம்பரம் கண்டனம் - கடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பதைப் போன்று உணர்கிறார்கள், இந்தியாவில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே, வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரான 370 பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் த��திரத்து செய்யப்பட்டது. அதன்பின் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப்...\nமட்டக்களப்பு தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி - மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி – 30,599 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 28,240 ஐக்கிய சமாதான கூட்டணி – 27,264 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 20,791 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 13,726\nதமிழகத்தில் 5684 பேருக்கு தொற்று: சென்னையில் 1091 பேருக்கு பாதிப்பு - 5,684 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,79,144-ல் சென்னையில் மட்டும் 10,6,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,21,087 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 42 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,07,092. இன்று சென்னை உள்ளிட்ட...\nபொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் - திகாமடுல்லை தேர்தல் மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி – 32,763 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -21,736 இலங்கை தமிழரசு கட்சி – 15,839 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15,103\nபட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி - மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி – 26,498 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 16,308 ஶ்ரீ லங்கா பொதுஜன பொதுஜன பெரமுன – 7,671 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,525\nகிளிநொச்சி தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி – 31,156 சுயேட்சை குழு 5 – 13339 ஐக்கிய மக்கள் சக்தி – 3050 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2528 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522\nமட்டக்களப்பு மாவட்ட தபால் வாக்களிப்பு முடிவு - மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றிப் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி – 5,851 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 2,522 ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 1,379 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,148\nமன்னார் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி - வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி -20,266 ஐக்கிய மக்கள் சக்தி – 14,632 ஶ்ரீ லங்கா பொதுஜன பொதுஜன பெரமுன – 12,050 வன்னி – சுயேட்சை குழு 1 – 2565\nமானிப்பாய் தொகுதியில் தமிழரசுக் கட்சி வெற்றி - யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி -10,302 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 6,999 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி -6,678 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3,740\n - இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான நாடாளுமன்றத்தை ஸ்தாப்பது பற்றிய நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.\nவவுனியா தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி - வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி – 22849 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696 ஐக்கிய மக்கள் சக்தி – 11170\nமத்திய கொழும்பு தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி - கொழும்பு மாவட்டம் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி – 64692 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16688 ஐக்கிய தேசிய கட்சி – 2978 தேசிய மக்கள் சக்தி – 1230\nகண்டி மாவட்ட தபால் வாக்களிப்பு முடிவுகள் - கண்டி மாவட்ட தபால் வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 35302 ஐக்கிய மக்���ள் சக்தி – 8511 தேசிய மக்கள் சக்தி – 2935 ஐக்கிய தேசிய கட்சி -1409\nயாழ். மாவட்டத்திற்கான தபால் வாக்களிப்பில் தமிழரசு கட்சி வெற்றி - யாழ். மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி – 7200 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4347 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3291 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3223 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1903\nஇந்தியப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவிப்பு - இலங்கையின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அலைபேசி ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகல்முனை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி - திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி – 20011 தேசிய காங்கிரஸ் – 10401 அகில இலங்கை தமிழ் மகாசபை – 10130 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 6380 இலங்கை தமிழரசு கட்சி – 9582\nகல்குடா தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வெற்றி - மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 20622 இலங்கை தமிழரசு கட்சி – 17312 ஐக்கிய மக்கள் சக்தி – 15394 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 12064 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 10879\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள்\nநாடாளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்களின் விபரம்\nமட்டக்களப்பு தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி\nபொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்\nபட்டிருப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி\nகிளிநொச்சி தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி\nமட்டக்களப்பு மாவட்ட தபால் வாக்களிப்பு முடிவு\nமன்னார் தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி\nமானிப்பாய் தொகுதியில் தமிழரசுக் கட்சி வெற்றி\nவவுனியா தொகுதியில் தமிழரசு கட்சி வெற்றி\nமத்திய கொழும்பு தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி\nவெஸ்ட் எண்ட் துப்பாக்கிச்சூடு குறித்து பொலிசார் விசாரணை\nமுல்கிரேவ் பார்க் தீ விபத்து: இளம்பெண் கைது\nதிரும்ப அழைக்கப்பட்ட கை சுத்திகரிப்பாளர்களின் பட்டியலை விரிவுபடுத்தும் ஹெல்த் கனடா\nமில்லியன் கணக்கான கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளுக்கு அரசு மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம்\nபெய்ரூட் நிவாரணத்திற்காக 5 மில்லியன் டொலர்கள் அளிக்கிறது கனடா\nகனடாவில் கொரோனா வைரசால் கடந்த 24 மணித்தியாலத்தில் 147பேர் பாதிப்பு\nஒன்ராறியோவில் 100க்கும் குறைவான புதிய கோவிட்-19 பாதிப்பு\nஅல்பர்ட்டாவில் பள்ளிகள் தொடங்கும் போது முகமூடிகள் கட்டாயம்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பதைப் போல் உணர்கிறார்கள்; ஜனநாயகம் குறைந்து வருகிறது: ப.சிதம்பரம் கண்டனம்\nதமிழகத்தில் 5684 பேருக்கு தொற்று: சென்னையில் 1091 பேருக்கு பாதிப்பு\nகாஷ்மீர் உள்நாட்டு விவகாரம்; இதில் தலையிடாதீர்கள்: ஐநாவில் சீனாவுக்கு இந்தியா கண்டனம்\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள், நான் செல்லவும் மாட்டேன் –உ.பி. முதல்வர் யோகி கருத்து\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று அடிக்கல் நாட்டியது அரசியல் சாசனத்தை மீறிய செயல்: சீதாராம் எச்சூரி விமர்சனம்\nஇந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்: அண்டை நாடுகளுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்\nபுதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்\n‘வேற்றுமையில் ஒற்றுமை’ மாண்பை பாதுகாக்க வேண்டும்- மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nசசிகலா முன்கூட்டி விடுதலையாவதில் சிக்கல்: கர்நாடக உள்துறை செயலராக ரூபா ஐபிஎஸ் பொறுப்பேற்றார்\nராமர் கோயில் கட்ட விரும்பியவர் ராஜீவ் காந்தி; பிறர் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்: பூமி பூஜை குறித்து கமல்நாத் சாடல்\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோயில்: அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்; முழு உரை\nதிருமாவளவனின் மூத்த சகோதரி கரோனாவால் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்\nபிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை தாக்கும் என எச்சரிக்கை\nபிரான்ஸ் நகரங்களில் முகக் கவசம் கட்டாயம்\nஜேர்மனி கட்டாய சோதனைகளை நடத்தும்\nகொரோனா கட்டுப்��ாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்\nஇணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை\nஅதிக ஆபத்து பட்டியலில் ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்கள்\nஇத்தாலியில் அவசரகால நிலை நீடிப்பு\nதுருக்கி சமூக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு அதிக கட்டுப்பாடு\nபிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை தாக்கும் என எச்சரிக்கை\nவட கொரியா ஏவுகணைகளில் அணு ஆயுதத்தைப் பொருத்த திட்டம்\nசீனாவுடன் உலக சுகாதார அமைப்பு பேச்சுவார்த்தை\nலெபனான் வெடிப்பு சம்பவத்தில் 100 பேர் பலி, 4000 பேர் காயம்\nபிரான்ஸ் நகரங்களில் முகக் கவசம் கட்டாயம்\nபிலிப்பைன்ஸில் மீண்டும் முடக்க நிலை\nபெய்ரூட்டில் பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு\nஜேர்மனி கட்டாய சோதனைகளை நடத்தும்\nகனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May 27 இல் அறிவிக்கப்பட்டவை\nகனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May 26 இல் அறிவிக்கப்பட்டவை\nகனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May 25 இல் அறிவிக்கப்பட்டவை\nகனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May 22 இல் அறிவிக்கப்பட்டவை\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nஎஸ்.பி.பிக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி\nகால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nபாரதிராஜா தலைமையில் புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்\nடொரண்டோ திரைப்பட விழாவில் ‘ கைதி’ திரையிடல்\nஅபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைத்தால் மனம் வலிக்கிறது: அமிதாப் பச்சன்\nக/பெ. ரணசிங்கம் | திரைப்பட முன்னோட்டம் | விஜய் சேதுபதி | ஐஸ்வர்யா ராஜேஷ் | விருமண்டி | கிப்ரான்\nராஜபார்வை | திரைப்பட முன்னோட்டம் | வரலட்சுமி சரத்குமார் | ஜேகே\nதிரைப்பட முன்னோட்டம் | சீறு | ஜீவா | ரியா சுமன் | டி. இமான்\nதிரைப்பட முன்னோட்டம் | வானம் கொட்டட்டும் | மணிரத்னம் | தனா | சித் ஸ்ரீராம் | மெட்ராஸ் டாக்கி\nதிரைப்பட முன்னோட்டம் | அதோ அந்த பறவை போல | அமலா பால் | கே.ஆர். வினோத்\nஇங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது\nகால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உப தலைவர் மதிவாணன் பதவி விலகல்\nலங்கா பிரி��ியர் லீக் 20இற்கு இருபது கிரிக்கெட் போட்டி\nஇலங்கையில் கொரோனா இரண்டாம் அலை..\nசுய கட்டுப்பாடே இயல்பு வாழ்க்கையை கொண்டுவரும் – விகிர்தன்\nஇலங்கையை அதிகமாக அச்சுறுத்தும் கொரோனா -விகிர்தன்\nவசைபாடும் பரப்புரைகள் – -ஆதித்தன்\nதேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ள ‘கருணா அம்மான்’ – ஆதித்தன்\nதமிழத் தேசிய அரசியலின் எதிர்காலம்..\nபெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்\nகாந்தி மற்றும் லீயிடம் கற்க வேண்டிய பாடம்\nதொடரும் கீழடி வெளிப்புகள் – கனி\nஇலக்கியத்தின் வழியான தமிழர் வாழ்வியல்: வரலாற்றுப் புரிதலுக்கான முறையியல்\nதமிழிசை உயிர்ப்புக்கான ஆய்வுத் தடம் – பேராசிரியர் நா. சண்முகலிங்கன்\nசமூக வலைதளங்களில் வைரலான தமிழர்கள் தொடர்வண்டி அடுக்கு பாத்திரம்\nஊரடங்கில் அதிகம் டி.வி. பார்க்கிறீர்களா\nவாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது ஏன்\nபுகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டது எப்படி: வெற்றிமாறன் அனுபவப் பகிர்வு\nகனடிய தமிழ் சமூகநிகழ்வுகளின் தொகுப்பு\nவட மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு (படங்கள்)\nகிளிநொச்சி அக்கராயனில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி (படங்கள்)\nபேரவையின் பரிந்துரையில் தமிழ் மக்கள் குறித்து சாதகமான விடயங்கள்- விக்னேஸ்வரன் (படங்கள்)\nஅமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் இன்றைய யாழ் விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கிளிநொச்சி விஜயம் (படங்கள் இணைப்பு)\nபுத்தக வெளியீட்டு விழா – ‘V.N.மதியழகன் சொல்லும் செய்திகள்’\nமுள்ளிவாய்க்கால்: சில நிழல்படப் பதிவுகள்\nகாலம் இலக்கிய நிகழ்வு June 16 இல்\nதேடகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா : June 15 இல்\nApril 20 இல் : கவிஞர் சேரனின் ஆறு நூல்கள் வெளியீடு\n‘இன்று போய் நாளை வா’ April 07 இல்\nராஜிவ்காந்தி கொலை வழக்கு குறித்த ‘பைபாஸ்’ ஆவணப்படம்: விமர்சனம்\n12 மொழிகளில் கனடிய தேசியப் பண்\nவடமாகாணக் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கான சில பின்னணிகளும் ஆலோசனைகளும் –பகுதி-05\nசமூக வலைதளங்களில் வைரலான தமிழர்கள் தொடர்வண்டி அடுக்கு பாத்திரம்\nதங்க முக கவசம் அணியும் இந்தியர்: கொரோனா தொற்றை தடுக்குமா\nஇன்னல் நீக்கும் இயற்கை – 64\nARCHIVE Select Category SLIDER Uncategorized அரசியல் கட்டுரைகள் அறிவியல் இந்தியா இலக்கிய கட்டுரைகள் இலக்கியச்சாளரம் இலங்கை உலகம் உள்ளுரா���்சி தேர்தல் களம் ஐரோப்பிய செய்திகள் ஒளிப்படங்கள் கட்டுரைகள் கனடா கனடாவும் மக்களும் கனடிய தகவல்கள் கவிதைகள் காணொளி செய்திகள் கானா பிரபாவின் “மடத்துவாசல் பிள்ளையாரடி” குற்றச்செய்திகள் சினி-டீசர்கள் சினிமா சினிமா செய்திகள் செய்திகள் தமிழியல் தாயக மடல்கள் தேர்ந்த கட்டுரைகள் தொழில்நுட்பம் நம்மவர் காணொளி நம்மவர் படைப்புகள் நேர்காணல்கள் பல்சுவை தகவல்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பதிவுகள் மூலிகை மருத்துவம் வாரம் ஒரு பார்வை வாழ்வியல் விமர்சனங்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/redmi-note-9pro-max-sale-today-at-12-noon-73760.html", "date_download": "2020-08-07T03:59:26Z", "digest": "sha1:ZSMRMEMTKMJXKJN57A7F6CS73MM5L56B", "length": 10908, "nlines": 170, "source_domain": "www.digit.in", "title": "Redmi Note 9 Pro Max இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது - Redmi Note 9 Pro Max sale today in 12 noon | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nRedmi Note 9 Pro Max இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 24 Jun 2020\nRedmi Note 9 pro max ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு\nRedmi Note 9 pro max ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்,\nகொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது\n64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்ட ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான அமேசான் இந்தியா மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான மி.காம் ஆகியவற்றில் இருக்கும். ஸ்மார்ட்போனில் பெரிய 5,020 எம்ஏஎச் பேட்டரியையும் வழங்குகிறது.\nரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. போனின் அடிப்படை மாறுபாடு (6 ஜிபி + 64 ஜிபி) விலை ரூ .16,499. இந்த தொலைபேசி வாங்கும்போது ஏர்டெல் பயனர்களுக்கு ரூ .298 மற்றும் ரூ .398 ரீசார்ஜ் செய்வதன் மூலம் இரட்டை டேட்டா நன்மை வழங்கப்படும்..\nரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில��� 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன.\nAMAZON PRIME DAY 2020: ஹெட்போன், ஸ்பீக்கர் மற்றும் கேமராக்களில் அதிரடி ஆபர்.\nஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கை.\nAMAZON PRIME DAY சேல் டிவி வாங்க காத்து கொண்டிருப்பவர்களுக்கு அதிரடி ஆபர்\nAMAZON PRIME DAY 2020 SALE; ஆகஸ்ட் 6 யில் அறிமுகமான புத்தம் புதிய பொருட்கள்\nWhatsApp யில் மிக முக்கியமான அம்சம் வந்துள்ளது, என்ன சிறப்பு வாங்க பாக்கலாம்.\nKodak TV யின் 7 புதிய டிவி Rs,10999 விலையில் அறிமுகம்.\nNokia C3 , HD டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடன் அறிமுகம்.\nகூகிளின் Nearby Share புதிய அம்சம், இப்பொழுது பைல் ஷேரிங்க்கு தனி ஆப் தேவை இல்லை\nATM அல்லது E- பேங்கிங், Fraud இங்கே புகார் கொடுக்கலாம்.\nஇந்தியாவில் XIAOMI REDMI 9 PRIME,அறிமுகமாகியது, விலை மற்றும் முழு தகவல் இங்கே.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-07T04:09:50Z", "digest": "sha1:FUZFJLVDDVJKUILW5HHPYHC3IIPZDSHZ", "length": 7821, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரதமர் நரேந்திர மோடி | Virakesari.lk", "raw_content": "\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க ம��ன்னிலையில்\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n9 மணிவரை கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள், ஆசனங்களின் விபரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பிரதமர் நரேந்திர மோடி\nஅயோத்திக்கு பக்தர்கள் எவரும் வரவேண்டாம் என திட்டவட்டமாக அறிவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன\nஇந்தியப் பிரதமர் மோடியின் கருத்து கிளப்பியிருக்கும் அரசியல், இராஜதந்திர சர்ச்சை\nகாஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் இந்திய - சீன எல்லையில் மூண்டிருக்கும் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் நரேந்த...\nஇந்திய பிரதமர் மோடியின் விசேட உரை இன்று\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25 ஆம் திகதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 ஆம் திகதி...\n\"பிரதமர் மோடியின் தோலை உரிப்பேன்\"\n''என் தந்தைக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் தோலை உரிப்பேன்,'' என பீஹார் மாநிலத்தின் முன் னாள் மு...\nஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகை\nமறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் சென்னை வ...\nமோடியின் அதிரடி நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த விஜய்.\nஇந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்...\nசெவ்வாயில் ஆய்வுக்கலத்தை கூட்டாக தரையிறக்கும் இந்தியா - பிரான்ஸ் கைச்சாத்தானது ஒப்பந்தம்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலத்தை இறக்கும் அடுத்த திட்டத்தில் பிரான்ஸும் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் பிரதமர் நரே...\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-12-16-01-12-29/09/1683-2009-12-16-02-02-52", "date_download": "2020-08-07T03:41:45Z", "digest": "sha1:5FB6YP726TEONZBMK375LRKHIAUW4VBO", "length": 115054, "nlines": 291, "source_domain": "keetru.com", "title": "வரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஅணங்கு - அக்டோபர் 2009\nஈழம் - மௌனத்தின் விலை\nமாவீரர் நாள் உரைகள் - 2017\nஉலகிற்கு ஒரு நீதி ஈழத்திற்கு அநீதியா\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nபோரை நடத்துவது இந்தியாவே; சிங்களம் அல்ல\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nசர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகளின் கோரிக்கை\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (9)\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nஅணங்கு - அக்டோபர் 2009\nபிரிவு: அணங்கு - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2009\nவரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை\nஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் இழப்புகளைச் சந்தித்திருப்போம். பெற்றோர், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், தெரிந்தோர், அக்கம்பக்கத்து உள்ளோர், ஊரார் என பலவகையில் நம்முடன் தொடர்புடையோரை ஒவ்வொரு கட்டத்திலும் இழந்துகொண்டே இருப்போம். இந்த இழப்புகள் அனைத்தும் ஒரே போன்ற அதிர்ச்சியை, துயரத்தை, வலியை, திகைப்பை, ஆதரவற்ற நிலையை நமக்கு வழங்கி விடுவதில்லை. தன் வாழ்வின் முழு ஆதாரமுமாக கொள்ளப்பட்ட ஒருவரை இழந்து நிற்கும் தனிமனிதர் ஒருவருடைய ஈடுசெய்ய முடியாத இழப்பை அவரைத் தவிர சமூகத்தில் யாரும் அதே வகையில் உணர்ந்துவிட முடியாது. எந்த ஒருவடைய இழப்பையும், மறைவையும் வேறு ஒருவரால் பதிலீடு செய்து விடவோ பகுதியாக நிறைத்துவிடவோ முடியாது.\nசமூகத்தைப் பொருத்தவரை யாருடைய மறைவும் ஒரு உறுப்பினருடைய மறைவே. அவர் வகித்த பங்கு, சமூக இடம், அவருக்கு வழங்கப்பட்டிருந்த சமூக, அரசியல் அடையாளம், அவர் தனது வாழ்வின்போது செய்த செயல்கள் என்பவற்றைப் பொறுத்து அவரது மறைவு வரலாற்ற���லும் சமூக கூட்டு மனநிலையிலும் ஒரு குறியீட்டு இடத்தைப் பெற முடியும். கருத்துருவ, குறியீட்டு இருப்பாக ஒருவரை மாற்றுதல் என்பது சமூகவயமாக்கம் மற்றும் சடங்காக்க நிகழ்வின் ஒரு பகுதியே. தனிமனிதர்களுக்கு மொழி முடிந்த இடத்தில் ஒருவருடைய இருப்பும் முடிந்து விடுகிறது, கடந்த காலம் என்பது வெறுமை. அப்போது உலகில் எல்லாமாக நமக்கு இருந்த ஒருவடைய இருப்பே நமக்கு எதிராக, மொழி முடிந்த இடத்தில் நம்மை நிறுத்தி விடுகிறது. மிகமிக நேசித்த ஒருவருடைய மறைவு மிகமிக வெறுக்கத்தக்கதாகும் பொழுது மறைந்தவர் அவரை நேசித்தவருக்கு இயலா வெறுப்பு, மறதியற்றமறதி, நினைவுகூறத்தகாத காலம் என்பவற்றின் குறியீடாக மீந்து நிற்கிறார்.\nஇந்தக் கையறவுநிலை பித்தம் நிறைந்தது. இந்த நிலையை சடங்குகள், சமய நம்பிக்கைகள், மறுபிறப்பு, அரூபஉடல், எங்கும்நிறைந்த நிலை, பதிலீட்டு குறிப்பொருள்கள் என கற்பனைகள் மூலம் கையாள்வதைத்தவிர தனிமனிதர்களுக்கு வேறு வழியில்லை. எல்லா சமயங்களும் மரணம் பற்றிய மர்மத்தையே தமது அடிப்படை வலிமையாகக் கொண்டுள்ளன. பிறப்பை விட இறப்பைக் கையாள்வதன் உத்தி மதங்களை எப்போதும் செயல்ஆற்றல் உடையவைகளாக வைத்திருக்கின்றன. மரணத்தை அரசியலும் வரலாறும் கையாளும் வழிமுறைகள் வேறுபட்டாலும் மனிதர்கள்மீது அவற்றிற்குள்ள முழுக் கட்டுப்பாடும் மரணத்தை முன் நிபந்தனையாகக் கொண்டே இயங்குகிறது. இதனை உடல் மீதான கட்டுப்பாடு என்று கூறுவதைவிட உடல், உயிர் செயலைக் கையாளும் உத்தி மீதான கட்டுப்பாடு என்பது சரியாக இருக்கும்.\nஉயிர் நீக்கும் உரிமையைக் கையாளும் உத்திகளே அரசியலின் அடிப்படை என்பது நுண்மையான தளத்தில் நமக்குப் புரியவரும். உடல்,உயிர்; உயிர்ச்செயல், குறியீட்டுச்செயல் என்பவற்றைக் கட்டுப்படுத்தும், வடிவமைக்கும், தீர்மானிக்கும் செயல் இயந்திரமாக அரசியல், அரசு, அமைப்புகள், அறிவுக்கட்டுமானங்கள் என்பவை நம்முன் நிற்கின்றன. இங்கே தனிமனிதர்கள ் என்பவர்கள் யாரும் இல்லை. இவற்றின் அளவீட்டுத் தரப்படுத்தல், வரிசைப் படுத்தல், வகைப்படுத்தல், பயன்மதிப்பு அடையாளம் என்பவற்றைக் கொண்டு தனிமனிதர்களான நமக்கு இருப்பும் அதன் அர்த்தமும் வழங்கப்படுகிறது. நமது இருப்பும் அதன் அர்த்தமும், உயிர்வாழ்வும், உயிர்நீப்பும் எதனால், எங்கு, எப்படி எவ��்மூலம், எந்த எந்தக் காரணங்களால் தீர்மானிக்கப் படுகின்றதோ அங்கே நமக்கான உரிமையை முன்வைக்கும் போது நாம் நமது அரசியலைத் தீர்மானிக்கிறோம், தேர்ந்தெடுக்கிறோம் திட்டமிடுகிறோம்.\nஇந்தத் திட்டமிடல், தேர்ந்தெடுப்பு நமது அரசியல் செயல்பாடு. நமது இருப்பு பற்றியும் பிறரின் இருப்பு பற்றியுமான எல்லா சிக்கல்களும் இங்குதான் குவிந்து கிடக்கிறது. இந்த சிக்கல்களைக் கையாளும் பொழுது நாம் தவிர்க்க முடியாமல் உயிர்நீக்கம், உடல்அழிப்பு என்ற மையவிசைகளைக் கையாள்பவர்களாக மாறிவிடுகின்றோம். அந்த உத்திமுறையை நாம் இன்னும் கடந்துவிடவில்லை. அந்த உத்திமுறையை மிகப்பல வடிவங்களில் பெருக்கி, விரித்து, வலிமையாக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘போர்’ என்ற அந்த புராதன உத்திமுறை மிகஆற்றல் வாய்ந்த அழகியல் உருவகங்களால் பெருக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த ‘அழகியல்’ தனிமனித இழப்பைப் பொருளற்றதாக்கி விடுகிறது. அதே சமயம் இன்று அரசுகளின் முதல் கடமை பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காப்பது என்ற தளத்தில் ‘உலக அரசியல்’ நகர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ‘பயங்கரவாதம்’ என்ற உருவமற்ற தாக்குதலின் தொடக்கம், அடிப்படை இன்றைய நவீனஅரசுகள் மற்றும் போர் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவை என்பதோ நவீனஅறிவியல் என்ற அறிவுக்கட்டுமானத்தின் விளைபொருள் என்பதோ, உலக மேலாதிக்க ஒருமைப்படுத்தலின் பின்விளைவு என்பதோ விளிம்பு நிலை அரசியல் சொல்லாடலாக மிஞ்சி நிற்கிறது.\nஇன்று எல்லாவித மறுப்பு, எதிர்ப்பு, மாற்று அடையாள அரசியல் சொல்லாடல்களும் ‘பயங்கரவாதம்’ என்ற முனைப்படுத்தப்பட்ட எதிர்ச் சொல்லாடலுடன் உறவு படுத்தப்பட்டு அழித்தொழிப்பிற்கு உரியவையாக அடையாளப் படுத்தப்படுகின்றன. அப்படியெனில் இனியான மக்கள்சார் மாற்றுஅரசியல் சொல்லாடல் மற்றும் செயல்முறை எவ்வகையாக இந்தப் போர் அரசியலைக் கையாளப் போகிறது வன்முறை, எதிர்ப்பு,தற்காப்பு,மக்கள்எழுச்சி, விடுதலைப் போராட்டம், மக்கள்போராட்டம், அடையாள அரசியல், வர்க்கப்போராட்டம், விடுதலை அரசியல் என்பவை இந்த அரசு ராணுவ பங்கரவாதச் சூழலில் எவ்வகையாக மாற்று வரையறை பெறப்போகின்றன வன்முறை, எதிர்ப்பு,தற்காப்பு,மக்கள்எழுச்சி, விடுதலைப் போராட்டம், மக்கள்போராட்டம், அடையாள அரசியல், வர்க்கப்போராட்டம், விடுதலை அரசியல் என்பவை இந்த அரசு ராணுவ பங்கரவாதச் சூழலில் எவ்வகையாக மாற்று வரையறை பெறப்போகின்றன என்ற கேள்விகள் நம்மை தாக்கத் தொடங்கிவிட்ட சூழலில் தான் ‘ஈழம்’ என்ற வரலாற்றுத் துயரமும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது.\nஇவை குறித்த கேள்விகள் மற்றும் மறுஆய்வுகளுக்கு எந்த அவகாசமும் இன்றி ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த இனப்படுகொலையின் தனிமனித இழப்புகள் குறித்த எந்தவித மொழிச்செயலும் மேலும் ஒரு வன்முறைத் தாக்குதலாகத்தான் இருக்கும். அதே வேளை ஒர் இனம் சார்ந்த, மொழி சார்ந்த அடையாள அரசியல் மற்றும் தன்னாட்சி அரசியல் என்ற வகையில் தொடர்ந்தும் பேசப்படவேண்டியதாக, மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக, மறுவிளக்கத்திற்கு உள்ளாக வேண்டியதாகவும் உள்ளது.\nதமிழ்மொழி, இனம், பண்பாடு என்பவற்றை அடிப்படையாக வைத்து கட்டப்பட்ட ஒர் அரசியலின் மூலம் வளர்ந்து, விரிவடைந்து துயரங்களை நிகழ்த்தி சிதைத்து போன ஒரு வரலாற்றுத்தளம் என்ற வகையில் உலக அரசியல் பின்புலத்தில் ‘ஈழப்போர்’ என்பது அணுகப் படுவதற்கும் தமிழ் அரசியல் பின்புலத்தில் ‘ஈழத்துயரம்’ அணுகப்படுவதற்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. இது இழப்புகள் பற்றிய அரசியல். இனம்,மொழி என்ற கட்டமைப்பு மூலம் பிணைக்கப்பட்ட, இருப்பு மற்றும் அழிப்பு என்பதன் அரசியல். அதனால் உலக அரசியல் வல்லுனர்களும் போர்முகவர்களும் உளவுத்துறை அறிஞர்களும் ஊடகவியலாளர்களும் அமைச்சர்களும் இந்த அழிப்பை, துயரை அணுகுவது போல ‘தமிழ்’ என்ற சொல்லாடல் களத்திற்குள்ளிருந்தும் அணுக முடியாது. ஏனெனில் ‘தன்னிலை’ உருவாக்கம் என்ற அரசியல் செயல்பாட்டுடன் உறவுடையது இது. தமிழ்த் தன்னிலை, தமிழ்த் தன்னடையாளம் என்பவை உருவாகும் களத்தில் அரசியலுக்கு என்ன இடம் உண்டோ அதே இடம் ‘ஈழம்’ பற்றிய அறிதல்,அணுகுமுறைகளுக்கும் உண்டு.\nஒவ்வொரு சமூகத்திற்கும் இரு முனைப்புள்ளிகள் தேவை; ஒன்று அச்சமூகத்தின் பெருந்திளைப்பு மற்றது பெருந்துயரம். இவற்றின் கூறுகள் பண்பாடுகளின் ஒவ்வொரு இழையிலும் படிந்தே இருக்கும். இந்த உணர்வுப் புள்ளிகளுடன் தனிமனிதர்கள் பிணைந்தும் விலகியும் தமது உளவியல் அடையாத்தைக் கட்டிக்கொள்ள முடியும். இவை ஒவ்வேறு விகிதத்தில் கலந்தும் பிரிந்தும் சமூக உளவியலை உருவாக்கும் தன்மை உடையவை. அவ்வகையான ஒரு சமூக உளவியல் உருவாக்கத்துடன் இனி வரும் காலத்தில் இணைந்து இயங்கும் ஒரு நினைவு மற்றும் துயரத் தொகுதியாக வடிவம் கொண்டிருப்பதுதான் ‘ஈழம்’ என்ற கனத்த உருவகம்.\nஇதனை மறதிக்குள் புதைக்கும் உருவழிப்புச் சொல்லாடல்கள் தமிழ்ச் சூழலில் பெருகும் என்பதும், கடந்த இருபது ஆண்டுகளாக உருவழிப்பு, நினைவு மறைப்பு சொல்லாடல்கள் அதிகம் பெருகியுள்ளன என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிவை என்றாலும் அரசியல் களத்தில், பண்பாட்டு அரசியல் உருவாக்கத்தில் இலக்கிய மாற்றுச் சொல்லாடல்களில் இந்தத் ‘துயர்சார் அரசியல்’ (Politics of agony) இடம்பெறவில்லை என்றால் இனி தமிழ்மொழியில் அரசியல், அடையாள தன்னிலைக் கட்டுமானச் சொல்லாடல்கள் இல்லை என்றே பொருள்படும். இந்த மறதிக்கெதிரான அரசியலின் ஒரு பகுதியாக, ‘துயர்சார் அரசியல்’ குறித்த நினைவுக் குழப்பங்களின சில பகுதிகளாக இவற்றைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.\nஉலக அளவிலான தனித்தனி நிலங்களும் சமூகங்களும் அரசுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, கலக்கப்பட்டு, குழப்பப்பட்டு புதிய வகையான அரசுகள் ஆட்சிப் பரப்புகள் உருவாக்கப்பட்ட காலனியகால மாறுதல்கள் என்பவை உலகவரலாற்றில் பயங்கரங்கள் நிறைந்த புதிய அத்தியாயங்களைத் தோற்றுவித்தன. நில ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, இன மேலாதிக்கம் என்பவற்றின் மூலம் நிலவியல் சார் பண்பாட்டுச் சமூகங்கள் அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டன. தமக்கு முற்றிலும் அந்நியமான ஒரு நாடு, இனம், அரசு தம்மீது ஆதிக்கம் செய்தல் என்பதன் புதிர் பலசமூகங்களில் அச்சத்தையும், உள்ளார்ந்த பயங்கரம்சார் உளவியலையும் தோற்றுவித்தன. இந்த காலகட்டத்தின் மாற்றங்கள் அனைத்தும் உலகின் நிலம்சார் சமூகங்களின்மீது அவற்றின் அனுமதி இல்லாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் பல கட்டமைப்பு மாற்றங்களையும் உண்டாக்கின.\nநவீன மதிப்பீடுகளும், நவீன நிறுவனங்களும் ஒவ்வொரு சமூகத்தையும் அவற்றின் மயக்க நிலையூடாகவே ஊடுறுவி அடிப்படைகளைத் திருத்தி அமைத்துவிட்டன. இந்த மாறுதல்களை உலக ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தியதன் பின்னணியில் உள்ள பயங்கரங்களும், கொடூரங்களும் பாதிக்கப் பட்ட சமூகங்களின் வரலாற்று நினைவுகளாக இருப்பது ஒருபுறமும், அந்த ஒடுக்கும் சமூகங்களின் அறிவும் அமைப்��ுகளும் தமக்குள் ஊடுருவி இயக்கிக்கொண்டிருப்பதன் முரண் மறுபுறமும் என ஒரு ஒவ்வாமை, பொருந்தாமை என்பது அடிமைப்பட்ட நிலங்களின் ஊனமுற்ற உளவியலாக மாறியிருந்தது.\nஇந்த மாறுதல்கால பயங்கரங்களை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக எதிர்கொண்டு தனதாக்கம் செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அதில் ஒன்றுதான் நிலங்களுக்குள்ளான உள்மோதல்கள். சமூக குற்றச்செயல்கள், தன்னழிவுச் செயல்பாடுகள், சமூகப் பொருத்தமின்மை, தனிமனிதர்களை உள்ளடக்காமை என வேறுவித வன்முறை வடிவங்களும் இந்த மாறுதல்கால பயங்கரங்களில் அடங்கும். அவ்வகையான மாறுதல் கால பயங்கரங்களின் ஒரு பகுதியாகவே இலங்கை மண்ணில் நிகழ்ந்த ஈழப்போர் என்பதும் அமைந்து விட்டது. ஒரு நவீனகால ஒருலக அமைப்பில் தன் அடையாளத்தை முதன்மைப்படுத்தி தனக்கான மொழி, நிலம், நாடு என்பவற்றை மீண்டும் வடிவமைத்துக்கொள்ள முயன்ற ஒரு மக்கள் தொகுதியின் துயரமாக இது இருந்து வருகிறது.\nதன்னை நவீனப்படுத்திக்கொள்ள உலக சமூகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உத்திகளை வெவ்வேறு செயல்வடிவங்களை கைக்கொள்கின்றன. நவீனப் போர் என்பதும் அதில் ஒன்று. புராதனமானதும் அதேசமயம் புதிய உத்திகளை உள்ளடக்கியதுமான இந்தச்செயல் மாறுதல் கால பயங்கரங்களில் பலமிக்கதாகவும், அதிக வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. இதனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இலங்கை மண்ணின் தமிழ்ச்சமூகம் நேரடியாக ஒரு நவீனத்தன்மையை அடைந்து விடுகிறது. மாறுதல் கால பயங்கரத்திற்கு உட்படும் ஒரு சமூகம் என்ற நிலையிலிருந்து பயங்கரத்தில் பங்கெடுக்கும் சமூகமாக அது மாறிவிடுகிறது. இதன் மூலம் உலக அரசியலில் தனது அடையாளத்தை அது உருவாக்கிக்கொள்கிறது.\nஇலங்கை அரசு சிங்கள மொழி, இன அடையாளத்தை மையப்படுத்தி தன் நிலத்தை வரலாற்றை வரையறை செய்வதற்கான அடிப்படைகளை உருவாக்கிய உடனேயே தமிழ்ச் சமூகமும் தனது மொழி, இன அடையாள அரசியலை மும்முரப்படுத்தி விடுகிறது. இந்த எதிர்மைகள் இலங்கை அரசியல், சமூக இயக்கத்தில் ஒவ்வொருவரையும் ஆயுதமயப்படுத்தும் செயலின் முதல் கட்டமாக இருந்து விட்டது. மதம், மொழி, இனம் என்ற வேறுபாட்டு அடையாளங்களின் போர்க்குணம் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களைத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு உறுதிசெய்யப் படுகிறது. இது இரண்டு இனங்களுக்குமே ‘மாறுதல் கால பயங்கரத்தின்’ பாத்திரத்தை ஏற்கும் நிலையை உருவாக்கி விடுகிறது.\nசிங்கள இனம், பௌத்த மதம் என்பவை அரசால் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்ட நிலையில் ‘தமிழ்’ என்பது அரசுஅற்ற போர்க்குழுக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இங்கு அரசு, இராணுவம் என்பது தமிழ் மக்களை உள்ளடக்காது அடிமை நிலையில் வைத்து, பணிந்துபோகும் மக்களாக அவர்களை உறுதிப்படுத்தும் செயல்முறையைக் கையாண்டதன் மூலம் போராளிகளின் நேரடி எதிர்க்களமாக தன்னை நிறுத்திக் கொண்டது. மாறுதல் கால பயங்கரத்தின் மிக அவலமான பகுதி இது.\nஇந்நிலையில் தமிழ்நிலம், தமிழ்த்தேசம் என்பவை உயிர் வாழ்க்கையுடன் மட்டுமின்றி மனித அடையாளத்தின் ஒரு பகுதியாக உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. இவை அனைத்துமே உருவகச் செயல்பாடுகள் என்றாலும் போர் என்பதை நேரடி உத்தியாக முன்வைத்த ஒரு அரசின் முன் கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற நிகழ்வியல் துயரமாக மாறிவிடுகிறது. இலங்கை அரசுக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மதிக்கப்படாத நிலையிலும் மீறப்பட்ட நிலையிலும் உருவக நிலைகள் உடைந்து உடல் அழிப்பு நிலையை அடைந்து விட்டது. (1957இன் பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தம், 1965இன் டட்லி- செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவை அமதிக்கப்படடன.)\n1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தமிழர்களை, தமிழ்க் குழுக்களை போர் இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன. இலங்கை அரசு தன்னை தமிழர்களுக்கானதாக வைத்துக்கொள்ள முடியாததுடன் தமிழர் அழிப்புக்கான நிறுவனமாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறது.\nஅரசியல் பேச்சுவார்த்தைகளால், உள்ளடக்கும் அரசியல் ஒப்பந்தங்களால், ஆட்சிப் பகிர்வுகளால் தமிழர்களிடையே அடையாள உறுதியையும், உயிர்வாழும் உரிமையையும் பலப்படுத்தி இருக்க வேண்டிய இலங்கை அரசு ஆயுதங்களையே மையப்படுத்திய பொழுது தமிழர் குழுக்களும் அதே உத்தியைக் கைக்கொள்ள வேண்டியிருந்தது.\nஇந்தப் போர்ச்சூழல் ‘இடைநிலை அரசியல் சொல்லாடல்’ எதனையும் உருவாக்க முடியாமல் போனதால் போராளிகள் என்போர் தம்மை அரசுக்கு இணையாக எதிர்நிலைப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. அர்த்தம் அற்ற, எளிய, பணிந்து போகும் ஒரு உயிரியாக இருப்பதை விடவும் ஒரு போர��ளியாக இருப்பது அர்த்தமுடையதாக, பெருமை தருவதாக, அதிகாரத்தை வழங்கக் கூடியதாகத் தோற்றம் பெறுகிறது. அரசு ராணுவங்களில் இடம் பெறுவோர் தேசபத்தி, தியாகம், புனித கடமை என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் பெறும் நிலையில் போராளிகளாகத் தம்மை மாற்றிக் கொள்வோர் இலட்சியம், புனித இலக்கு, விடுதலைக்கான தியாகம் என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் அடைகின்றனர். இது தாமே உருவாக்கிக்கொண்ட உயர்வாக்கம் என்பதை விட தமக்குப்பின் உள்ள மக்களால் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாளம் என அர்த்தப்படுத்திக் கொள்ள போராடச்சூழல் அவர்களுக்கு இடம் தருகிறது. இந்த அடையாளம் ஒருவகையில் மீறப்படவோ, மீள இடம் அளிக்கவோ முடியாத நிலையை அடையக்கூடும். இந்த சிக்கல்தான் ஈழப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் பின் திரும்பிப்போக முடியாத நிலையை உருவாக்கியது.\nமாறுதல் கால பயங்கரங்கள் என்பவை ஒவ்வொரு சமூகத்தையும் வெவ்வேறு வகையில் பாதிப்பதுண்டு. அரசு, நிர்வாகம்,நீதித்துறை, பொருளாதார கட்டுமானம் என்பவை மாறிவிட அதற்குட்பட்ட மக்களோ வேறுவகை சமய நம்பிக்கை, பண்பாட்டு நடத்தைகளை கொண்டவர்களாக இருந்தால் இவ்வகை பயங்கரம் வெளித்தெரியாத உள்ளடங்கிய உடைவுகளை ஏற்படுத்தும். ஈழப்போராட்டம் என்பது நவீன தேசம், அரசு, நிர்வாகம், ஆட்சி என்ற மாறிய வடிவங்களால் சூழப்பட்ட ஒரு சமூகத்திற்குள் நிகழ்ந்த மாறுதல்கால அமைதியின்மை, சமநிலைக்குலைவு. இலங்கை அரசு கையாண்ட வன்முறை அதனை மாறுதல்கால பயங்கரத்தை நோக்கித் தள்ளியது. பின் அதே வன்முறை அதனை பயங்கரமானதும் துயர் நிரம்பியதுமான ஒரு முடிவுக்குக் கொண்டு செலுத்தியது. தற்போது மீண்டும் தேச அரசு, பலமான நிர்வாகம், வலிமையான இராணுவம், ஒன்றுபட்ட நாடு என்பவை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இடையில் எல்லாவற்றையும் இழந்த மக்கள் தற்போது ‘உயிர்வாழ்வு’ என்பதை மட்டும் பெற்றவர்களாக அரசின் கருணையின் கீழ் வாழவேண்டியவர்களாகி உள்ளனர்.\nஇதுவரை கொல்லப்பட்ட தமிழர்கள், போராளிகள், அரசு படையினர் எல்லோரும் இந்த மாறுதல்கால பயங்கரத்திற்கு பலியானவர்களா கின்றனர். கொல்லப்பட்ட தமிழர்கள், போராளிகள் என்ற வகையில் இனி நினைவு கடந்த மறதிக்குள் புதைந்தால் தவிர மீந்திருப்பவர்கள் உயிர்வாழ முடியாது. இந்த நிலைகடந்த வலி, துயரம், இழப்பு, என்பவை ஒரு மரத்துப்போன நிலையை, பேதலித்த கூட்டுமனநிலையை உருவாக்கக்கூடியது. இந்த மனநிலையின் வெளிப்பாடுகள் இனி தம் கடந்தகால போராட்டம் பற்றிய கசப்புணர்வாக வெளிப்படும். போராளிகள் மீதான வெறுப்பாக, தாம் கண்ட கனவின் மீதான அருவருப்பாக, தம்மைப் பற்றியே ஏதும் சொல்லமுடியாத மௌனமாக, அச்சம் நிறைந்த ஒப்படைப்பாக வெவ்வேறு வகைகளில் வெளிப்படும்.\nஎல்லா இலட்சியங்களின் அடிப்படையிலும் எளிய மனித உணர்வுகளே உள்ளன. இந்த எளிய அடிப்படை உணர்வுகளே எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்குப் பிறகும் மீந்து நிற்பவை. தற்போது மீந்து நிற்கும் இலங்கைத் தமிழர்களிடம் இருப்பது இந்த அடிப்படை உணர்வுகள், அச்சங்கள், எதிர்பார்ப்புகள் சார்ந்த வெற்று மனிதநிலை, இந்த ‘வெற்று மனிதநிலை’ யைக் கூட ஒரு அரசு அடையாளப்படுத்தியே அணுகும் என்பதுதான் இதில் உள்ள அவலம். அவர்கள் வெற்றுநிலை அடைந்த ‘தமிழர்கள்’, வரலாற்றின் ஒரு கட்டத்தில் தமக்கென தனிநாடு கேட்ட ஒரு நிலப்பகுதியின் மக்கள் என்பதை அரசு மறக்கப் போவதில்லை. இந்த அடையாளத்துடனேயே அவர்களுக்கான எதிர்காலம் திட்டமிடப்படும். இது இன்னும் ஒருவகையான மாறுதல்கால பயங்ரகங்களைக் கொண்டதாக இருக்கும். அதற்கு தமிழ்ச்சமூகம் தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும்.\nஎல்லா போராளிக் குழுக்களையும் ஈழப்பின்னணியில் நாம் ஒன்றாகப் பார்க்க வேண்டிய நிலையை அடைந்திருக்கிறோம். பல்வேறு இயக்கத்தினரும் இதனை ஏற்க மறுக்கலாம். ஆனால் ஒன்றை ஒன்று அழித்து பிறகு மீந்துநின்ற ஒன்றைப் போராளி அமைப்பும் அழிக்கப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியவர்களாகின்றனர். தமிழ்இன விடுதலை, தமிழர்த் தாயகம் என்ற வகையில் எல்லா இயக்கத்தினரும் ஒற்றை இலட்சியத்திற்காகவே போராடினர். அணுகுமுறைகள் வேறுபட்டாலும் எல்லாரும் ஒரே கனவுநோக்கியே தம்மை பலியாக்கினர்.\nகுழுக்கள், படைகள், முகாம்கள் என்பவை வேறுபட்டாலும் ‘இயக்கும் கருத்தியல்’ ஒன்றாகவே இருந்தது. தற்போது யாரும் இல்லை. தனிமனிதர்களைத் தவிர. இந்த நிலையில் ‘போராளிகள்’ என்ற வரலாற்றுப் பாத்திரத்தை வகித்தவர்கள் எல்லோரும் ஒரு துயர்சார் அரசியலின் குறியீடுகள் ஆகின்றனர். இந்த போராளிப் பாத்திரத்தை அவர்கள் வகித்தபோது கூட துயர்சார் அரசியலின் பகுதியாகவே இருந்தனர். ஆயுதங்களால் விடு��லை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. வரலாறு எம்மை விடுதலை செய்யும் என்று அவர்கள் நம்பியிருந்தனர். இந்த ‘விளிம்பு மனநிலை’ அல்லது ‘இறுதிகட்ட நிலைப்பாடு’ என்பதை இவர்கள் எடுப்பதற்குப் பின்னுள்ள அந்த வரலாற்றுக் களம்தான் ‘துயர்சார் அரசியலால்’ நிரம்பிக் கிடக்கிறது.\nஅறுபதுகளின் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே ஈழப்போராட்டத்தின் முன்னோடிகள். அறுபது, எழுபதுகளில் மாணவர்களாக இருந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு அப்போது தாம் கூடிப்பேசுவதும், குழுவாக இணைவதும், விவாதிப்பதும், அமைப்பு கட்டுவதும் எல்லாம் மிகநீண்ட அவலம் நிறைந்த ஒரு காலகட்டத்தைத் தொடங்கி வைக்கப்போகிறது என்றோ, சில இலட்சம் மக்களைக் கொன்று பல இலட்சம் மக்களை நிலம் பெயர்ந்து ஓடச்செய்ய இருக்கிறது என்றோ தெரிய வாய்ப்பு இல்லை.\nரஷ்ய, சீன, கியூப, வியட்நாமிய முன் மாதிரிகளும் சிங்கள இளைஞர்களின் மக்கள் விடுதலைப் படையின் எதிர்ப்புச் செயல்களும் அவர்களுக்கு முன்னே நின்றன. மாபெரும் விடுதலைப்போர் ஒன்றைத் தொடங்குவதன் மூலம் மக்களுக்காக தியாகம் செய்தவர்களாக வேண்டும் என்பது ஒரு உந்து சக்தியாக இருந்தபோதும், வெற்றியடைவோம் என்ற ஒரு கனவு அவர்களை செயல்படவைத்தது. சிறுசிறு வன்முறைகள் மூலம் அரசை அச்சுறுத்தவும், தம் எதிர்ப்பை தெரிவிக்கவும் தொடங்கிய அவர்களுக்கு அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்பது கூட தெரியாமலேயே இருந்தது.\nஇந்திய நிறுவனங்களின் நேரடி திட்டமிடலும் உதவியும் களப்பொருள்களும் முகாம்களும் கிடைக்கும் வரை எல்லா போராளிக் குழுக்களும் ஆதரவற்ற தனியர்களாகவே தவித்தும் பதுங்கியும் தப்பியும் காலம் கடத்தவேண்டிய நிலையில் இருந்தனர். இவர்களிடம் ஒன்றும் இரண்டுமாக இருந்த கைத்துப்பாக்கிகள் இவர்களுக்குப் பெரிய அளவில் பாதுகாப்பையோ பலத்தையோ வழங்கிவிடக் கூடியதல்ல. இந்தச் சூழலிலும் கூட அந்தத் தலைமுறையினர் ஏன் போரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களை இயக்கிய கூட்டுமனநிலை, தனிமனித உளவியல் என்ன என்பதை வெளியிலிருந்து புரிந்து கொள்வது கடினமானது. ஏதோ ஒரு வித பாதுகாப்பின்மை, பொதுக்களத்தின்மீது நம்பிக்கை இன்மை, தடுமாற்றத்துடன் கூடிய அச்சம் என அவர்களை அலைக்கழித்திருக்கிறது.\nதமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் கோபத்தை, வஞ��சத்தை ஏற்படுத்த மாணவர்கள் என்ற அவர்களுடைய அடையாளமும் பின்னமுற்றதாக அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இந்த அந்நியநிலை கடினமான பாத்திரத்தை ஏற்கும் நிலைக்கு அவர்களைக் கொண்டுசென்றது. இலங்கை தேசிய அமைப்புக்குள் அவர்கள் விளிம்பில் வைக்கப் பட்டிருப்பதான ஒரு பொதுஉளவியல் உருவானது. உலக அளவிலான அரசியல் அழுத்தங்கள் பல்வேறு சமூகங்களில் உள்உடைவுகளை ஏற்படுத்தியிருந்தன. ஏகாதிபத்தியங்களின் போருக்குப் பின்னான அரசியல்,பொருளாதார சதித்திட்டங்கள் மூன்றாம் உலக நாடுகளை மூச்சுத்திணற வைத்திருந்தன. தேசிய அரசுகளோ மக்கள் என்பவர்களைப் பற்றிய அக்கறையற்று நிலையான ஆட்சி, இறையாண்மை என்பவற்றை மையப்படுத்தியே தமது திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தன.\nநவீன அறிவியலின் கருவிகளும் கட்டுமானங்களும் எல்லா சமூகங்களின் உள் கட்டமைப்பிலும் ஊடுறுவி புரிந்து கொள்ள முடியாத பக்கவிளைவுகளை, நசிவுகளை உருவாக்கிக்கொண்டிருந்தன. இந்தச்சூழலில் மேற்கின் புதியதலைமுறையினர் கருத்துச் சுதந்திரம், பாலியல் சுதந்திரம், மாற்று வாழ்க்கைமுறை என்பன பற்றிய பரிசோதனை களில் ஈடுபட்டிருந்தனர். ஆசிய நாடுகளின் இளைஞர்கள் அரசியல்வயப்பட்ட மாற்றுகளைத் தேடிக் கொண்டிருந்தனர். சோஷலிசம், முதலாளித்துவம் என்ற எதிர்வுகளுக்கிடையே உலக அரசியல் அலைக்கழிக்கப்பட்டிருந்தது. உலகமயமான பதட்டமும், நிலம் சார்ந்த பாதுகாப்பினையும் இணைந்த துயர்சார் அரசியலின் உளவியல் சிக்கலை நாம் இந்தக் காலகட்டத்தில் காணமுடிகிறது. அதே சமயம் இலட்சியவாத, முழுவிடுதலைச் சொல்லாடல்களும் புழக்கத்தில் இருக்கின்றன. போராளிகளாக மாறிய தலைமுறையினரின் பின்புலம் இந்தச் சிக்கல்கள் ஊடாக உருவாகியது என்பதுடன், அவர்களை சிறைப்படுத்தியும், சித்திரவதை செய்தும் கடினப்படுத்திய அரசுகளின், நிறுவனங்களின் பின்புலமும் இதே சிக்கல்களையே எதிர் கொண்டிருந்தன. ஆனால் அரசுகள், அமைப்புகள் என்பவற்றை மறுசீரமைப்பு செய்யவும் பலப்படுத்தவும் பன்னாட்டு வலைப்பின்னல் அறிவுத்துறை, ஆய்வுத்துறைகள் செயல்பட்டது போல பாதிக்கப் பட்ட தலைமுறையினரை, துயர்சார் அரசியலில் சிக்கிய மக்களைக் காக்க உலக அளவிலான எந்த வலைப்பின்னலும் உருவாக்கப்படவில்லை.\nஒரு வகையில் ஆயுத உற்பத்தியாளர்களே மக்கள் அரசியலில் விரக்தியடைந்த பிரிவினரையும் துயர்சார் அரசியலில் நசுங்கிய பிரிவினரையும் இயக்கக் கூடியவர்களாக மாறினர். இந்த முடிவற்ற உள்முரண் பின்னாளில் பல நாடுகளில் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச குற்ற வலைப் பின்னல்கள், ஆயுதக் கடத்தல்கள், போதைப் பொருள் சந்தை என்பவை விடுதலைப்படைகளை, மக்கள் போராளிகளை மறைமுகமாக இயக்கும் நிலைக்கு கொண்டுசென்றது. இந்த குற்ற வலைப்பின்னல்கள் எல்லாமும் ஏதோ சில அரசுகளின் பின்புலம் இன்றி நிகழவில்லை என்பது தற்போது வெளிப்பட்டிருந் தாலும் அன்றைய காலகட்டத்தில் கருத்துருவ அணிச்சேர்க்கைகளே இவற்றை இயக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. ஈழப்போராட்டக் களத்தில் இந்தியத் தலையீடு மிகத்தவறான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.\nஇயக்கங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்வது, இயக்கங்களுக்குள்ளே ஒரு தலைமை இன்னொன்றை அழிப்பது என்பது தொடங்கி அரசியல் உத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முழு ராணுவக் கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது வரை திசைக்குழப்பங்கள் இந்த உளவு அமைப்புகளின் திட்டமிட்ட செயலால் நிகழ்ந்தவை.\nஇந்தத் திரிபுகள் மக்கள்சார் சமூகத்தை மிகக்கடுமையான பாதிப்புக்கு உட்படுத்திய போதும் மறுபரிசீலனை, கட்டுமானமாற்றம் என்பதற்கு இடமளிக்காத ஒரு அழிவு நோக்கிய நகர்வை போராட்ட அரசியல் நிகழ்த்திக்கொண்டிருந்தது. இன்னும் கணக்கிடப்படாத மக்களைப் பறிகொடுத்து தானும் அழிந்து வரலாற்றுத் துயரமாக மீந்து நிற்பதன் பின்னணியில் ஈழப்போராட்டம் பல்வேறு துயர்சார் அரசியல் சொல்லாடல்களை உருவாக்கி விட்டது.\nஇறுதிவரை பேச்சுவார்த்தை, சமாதானம், இடைக்கால ஒப்பந்தம் என்பதன் சாத்தியப்பாடுகளை சிந்திக்காமலேயே தற்கொலை முடிவை எடுக்க அந்த அமைப்பை உந்திய சக்தி, குழு உளவியல் எது என்பது சிக்கலான பல கேள்விகளை எழுப்பக்கூடிய நிலையிலும் நமக்குக் காட்சியாக நிற்பவை அந்த இறுதி நாட்கள். மக்கள் மிகக்குறுகிய அந்த நிலப்பகுதிக்குள் சிக்கி பட்ட வாதைகள், வலிகள், இழப்புகள். இழப்பு என்பது மொழியை அழித்து பேதலிக்கச் செய்யும் நிலையை அடைந்தபின்; அச்சம், அதிர்ச்சி என்பவை நரம்பு மண்டலத்தின் பாதைகளைத் தாண்டியபின் மீந்துநின்ற வெற்று உடல்நிலை. இந்த வெற்று நிலைக்குச் சென்று த���ரும்பிய பின்னான சிதைவு நிலை. ஆழிப் பேரலைக்குப் பின் நேர்ந்த ஒரு உயிர்மிச்சம். இவற்றை இனி ஈழத்தமிழ்ச் சமூகம் எப்படி அரசியல் சொல்லாடலில், அடையாளச் சொல்லாடலில் கொண்டுவரப்போகிறது. இந்த நினைவும் மறதியும் தமிழ் அரசியல் சொல்லாடலில் எவ்வடிவங்களில் ஊடுருவப்போகிறது என்பவை வெறும் தகவல் மற்றும் அறிவுத்துறைசார் கேள்விகளாக இருக்க முடியாது. ‘துயர்சார் அரசியலை’ கையாளவும், மாற்றவும் எதிர்கொள்ளவும் மாற்றுவழிகளை பன்மையான பார்வைகளுடன் கண்டறியவுமான அழுத்தத்தையும் நிர்பந்தத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.\nதனித்தமிழ் ஈழம், தமிழீழத் தாயகம் என்ற இலக்கை மட்டுமே வைத்து ஒரு போர் அரசியல், அரசுநீக்க இயக்கம் தொடங்குதல் என்பதே இலங்கை தேசப்பின்னணியில் மிகவும் சிக்கலானது. அது ஒரு தீவுக்குள் நிரந்தரப்பகை கொண்ட இரண்டு நாடுகளை அடைத்து விடும் ஏற்பாடாகவே இருக்கும் என்றாலும் தன்னாட்சி முறை நோக்கிய ஏற்பாட்டினை முன்வைத்து அரசியல் தீர்வுகள் பேசப்பட்டிருக்க வேண்டும். இதனை இலங்கை அரசு தொடக்கத்திலிருந்து செய்யத் தவறியதுடன் பழிவாங்கும் நடவடிக்கையிலும், பலியெடுக்கும் நடவடிக்கையிலும் இறங்கியது. இலங்கை சிங்கள மக்களுக்கே, தமிழர்கள் அதன் இரண்டாம்நிலை குடிமக்களே என்றதும் தமிழரின் நிலம்சார் உரிமைகளைப் பறித்ததும் சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ்ச்சமூகத்தை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது. திட்டமிட்ட குடியேற்றங்கள், வெளியேற்றங்களின் மூலம் தமிழர் பகுதிகளை இனநீக்கம் செய்யும் முயற்சியும் தேசியத்தன்மை கொண்ட நவீனஅரசு செய்யக்கூடாத ஒன்று. இத்துடன் வெகுமக்கள் வெறி உணர்வுகளை சிங்கள மேலாண்மைச் சொல்லாடல்களாலும், திட்டமிட்ட வஞ்சம் தீர்ப்பு நடவடிக்கைகளாலும் தூண்டி இனப் படுகொலைகளை நிகழ்த்திய அரசியல் தலைவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி எதிர்வஞ்சத் தீர்ப்பு மற்றும் தற்பாதுகாப்பு என்ற நிலைக்குத் தள்ளினர். இந்தப் பின்னணியில் போராளிகளுக்கான வரலாற்று, சமூகவியல் நியாகங்கள் ஏற்பட்டு விடுகின்றன.\nபின்னாட்களில் முழுமையான போர்ச்சூழலில் போராளிகள் குறித்து மக்கள் பல கசப்புணர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும் தமது இளைஞர்கள் தமிழரின் வாழ்வுரிமையை, விடுதலையை, புதிய நாட்டினைப் பெற்றுத்தருவ���ர்கள் என்றே முதல் கட்டத்தில் நம்பியிருந்தனர். முழுமையான அளவில் படைகளைக் கொண்டிருந்த நான்கு போராளிக் குழுக்களில் ஏதோ ஒன்றின் மீதோ அல்லது மொத்தமாக எல்லா போராளிக் குழுக்களின் மீதோ நம்பிக்கை வைத்தனர். மற்ற போராளிக் குழுக்களை விடுதலைப்புலிகள் அழித்தும் கலைத்தும் இல்லாமலாக்கும் வரை மக்களுக்கு இந்த உள்முரண்பாடு முழுமையாக புரியாமலேயே இருந்தது. ஆனால் மக்கள் மற்றும் விடுதலைப்படையினர் என்ற இரு தனித்தனி பகுதிகள் உருவானதும், போர்ச்சூழல் மக்களின் புரிதல் எல்லையைத் தாண்டிச் சென்றதும் மக்கள் நிலையில் மட்டுமின்றி புறத்தே உள்ள அரசியல் அக்கறை கொண்டோருக்கும் தாள முடியாத நிகழ்வியலாக, அச்சுறுத்தும் நடப்பியலாக மாறியது.\nஇரண்டு படைகளுக்கு நடுவே சிக்கிய அச்ச நிலையை மக்கள் அடைந்தபோது போர் முடிவுக்கு வந்தால் போதும் என்ற உணர்வு பொதுஉளவியலாக வெளிப்பட்டது. இயல்புவாழ்க்கை என்பது இல்லாத ஒரு இருபத்து ஐந்து ஆண்டுகள், நிரந்தர தாக்குதலின் கீழ் வாழநேர்ந்து விட்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்பது எண்ணிப்பார்க்கவே நடுக்கத்தை எற்படுத்தக்கூடிய நிகழ்வியல். இந்த தாளமுடியாத நிகழ்வியலின் கீழ்தான் ஏற்கப்பட்ட கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் ஈழத்தமிழ்ச்சமூகம் வாழநேர்ந்தது. முடிவு என்பது தெளிவற்றது. வழிமுறைகள் மிகவும் பூடகமானது. அரசு பொய்களை பரப்பி, சதிகளைத் திட்டமிட்டு தனது வெற்றிக்கு முனைந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் படையினருக்கோ போராடுதல் என்பதைத்தவிர வேறு திட்டங்களும் இல்லாமல் போய்விட்ட நிலை. தற்கொலைப்படை, இளையோர்படை, பதுங்குகுழி வாழ்க்கை என்பவை வாழ்வியல் பொருண்மைகளை குலைத்து உயிர்வாழ்தல் என்பதை ஓயாத ஒரு விபத்து நிலையில் வைத்திருக்கக் கூடியது.\nபோராளிகளும் சரி, அரசு ராணுவமும் சரி உண்மை நிலைகளை சொல்லவோ வெளிப்படையாக இருக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களில் விடுதலைப்புலிகள் இயக்கச் சார்பு கொண்டவர்கள் தினம் நிகழும் மோதல், விடுதலைப் போராளிகள் வெற்றி, ராணுவத்தினரின் இழப்பு என்பவற்றைக் கணக்கிட்டு நாட்களைக் கடத்தும் நோய்நிலைக்கு செல்கின்றனர். எல்லாம் ஒரு கட்டத்தில் அமைதிப்பேச்சு வார்த்தை, போர்நிறுத்த ஒப்பந்தம், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு, அர���ியல் தீர்வுகள் என்ற நிலையை அடைந்தபோது அரசின் திட்டம் தெளிவாக இருந்தது. 2002 க்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கி நான்காம் ஈழப்போரின் முடிவுவரை இலங்கை அரசு இறுதி இலக்கைத் தீர்மானித்து விட்டதுடன் அதன் வெற்றியும் பன்னாட்டு ஒத்துழைப்புடன் உறுதி செய்யப்பட்டு விடுகிறது.\nஇந்திய அரசு என்பதைவிட ஜனநாயக அமைப்புகள் என்பதைக் கடந்த போர் நிறுவனத்தின் பகுதியான இந்திய வல்லுனர்கள் குழு என்பது உலக அரசமைப்புகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையுடன் இலங்கையில் ஈழப் போராட்டத்தை முழுமையாக இல்லாமலாக்கிவிடும் முடிவினை எடுத்துவிட்டது. சீன, பாகிஸ்தானிய ஆலோசனைகளும் ஒத்துழைப்புகளும் இலங்கைத் தீவை பன்னாட்டு முதலீடு மற்றும் சந்தைக்கு ஏற்ற ஒரு நாடாக மாற்றுவதை விரைவு படுத்துகின்றன. இலங்கை ராணுவத்தின் பதுங்குமுறை உத்தி புதிய வகை தாக்குதலை முன்னெடுக்கிறது. ராணுவத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்றாக மாறுகிறது.\nஇந்நிலையில் ஒரு அரசு தன் மக்கள் மீது செல்லுத்தக்கூடாத தாக்குதலைச் செய்ததன் மூலம் இலங்கை அரசு பயங்கரவாதத்தன்மை அடைகிறது. விடுதலைப் படையினரோ மக்களைக் காக்க இயலாத தமது போர் எல்லைகள் தெரியாத உறைநிலையை அடைகின்றனர். இதற்குமேல் உலக உளவு மற்றும் போர் உத்திப் பின்னணியில் விடுதலைப் படையினர் செய்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. ‘மக்கள்’ இப்போது உயிர் பிழைப்பது தவிர வேறு தேவை எதுவும் இல்லாத நிலையில் நிறுத்தப்படுகின்றனர். இலங்கை அரசு தொழில்நுட்ப முறையில் இனி சரணடைதலையோ, போர் நிறுத்த ஏற்பாட்டையோ ஏற்கக்கூடாது என்று முடிவெடுத்து விட்ட நிலையில் அதன் கொலைவெறி மட்டுமே முழு நியாயமாகிறது.\nஅரசு முழுமையான அழித்தொழிப்பிற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டது. நவீன அரசு, மனித உரிமைகள், தேசியநியதிகள், மக்கள் சார்பு என்ற எந்த தர்க்கமும் அற்ற முழுமையான அழித்தொழிப்பு மட்டுமே வெற்றியைத் தரும் என்ற நிலையை இலங்கை அரசு எடுத்து விடுகிறது. இந்த அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கொலைவெறிதான் இதுவரையிலான ‘ஈழம்’ பற்றிய அடிப்படைகளை உறுதிசெய்து இது ஈழம், இது தமிழ் இனம், இவர் தமிழர் என்பதைக் காட்டித் தருகிறது.\nஉலகின் அமைதி நேசர்களும், உலக வல்லாண்மை மேலாளர்களும் இது இயல்பான ஒரு அரசின் நடவடிக்கை என்பது போல முடிவை நோக்கிக் காத்திருந்தனர். இந்தக் கட்டத்தில் தமிழகத்தின் நிலைதான் அவ்வளவு எளிதாக விளக்க முடியாத அவலமான நிசப்தத்தில் மூழ்கி இருக்கிறது. இதனை சிறு கட்சிகளும், சிறு குழுக்களும் தவிர வேறு யாரும் துயரமாகவோ வலியாகவோ முன்வைக்கவில்லை.\nஇந்த நிலைக்கு முதல் காரணம்: அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெகுசன உளவியல். இரண்டாவது: உள்நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகளின் திட்டமிட்ட பொய்கள். ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய, கூறிவரும் எந்த கட்சிக்கும் அதன் அடிப்படைகளை கையாளுவதில் அக்கறை எதுவுமில்லை. விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்ளும் பொதுஉளவியல் ஒன்று 1991க்கு பிறகு உருவாகி விட்டது. அதனைத் தெரிந்திருந்தும் ஈழ ஆதரவு தலைவர்களும் கட்சிகளும் ‘உணர்வு முழக்கங்களை’ நாடக நிகழ்வாக்கி உலக அரசியலில் இருந்து ஈழப்போராட்டம் என்பதையும் போராளிகளையும் அந்நியப்படுத்தி வைத்தனர். இவர்களுக்கும் இந்த முடிவு தெரிந்தே இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளின் உலக அரசியல், சமூக மாற்றங்களைக் கவனித்து வரும் யாரும் விடுதலைபுலியினரை இறுதியுத்தம் என்பதைத் தேர்ந்தெடுக்கும்படி கூறமுடியாது. ஆனால் தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்கள் அதனைக் கூறிவந்தனர். விடுதலைப்படையினருக்கு தவறான, பொய்யான உறுதி மொழிகளைத் தந்து அவர்களின் அழிவை நோக்கித் தள்ளினர்.\nஇதற்குக் காரணம் தமிழக மக்களிடம், தமிழ்ச் சமூகத்திடம் அடையாள அரசியலோ, மொழி பண்பாட்டுத் தன்னிலையோ உருவாகாததுதான் என்பதை மேற்பரப்பில் கண்டு கொள்ளலாம். ஆனால் தன்னிலை, சமூக அடையாளக் கட்டுமானம் என்பதை பற்றிய குழப்பமான நிலையில் உள்ள தமிழரின் பொதுஉளவியல் எந்த அரசியல் நிலைப்பாட்டையோ, உணர்வு சார்ந்த இன அடையாளத்தையோ ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் இதன் உள்ளடங்கிய நிகழ்வு. துயரம் உணரா நிலையை எடுத்த தமிழகத்து வெகுமக்கள் அரசியல் தனது எதிர்காலம் குறித்தும் கூட இனி ஆக்கம் சார்ந்த எந்த முடிவையும், திட்டத்தையும் எடுத்துவிட முடியாது.\nஅடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்பட வேண்டிய நிலையில் தமிழக கூட்டு நினைவும், நினைவிலி நிலையும் உள்ளது. ஈழப்போரின் தாளமுடியா நிகழ்வியலில் சிக்கி குழப்பங்களை அடைவது ஒருதளம். அதை முழுமையான மறதிக்கு உள்ளாக்கியது என்பது தமிழக அரசியலைப்பற்றியும் பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் அறிவுருவாக்க முறைபற்றியும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nஈழ விடுதலைப்போரில் மிகப்பெரும் குழப்பங்கள், பயங்கரங்கள், சதிகள் ஏற்பட்டு இருந்தாலும் அதனைத்தமிழக அரசியல் தொடர்ந்து பேசியும் கையாண்டும் வந்திருக்க வேண்டும். போர் நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசியல் நிலைக்கு விடுதலைப் படையினரை கொண்டுவர அழுத்தம் தந்திருக்க வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளின் உலகஅரசியல் மாற்றங்களை அவர்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். ஆனால் எதுவும் நிகழவில்லை. போர் என்பதை நியாயப்படுத்தி வரும் இந்திய அரசும், பிறஅரசுகளும் ‘புனித உருவம்’ எடுத்து அமைதி, அன்பு, சமாதானம், மனிதநேயம் என்று மந்திர உச்சாடனம் செய்தவுடன் ‘ஈழப்போராட்டம்’ அநியாயமானதாக, தேவையற்றதாக, வன்முறையான தாக எப்படி தீர்வுக்குட்பட முடியும். தமிழகத்தின் வெகுசன உளவியலில் இந்தப்பகுதி மர்மமாக இருக்கிறது. ஆனால் இதன் அடிப்படை அச்சம் என்பதும் புரிகிறது.\nதமிழகத்தின் ‘ஈழம்’ அரசியலைக் கையாளும் கட்சிகளும், இயக்கங்களும் ஈழத்தின் தமிழினப் படுகொலைக்கு ஒரு வகையில் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆட்சியில் பங்கு பெற்று, தேர்தல் கூட்டணிகள் வைத்து நிர்வாகத்தில் பங்காளிகளாகி இந்திய நடுவண் ஆட்சியாளர்களுடன் ஓயாத உறவு கொண்டாடி வரும் இவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரிந்ததும் ‘ஈழஅரசியலை’ மீளா விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டனர். பண்பாட்டு அரசியலை வெறும் கும்பல் எழுச்சியாக மாற்றி செயலற்ற, உள்கட்டுமானம் அற்ற அரசியலை உருவாக்கி வருகின்றனர். இது தமிழகத்தின் எதிர்கால அரசியல் புரிதல்களில், செயல்பாடுகளில் கொடும் விளைவுகளையே உருவாக்கும்.\nஅடையாள அரசியல் என்பது எதிர்நிலையை முன்வைத்தும் எதிரிகளை முன்வைத்துமே உருவாகும் ஒன்றல்ல. உள்கட்டுமானம், தன்னாக்க செயல்திட்டம், தன்னிலை பொதுநிலை உருவாக்கம், ஆக்கபூர்வ அழகியல், நிலவியல் சூழலியல் நுண்ணர்வு, அறம்சார் வழிகாட்டு நெறிகள் என பலவும் சேர்ந்து அடையாள அரசியல் உருவாக வேண்டும். ஈழத்தில் நேரடித்தாக்குதல், எதிர்நிலை வரையறை, விளிம்பு நிலைப்படுத்தல் என்பதன் மூலம் தமிழ் அடையாளம் என்பது நசிவுற்ற, தாக்குதலுக்குட்பட்ட, புண்பட்ட, வ���ழ்ச்சியுற்ற,அச்சுறுத்தப்பட்ட, இனஅழிப்புக்குட்பட்ட அடையாளங்களை அடைந்தது. இது திணிக்கப்பட்டதும், நிர்ப்பந்தமானதுமாக அமைந்து விட்டது. அதன் சிக்கல்களையும், அவலங்களையும் இங்கு தேர்தல்நேர தந்திரமாகவும் கும்பல் அரசியலுக்காவும் மட்டும் பயன்படுத்தும் கட்சிகள், இயக்கங்கள் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்த முடியும்.\nமாற்று அரசியலும், மக்கள்சார் இயக்கங்களும் இதனைக் கையாளுவதில் மிகுந்த அக்கறையும் பொறுப்பும் கரிசனமும் கொண்டு இயங்கவேண்டும். அல்லாமல் வீர முழக்கங்கள் மீந்திருக்கும் காயப்பட்ட தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் மொத்தத்தில் இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் தலைமுறைகளையும் மீண்டும் பின்னப்படுத்தி அவலங்களையே கொண்டுவரும்.\nஅறம்சார் அரசியலும், மக்கள்சார் கோட்பாடு களும், விடுதலைக் கருத்தியல்களும் வெற்றியடை வதற்கு வரலாறு முழுமையான உத்திரவாதத்தை வழங்கி விடுவதில்லை. அவை மிக நிதானமான செயல் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளன.\nவிடுதலை இயக்கங்கள், மக்கள் யுத்தம் என்பவை பற்றிய மறுஆய்வுகள் இப்போது தேவை. ஈழப்போர் தொடங்கியபோது இருந்த புரிதலும் நிலைமையும் இப்போது இல்லை. ஈழப்போராட்டத்தின் தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தியவர்களில் பலர் அது தீர்வல்ல என்பதை கண்டுகொண்டனர். விடுதலைப் புலிகளின் அமைப்பு, செயல் முறைகள், உத்திகள் என்பவற்றை இவர்கள் மறுத்தும் விமர்சித்தும் வந்ததற்கு மாறிவிட்ட உலக அரசியல் சூழல்களே பின்புலமாக அமைந்தன. வேறு அமைப்புகளின் நோக்கில் இருந்து ஈழப்போரை மறுத்தவர்கள் புலிகளின் தலைமையை பயங்கரவாதத் தன்மை கொண்டது என்றனர். ஆனால் இவர்கள் எல்லோருடைய தொடக்கமும் வழிமுறையும் இலக்கும் ஒரு கட்டம் வரை ஒன்றாகவே இருந்தன. இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்தபோது எல்லோரும் கனரக ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் அழித்து இந்திய திட்ட வியலாளர்களின் கட்டளையை, சதிகளை நிறைவேற்ற முனைப்புடன் இருந்தனர். இதில் முந்திக் கொண்டவர்கள், முன்னே நின்றவர்கள், மீந்து வந்தவர்கள் தலைமையை, போரைத் தம்கையில் எடுத்துக்கொண்டனர். இப்போது திரும்பிப்பார்க்கும் போது இந்த பயங்கரங்கள் புரியவருவது போல் அப்போது யாருக்கும் புரியவரவில்லை. பின் திரும்ப முடியாத ஒரு துடைத்தழிப்பு அரசியலில் சிக்கிக் கொண்ட நிலை எல்லோருக்கும் இருந்தது. இந்த துடைத்தழிப்பு அரசியல் மக்கள் சார் சமூக மாற்றங்களுக்கோ, விடுதலைக்கோ வழியாக அமையாது என்பதை இந்த இருபத்தோராம் நூற்றாண்டு மிகக் கடுமையாக சொல்லிக் கொண்டிருக்கிறது.\nஅப்படியெனில் அரசுகளின் கொடூரங்களும் வன்முறைகளும் நியாயப்படுத்தப்படக் கூடியவை ஆகிவிடுமா. ஒடுக்குதலுக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாகும் மக்கள் போராடாமல் இருந்துவிட முடியுமா அல்லது இருந்துவிட வேண்டுமா என்பவை நம்முன் உள்ள அடிப்படைக் கேள்விகள். இலங்கை அல்லது அமெரிக்க ராணுவங்கள் ‘பயங்கரவாத’ படைகளாக மாறி மக்களை கொன்றொழிப்பதற்கு அவர்கள் முன் வைக்கும் நியாயங்கள் ஏற்கப்பட வேண்டியவையா. வன்முறை, போர் என்பவை பற்றி யார் யாருக்கு அறிவுரை வழங்கி வழிகாட்டுதலைத்தர தகுதியுடையவர் களாகிறார்கள். வன்முறையை மறுப்பவர்களாக நம்மை அடையாளப் படுத்திக்கொண்டால் நிகழ்வியல் உண்மையாக, தாளமுடியா நடப்பியலாக நிகழ்த்தப்படும் நுண் வன்முறைகள் தொடங்கி உலகமயமான வன்முறைகள் வரையிலான கொடுரங்களை அமைதியாக ஏற்பதன் மூலம் அதன் பங்காளர்களாக நாம் ஆகிவிடுகிறோம் இல்லையா. இவை பலவகையில் நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தும் கேள்விகள் என்றாலும் எப்போதும் அரசியல் செயல்பாடுகளுக்கான, விடுதலைக் கோட்பாடு களுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது, களங்களும் விரிந்து கொண்டே இருக்கிறது.\nதற்போது விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது குறித்தும், கிழங்கிலங்கை 2004 லிருந்து நேரடி போர்ச் சூழலில் இருந்து வெளியேறியது குறித்தும் எதிர் எதிர் முனைகளில் இருந்து வைக்கப்படும் வாதங்கள் ஒரே வித பகைஉணர்வின் அடிப்படையில் அமைவது மீண்டும் ஒரு துயர நிகழ்வு. விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு, மக்களிடம் இருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும் என்பது மக்களைக் காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மிக அவசியமாகவே இருந்தது. அதேசமயம் விடுதலைப்படையினர் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது படுகொலைத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டது. மரண தண்டனை நீக்கம் என்பதை முன்வைக்கும் மனித உரிமை அரசியலை ஏற்பவர்கள் இதனை முன்வைக்க முடியாது. மக்களை ஒரு இம்மி கூட பொருட்படுத்தாத இலங்கை இராணுவத்தின் செயல்பாடு நவீன ஜனநாயக அரசியலுக்கு எதிரான படுபாதத���தன்மை கொண்டது.\nகிழக்கிலங்கை போரில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டது அம்மக்களுக்கு பாதுகாப்பினை அளிக்கிறதெனில் அவர்களின் தேர்வு சரியானதாக இருக்கலாம். இன்று இலங்கை நடுவண் அமைச்சகத்தில் பொறுப்பு வகிக்கும் போராளித் தலைவர்கள் தம்மை விடுதலைப் போராளிகள் என்ற அடையாளத்துடன்தான் அந்த உரிமையைக் கோருகின்றனர். இவை சூழல் சார்ந்த நிலை மாற்றங்கள். இந்த நிலை மாற்றங்களுக்கான கால அவகாசம் வன்னிப் பகுதிக்கு வழங்கப்படவில்லை.\nமாவீரர்களாக முன்பு அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இப்போது வெறும் பலியான மனிதர்களாகி விடுகின்றனர். மக்களை காக்க அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட போராளிப்படை மக்களைக் காக்கத் தவறியதுடன் மக்களை பலியிடவும் தாக்கவும் கூடியதாக மாறிவிட்டது. மக்கள் ஒரு கட்டத்தில் போராளிகளை மறுக்கவும் எதிர்க்கவும் வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலக அரசியல் வேறுவிதமாக இருந்து போராளிகள் மீண்டும் ஒரு நிலப்பகுதியைக் கைப்பற்றி தன்னாட்சியுடைய ஒரு அமைப்பை ஏற்படுத்த முடிந்திருந்தால் மக்களின் மனநிலை, கூட்டுநினைவு வேறுவகையாக இருந்திருக்கும். ஆனால் இதுவரை தாங்கள் இழந்திருந்த வாழ்க்கையும், இறுதிப்போரின் போது இழந்த உயிர்களும் வீணில் முடிந்ததாக எஞ்சியுள்ள மக்கள் உணரும் நிலையில் இனிவரும் காலத்தின் இழப்புணர்வு மிகக் கடுமையானதாக, வெளியே இருந்து யாரும் உணரமுடியாததாக இருக்கும்.\nஇலங்கையின் தேசிய வரலாறு இந்த முப்பது ஆண்டுகளை உள்நாட்டுப் போர்க் காலமாகவும், பயங்கரவாதத்தால் பாதிப்புற்ற காலமாகவும் பதிவு செய்யும். அந்த வரலாற்றுக்குள் தமிழர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே அடையாளம் பெற வேண்டியிருக்கும். இந்த அடையாளப்படுத்தல் துயர்சார் அரசியலுக்கே வழிவகுக்கும். இதனை இலங்கை தேசிய அரசும், பிற பண்பாட்டு நிறுவனங்களும் தமது பெரும்பான்மை மேலாதிக்கத்துக்கு நியாயமளிக்கும் உத்தியாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.\nதங்களின் நேரடித் தேர்வு அற்று நிகழ்த்து விட்ட ஒரு அரசியல், வரலாற்று அவலத்திற்குள் மிஞ்சியிருப்பவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் உணரும் ஒரு மக்கள் குழுவின் நிலை மிகத் துயரமானது. போருக்குப்பின் சிதைவுற்ற ஒரு நாட்டின் மக்களைப் போல மொழியற்று நிற்பது மிகக்கொடூரமானது. தனது மக்களைக் கொன்றொழித்த ஒரு அரசிடமே அடைக்கலமாகி தமது மறுவாழ்விற்கான ஆதாரங்களைப்பெற வேண்டியிருப்பதன் சமூக உளவியல் மிகத் துன்பகரமானது. கடந்த காலத்தைப் பற்றி எதுவும் பேசமுடியாத நிலையில், தமது எதிர்காலத்தையும் தாமே அமைத்துக்கொள்ள முடியாத செயலற்ற நிலையில் நிற்கும் மக்களின் சிந்தனைமுறை, உணர்வுக்குழப்பங்கள் தெளிவாக விளக்கி விடமுடியாத நோய்த்தன்மை கொண்டனவாக இருக்கும்.\nநேரடியாக ஊனப்பட்ட மூன்று லட்சம் மக்களும், மறைமுகமாக உளவகையில் ஊனமும் காயமும் உற்ற மற்ற தமிழர்களும் இனி தமக்கான வாழ்முறையை, சமூகத்திட்டங்களை, ஒத்திசைவு உத்திகளை புதிதாகவே கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். இந்த தகர்வுகளின் பின் எஞ்சியிருக்கும் மனநிலையில் இருந்து அம்மக்கள் மீள்வதற்கான நடவடிக்கைகளே உடனடியான தமிழின அடையாள அரசியலை ஏற்கும், உலகம் முழுதும் பரவி வாழும் பிற தமிழர்களின் செயல்திட்டமாக இருக்க முடியும்.\nஇன்றுள்ள ஈழ மக்கள் தமக்கென தனிநாடும், தன்னாட்சியும் விரும்பினார்கள் என்பது குற்றச்செயலோ கொடூரமான வன்முறையோ இல்லை. அவர்களுக்கு மட்டுமல்ல உலகின் எந்த இனத்திற்கும் அந்த உரிமை உண்டு. அவர்கள் குற்றத்தீர்ப்புக்கு உட்பட்டு, தண்டிக்கப்படவேண்டியவர்கள் என ஒரு தேசியஅரசு சொல்லுமானல் அது அடிப்படை உரிமைகளை மறுக்கும் வன்முறையே. என்றாலும் தற்போது உள்ள தமிழர்கள் இலங்கை என்ற தேசத்தின் பகுதியாகவே இனியும் வாழவேண்டும், வாழப்போகிறார்கள் என்னும் நிலையில் புதிய மாற்று புரிந்துணர்வுகள் உருவாக வேண்டும்.\nநாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பதும் மீண்டும் ஈழப்போர் தொடரும் என்பதும் இலங்கை மண்ணில் வாழும் மக்களுக்கு மேலும் துயரங்களையே கொண்டு சேர்க்கும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தனி இயக்கங்களும் மீண்டும் நடைமுறை சாத்தியமற்ற உறுதி மொழிகளைப் பரப்பி தம் பேச்சுக் களத்தை வலிமைப்படுத்த நினைப்பது மக்கள் துயரம் பற்றிய அக்கரையற்ற போக்கு.\nஅடையாள அரசியல், பண்பாட்டு அரசியல், மொழிசார் தன்னிலைகள் அர்த்தமற்றவை என்றோ தீமையானவை என்றோ இதற்குப் பொருளல்ல. அணுகுமுறைகள் செயல்திட்டங்கள் வேறுவகையில் அமையவேண்டிய தேவை உள்ளது. தொன்மங்கள் தற்கால சொல்லாடல்களின் பின்புலங்களாக முடியுமே தவிர வழிகாட்டு நெறிகளாக முடியாது. நவீன, பின்நவீன, பொத���க்கள, பன்மைஅரசியல் புரிதலுடனும் உலக அரசியல் பொருளாதார, இயற்கைசார் பண்பாட்டு புரிதல்களுடனும் தமிழர்களின் அரசியல் மாற்றுச் சொல்லாடல்களும் செயல் திட்டங்களும் அமைந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான சமூக மாற்றத்தை நோக்கிச் செல்ல முடியும். இனி அமையப்போகும் ஆக்கப்பூர்வ பண்பாட்டு மாற்றங்களும் அரசியல் செயல் திட்டங்களுமே ஈழத்திற்காக நாம் இழந்த மக்களுக்கு செலுத்தும் துயர் நிறைந்த அஞ்சலியாக அமைய முடியும். ஈழ மக்கள் தமக்கென நாடும், தன்னாட்சியும் அமைத்துக்கொள்ள எதிர்காலம் வழிஅமைக்கும்: வேறுவகையில் வேறு செயல்திட்டங்கள் ஊடாக.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=11329", "date_download": "2020-08-07T04:06:11Z", "digest": "sha1:6UJWN6LEG5HUYBOBQQAWGQHRWOWQWLYZ", "length": 40187, "nlines": 164, "source_domain": "puthu.thinnai.com", "title": "விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது\n1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை\nபெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து வந்தது. கென்சிங்டனிலேயே இருக்கப்பட்ட டாக்சி தெலூக்ஸ் கம்பெனிக்கு ஆளனுப்பிச் சொல்லி தெரிசா வரவழைத்தது. டிராமில் வந்திருக்கலாம். கூட்டத்தைக் கண்டால் பயமாக இருக்கிறது. மனுஷர்களைப் பார்த்து உண்டான பயம் இல்லை இது. இடித்துப் பிடித்து வண்டியில் ஏறி, குளிர் காலம் என்ற சாக்கில் மாசக் கணக்கில் குளிக்காமல் உடுப்பு மாற்றாமல் திரிகிறவர்களின் உடம்பு வாடை பற்றிய சங்கடம்.\nஅரை மணி நேரம் முன்னால் பனி பொழிந்து வெளுத்துக் கிடக்கிற சாலை. பாதி அடைத்து மூடி இருக்கும் கடை வாசல்களுக்கு உள்ளே இருந்து மண்வெட்டிகளும், வாரியல்களும் எடுத்துக் கொண்டு தெருவில் வந்தவர்கள் கட்டித்துப் போன பனியைக் கூடிய மட்டும் விலக்கித் தள்ளித் தெரு ஓரமாகக் குவித்துக் கொண்டிருந்தார்கள். நாலைந��து விடலைகள் ட்வீட் கால்சராய்களும். கண்ணை மறைக்கிற விதத்தில் உசரத் தொப்பிகளும் அணிந்து தெருவோரத்தில் பனிக்கட்டி பொம்மை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.\nதெரிசா சாரட்டில் இருந்து இறங்கியதும் பொம்மை தான் கண்ணில் பட்டது. வெள்ளைக்காரி. முலைகள் குத்திட்டு நிற்க காலை அகட்டி வாவா என்று கூப்பிடுகிற பாவம். ஒருத்தன் அந்த பொம்மையின் இடுப்புக்குக் கீழே உள்ளங்கையை நுழைத்துக் குடைந்து கொண்டிருந்ததைப் பார்க்க தெரிசாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. யோனி வைக்கிறானாம் போக்குக் கெட்ட பயல்.\nமேடம் மேடம். அங்கஹீனன். உதவி செய்யுங்க.\nபிச்சைக்காரன் ஒருத்தன் தொப்பியைக் கையில் பிடித்துக் கொண்டு பின்னாலேயே வந்தான்.\nஹேண்டிகேப் என்றால் கையாவது கண்ணாவது காலாவது பிசகாகி இருக்க வேண்டாமோ\nஅவன் கையில் பிடித்த தொப்பியைக் காட்டிச் சிரித்தான்.\nகேப் இன் ஹேண்ட். ஹேண்டிகேப். சரிதானா மேடம்\nதானும் சிரித்துக் கைப்பையில் இருந்து காசு எடுத்துப் போட்டபடி பெண்டல்வில் சிறைச்சாலை வாசலைக் கடந்தாள் தெரிசா.\nஉள்ளே நுழைந்ததும் வந்திருக்கவே வேண்டாமே என்ற நினைப்பு முனைப்பாக மேலேறி வந்தது. பீட்டரின் சாவும் இந்த இடத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அவனுடைய சுவாசத்தை நிறுத்திக் கட்டையாக்கிக் கிடத்தியதற்காக கோர்ட் தீர்ப்பு விதித்து இங்கே தான் குற்றம் சாட்டப்பட்டவனை அனுப்பினார்கள். தெரிசா இங்கே வந்து அவனைச் சந்தித்த காலைப் பொழுது இப்போது போல பனியோடு இல்லை. நல்ல காற்றும் பூவாடையும் கூடிய வசந்த காலம் அது. பூவும் வாசனையும் கூட மனசில் துன்பத்தை மீண்டும் கிளப்பும் போல.\nஇந்த ஹால் முடிந்து இடது கைப்பக்கம் நடந்தால் ஜெயில் சூப்பிரண்டண்ட் ஆபீஸ் வரும். ஏதேதோ மறந்து போக, இந்தத் தகவல் ஏனோ இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு வேளை தெரிசா இங்கே வர வேண்டும் என்று உள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறதோ\nமன்னிக்க வேணும். யாரைப் பார்க்கணும்\nகாக்கி உடுப்பு தரித்த இரண்டு பேர் வழி மறித்தது போல் நின்றார்கள். இரண்டு பேருமே ஐரீஷ்காரர்களாக இருக்கும் என்று தெரிசாவுக்குத் தோன்றியது. இந்த அளவு நீலக் கண்கள் இங்கிலாந்துக் காரர்களுக்குக் கிடையாது. பல்லும் இத்தனை சுத்தமாக, மஞ்சள்கரை பிடிக்காமல் வெளேரென வெளுத்து இருக்காது.\nஅவர் இந்தப் பக்கம் இல்லையே.\nசின்னக் குழந்தை பிடிவாதம் பிடிக்கிற மாதிரி அவள் சொல்ல ஒரு கான்ஸ்டபிள் மென்மையாகச் சிரித்தான்.\nநான் இங்கே வந்து அஞ்சு வருஷமாகிறது. சூப்பிரண்டண்ட் மேல் மாடியில் தான் இருப்பு. படி இந்தப் பக்கம் இருக்கு மேடம்.\nஅங்கே இப்போ தூக்குமேடைக்குப் போகிற ரெண்டு கைதிகளை வச்சிருக்கு. பார்க்க முடியாது.\nகூட இருந்தவன் சொல்லியபடி மாடிப் படியேறினான். ரெண்டு படி முன்னால் போய், வாங்க என்று தெரிசாவைக் கூப்பிட்டான்.\nவழி மறித்தவர்கள் யார் என்ன என்ற விவரம் எதுவும் கேட்கவில்லை. தெரிசாவின் தோரணை அவர்களுக்கு சகல சந்தேகத்தையும் போக்கியிருக்கலாம். கழுத்தில் தழையத் தழைய அணிந்த சிலுவை கோர்த்த வெள்ளிச் சங்கிலியும் அங்கங்கே அழுத்தமாக நரை படர்ந்த தலைமுடியும் கண் கண்ணாடியும் அவளுக்கு ஒரு கன்யாஸ்திரியின் தோற்றத்தைக் கொடுத்திருக்கலாம். வெள்ளைப் பாவாடையும்.\nஅந்த அறை விசாலமாக இருந்தது. நீள விரிந்த மர மேஜையில் ஒரு பூங்கொத்து தவிர வெறுமையாகக் கிடந்தது. சுவரில் கன்யாஸ்த்ரி புனித ஜோன் ஓஃப் ஆர்க் மாதாவை வைக்கோல் படப்பில் உட்கார்த்தி வைத்து எரிக்கிற ஓவியம் பெரியதாக மாட்டப் பட்டிருந்தது. சுவர் ஓரமாக டெலிபோன் ஒன்றை ஸ்டாண்ட் அடித்துப் பொருத்தி வைத்திருந்தார்கள்.\nவாழ்க்கையிலேயே எத்தனை முறை இந்தக் கருவியில் பேசியிருக்கிறோம் தெரிசா யோசித்துப் பார்த்தால். மிஞ்சினால் நாலு தடவை. எடின்பரோவில் இருந்து மடாலய விஷயமாக கார்டினலோடு இரண்டு நிமிடமும் மூன்று நிமிடமும் பேசியது அதெல்லாம். கையில் வைத்துப் பேச ஒரு குழாயும் காதில் பொருத்திக் கொள்ள இன்னொன்றுமாக இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள சற்றுச் சிரமப்பட வேண்டியிருக்கும். தூரத்தில் இருந்து பல தடவை தேசலாக குரல் கேட்கும். இப்போதெல்லாம் பேக்லைட்டி கன்னங் கறேலென்று பேசவும் கேட்கவும் ஒரே குழாயோடு இது வந்து விட்டது. நாளைக்கு குழாயே இல்லாமல் பேச முடியலாம்.\nஇந்தியாவுக்குக் கூட இந்த டெலிபோன் வந்துவிட்டதாக கார்டியனில் படித்திருக்கிறாள் தெரிசா. தம்பி வேதையன் வீட்டில் வாங்கி வைத்திருப்பானோ ஆஸ்டின் கார் போல் இதுவும் மேட்டுக்குடிக்கான சுகபோகமாக இருந்தால்\nயாரோ செருமுகிற சத்தம். தெரிசா திரும்பிப் பார்த்தாள்.\nநெடுநெடுவென்று உயரமாக, வயதில் இளையவனாக நுழைந்தவன் ஜெயில் சூப்பிரண்டண்ட் ஆக இருக்க வேண்டும். தேகம் பூஞ்சை என்றாலும் வலிமை கண்ணில் தெரிந்தது. ஆனால் என்ன கத்தோலிக்கன். இல்லாவிட்டால் ஜோன் ஓஃப் ஆர்க் படத்தை உத்தியோக ஸ்தலத்தில் பிரதானமாக மாட்டி வைத்து பூஜிக்க மாட்டான். நாட்டில் பெரும்பான்மை ப்ராட்டஸ்டண்ட் இருக்கும்போது ஒன்று இரண்டு கத்தோலிக்கர்கள் இப்படி முக்கியமான பதவிகளுக்கு வருவது அபூர்வமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nகையில் விரைப்பாகப் பிடித்திருந்த பிரம்பை மேஜையில் உருளாமல் ஜாக்கிரதையாக வைத்து விட்டு, தெரிசாவைப் பார்த்தான். மரியாதை நிமித்தம் சற்றே குனிந்து வந்தனம் செய்தான்.\nஅம்மா உங்களுக்கு நான் என்ன விதத்தில் உதவி செய்யக் கூடும் என்று சொல்லுங்கள்.\nஐரிஷ்காரன் இல்லை. ஸ்காட்லாந்து. ஸ்காட்லாந்துக் காரர்கள் மரியாதை என்ன விலை என்று கேட்கக் கூடியவர்கள் ஆச்சே. கத்தோலிக்கனாக இருப்பதால் மரியாதையையும் பிரார்த்தனை கிரமத்தையும் கற்றுக் கொடுப்பதோடு, கட்டுச் சாதம் போல் இன்னும் பத்து வருடத்துக்குத் தீராதபடிக்கு மூளையில் அடைத்து அனுப்பியிருப்பார்கள். எடின்பரோ கில்மோர் தெரு கன்யாஸ்திரிகள் போல ஸ்காட்லாந்து முழுக்க மும்முரமாக பல விசுவாசிகளும் செய்கிற காரியம் இது. மிடாக்குடி பிரதேசத்தில் எப்படியோ கிறிஸ்துவமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.\nதெரிசாவுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. இங்கே எதற்கு வந்திருக்கிறாள் நினைவு வரவில்லை. இது என்ன இடம் நினைவு வரவில்லை. இது என்ன இடம் முன்னால் இருப்பது யார் ஒன்றும் புலப்படவில்லை. கொஞ்சம் உடம்பு தள்ளாடியது.\nசூப்பிரண்டண்ட் விரசாக முன்னால் நகர்ந்து ஆதரவாக தெரிசாவின் தோளைப் பற்றி அவளை நாற்காலியில் அமர்த்தினான். தெரிசாவுக்கு ஒரு மகன் இருந்தால் இந்த வயது இருக்கும். இப்படி ஆதரவாகக் கவனித்துக் கொண்டிருப்பான். அவளுக்கு நெஞ்சு கனத்தது.\nபீட்டர், தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாயேடா. தன்னந்தனியாக விட்டுவிட்டு பர்லிங்க்டன் கல்லறை வளாகத்தில் உனக்கு என்ன அந்திம விஸ்ரமம் நிம்மதியாகக் கண்ணை மூடி சவப்பெட்டிக்குள் படுத்தபடி வேண்டியிருக்கு நீ செய்தது அநியாயம் இல்லையா\nபீட்டர் பீட்டர் என்று மெல்ல இரண்டு முறை முனகினாள் தெரிசா.\nஅம்மா, உடம்பு சுகமில்லாமல் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேணாம் இல்லையா ஏதாவது தேவையா கடுதாசி கொடுத்து விட்டிருந்தால் நானே மடாலயத்தில் வந்து பார்த்திருப்பேனே இங்கே வேணுமானால் இங்கே. எடின்பரோவில் நீங்க ஊழியம் செய்யும் இடத்தில் வேணுமானால் அங்கே.\nசட்டென்று திரும்ப எல்லா நினைப்பும் வர, சுறுசுறுப்பானாள் தெரிசா. இந்தப் பையன் யார் அவளை எப்படித் தெரியும் போன தடவை அவள் ஜெயிலுக்கு வந்தபோது வேலை பார்த்தவனா ஊஹும். அப்போது பள்ளிக் கூடத்தில் இல்லையா படித்துக் கொண்டு இருந்திருப்பான்\nதெரிசா தயங்கித் தயங்கிக் கேட்டாள்.\nஎடின்பரோ தான். தோப்புத்தெருவில் என் தாத்தா விடுதி வைத்திருந்தார். நீங்கள் அங்கே வந்து தங்கியபோது பார்த்திருக்கிறேன். எடின்பரோ வந்த சக்கரவர்த்திகளிடம் தாத்தாவுக்காக நிதி உதவி கேட்டுக் கடிதம் கொடுத்தபோது நான் உங்கள் பக்கத்திலே சின்னப் பையனாக வாய் பார்த்துக் கொண்டு நின்றேன். நினைவு இல்லையா\nநினைவில் இல்லை என்று சொல்ல தெரிசாவுக்கு வருத்தமாக இருந்தது. அவள் வெறுமனே சிரித்தபடி அவன் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தாள்.\nசெயிண்ட் ஜேம்ஸ் சர்ச்சில் நாலு வருஷம் முந்தி நீங்க பியானோ வகுப்பு எடுத்தபோது என் வீட்டுக்காரி உங்க சிஷ்யை.\nதெரிசா பரபரப்பாகக் கேட்டாள். எப்படியாவது இந்தப் பையனோடு சொந்தம் கொண்டாட வேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது.\nமூரியல். கொஞ்சம் மெலிந்த பெண். தங்க நிறத்துலே தலைமுடி இருக்கறவள்.\nதெரிசா தனக்குத் தெரிந்த தங்க நிறத் தலைமுடிப் பெண்களை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தாள். நாற்பது வயதுக்கு மேற்பட்ட, தேவ ஊழியம் பார்க்கிற, சால்வேஷன் ஆர்மியில் சேர்ந்து, அநாதைகளுக்காகப் பழைய துணியும் நிதியும் வாங்க தெருவோரத்தில் டிரம்பெட் ஊதுகிற, பேங்கில் கணக்கு பதிந்து தருகிற ஸ்தூல சரீரமுள்ள பெண்கள். இவன் வயதில் யாரும் மனதில் உடனடியாக வர மாட்டேன் என்கிறார்கள்.\nஆமா, நினைவு வந்துவிட்டது. அவள் டால்ரி தெருதானே.\nஇவனிடம் பொய் சொல்லக் கூட சந்தோஷமாக இருந்தது. யாருக்கும் எந்த சிரமத்தையும் கொடுக்காத பொய். கூட நாலு கரண்டி சர்க்கரையாக மனசில் பால் பாயசத்தைப் பொங்கி வழிந்து தித்திக்க வைக்கட்டும்.\nஅவளே தான். நீங்க யாரை மறந்தீங்க, அந்த கீச்சுக் கீச்சுக் குரல் பூனைக்குட்டியை மறக்க\nசூப்பிரண்டெண்ட் பையன் கால் சராய் பாக்கெட்டில் இருந���து தன் பர்ஸை எடுத்து அதில் செருகி வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான். படத்தில் சிரிக்கிற பெண்ணை அவள் பார்த்திருக்கிறாள், பழகியிருக்கிறாள் என்று நம்பத் தயாராக இருந்தாள் அவள்.\nபீட்டரை இந்த மாதிரி ஒரு ஃபோட்டோ பிடித்து வைக்காமல் போய்விட்டதற்காக தெரிசாவுக்கு சட்டென்று வருத்தம் எட்டிப் பார்த்தது. தனியாக ஏன் தெரிசாவும் கூட நின்றபடிக்கு. டெலிபோன் இல்லாவிட்டால் போகட்டும், புது விஷயமாக ஃபோட்டோவாவது அவள் வாழ்க்கையில் எங்கேயாவது மெல்ல நுழைந்திருக்கக் கூடாதா\nபார் நான் ஞாபகம் வச்சிருக்கேன். நீ உன் கல்யாணத்துக்குக் கூப்பிட்டியா உன் தாத்தா உயிரோடு இருந்தால் கூப்பிடாமல் விட்டிருப்பாரா\nஅவள் சூப்பிரண்டெண்ட் பையனை சும்மா சீண்டினாள்.\nஅம்மா, நாங்க இன்னும் முறைப்படி கல்யாணம் செய்துக்கலே. என்னை ப்ராட்டஸ்டண்ட் ஆகச் சொல்றாங்க.\nஏதோ பேச ஆரம்பித்த தெரிசா கட்டுப்படுத்திக் கொண்டாள். கல்யாணம் இல்லாமல் அவர்கள் சேர்ந்து வாழ்வது அவர்களாக எடுத்த முடிவு. இந்தப் பையன் எதற்காக மாற வேண்டும் அவன் என்ன தெரிசாவா நாற்பது வருடம் முந்தி அம்பலப்புழை இந்து பிராமண கன்யகையாக இருந்து கத்தோலிக்க ஸ்திரியாக மாற்றம். அதுக்கு பத்து வருஷம் கழித்து பீட்டரின் பெண்டாட்டியாக, கப்பலில் விதேசியாகப் போகவேண்டி வந்தபோது, கத்தோலிக்கத்தில் இருந்து ப்ராட்டஸ்டண்ட் மதம்.\nஇதெல்லாம் இல்லாமலேயே இந்த வாழ்க்கை எல்லா மகிழ்ச்சிகளோடும் சோகங்களோடும் ஒழுகிப் போயிருக்காதா\nஅம்மா, சூடாக பால் சாப்பிடறீங்களா ஆர்டர்லியை எடுத்து வரச் சொல்றேன்.\nசூப்பிரண்ட் கேட்டபோது சிரிப்போடு வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்த காரியத்தைச் சொன்னாள்.\n ஆயுள் தண்டனை பெற்ற இந்தியனா இங்கே பெண்ட்வில் ஜெயிலிலா நான் தானே ஜெயிலர். எனக்குத் தெரியாமல் இந்தியக் கைதியா\nஇல்லை, மொரிஷியஸ்காரன் என்று விவரம் இருக்கும். ஒரு பத்து வருடம் முந்தி இங்கேதான் இருந்தான்.\nஅவன் பழைய ரிக்கார்டுகளைக் கொண்டுவரச் சொல்லி ஆர்டர்லியை அனுப்பினான். தூசியைக் கிளப்பிக் கொண்டு ஒரு கட்டு காகிதங்களும் பைண்ட் செய்த நோட்டுப் புத்தகங்களும் அவனுடைய சுத்தமாக மேஜையில் பரந்து கிடந்து இடத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.\nமொரிஷியஸ். சாமி. கென்சிங்க்டன் தெரு பீட்டர் மெக்கன்ஸியை ��ொலை செய்த குற்றத்துக்காக.\nபீட்டர் மெக்கன்ஸி என் கணவன்.\nதெரிசா இடைமறித்த போது அவள் குரல் கம்மி இருந்தது.\nவருத்தப்படுகிறேன் அம்மா. ரொம்ப வருத்தப்படுகிறேன்.\nஅந்தப் பையன் கண்களில் சோகம் தெரிந்தது.\nபரவாயில்லை. அது நடந்து பத்து வருடம் ஆகியாச்சு. அந்தக் கைதி இப்போ எங்கே.\nதெரிசா முடிப்பதற்குள், பழைய ரிக்கார்டில் ஆள்காட்டி விரலால் கோடு மாதிரி கிழித்தபடி சூப்பிரண்டண்ட் உரக்கப் படித்தான்.\nசாமி. கைதி எண் முன்னூத்து முப்பத்தெட்டு. நாலு வருட தண்டனைக்கு அப்புறம் மேல் விசாரணை கோரிக்கை ஏற்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலை.\nசாமி வெளியே போய் கிட்டத்தட்ட நாலு வருடம் கடந்து போச்சு அம்மா.\nதெரிசாவுக்குத் திரும்ப மனதில் சந்தேகம் பலமாக எழுந்து வந்தது.\nவாசல் வரை அவள் கூட நடந்து வழியனுப்ப வந்தான் சூப்பிரண்டண்ட்.\nஅம்மா, வாரக் கடைசியில் நான் உங்களை என் வீட்டுக்கு அழைத்துப் போக அனுமதி தருவீங்களா மூரியலும் நானும் உங்களோடு ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்க இருக்க வேணும். தயவு செய்து சரி என்று சொல்லணும்.\nஅவன் தெரிசாவின் கையைப் பற்றியபடி சொன்னான்.\nதெரிசா அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தாள்.\nமூரியலுக்கு என் ஆசிர்வாதத்தைச் சொல்லு.. நீயும் அவளும் ஆஸ்திரேலியா தேசத்துக்குப் பயணம் போகிறதாக திட்டம் இருந்தால் தெரியப்படுத்து.\nசனிக்கிழமையன்று நான் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் வச்சிருக்கேன். தேவ ஊழியம் செய்ய அங்கே போய் இருக்கச் சொல்லி திருச்சபை உத்தரவு.\nகர்த்தர் உங்களோடு எப்பவும் இருக்கட்டும் அம்மா.\nவாசலில் காத்து நின்ற மோட்டார் காரில் அவள் ஏறக் கார்க் கதவைத் திறந்தபடி சொன்னான்.\nஉன்னோடும் தான். மூரியலை உடனே கல்யாணம் செஞ்சுக்கோ. சரியா\nஅவன் தலையசைக்க, வண்டி நகர்ந்தது.\nரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12\nபாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9\nசௌந்தரசுகன் 300 / 25\n6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.\nபஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு\nஅசோக மித்ரனும் – என்டிஆர் இலக்கிய விருதும்.\nவஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’\nநியாப் படுத்தாத தண்டனைகள் ….2..\nயூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.\nஇன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்\nசுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்\nபடிமை திரைப்பட பயிற்சி இயக்கம்\nதாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது \nமுல்லைப் பெரியார் அணை இனப் பற்றா\nநேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது\nரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு\nமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25\nNext Topic: ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2020-08-07T03:29:13Z", "digest": "sha1:AI64NIETUNBDMGWKAWW6SRGFKFRO3WOQ", "length": 16020, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அணு ஆயுத லட்சியங்களை வட கொரியா அடையும்: கிம் ஜோங் -உன் | ilakkiyainfo", "raw_content": "\nஅணு ஆயுத லட்சியங்களை வட கொரியா அடையும்: கிம் ஜோங் -உன்\nஏவுகணை விண்ணில் பாய்வதைக் கவனிக்கும் கிம் ஜோங் அன்.\nநாட்டின் அணு ஆயுத இலட்சியங்களை நிறைவேற்றுவேன் என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளார்.\nவெகுதூரம் சென்று தாக்கக் கூடிய ஹுவாசாங் ஏவுகணை சோதனையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது வட கொரியா. இந்த ஏவுகணை ஜப்பான் வான்வெளியைக் கடந்து சென்று ஹொக்கைடோ தீவுக்கு அருகே கடலில் விழுந்தது.\nஇதுவரை வடகொரியா ஏவியதிலேயே மிக நீண்ட தூரம் சென்றது இந்த ஏவுகணைதான் என்றும், பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் குவாம் தீவு இதன் தாக்குதல் எல்லைக்குள் வருவதாகவும் கூறப்படுகிறது.\nவடகொரியாவில் உள்ள ஏவுகணை வகைகளும், அவற்றின் திறனும்.\nஅந்த நிகழ்வை நேரில் பார்வையிட்ட கிம் ஜோங் – உன், அமெரிக்க ராணுவ துருப்புகளுக்கு இணையான ராணுவக் கட்டமைப்பை நிறுவுவதுதான் தமது இலக்கு என்று கூறியதாக கொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டு இருக்���ிறது.\n“வரம்பற்ற தடைகளை போட்டாலும், நாம் எப்படி அணு ஆயுத இலக்குகளை அடைகிறோம் என்பதை சக்தி படைத்த அதிகார வெறியர்களுக்கு காட்ட வேண்டும்” என்று கிம் பேசியதாக கே.சி.என்.ஏ. நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநமது இலக்கு அமெரிக்க துருப்புகளுக்கு இணையான வலுவான ராணுவ கட்டமைப்பை நிறுவுவது. அதன் மூலம், அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்துப் பேசும் துணிச்சல் வராமல் செய்வது ஆகியவையே தமது நாட்டின் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஏவுகணை கடற்பரப்பில் விழுவதற்கு முன் சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்து, 3,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்தது என்று தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.\n3,312 பேர் மட்டுமே பலியா : கொரோனாவால் நேரிட்ட உண்மையான பலி, பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைப்பதாக உளவுத்துறை அறிக்கை 0\nவைரஸ் குறித்து எச்சரித்த வுகான் மருத்துவர் காணாமல்போயுள்ளார்- சர்வதேச ஊடகங்கள் 0\nநான் நடிக்க வந்த புதிதில் என்னை நிர்வாணமாக வரிசையில் நிற்க வைத்தனர்– நடிகை ஜெனிபர் லோரன்ஸ் 0\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்.\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/577151/amp?ref=entity&keyword=straw%20battle", "date_download": "2020-08-07T04:44:24Z", "digest": "sha1:LTFMXOBJZYV3Z67DT6A6G5KZNRBOVST3", "length": 11592, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona virus is an opportunity for the people of India to unite: We will win this battle together .... Rahul Gandhi | இந்திய மக்கள் ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது: நாம் ஒன்றாக இணைந்து இந்த போரில் வெற்றி பெறுவோம்....ராகுல் காந்தி ட்விட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய மக்கள் ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது: நாம் ஒன்றாக இணைந்து இந்த போரில் வெற்ற��� பெறுவோம்....ராகுல் காந்தி ட்விட்\nடெல்லி: இந்தியா ஒரே மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது என்று ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நாம் ஒன்றாக இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109- ஐ எட்டி விட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் உள்ளது.\nவெளிநாடு செல்லாத இந்தியர்களுக்கு பரவும் மூன்றாவது கட்டத்தை அது அடையவில்லை.ஊரடங்கு பரவலை தடுப்பதற்கு நல்வாய்ப்பாக இருப்பதால் அடுத்து வரும் சில நாட்களில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நோய்ப் பரவல் மூன்றாவது கட்டத்தை எட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா ஒரே மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; மதம், சாதி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியா ஒரு மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது. ஒரு பொதுவான நோக்கத்தை உருவாக்குவது இந்த கொடிய வைரஸின் தோல்வி ஆகும். இரக்கம், பச்சாத்தாபம் மற்றும் சுய தியாகம் ஆகியவை இந்த செயலின் மைய கருத்தாக உள்ளது. நாம் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கான எதிரான இந்த போரில் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஒரே நாளில் 62,538 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது: இதுவரை 41,585 பேர் பலி.\nகொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது...: இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு\nஆறாவது முறையாய் கழகத்தை அரியணை ஏற்ற உங்கள் நினைவுநாளில் சூளுரை ஏற்கிறோம் தலைவரே : கலைஞருக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி\nவரும் 12 முதல் ஆன்லைன் வகுப்புகள்: அக்டோபர் 28-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்...அண்ணா பல்கலை. அறிவிப்பு.\nமுத்தமிழறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை.\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.17 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.92 கோடியாக உயர்வு...65,225 பேர் கவலைக்கிடம்\nபெய்ரூட்டை போல சென்னையை மிரட்டும் ஆபத்து: துறைமுக கிடங்கில் 740 டன் வெடிமருந்து: 6 ஆண்டுகளாக இருப்பு; பொதுமக்கள் கடும் பீதி\nசீன படைகள் முழுவதுமாக வாபஸ் பெறும் வரை தனது படைகளை திரும்பப் பெற மாட்டாது: இந்தியா திட்டவட்ட அறிவிப்பு..\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு: மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று சிபிஐ விசாரணையை தொடங்கியது..\nஅயோத்தியில் ராமர் கோவில் குறித்து பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்..\n× RELATED தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-08-07T05:06:34Z", "digest": "sha1:3KTZCBBTGJT76462KKP4LE3DDWX3YAS3", "length": 12699, "nlines": 184, "source_domain": "newuthayan.com", "title": "ம.உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் முடக்கம் | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nம.உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் முடக்கம்\nம.உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் முடக்கம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று (20) வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் முடக்கப்பட்டுள்ளது.\nஅலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இண���ப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பீடித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதன்படி அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களையும் மூடுமாறும் வீடுகளில் இருந்து அலுவலக பணிகளை செய்யுமாறும் அரசு அறிவித்துள்ளது.\nஇதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகமும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் மூடப்பட்டுள்ளது.\nஇருப்பினும் 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகளும் எம்மால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.\nயாழில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்\nபுறக்கோட்டையில் மொத்த விற்பனை நிலையங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்\nபெண்கள் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம்\nவெட்டுக் காயத்துடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nராஜிதவுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்க முடியாது\nஊரடங்கு அமுலாகும் முடிவு எடுக்கப்படவில்லை\n“உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது” – நேபாள பிரதமர் சர்ச்சைப் பேச்சு\nபத்திரிகையாளர் சந்திப்பில் ஹூல் – மஹிந்த இடையே முரண்பாடு\nதேர்ல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் \nமாணவிகளுக்கு தொற்று இல்லை – முடிவு வெளியானது\nஊரடங்கு அமுலாகும் முடிவு எடுக்கப்படவில்லை\n“உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது” – நேபாள பிரதமர் சர்ச்சைப் பேச்சு\nபத்திரிகையாளர் சந்திப்பில் ஹூல் – மஹிந்த இடையே முரண்பாடு\nதேர்ல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் \nமாணவிகளுக்கு தொற்று இல்லை – முடிவு வெளியானது\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபா��ம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஊரடங்கு அமுலாகும் முடிவு எடுக்கப்படவில்லை\nமாணவிகளுக்கு தொற்று இல்லை – முடிவு வெளியானது\nவடமாகாண கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழிக்கற்கை வகுப்புக்கான அறிவிப்பு\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T04:37:03Z", "digest": "sha1:LRXB52OBC77SOH5PF2EYWMOFZJ445PVS", "length": 8410, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌகான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசௌகான் (Chauhan), வட இந்திய இராஜபுத்திர அரச குலங்களில் ஒன்றாகும். சௌகான் அரச குலத்தை நிறுவியவர் மாணிக் ராய் ஆவார். சௌகான் அரச குலத்தினருள் புகழ் பெற்றவர் தில்லியை தலைநகராகக் கொண்டு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஆண்ட மன்னர் முதலாம் பிருத்திவிராச் சௌகான் ஆவார்.\n2 புகழ் பெற்ற சௌகான் குல அரச மன்னர்கள்\nசௌகான் குலத்தினர், இராஜஸ்தான் பகுதிகளில் வாழ்ந்த வரலாற்று புகழ் மிக்க சக்தி வாய்ந்தவர்கள் ஆவார். கி பி 7ஆம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகள் வரை மேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்டவர்கள். [1]\nசௌகான் அரச குல மன்னர் பிரிதிவிராச் சௌகான், 1192இல் இரண்டாம் தாரைன் போரில் கோரி முகமதுவால் வெல்லப்பட்டார். பின்னர் கி பி 1192இல் குத்புதீன் ஐய்பெக்கின் படையெடுப்பால், சௌகான் அரச குலம் இரண்டாக பிளவுபட்டது. [2]\nபுகழ் பெற்ற சௌகான் குல அரச மன்னர்கள்[தொகு]\nமாணிக் ராய் கி பி 682\nபிருத்திவிராச் சௌகான் (கி பி 1178–1192)\nஹமீர் தேவ் சௌகான், இராணாதம்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2016, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/14-07-2020-zonal-wise-status-list-of-confirmed-cases-of-corona-disease-in-chennai/", "date_download": "2020-08-07T04:24:55Z", "digest": "sha1:5ECQU62C3VITDBTDCGKAXNS6UVJNQ3KX", "length": 11806, "nlines": 120, "source_domain": "www.patrikai.com", "title": "14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nதமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் நேற்று ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 58,615 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 17,469 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,253 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் பட்டியல் மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nசென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனாவுக்கு 2,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகரில் 1,640 பேரும், தேனாம்பேட்டையில் 1,562 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டையில் 1,148 பேரும், ராயபுரத்தில் 1,243 பேரும், திரு.வி.க நகரில் 996 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும் சென்னையில், 08-05-2020 முதல் 13-07-2020 வரை 16,609 காய்ச்சல் சோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 10,37,173 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 52,872 அறிகுறி நோயாளிகள் COVID-19 க்கு அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்களுக்கு சிறு வியாதிகளுக்கான மருந்துகள் வழங்கப்பட்டன.\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்.. 07/07/2020: சென்னையில் கொரோனா மண்டலவாரி நிலைப் பட்டியல் 09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nPrevious பேருந்துகளை நாள் வாடகைக்கு விடும் அரசு போக்குவரத்துக் கழகம்…\nNext கொரோனா: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 15 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.25 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,25,409 ஆக உயர்ந்து 41,638 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,92,37,332 ஆகி இதுவரை 7,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇந்திய கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனை (20 லட்சம்) கடந்தது\nடில்லி இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nகொரோனாவால் உயிர் இழந்த திருப்பதி கோவில் அர்ச்சகர்\nதிருப்பதி திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஸ்ரீனிவாசன் என்பவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில…\nஆந்திர மாநிலத்தில் இன்று 10,328 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,79,144…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poonguyilum-paaduthu-ponmayilum-song-lyrics/", "date_download": "2020-08-07T04:48:20Z", "digest": "sha1:KKY2DPI3ODFDSAXCLBVAJAX2QPSTL2O7", "length": 5433, "nlines": 159, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poonguyilum Paaduthu Ponmayilum Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : பூங்குயிலும் பாடுது\nபூமி புது வசந்தத்தப் பாடுது….\nபூமி புது வசந்தத்தப் பாடுது….\nஆண் : பூங்குயிலும் பாடுது\nஆண் : கரிசக்காட்டு மண்ணுமேலே\nபூமிக்கெல்லாம் அன்று முதல் வசந்தம்\nஆண் : மொட்டுவிட்ட மல்லிகைப்பூ\nஆண் : கன்னிப் பொண்ணு காத்திருந்து\nகைப்பிடிக்கும் கல்யாண நாள் வசந்தம்\nஆண் : இனி பொன்வசந்தம்\nபூவசந்தம் இது முதல் வசந்தம்\nஆண் : பூங்குயிலும் பாடுது\nஆண் : ஊரிலுள்ள ஆளுங்கெல்லாம்\nஆண் : கங்கையிலே வந்த தண்ணி\nஆண் : மண்ணப் பார்த்து வெதவெதச்சு\nஏழைக்கெல்லாம் அறுவடை நாள் வசந்தம்\nஆண் : இனி பொன்வசந்தம்\nபூவசந்தம் இது முதல் வசந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/kd-karuppudhurai-trailer/35349/", "date_download": "2020-08-07T03:30:55Z", "digest": "sha1:RKZAJ463RO274TRQZJLPX7RK2TBCCB4H", "length": 2565, "nlines": 44, "source_domain": "www.tamilminutes.com", "title": "பெரியவருக்கும் சிறுவனுக்கும் காமெடி கலந்த கேடி என்ற கருப்புதுரை டிரெய்லர் | Tamil Minutes", "raw_content": "\nபெரியவருக்கும் சிறுவனுக்கும் காமெடி கலந்த கேடி என்ற கருப்புதுரை டிரெய்லர்\nபெரியவருக்கும் சிறுவனுக்கும் காமெடி கலந்த கேடி என்ற கருப்புதுரை டிரெய்லர்\nஒரு பெரியவருக்கும் சிறுவனுக்கும் நடக்கும் கதைதான் இது. வீட்டில் இருந்து ஓடிப்போன பெரியவர் ஒருவர் ஒரு சிறுவனோடு சேர்ந்து செய்யும் அலப்பறைகளே இந்த படம்.\nசிறுவனும் பெரியவரும் போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் மதுமிதா ஒரு சிறு இடைவேளைக்குப்பின் இப்படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/jaffna-news/page/2/", "date_download": "2020-08-07T03:41:57Z", "digest": "sha1:TN2C2QD7C2Y34FXFNM7DIHFAUXU2YVWB", "length": 14666, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "jaffna news – Page 2 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது தப்பியோடிய வாள்வெட்டுக் குழுவினர் காவற்துறையிடம் சிக்கியுள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மத்தியில் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருப்போம் ஆனால், மாகாணத்தை அடகு வைத்திருப்போம்”\nமத்திக்கு முன் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி நகர சபை – அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் வேட்பாளருக்கு வாக்குரிமை இல்லை… தேர்தல் ஆணைக்குழு..\nநடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வோம் –...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறேன். அதற்காக சயந்தனை தாக்க வில்லை – அருந்தவபாலன்:-\nதொடர்ச்சியான ஏமாற்றங்களினால் என்னுடைய அரசியல் பயணத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐயப்பான் சுவாமி விரதம் கடைப்பிடிப்போர், விரத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சுகாதார தொண்டர்கள் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர் துஷ்பிரயோகம் – முறைப்பாடு செய்த ஆசிரியருக்கு, இடமாற்ற தண்டனை – நிறுத்தியது நீதிமன்றம்…\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு ச���ய்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சி சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தது:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமூர்த்தி மோசடி -இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஶ்ரீலங்கா பொது ஜன ஐக்கிய முன்னணியினர் யாழ் சாவகச்சேரிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்..\nஶ்ரீலங்கா பொது ஜன ஐக்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரமிட் வியாபார முறைமையை முன்னெடுக்கும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு இடைகால தடை:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்கி நாடாளுமன்றம் சென்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்…\nஅடுத்த தடவை நல்ல முதலமைச்சர் கிடைக்க வேண்டும் –...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கில் தனித்து போட்டியிடுகிறோம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபழைய கேக்கிற்கு புதிய ஐஸிங்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபையில் 29 இலட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை:-\nயாழ்.மாநகர சபையில் 29 இலட்ச...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அதிகாரங்களை மத்தியில் தம்வசப்படுத்தி அவற்றை நம்மூடாக நடைமுறைப்படுத்துகிறார்கள்”….\nமுதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகரை சூழ்ந்த மழையும் அகற்றப்படாத குப்பை கூழங்களும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் யாழில் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மதஸ்தலங்கள் மீது தொடரும் தாக்குதல்கள்:-\nதேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2 August 7, 2020\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது… August 7, 2020\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்… August 7, 2020\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்… August 6, 2020\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனை���்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jayanewslive.com/national/national_113905.html", "date_download": "2020-08-07T04:24:57Z", "digest": "sha1:6XMN2Y3INV5KZBGC2K346N5CT5TWZTIT", "length": 16625, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "சச்சின் பைலட்டை நீக்கியதை தொடர்ந்து ஆளுநரை சந்தித்தார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் - ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேட்டி", "raw_content": "\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்\nசென்னை மணலி அருகே சரக்குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் ஆபத்தான அமோனியம் நைட்ரேட் - தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவிப்பு\nசீனாவிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய 300க்கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் - வருவாய் ஆதாரம் இல்லாததால் மீண்டும் சீனாவுக்கே செல்ல விருப்பம்\nநீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு - பரபரப்பு வீடியோ காட்சி : அடியோடு பெயர்ந்து நகர்ந்து செல்லும் மலையடிவாரம்\nகர்நாடக மாநில அணைகளிலிருந்து வெள்ளமென பெருக்கெடுத்து பாயும் தண்ணீர் - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வரத்து அதிகரிப்பு\nதமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும் - அரசு திட்டவட்டம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nவங்கிகளுக்கான குறுகிய கால ��ட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nசச்சின் பைலட்டை நீக்கியதை தொடர்ந்து ஆளுநரை சந்தித்தார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் - ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேட்டி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nராஜஸ்தான் மாநில ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ராவை, முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.\nராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், துணை முதலமைச்சர் திரு.சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு அமைச்சர்கள் இரண்டு பேரும் நீக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ராவை, முதல்வர் திரு.அசோக் கெலாட் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதாகவும், குதிரைபேரம் நடப்பது வருத்தத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.\nபிரபல பாடகி ஸ்மிதா - அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nவங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு\nபீஹார் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ராகுல் காந்தி : வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட ஏற்பாடு\nபுதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று - ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்தின் பில்லுகுண்டுலு எல்லைக்கு வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகை\nகுடகு, உடுப்பி பகுதிகளைத் தொடர்ந்து, கர்நாடகாவின் Belagavi-யிலும் கடும் வெள்ளம் - கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகுஜராத் மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி - பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு\nவெள்ளத்தால் தத்தளிக்கும் மும்பையை மேலும் வதைக்கும் கனமழை - சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது\nராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பிறகும் படைகளை திரும்பப் பெறாத சீனா - எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு\nதமிழகத்தில் தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளை திறக்கக் கோரிக்கை\nதேனியில் சாரல் மழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்று : 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - சாய்ந்த மின்கம்பங்கள் - தமிழக அரசு உதவிட பொதுமக்கள் கோரிக்கை\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் பத்திரமாக மீட்பு\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்\nசென்னை மணலி அருகே சரக்குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் ஆபத்தான அமோனியம் நைட்ரேட் - தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவிப்பு\nசீனாவிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய 300க்கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் - வருவாய் ஆதாரம் இல்லாததால் மீண்டும் சீனாவுக்கே செல்ல விருப்பம்\nஐ.பி.எல். 2020 போட்டியில் பி.சி.சி.ஐ - விவோ நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் ரத்து\nநீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு - பரபரப்பு வீடியோ காட்சி : அடியோடு பெயர்ந்து நகர்ந்து செல்லும் மலையடிவாரம்\nகர்நாடக மாநில அணைகளிலிருந்து வெள்ளமென பெருக்கெடுத்து பாயும் தண்ணீர் - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வரத்து அதிகரிப்பு\nதிருப்பூர் அவிநாசியில் சூறைக்காற்றால் சாய்ந்த மின்கம்பங்கள், மரங்கள்\nதமிழகத்தில் தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளை திறக்கக் கோரிக்கை ....\nதேனியில் சாரல் மழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்று : 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - சாய்ந்த ....\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் பத்திரமாக மீட்பு ....\nதமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல் ....\nசென்னை மணலி அருகே சரக்குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் ஆபத்தான அமோனியம் ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்தாகவ���ம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-08-07T03:29:05Z", "digest": "sha1:YGINNH5AICIUBF2UUFXSF5C67D6GPPVB", "length": 15527, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "பராசக்தி: 'இருட்டடிப்பு செய்யப்பட்ட கருணாநிதி' - வில்லங்க செய்தி", "raw_content": "\nபராசக்தி: ‘இருட்டடிப்பு செய்யப்பட்ட கருணாநிதி’\nபராசக்தி: ‘இருட்டடிப்பு செய்யப்பட்ட கருணாநிதி’\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் June 15, 2016 March 26, 2017 2:56 AM IST\nசென்ற தலைமுறை சினிமா ரசிகர்களை கேட்டுப் பாருங்கள், நடிப்பு என்றால் சிவாஜி என்பார்கள். வசனம் என்றால் கருணாநிதி என்பார்கள். ஆனால், அந்த கருணாநிதியின் பெயரையும் இருட்டடிப்பு செய்த காலம் ஒன்றுண்டு.\n1940-களின் மத்தியில் ஏ.வி.மெய்யப்பசெட்டியாரின் சினிமா தயாரிப்புகள் பெரும் வெற்றி பெற்று வந்தன. அந்த காலத்தில் அவரின் படங்களை விநியோகம் செய்து வந்த பி.ஏ.பெருமாள் மெய்யப்பருடன் சேர்ந்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.\nஅதே நேரத்தில் தேவி நாடக சபா நடத்தி வந்த ‘பாரசக்தி’ நாடகம் புகழின் உச்சத்தில் இருந்தது. வசூலில் சினிமாவை எல்லாம் பின்னுக்கு தள்ளி, அள்ளிக் குவித்தது. இந்த நாடகத்தை எந்த ஊரில் நடத்தினாலும், அந்த ஊரின் சினிமா வசூல் படுத்தது.\nஇப்படி மக்கள் அலைமோதும் அளவிற்கு அந்த நாடகத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவதற்காக மெய்யப்ப செட்டியாரும் பெருமாளும் கடலூருக்கு சென்று ‘பராசக்தி’ நாடகத்தைப் பார்த்தனர். நாடகம் பிடித்துவிட்டது.\nஉடனே, நாடகத்தை எழுதிய பாலசுந்தரத்தைப் பார்த்து விலைபேசி, நாடகத்தை வாங்கி, பெருமாளுக்கு கொடுத்தார் செட்டியா��். படத்தை அண்ணாதுரை கதை எழுதிய ‘நல்லதம்பி’ திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சுவை கொண்டே ‘பாரசக்தி’ படத்தையும் இயக்கச் சொன்னார்.\nஅண்ணாதுரையைப் போலவே ஒன்றிரண்டு படங்களுக்கு வசனம் எழுதி வந்த மு.கருணாநிதியை படத்துக்கு வசனம் எழுத வைப்பது என்று முடிவு செய்தனர்.\nபடத்தின் ஹீரோவாக கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்க செட்டியார் விரும்பினார். ஆனால், பெருமாளோ வேறு விதமாக சிந்தித்தார். அவர் செட்டியாரிடம் “நாம் ஏன் ஒரு புது நடிகரை போடக்கூடாது” என்றவர் கூடவே “வேலூர் சக்தி நாடக சபாவில் நடந்து வரும் ‘விதி’ நாடகத்தைப் பார்த்தேன். அதில் கணேசன் என்ற ஒரு பையன் பிரமாதமாக நடிக்கிறான். அவனையே ‘பராசக்தி’யில் ஹீரோவாக போட்டால் என்ன..” என்றவர் கூடவே “வேலூர் சக்தி நாடக சபாவில் நடந்து வரும் ‘விதி’ நாடகத்தைப் பார்த்தேன். அதில் கணேசன் என்ற ஒரு பையன் பிரமாதமாக நடிக்கிறான். அவனையே ‘பராசக்தி’யில் ஹீரோவாக போட்டால் என்ன..\nஅப்போது ‘விதி’ நாடகம் திண்டுக்கல்லில் நடந்துக் கொண்டிருந்தது. செட்டியார் அங்கு சென்று நாடகத்தை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். என்னவோ அவருக்கு புது நடிகரை நடிக்க வைப்பதில் உடன்பாடு இல்லாமலே இருந்தது.\n“சினிமா என்பது வேறு. நாடகத்தில் நடிப்பதென்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவரை நடிக்க வைத்து படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது இது நீங்கள் என்னுடன் கூட்டுச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம் வேறு. புதுப் பையனெல்லாம் வேண்டாம். ஏற்கனவே நடித்து வருபவர்களை வைத்தே படம் எடுப்போம். எதற்கு ரிஸ்க் இது நீங்கள் என்னுடன் கூட்டுச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம் வேறு. புதுப் பையனெல்லாம் வேண்டாம். ஏற்கனவே நடித்து வருபவர்களை வைத்தே படம் எடுப்போம். எதற்கு ரிஸ்க்\nபெருமாள் விடுவதாக இல்லை. “ரிஸ்க் எடுப்போம் கணேசனையே நடிக்க வைப்போம். அவன் பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்.. கணேசனையே நடிக்க வைப்போம். அவன் பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்..” என்று பிடிவாதமாக இருந்தார்.\nசெட்டியார் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார்.\n‘பராசக்தி’ படபிடிப்பு தொடங்கியது. சுமார் 3,000 அடி படம் எடுத்தப் பின், அதுவரை எடுக்கப் பட்ட படத்தை செட்டியாருக்கு போட்டுக் காட்டப்பட்டது.\nபடத்தைப் பார்த்த செட்டியாரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. “இந்தப் பையன் தமிழ்நாட்டுக்கே பெரும் புகழ் சேர்ப்பான். இவனே தொடர்ந்து நடிக்கட்டும்.” என்றார்.\n‘பராசக்தி’ 1952, அக்டோபர் 17-ல் ரிலீசானது. தமிழ் சினிமாவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக அது மாறியது. சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிப்பு சகாப்தம் உருவானது.\nபடத்திற்கு கருணாநிதி எழுதிய வசனம் பட்டிதொட்டிகளில் எல்லாம் படு ஹிட். வசனம் என்றாலே அது கருணாநிதிதான் என்ற புது டிரெண்ட் தோன்றியது.\nஇப்படி பெயர் பெற்ற கருணாநிதிக்கும் சினிமா துறைக்கே உள்ள இருட்டடிப்பு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அது ‘அபிமன்யு’ படத்தின் மூலம் கிடைத்தது. 1948-ல் அந்தப் படம் ரிலீசானது. படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்தார்.\nதனது பெயர் வரும் என்று ஆவலோடு காத்திருந்தபோது திரைகதை, வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று வந்தது. தனது பெயருக்குப் பதில் அன்றைக்கு பிரபலமாக இருந்த ஒருவரின் பெயர் வந்திருப்பதைக் கண்டு, படத்தின் தயாரிப்பாளரான ஜுபிடர் சோமுவிடம் போய் கேட்டார். அதற்கு அவர், “உன் பெயரும் பிரபலமாகட்டும், அதுவரை பொறு\nவசனத்திற்காகவே பின்னாளில் மிகப் பெரும் புகழ் பெற்ற கலைஞர் கருணாநிதிக்கே ஆரம்ப காலங்களில் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு சேதி\nPosted in வரலாற்று செய்திகள்Tagged இருட்டடிப்பு, கருணாநிதி, சினிமா, செய்யப்பட்ட, பராசக்தி\nநாட்டுக்காக உடல் கொடுத்த பெண்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்ம���ல் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF_2014.07", "date_download": "2020-08-07T03:21:28Z", "digest": "sha1:4GYIA6G7LCT5QIMR2CX7JBDTBTMS2VQI", "length": 9305, "nlines": 115, "source_domain": "www.noolaham.org", "title": "ஜீவநதி 2014.07 - நூலகம்", "raw_content": "\nஜீவநதி 2014.07 (147 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஜீவநதியின் 7 ஆவது ஆண்டு மலர் (ஆசிரியர் பக்கம்) - க.பரணீதரன்\nமேலாதிக்கத்தின் வடிவங்களாகும் இலக்கியங்கள் - சபா ஜெயராசா\nமாய ஆட்டம் - மீரா சிவகாமி\nஅரசியலும் இலக்கியமும் கைகுலுகிக் கொள்கின்றன கென்னடியின் பதவியேற்பு வைபவத்தில் கவிஞர் ரொபர்ட் ஃப்ரொஸ்ட் - ஸுலைஹா\nஅலாதியான கதை சொல்லி அன்ரன் செக்கோவ் - இ.க.முரளிதரன்\nசூரியப்பழம் - சமராகு சீனா உதயகுமார்\nலியானாடோ டாவின்சி பொற்காலத் தூரிகை - ஈழக்கவி\nஈழக்கவியின் இரவின் மழையில் ஒரு இரசணைக் குறிப்பு - B.N.நளீரா\nஅங்காடிப் பொம்மைகள் - க.முரளீதரன்\nஎழுத்து என்பது தவம் - க.நவம்\nதாகம் அடங்காத காலம் - துஷ்யந்தன்\nஅ.யேசுராசாவின் திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம் - அபூர்வன்\nகுரல் எறும்பு - சோலைக்கிளி\nஈழத்து நவீன கதை உருவாக்கத்தில் வாய்மொழிப் பாடலின் செல்வாக்கு - செ.யோகராசா\nகுறுநாவல்: குருஷேத்திரம் - ஆனந்தி\nவதிரி.இ.இராஜேஸ்கண்ணனின் இலக்கியத்தில் சமூகம் பார்வைகளு பதிவுகளும் - ஈஸ்வரநாதபிள்ளை குமரன்\nதெணியானின் குடிமைகள் ஒரு குடும்பத்தின் கதையில் மாற்றமடையும் சமூகம் - ந.இரவீந்திரன்\nவீடும் ஒளி வெளியும் - வே.குமாரசாமி\nஅந்தனிஜீவாவின் தலைநகரில் தமிழ் நாடக அரங்கு - த,கலாமணி\nஆதிகளின் புதைக்குழிகளிலிருந்து - மேமன் கவி\nநினைவுக் குறிப்புக்கள் 2 - அ.யேசுராசா\n1980 களின் பின் ஈழத்து சிறுசஞ்சிகைகளில் நவீன தமிழ்க் கவிதை - சி.ரமேஷ்\nமரணத் த��ழிற்சாலை - யாத்திரிகன்\nகவித்துவச் சொல்லாடலும் புனைவும் : இ.சு.முரளிதரனின் கடவுளின் கைபேசி எண் சிறுகதைத்தொகுதியை முன்னிறுத்தி - த.கலாமணி\nதென்பொலிகை குமாரதீபனின் 2 கவிதைகள்\nஇ.பத்மநாப ஐயரின் நேர்காணல் - அ.யேசுராசா\nஎழுத்தும் வாசிப்பும் வாழ்க்கையும் - கருணாகரன்\nஉதட்டு மொழிகள் - சின்னராஜன்\nஈழத்தின் கூத்துவழி நடனங்கள் - பேராயிரவர்\nநூல் மதிப்பீடு: கனகசபாபதி நாகேஸ்வரனின் கலையும் இலக்கியமும் - அ.பௌனந்தி\nமீள் வாசிப்பில் காட்டில் ஒரு கிராமம் - சாரல்நாடன்\nஜீவநதி இதழ்களில் வந்த பன்முகக் கட்டுரைகள் - மு.அநாதரட்சகன்\nபுலோலியூர் வேல்நந்தனின் இரு கவிதைகள்:\nபேனைகளின் மகத்மியம் - முருகபூபதி\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - அம்மன்கவி முருகதாஸ்\nஎழுத்தும் வாசிப்பும் வாழ்க்கையும் - கருணாகரன்\nஉதட்டு மொழிகள் - சின்னராஜன்\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2014 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2018, 20:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-07T03:07:38Z", "digest": "sha1:4HCIKA72AVNRZUFWYDOFMX2VESAD4XGS", "length": 3941, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி - நூலகம்", "raw_content": "\nமுஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி\nமுஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி\nமுஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி (22.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமுஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1999 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஜனவரி 2018, 23:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/08/blog-post_38.html", "date_download": "2020-08-07T04:41:38Z", "digest": "sha1:RFE4QC6XV36KRZX54KNNHI5K6BA5CU4T", "length": 9807, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "மஹிந்தவின் மனைவிக்காக திரண்ட மக்கள்: பொலிஸார் குவிப்பு - TamilLetter.com", "raw_content": "\nமஹிந்தவின் மனைவிக்காக திரண்ட மக்கள்: பொலிஸார் குவிப்பு\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னதாக திரண்ட மக்கள் பல கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n“எமக்கு மஹிந்த அரசு வேண்டும், எமது தாய் மீண்டும் திரும்பி வரவேண்டும்,” என தெரிவித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nபிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஸ சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி உள்ளார். இவருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் வருகைத்தந்துள்ளார்.\nஇதனால் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், மஹிந்தவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஸ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nமுஸ்லிம் கூட்டமைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் சாட்டையடி\nமுஸ்லிம் கூட்டமைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் சாட்டையடி முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் தற்போது, ஸ்ரீலங்கா ...\nபொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு\nஅதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார், கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுக...\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே\nஅம்பாரை மாவட்டத்தில் இந்திய இராணுவம் - விபரம் உள்ளே அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வா...\nமாத்தையாவையும் 200 போராளிகளையும் சுட்டுக்கொன்றது புலிகளே\nமாத்தையாவையும் இரு நூறு போராளிகளையும் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் தான் சுட்டுக் கொன்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாதனை\nஊடகப்பிரிவு பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலா...\nசேலை அவிழ்ந்து விழுவதைக்கூட பொருட்படுத்தாமல் வழக்கறிஞர் மீது தாக்கும் பெண் (காணொளி இணைப்பு)\nபெண் வழக்கறிஞர் ஒருவர் மீது அயல் வீட்டுப்பெண்கள் மிக மூர்க்கத்தனமாக தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டும் காணொளியொன்று இணையத்தளத்தில் வைரலாக...\nகபடத்தனங்களுக்கு இடமில்லை - ரவூப் ஹக்கீம்\nஅதிகாரப்பகிர்வு விடயத்திலும், அபிவிருத்தி என்ற விடயத்திலும் இரு சமூகங்களும் ஒன்றிணைத்துதான் பயணிக்க வேண்டும். பிரிந்து பயணிக்கும் பயணம்...\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் முஸ்லிம் பெண்ணுக்கு உயரிய பதவி\nநாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவையும் நியமிக்கபட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் ம...\nமுஸ்லிம் காங்கிரஸிலிருந்து 27 பேர் துரத்தப்பட்டார்களா- பிரதியமைச்சர் அமீர் அலியின் குற்றச்சாட்டுக்கு பதில்.\nமுஸ்லிம் காங்கிரஸிலிருந்து 27 பேர் துரத்தப்பட்டார்களா- பிரதியமைச்சர் அமீர் அலியின் குற்றச்சாட்டுக்கு பதில். ஓட்டமாவடி எம்.என்.எம் யஸீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T03:35:26Z", "digest": "sha1:MOW7XCEHAVWGLZQTZHHEHWLB4UW6R7DA", "length": 4247, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ் மொழி காக்கும் உணர்வு – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"தமிழ் மொழி காக்கும் உணர்வு\"\nTag: தமிழ் மொழி காக்கும் உணர்வு\nஎன்றும் விலகாது அந்தச் சிலிர்ப்பு – கலைஞர் முதலாண்டு நினைவில்..\nகலைஞர் மு.கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்தவர். 1969 இல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13,...\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nஇபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-07T03:38:53Z", "digest": "sha1:CQA5AF56W7GFVYB6ZFLXOHKRNRI7OX6F", "length": 5433, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்மராஜா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்ம ராஜா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nகே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2017, 02:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்���ன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/06/19113724/1247064/BJP-MP-from-Kota-Om-Birla-elected-as-the-Speaker-of.vpf", "date_download": "2020-08-07T03:59:31Z", "digest": "sha1:6TC4JGXAEJ5QVUG6HZNBYXC5A4S56YRY", "length": 17332, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு || BJP MP from Kota Om Birla elected as the Speaker of the 17th Lok Sabha", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\n17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பதவியேற்றார்.\n17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பதவியேற்றார்.\nமத்தியில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுள்ள நிலையில், இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.\nசபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி பாராளுமன்றத் தொகுதியின் பாஜக எம்பி ஓம் பிர்லா (வயது 57) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் முன்மொழிந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை வரை எதிர்க்கட்சி சார்பில் எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. ஓம் பிர்லாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன.\nஎனவே, ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் சபாநாயகராக பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.\nபின்னர் புதிய சபாநாயகரை வாழ்த்தி பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், “சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம். பிர்லா சிறப்பாக செயல்படுவார் என்பது இங்கிருக்கும் பெரும்பாலான எம்பிக்களுக்கு தெரியும். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்” என்றார்.\nராஜஸ்தான் ��ாநிலத்தில் இருந்து ஓம் பிர்லா மூன்று முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றம் | மக்களவை சபாநாயகர் | ஓம் பிர்லா | பாஜக\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா பீதி: பாராளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nமுன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை- மக்களவையில் மத்திய மந்திரி தகவல்\nதிருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nராகுல் காந்தியின் துணை கேள்வியை சபாநாயகர் அனுமதிக்காததால் காங்கிரஸ் வெளிநடப்பு\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nஇரண்டாமாண்டு நினைவு தினம் - கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு\nகர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை: மந்திரி ஆர்.அசோக்\nவீடுகள் முழுமையாக சேதம் அடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: எடியூரப்பா அறிவிப்பு\nவந்தே பாரத் திட்டம் மூலம் 9.5 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்- வெளியுறவுத்துறை\nகுடகில் பயங்கர நிலச்சரிவு: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந��த விபரீதம்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்ட நாள்: அசாதுதீன் ஒவைசி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/20/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-08-07T04:07:02Z", "digest": "sha1:SFDBTZKXXSHKQFBCG67KYCEDSBBNCNRM", "length": 6131, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி - Newsfirst", "raw_content": "\n60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி\n60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோள உற்பத்தி\nColombo (News 1st) இம்முறை 60,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅம்பாறை, அநுராதபுரம், மெனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் சோள உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இம்முறை சேனை படைப்புழு தாக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.\nபாசிப்பயறு, கௌப்பியை அதிகம் பயிரிட நடவடிக்கை\nசோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்\nஇந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்\nபெரும்போக அறுவடையில் அதிக விளைச்சல்\nசிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்\nபாசிப்பயறு, கௌப்பியை அதிகம் பயிரிட நடவடிக்கை\nசோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்\nஇந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்\nபெரும்போக அறுவடையில் அதிக விளைச்சல்\nசிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nகனவு நனவாகியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் : துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்\nSLC இலிருந்து விலகுவத��க மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-6-june-2018/", "date_download": "2020-08-07T03:51:02Z", "digest": "sha1:4JTQCNNMSJK4AOGMEFPC4XVPA7DCUHQD", "length": 5880, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 6 June 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.\n2.திருச்சியில் நவீன வன மர விதை மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.\n1.ரயில் பயணம் சுகமாக அமையும் பொருட்டு. அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக சுமையை கொண்டு வருபவர்களுக்கு, 6 மடங்கு அபராதம், விரைவில் வசூலிக்கப்பட இருப்பதாக ரயில்வே வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.\n1.கடந்த மே மாதம், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது\n1.ஆண்டுதோறும் கொல்லப்படும் பத்திரிகையாளர்களை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள நியூசியம்” என்னும் அருங்காட்சியகம் கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கெளரி லங்கேஷ் மற்றும் சுதீப் தத்தா பெளமிக் உள்ளிட்ட 18 பேரை அந்த அருங்காட்சியகம் கெளரவித்துள்ளது.\n2.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\n1.பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை மடிசன் கீய்ஸ் முதன்முதலாக தகுதி பெற்றுள்ளார்.\nஇந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)\nகுயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு, நியூசவுத்வேல்ஸில் இருந்து பிரிக்கப்பட்டது(1859)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-19th-april-2017/", "date_download": "2020-08-07T05:47:40Z", "digest": "sha1:EF6KGLUKYN23INGTKFVKCHUO5V27Q6UN", "length": 12420, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 19th April 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n19-04-2017, சித்திரை-6, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 04.07 வரை பின்பு தேய்பிறை நவமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 12.20 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் இரவு 12.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவருக்கு வழிபாடு நல்லது. கரிநாள் சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nகேது திருக்கணித கிரக நிலை19.04.2017\nஇன்றைய ராசிப்பலன் – 19.04.2017\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல ��ேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று உத்தியோகத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/3827-new-cases-of-coronavirus-reported-today-in-tamil-nadu-total-114978-case/", "date_download": "2020-08-07T04:27:05Z", "digest": "sha1:YWBH4GOT7UWEDOSTD23S67CPPEP23BD7", "length": 12973, "nlines": 123, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nதமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று நிம்மதியை அளித்து வருகிறது.\nஇந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று 3,793 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை நோய் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 66,571 ஆக உயர்நதுள்ளது.\nதமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 33,518 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.\nஇன்று புதிதாக 61 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது\nஇன்று உயிரிழந்தவர்களில் 15 பேர் தனியார் மருத்துவமனையில், அரசு மருத்துவமனையில் 46 பேரும் அடங்குவர்.\nமற்ற நோயால் பாதிக்கப்பட்ட 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.\nஅதிகபட்சமாக, சென்னையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.\nஅதற்க்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்��ை 128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மதுரையில் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று கொரோனவால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், சென்னையை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n7/4/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல். சென்னையில் 1000ஐ கடந்தது கொரோனா பலி: இன்று மேலும் 23 பேர் உயிரிழப்பு… 06/07/ 2020: சென்னையில் மண்டலவாரியாக கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் பட்டியல்..\nPrevious கொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nNext இன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.25 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,25,409 ஆக உயர்ந்து 41,638 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,92,37,332 ஆகி இதுவரை 7,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇந்திய கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனை (20 லட்சம்) கடந்தது\nடில்லி இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nகொரோனாவால் உயிர் இழந்த திருப்பதி கோவில் அர்ச்சகர்\nதிருப்பதி திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஸ்ரீனிவாசன் என்பவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில…\nஆந்திர மாநிலத்தில் இன்று 10,328 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,79,144…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/man-caught-his-wife-red-handedly-with-lover/", "date_download": "2020-08-07T03:09:39Z", "digest": "sha1:V4GSNN35GS7NORCLPMOWX5ZMMSN3ZAAL", "length": 8499, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கையும் களவுமாக மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவன் | Chennai Today News", "raw_content": "\nகையும் களவுமாக மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவன்\nஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண்:\nபேக் கைப்பிடியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்:\nமும்பை வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்ற இளைஞர்கள்\nகையும் களவுமாக மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவன்\nமனைவியின் கள்ளக்காதலை அவருடைய கணவர் கையும் களவுமாக கண்டுபிடிக்க சம்பவமொன்று ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் அருகே நடைபெற்றுள்ளது\nஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் சேர்ந்த சலீம் என்பவருக்கும் பர்வீன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்\nஇந்த நிலையில் சலீம் வீட்டிற்கு ஆட்டோ டிரைவர் ஷாக்கூர் என்பவர் அடிக்கடி வந்து போயுள்ளார். ஆட்டோ டிரைவருக்கும் பர்வீனுக்கு இடையே தொடர்பு இருப்பதாக சலீமுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் மனைவியின் கள்ளக்காதலை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று அந்த நாளுக்காக காத்திருந்தார்\nஇந்த நிலையில் சமீபத்தில் ஒரு நாள் வேலைக்கு செல்வதாக வெளியே சென்ற சலீம், சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்த போது பர்வீன் மற்றும் தாக்கூர் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்து அவர்களை கையில் கையும் களவுமாக பிடித்தார். இதனை அடுத்து அங்கிருந்து தப்பியோட முயற்சித்த ஷாக்கூரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nகமல்ஹாசனின் அறுவை சிகிச்சை குறித்த முக்கிய தகவல்\nதிமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nரஜினியையே விமர்சனம் செய்ஞ்சீங்க: நான் ஒரு சிங்கப்பெண்:\nகாவல் ஆய்வாளரை நீக்க வேண்டும்:\nகேரள முதல்வரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட 20 பேர்கள்:\nமுதலிரவில் மனைவியை கொலை செய்து தற்கொலை செய்த மாப்பிள்ளை:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண்:\nபேக் கைப்பிடியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்:\nமும்பை வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்ற இளைஞர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்க���டன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-07T04:53:07Z", "digest": "sha1:TYUHCZF5BYTHFJPXALP7JI44NSX52I6E", "length": 10292, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "அட்சய பாத்திரம் அறக்கட்டளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅட்சய பாத்திரம் அறக்கட்டளை The Akshaya Patra Foundation\nலாபநோக்கமற்ற பதிவு பெற்ற அறக்கட்டளை\nசமையற்கூடங்கள் - ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்திஸ்கர், குஜராத், கர்நாடகம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்திரப் பிரதேசம்\nஅட்சய பாத்திரம் அறக்கட்டளை (Akshaya Patra Foundation) இந்தியாவில் செயல்படும் லாப நோக்கமற்ற அறக்கட்டளையாகும். இது இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு மதிய உணவை சமைத்து, அரசு நடத்தும் பள்ளிகளுக்கே நேரில் சென்று வழங்குகிறது.[1] இவ்வறக்கட்டளை 2000ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. குழந்தைகள் பசிக் கொடுமையால் கல்வி பெறுவது தடைபடுவதை தடுக்கும் நோக்கில் அட்சய பாத்திரம் அறக்கட்டளை செயல்படுகிறது.[2]பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியால் அட்சய பாத்திரம் அறக்கட்டளை துவக்கப்பட்டது.\n4 மதிய உணவுத் திட்டம்\nவகுப்பறையில் பசிக் கொடுமையை நீக்குவது[3]\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் கூட்டுவது.\nசமுகத்தில் சாதிகளுக்கிடையே வேற்றுமை நீக்குவது.\nஇந்தியாவில் பசியினால் கல்வி மறுக்கப்படக்கூடாது [2]\n2020ஆம் ஆண்டுக்குள் 50 இலட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குதல்[4]\nகல்வி மேம்பாட்டிற்கும், வகுப்பறை பசிக்கொடுமை நீங்கவும் இந்திய அரசு இரண்டு முக்கிய திட்டங்களை வகுத்தது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்\nஅட்சய பாத்திரம் அறக்கட்டளையானது மதிய உணவுத் திட்டத்தை, பத்து மாநிலங்களில், நாள் ஒன்றுக்கு 10,000 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 14 இலட்சம் மாணவ மாணவியர்க்கு மதிய உணவை நேரில் சென்று வழங்கி வருகிறது. இவ்வறக்கட்டளை இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன், நாட்டில் 22 மையப்படுத்தப்பட்ட நவீன சுகாதாரமான சமையலறைகளுடன், சத்தான உணவை சமைத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்குகிறது.\nஅட்சய பாத்திர அறக்கட்டளையின் வளர்ச்சி\nஅட்சய பாத்திரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூரவ இணையதளம்\nஐக்கிய அமெரிக்காவில் அட்சய பாத்திரம்\nமுகநூலில் அட்சய பாத்திரம் அறக்கட்டளை\nசுட்டுரையில் அட்சய பாத்திரம் அறக்கட்டளை\nஅட்சய பாத்திர அறக்கட்டளையின் காணொளி காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2015, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:35:35Z", "digest": "sha1:T6A4KI3NVR5BBYYIPFZ2HCNQDC7KCIKX", "length": 7166, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலம்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலம்பூர், இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிண்டு மாவட்டத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்து ஆகும். மல்கர் ராவ் ஓல்கருடைய சாத்ரி ஆலம்பூரில் அமைந்துள்ளது.\nஆலம்பூர், 26°01′N 78°47′E / 26.02°N 78.79°E / 26.02; 78.79[1] இடத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 159 மீட்டர் (521 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பிந்த் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. குவாலியரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், தாத்தியாவிலிருந்து 60 தொலைவிலும் அமைந்துள்ளது.\nஆளுநராக இருந்த ஆலம் சாஹ் பவர் என்ற பெயரில் ஆலம்பூர் எனப்பெயர்பெற்றது. இது சுமார் 14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.\nஆலம்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:04:33Z", "digest": "sha1:WGPGRIILBZW2EFZAW4ORYWRFGERKBQ36", "length": 9247, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல் நடு இதழ்குவி உயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மேல் நடு இதழ்குவி உயிர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேல் நடு இதழ்குவி உயிர்\nமேல் நடு இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. இதை, உயர் நடு இதழ்குவி உயிர், மூடிய நடு இதழ்குவி உயிர் ஆகிய பெயர்களாலும் அழைப்பது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் மூடிய நடு இதழ்குவி உயிர் என்னும் பெயரே பயன்படுகிறது. எனினும் பெருமளவிலான மொழியியலாளர்கள் மூடிய என்ற பயன்பாட்டுக்குப் பதிலாக மேல் அல்லது உயர் என்ற சொற்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஒலிக்கான அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு ʉ என்பது. இது, u மீது ஒரு சிறிய கிடைக்கோட்டை இட்டுப் பெறப்படுகிறது. இவ்வொலியையும், அதன் குறியீட்டையும் கோடிட்ட-யூ (barred-u) என்பர்.\nபெரும்பாலான மொழிகளில் இந்த உயிரை, முன் நீட்டிய இதழ் அமைவுடன் (புற இதழ் குவிவு) ஒலிக்கின்றனர். முன் நீட்டாமல் அழுத்திக் குவிந்த (அக இதழ் குவிவு) உதடுகளுடனும் சில மொழிகளில் இதனை ஒலிப்பது உண்டு.\nபா · உ · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • ஒலி\nமுன் முன்-அண்மை நடு பின்-அண்மை பின்\nஇணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.\nநிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) மேலண்ணத்தை அண்டி, வாய்க்குள் மேல் நிலையில் இருக்கும். இன்னொரு வகையில் சொல்வதானால், தாடை மேலெழுந்து ஓரளவு மூடிய நிலையில் இருக்கும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.\nகிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப்பகுதியில் அமையும். அதாவது முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் இடையில் அமைந்திருக்கும்.\nஇதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்குவி நிலையாகும். பொதுவாக இதழ்கள், அவற்றின் உட்பகுதி வெளியே தெரியுமாறு முன் நீட்டிக் காணப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/228187?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-07T03:42:49Z", "digest": "sha1:TN6RNB76ZIFEXWWTOUVWSKIGEAWIFO4L", "length": 4689, "nlines": 57, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் சாலைகளில் நிரம்பி வழியும் வெள்ளம்! மீட்பு பணிகள் தீவிரம் - Canadamirror", "raw_content": "\nபெய்ரூட் வெடிவிபத்து - மணப்பெண்ணை விடியோ எடுத்த போது பதிவான காட்சி\nகனடாவில் இலங்கையர் ஒருவர் கொடுத்த விளம்பரத்தால் அவருக்கு காத்திருந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி\nசிறையிலடைக்கப்பட்ட பாகிஸ்தானிய பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்த கனடா: இன்று அவர் எப்படியிருக்கிறார் தெரியுமா\nதுபாய் இளவரசருக்கு குவியும் பாராட்டு\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவில் சாலைகளில் நிரம்பி வழியும் வெள்ளம்\nகனடாவில் சாலைகளில் நிரம்பி வழியும் கடும் மழை காரணமாக, வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.\nஇதன் காரணமாக, குறித்த பகுதிகளுக்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது, குறிப்பாக 56 தெரு மற்றும் 137 அவென்யூவில் மூன்று வாகனங்களில் சிக்கி கொண்ட 6-பேர் பத்திரமாக மீட்க பட்டனர்.\nஇருப்பினும், இது தொடர்பில் எவருக்கு எந்த விதமான காயங்களும் ஏற்பட்டவில்லை. மேலும், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கி வருவதால், மிகவும் கவனமாக இருக்கும் படி அருவுறுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T03:58:54Z", "digest": "sha1:VDTUOJZOP4WUTVYKGUCA23EJ3FTUNIBV", "length": 11632, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "அரியநேத்திரன் | Athavan News", "raw_content": "\nபொதுஜன பெரமுன பற்றி அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்து\nபிரதமர் மஹிந்தவிற்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து\nஇரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று பவித்ரா வன்னியாராச்சி முன்னிலை\nஉறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் – அமெரிக்கா நம்பிக்கை\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது\n2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு வீதம்\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் - மஹிந்த\nதமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் வாக்களித்துள்ளேன் - இரா.சாணக்கியன்\nயாழில் அசம்பாவிதங்கள் இ���்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nமக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே வெற்றியடைய வேண்டும்- அநுர\nலெபனான் வெடிப்புச் சம்பவம்: இலங்கை தூதரகத்திற்கும் சேதம் - இலங்கையர் ஒருவர் காயம்\nUpdate-துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு: உடனடியாக சந்தேகநபரை கைது செய்யுமாறு உத்தரவு\nயாழில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு விமானத்தின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டது\nவன்னியில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது - சுந்தரம் அருமைநாயகம்\nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nதமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கும் உரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் மறைந்த அன்ரன் பாலச... More\nரணிலின் உண்மை முகம் யாழில் அம்பலம் – அரியநேத்திரன்\nபிரதமர் ரணிலின் உண்மை முகம் யாழ்பாணத்தில் அம்பலமாகிவிட்டதென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பிரதமர் ரணில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இனப் பிரச்சினைக்கு இரண்டு வருடத்திற்குள் தீர்வு பெற்றுத்... More\nநாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..\nநாடளாவிய ரீதியில் சுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை\nதேர்தல் நாளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்: 7பேரிடம் வாக்குமூலம்\nதெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை பதிவு- ஜனாதிபதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nதேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது ச���றுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nபொதுஜன பெரமுன பற்றி அரசியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்து\nபிரதமர் மஹிந்தவிற்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து\nஇரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று பவித்ரா வன்னியாராச்சி முன்னிலை\nமாத்தளை மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\nயாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு நாமலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumurummalaikal.blogspot.com/2011/12/", "date_download": "2020-08-07T04:00:03Z", "digest": "sha1:JGBGLJZSVP4QMNMT7EZWUGHPULYCQH6D", "length": 40139, "nlines": 581, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: December 2011", "raw_content": "\nதொழிலாளர் - நிர்வாகம் முறுகல் நிலைக்குக் காரணம் என்ன\nஅண்மைக்காலமாக பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான உறவு முறை திருப்தி படக்கூடியதாக இல்லை என்பதை உணரக்கூடியதாகவுள்ளது.\nகூட்டு ஒப்பந்தத்தை மீறும் பல செயற்பாடுகள் ஆங்காங்கே இடம்பெற்று வருவதை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களே ஏற்றுக்கொள்கின்றன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் நேரடி தலையீடு இல்லாத காரணத்தினால் பல நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன.\nஇதில் குறிப்பிட்டு கூற வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் ஒரு சில தோட்டங்களில் இடம்பெறும் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்கள் தோட்டக்கம்பனிகளின் உரிமையாளர்களுக்கே தெரிவதில்லை என்பதாகும். அப்படியாயின் சில தோட்டங்களுக்குள் என்ன தான் இடம்பெறுகின்றன உண்மையைக்கூறப்போனால் ஒரு சில தோட்ட முகாமையாளர்கள் அதிகாரத்தை தமது கைக்குள் எடுத்துக்கொண்டு தொழிலாளர்களை படுத்தும்பாடு மிகவும் மோசமாக உள்ளது.\nஒரு சில தோட்டங்களில் இவர்கள் செய்யும் அக்கிரமங்களை பார்த்தால் ஆங்கிலேயர் யுகத்திற்கு தோட்டங்கள் சென்று விட்டனவோ என்று தான் கூற வேண்டியுள்ளது. தமது தனிப்பட்ட அதிகாரங்களை தொழிலாளர்கள் மீது திணித்து அதில் இன்பம் காண்ப���ில் அக்காலத்தில் பல ஆங்கிலேய துரைமார்கள் தான் பெயர் பெற்றிருந்தனர்.\nஇக்காலத்திலும் இவர்கள் இவ்வாறு செயற்படுவது தொழிலாளர்களை ஆத்திரத்தின் விளம்பிற்கே கொண்டு சென்றிருப்பதை மறுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே வேலை மற்றும் சம்பள புறுக்கணிப்பு, ஆர்ப்பாட்டங்கள், தோட்ட முகாமையாளரை அறைக்குள் வைத்து பூட்டுதல் என இன்னோரன்ன செயற்பாடுகளில் தொழிலாளர்கள் இறங்குகின்றனர்.\nபிரதான பிரச்சினைகள் தான் என்ன\nதோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் பிரதான பிரச்சினையாக அதிக எடை கொழுந்து எடுக்கும்படி தொழிலாளர்களை நிர்பந்திக்கும் விடயத்தை கூறலாம். எனினும் இது கூட்டு ஒப்பந்தத்தோடு தொடர்புடைய விடயமாகையால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களும் இதில் நேரடியாக சம்பந்தப்படுகின்றன.\nகுறிப்பிட்ட தோட்டத்தில் அந்த மாதத்திற்கு எடுக்க வேண்டிய அளவு கொழுந்து குறைந்தால் (சராசரி) அதிக கிலோ கொழுந்து பறிக்கும் படி தொழிலாளர்களை நிர்வாகங்கள் கோறுவது வழமையான ஒரு விடயம்.\nஇது பல தோட்டங்களில் இடம்பெறும் சம்பவமாகும். கூட்டு ஒப்பந்தத்தில் கூட இப்படியான சூழ்நிலைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. கூடுதல் கொழுந்து எடுக்கப்படும் விடயத்தை நிர்வாகம் தோட்ட கமிட்டி தலைவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். மேலும் கூடுதலாக எடுக்கப்படும் கொழுந்திற்கு ஒரு தொகை பணம் வழங்கப்படுகிறது.\nஎனினும் கொழுந்து இல்லாத பருவத்தில் அதிக எடை கொழுந்துகள் பறிக்கும் படி தொழிலாளர்களை கோருவது நியாயமில்லாத செயல். இதன் காரணமாகவே முறுகல் நிலை எழுகின்றது. அண்மையில் அட்டன் எபோட்ஸ்லி தோட்ட மொண்டிபெயார் தோட்டத்திலும் வெளிஓயா தோட்டத்திலும் இப்பிரச்சினைகள் எழுந்தன.\nமொண்டிபெயார் பிரிவு தொழிலாளர்கள் எதிப்பை காட்ட அனைவருக்கும் நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட முகாமையாளர் சம்பளம் கொடுக்க வந்ததையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். எனினும் வெளியா தோட்டத்தில் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவே வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதற்குக் காரணம் வேலை செய்யாவிடின் இராணுவத்தினரை வரவழைப்போம் என தோட்ட நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதே வேளை புதிதாக நியமிக்கப்பட்ட��ருக்கும் இளம் வயது தோட்ட முகாமையாளர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதிலும் வேலை வாங்கும் அணுகு முறைகளிலும் அனுபவம் இல்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nஅட்டன் பகுதியில் ஒரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் வளரும் புற்கள் விரைவாக அழிய மருந்து கலவையுடன் பெற்றோலை கலந்து அடிக்க வேண்டும் என ஒரு முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் குறிப்பிட்ட தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். மற்றுமொரு தோட்டத்தில் தேயிலைச்செடிகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்தை முகாமையாளர் தெளிக்கச்சொன்னதால் பல ஹெக்டயர் தேயிலைச்செடிகள் கருகி விட்டன.\nஇதற்கான ஆதாரங்களை காட்டுவதற்கும் குறிப்பிட்ட தோட்டத்தொழிலாளர்கள் தயங்கவில்லை. மேலும் கவ்வாத்து வெட்டுதல் ,கன்றுகளை நட குழி போடுதல், அகழி அமைத்தல் போன்ற மிக முக்கியமான விடயங்களில் அடிப்படை அறிவு இல்லாத முகாமையாளர்களினாலேயே முறுகல்கள் இடம்பெறுவதாக இத்தொழிலில் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதே வேளை இப்போதுள்ள இளம் முகாமையாளர்கள் இத்தொழிலில் உள்ள சூட்சுமங்களை கற்றுக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை என பல சிரேஷ்ட ஓய்வு பெற்ற தோட்ட முகாமையாளர்களே கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nநிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான பிரச்சிகளை தீர்த்து வைக்கும் நியாயம் கூறும் பிரதான கடப்பாடு தொழிற்சங்கங்களுக்கு உண்டு ,காரணம் அதற்காகத்தான் சந்தாப்பணம் அறவிடப்படுகிறது.\nபிரதான தொழிற்சங்கங்கள் பல பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்தும் வைத்துள்ளன. எனினும் அண்மைக்காலமாக தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டு கொள்வதில்லையோ என்ற சந்தேகமும் நிலவுவதில் ஆச்சரியம் இல்லை. பல தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றும் கூறலாம்.\nஎனினும் பல தொழிற்சங்கங்களின் பிராண வாயுவாக இருக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அதிக அக்கறை கொண்டு பார்த்தல் அவசியம். தொழிலுறவு அதிகாரிகளும் தொழிற்சங்க காரியாலயங்களும் இப்பணியை செய்து வருகின்றனர்.\nஒரு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக பேசும் அதிகாரிகளும் இல்லாமல���ல்லை.இதற்குக் காரணம் இவர்கள் தமது நாட்காலியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாக செயற்படும் நிலை ஏற்பட்டதால் தான் பல தொழிலாளர்கள் தமது பாரம்பரிய தொழிற்சங்கங்களை விடுத்து ஏனைய தொழிற்சங்கங்களை நாடுகின்றனர்.\nஇது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சில பேரினவாத தொழிற்சங்கங்கள் இலகுவாக தோட்டப்பகுதிகளுக்குள் ஊடுறுவுகின்றன. விளைவு தொழிற்சங்க அங்கத்துவம் சின்னா பின்னமாகி போகின்றது. ஏற்கனவே குறித்த தோட்டத்திற்கு திட்ட மிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பழைய தொழிற்சங்கத்தால் நிறுத்தப்படுகின்றன. ஒதுக்கப்பட்ட நிதிகளும் தான்.\nபெருந்தோட்டப்பகுதிகளில் எல்லா நிர்வாகங்களும் தொழிலாளர்களை தமது அதிகார அழுத்தங்களால் ஆள்கின்றன என்று கூற முடியாது.ஒரு சில கம்பனிகளுக்கு கீழ் வரும் நிர்வாகங்கள் சிறந்த நட்பை தொழிலாளர்களிடத்தே பேணி வருகின்றன.\nஇவ்வாறான தோட்டப்பகுதிக்குள் அதிக எடை கொழுந்து பறித்தல் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இங்கு தொழிற்சங்கங்களுக்கும் அதிக வேலை இராது.கூறப்போனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை கண்டு கொள்வதேயில்லை எனலாம்.\nஎனினும் தற்போதைய சூழ்நிலைகளில் தேயிலை தொழிற்றுரையானது அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது எனலாம். பல தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாகப்பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த நிலங்களில் தேயிலை அல்லாத மாற்று பயிர்ச்செய்கை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nநஷ்டத்தை காரணங்காட்டி பல தோட்டங்கள் இன்று மூடப்பட்டு வருகின்றன. இது ஒரு பாரதூரமான விளைவை தரப்போகின்றது. அதாவது பெருந்தோட்டப்பகுதி வருமானத்தில் தங்கியிருத்தல் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகப்போகின்றது.\nஒரு கட்டத்தில் இந்த தொழிலாளர்கள் வர்க்கம் எமக்கு தேவையில்லை தேயிலை தொழிலில் நாம் தங்கியிருக்கவில்லை என அரசாங்கமே கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஆகவே இந்த எதிர்கால அபாயத்தை கருத்திற்கொண்டு சரி தொழிலாளர்களும் ,தொழிற்சங்கங்களும் ,அசியல் கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வருதல் காலத்தின் தேவை. நிர்வாகத்துடனான முறுகல்களை குறைக்கும் வகையில் திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் தொழிற்சங்க பிரமுகர்களின் கடமையாகும்.\n18 வருடங்களில் 50 தேயிலை இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டன\nகடந்த 18 வருடகாலத்தில், தனியார் மயப்படுத்தப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றில் இலங்கை தோட்ட சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nசங்கத்தின் தலைவர் தம்மிக ஜயவர்தன மற்றும் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இக்கடிதத்தில் தோட்ட நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.\nஉத்தியோகஸ்தர்களின் சம்பள பாகுபாடு, தோட்டங்களில் தங்குமிட வசதியின்மை, உத்தியோகஸ்தர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, உத்தியோகஸ்தர்களின் வீடுகள் புனரமைக்கப்படாமை, தோட்டத்துறைக்கான முறையான விவசாய கொள்கைகள் வகுக்கப்படாமை போன்றன தோட்டத்துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nபல தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளபோதிலும் தோட்ட உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோட்டங்களின் உரிமையாளர்கள் தவறியுள்ளதாக தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\n18 வருடங்களுக்குமுன் தோட்டங்களை தனியார் மயப்படுத்தும்போது முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கூறியுள்ளார்.\nபெருந்தோட்டத்துறையான சீரழிவு கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இவ்விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் தம்மிக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி: மனோ\nதற்சமயம் நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பாராளுமன்ற உறுபினர்களில் ஐவர் தமிழர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு மாற்று வழியில் சதித் திட்டம் தீட்டப்படுகின்றது. இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களும் மலையகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.\nஆளுமையுடன் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்���ும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு காலத்தில் யாழ். மாவட்டத்தில் பன்னிரண்டாக இருந்த ஒட்டுமொத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர் தொகையில் ஏற்பட்ட குறைவு காரணமாக காட்டப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.\nதற்போது நுவரெலியா மாவட்டத்தில் மாற்று வழிகளின் மூலமாக தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டம் தீட்டப்படுவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. தகுதியுள்ள தமிழர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் குளறுபடிகளை ஏற்படுத்தி தமிழ் வாக்காளர் தொகை அதிகரிக்கப்படாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅத்துடன் நுவரெலியா மாவட்டத்தை தளமாகக் கொண்டு மலையகம் முழுக்க தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பெரும்பான்மையினரை குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nதமிழர்கள் செறிவாக வாழ்வதை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய புதிய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்படும்.\nஅரசாங்கத்திற்குள்ளே அமைச்சர்களாகவும் ஆதரவு அணியினராகவும் செயல்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மலையக அரசியல் கட்சிகளுக்கும் இது தொடர்பிலே பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நமது மலையக தமிழ்ப் பிரதிநிதிகள் மலையகத்தில் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துகளை உணர்ந்திருக்கின்றார்களா என்பது புரியவில்லை. வாயைத் திறந்து பேசினால் ஜனாதிபதி கோபித்துக் கொள்வார் என்பதற்காக நமது மலையகப் பிரதிநிதிகள் வாய்களை திறப்பதில்லை.\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமாக நமது இனம் நன்மை பெற வேண்டும். ஆனால் ஆதரவையும் வழங்கிவிட்டு நமக்கெதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளையும் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதில் அர்த்தமில்லை. அøதவிட எதிரணியில் அமர்ந்து உண்மைகளை துணிச்சலுடன் எடுத்துக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஆளுமையுடனும் செயற்பட���டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை.\nதோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅட்டன் வெலிஓயா தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட முகாமையளர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த சில தினங்களாக கொழுந்து நிறையிடுதல் குறித்து ஏற்பட்ட இழுபறி நிலையே முரண்பாட்டுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nவழமையாகத் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தின் அளவை அதிகரித்து 20 கிலோ கிராம் பறிக்க வேண்டும் எனத் தோட்ட முகாமையாளர் விடுத்த பணிப்புரைக்குத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nபாதுகாப்புப் படையினரின் துணையை நாடவேண்டி வரும் என தோட்ட முகாமையாளர் தெரிவித்ததையடுத்து அவர் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nதோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட...\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை கு...\nதொழிலாளர் - நிர்வாகம் முறுகல் நிலைக்குக் காரணம் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/2006/07/31/cbi-vs-jayalalitha-on-obtaining-gifts-from-sengottaiyan-azhagu-thirunavukkarasu/", "date_download": "2020-08-07T04:46:41Z", "digest": "sha1:SMEQFZCCL4PNR5DYMWMSATZLWWPB7XCA", "length": 16826, "nlines": 274, "source_domain": "bsubra.wordpress.com", "title": "CBI vs Jayalalitha on obtaining Gifts from Sengottaiyan & Azhagu Thirunavukkarasu « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன ஆக »\nஒர�� தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெயலலிதா மீது சிபிஐ வழக்கு\nதமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா\nஅரசு ஊழியர் தன்னுடைய பணிக்காலத்தில் தன்னுடைய பணியோடு தொடர்புடைய யாரிடமிருந்தும் எந்த ஒரு பரிசுப்பொருளையும் பெறக்கூடாது என்கிற ஊழல் தடுப்புச்சட்ட விதிகளை மீறி, 1992 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போது அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோரிடமிருந்து ரூ. 2 கோடி ரூபாயை அன்பளிப்பாக பெற்றது தொடர்பான வழக்கில் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.\nமுன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான ஜெயலலிதா, மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இதில் பிரதான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஜெயலலிதா முதல்முறையாக ஆட்சியில் இருந்தபோது, 1992ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி 89 வங்கி டிடிக்கள் எனப்படும் உடனடி பண ஓலைகள் அவருக்கு பரிசாக வந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 2 கோடியே 12 ருபாய்.\nஇந்த உடனடி பண ஓலைகளை செங்கோட்டையனும், அழகு திருநாவுக்கரசுவும் வெவ்வேறு பெயர்களில் எடுத்து பரிசு வழங்கியதாக புகார் எழுந்தது.\nமுதல்வராக இருந்த நிலையில் இந்த உடனடி பண ஓலை பரிசுகளை ஜெயலலிதா பெற்றுக்கொண்டது தவறு என்று, திமுக ஆட்சியில் 1996 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇது தவிர, ஜெயலலிதா வெளிநாட்டிலிருந்தும் பரிசு வாங்கியதாக புகார் எழுந்ததால், இந்த வழக்கை சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தது.\nஇதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்தது.\nநீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.\nஜெயலலிதா தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு சட்டமன்ற சபாநாயகர் ஆவுடையப்பனுடைய முன் அனுமதி கோரி அவருக்கு மத்திய புலனாய்வுத்துறை கடிதம் அனுப்பியது.\nஇதற்கான அனுமதியை ஆவுடையப்பன் வழங்கிய பின்னணியில், இன்று சென்னையில் உள்ள மத்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கின் விவரங்கள் பற்றி, மத்திய புலனாய்வுத்துறையின் வழக்கறிஞர் டேனியலின் பேட்டியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyar.com/2018/03/rs75000-govt-scholarship-application.html", "date_download": "2020-08-07T03:40:38Z", "digest": "sha1:F55YH3QGBN3UIISMH5MCKWLOWHWVQM5Z", "length": 17057, "nlines": 476, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: Rs.75000/- Govt Scholarship Application Form For Students Whose parents Dies Accidentally", "raw_content": "\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்\n\"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நண்பர்களே..\nநீங்கள் ஒவ்வொருவரும் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"யின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n-அன்புடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554213", "date_download": "2020-08-07T03:55:08Z", "digest": "sha1:J5W3VWBO6Z53GLJCESYMWX37YLKPAVEJ", "length": 16853, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மூங்கில்துறைப்பட்டில் பன்றிகள் பிடிப்பு| Dinamalar", "raw_content": "\nரூ.7500 கோடி தேர்தல் நிதி: டொனால்டு டிரம்ப் அசத்தல்\nஅதிவேகமாக சென்ற கார் மரத்தில் மோதி 4 பேர் பலி 1\nநீலகிரியில் தொடரும் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் ... 1\nஇலங்கை பார்லி., தேர்தல்: 145 இடங்களை கைபற்றி ராஜபக்சே ... 3\nமகன், மகளுக்கு ரூ.300 கோடி பணப் பரிமாற்றம்; மல்லையாவிடம் ... 4\nகேரளாவில் கனமழைக்கு 5 பேர் பலி: 2000க்கும் அதிகமானோர் ... 2\nஆக., 07: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nமூதாட்டியின் பியானோ இசை; வைரலாகும் மனதை உருக்கும் ... 1\n''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு\nஇன்று (ஆக.7) புதிய கல்வி கொள்கை மாநாடு : பிரதமர் மோடி உரை 4\nமூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் சுற்றித் திறிந்த பன்றிகளை சுகாதாரத் துறையினர் பிடித்தனர்.\nமூங்கில்துறைப்பட்டு பகுதியில் பன்றிகள் அதிகளவில் இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்தன. குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை சேதப்படுத்தி வந்தன.இதனால், அடிக்கடி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வந்தது. பலமுறை சுகாதார துறையில் பொதுமக்கள் புகார் கொடுத்து வந்தனர்.\nஇந்நிலையில், நேற்று சுகாதார ஆய்வாளர் பாலசேகர் முன்னிலையில் இப்பகுதியில் திரிந்த பன்றிகளை சுகாதார துறையினர் அப்புறப்படுத்தினர்.இதேப்போல் மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பன்றிகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊரடங்கை மீறிய 14,735 பேர் கைது\n புதிய நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை...கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதவியை பெற ஆர்வம்-\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்��ே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊரடங்கை மீறிய 14,735 பேர் கைது\n புதிய நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை...கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதவியை பெற ஆர்வம்-\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/apr/13/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2683515.html", "date_download": "2020-08-07T04:18:28Z", "digest": "sha1:E6OFF7ZLMWERJ4TOM2SDSPWZGWLCQTRK", "length": 9388, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ���யன்பாட்டுக்கு வீரப்ப மொய்லி ஆதரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாட்டுக்கு வீரப்ப மொய்லி ஆதரவு\nதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறை அடிப்படையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.\nஇதுகுறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், 'மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவது என்பது பிற்போக்கான செயல்' என்றார்.\nஇதுகுறித்து காங்கிரஸ் கட்சியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கூறுகையில், 'யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல அது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற நிலைப்பாட்டில் கட்சி ஒற்றுமையாக உள்ளது. இந்த விவகாரத்தில் அனைவரும் திருப்தியடையும் வகையில், தேர்தல் ஆணையம் தீர்வு காண வேண்டியது அவசியம்' என்றார்.\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/563410-ujjwala-beneficiaries.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-07T04:54:54Z", "digest": "sha1:V2DHU6TXNLJI4E5PDPMIBCY42XKJDO2E", "length": 18066, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "உஜ்வாலா பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்: நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Ujjwala beneficiaries - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nஉஜ்வாலா பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்: நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉஜ்வாலா திட்டப்பயனாளிகள் 01.07.2020 முதல் மூன்று மாதங்களுக்கு ‘’பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டப்’’ பயன்களை பெறுவதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் பயன்களை உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 01.07.2020 முதல் மேலும் மூன்று மாதங்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், காலநீட்டிப்பு செய்யும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் உத்தேச முடிவுக்கு புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஏழைகள் மற்றும் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கும் வகையில், பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்னத் திட்டம் மத்திய அரசால் நிவாரணத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் உஜ்வாலா திட்டதின் கீழ், சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள ஏழைக் குடும்பங்களுக்கும் இந்தத் தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டதின் கீழ், பயனாளிகளுக்கு 01.04.2020 முதல் மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு உருளைகள் வழங்கத் திட்டமிடப்பட்டது.\nஇத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் ஜூன் வரை ரூ.9709.86 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளன. 11.97 கோடி எரிவாயு உருளைகள் இத்திட்டப் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் நீண்ட காலத்துக்கு இது தேவைப்படுகிறது.\nஇத்திட்டத்தை ஆய்வு செய்த போது, உஜ்வாலா திட்டப் பயனாளிகளில் ஒரு பிரிவினர், இத்திட்டக் காலத்திற்குள் வங்கியில் செலுத்தப்பட்ட அட்வான்ஸ் தொகையை எரிவாயு உருளை வாங்குவதற்கு பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது.\nஎனவே, இத்திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக��கு நீட்டிக்கும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, இன்னும் எரிவாயு உருளை வாங்காதவர்களுக்குப் பயனளிக்கும். எனவே, வங்கிக் கணக்குகளுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டமுன்பணத் தொகையை இலவச எரிவாயு உருளை பெறுவதற்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nUjjwala beneficiariesCabinet approvesபுதுடெல்லிஉஜ்வாலா பயனாளிஇலவச எரிவாயு சிலிண்டர்மத்திய அமைச்சரவை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்;...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nமகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவிவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nதாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக்...\nஇந்தியாவில் கரோனா பலி விகிதம்; 2.07 சதவிதமாக குறைந்தது\nவிவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு: வெள்ளி விலையும் உச்சம்\nகடனுக்கான வட்டிவீதத்தில் மாற்றமில்லை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி மைனஸில் செல்ல வாய்ப்பு: ரிசர்வ்...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nஅரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு கரோனா காலத்திலும் குறையாத கொடையாளர்கள்: 4 மாதங்களில்...\nபிரத்யேக செல்போன் செயலி உருவாக்கம்: வாடிக்கையாளர்களை கவர நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பூம்புகார்\nதொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் மழையால் சாய்ந்த வாழை மரங்கள்: விவசாயிகள்...\nபிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்; எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு சகாப்தம்; கருணாநிதிக்கு...\nகரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடல் அடக்கம்: ஐசிஎம்ஆர் விதிமுறைகள் என்ன\nகன்னியாகுமரி மீனவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கேரளாவில் மீன்பிடிக்க மீண்டும் அனுமதி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/1792-digital", "date_download": "2020-08-07T03:37:34Z", "digest": "sha1:NLE6Q7RDOFICD57CFPENP2ORHPMZASWB", "length": 16602, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "புற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதொல்காப்பியத்தில் உடற்கூறும் அறுவை மருத்துவமும்\nஇந்தியா - சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள்\nகொரோனா - படிப்பினைகள் சரியாக புரிந்து கொள்ளப்பட்டு பரப்பப் படுகிறதா\nசீன மருத்துவத்துறை மாற்றங்கள் வளர்ச்சிக்கானதா\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nமுழங்கால் மூட்டுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ‘யோகா’\nஉடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்\nஅதிகரிக்கும் முதுமை - விளைவு\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (9)\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nவெளியிடப்பட்டது: 31 டிசம்பர் 2009\nபுற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை\nஉலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி தற்போது ஆண்டுக்கு 7.9 மில்லியன் மக்கள் புற்றுநோயால் மரணமடைகிறார்கள் என்றும், இது 2030 ஆண்டில் ஆண்டுக்கு 12 மில்லியன் மக்களாக உயரும் என்றும், தற்போது ஆண்டுக்கு 11.3 மில்லியன் மக்கள் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இது 2030ம் ஆண்டில் 15.5 மில்லியனாக உயரும் என்றும் தெரிவித்து உள்ளது.\nஇரத்த ஆய்வு வாயிலாக இரத்தில் உள்ள கொழுப்பு, சர்க்கரை அளவுகளை அறிவது போல, நமது மரபணுக்களை சாதரணமான பார்வையில் ஒருவருக்கு புற்று நோய் வருங்காலத்தில் வர வாய்ப்பு உள்ளதா என முன்னதாகவே கண்டறியும் புதிய முறை ஒன்று சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்துவிடும்.\nமேரிலாண்ட் பலகலைகழகம் விஞ்ஞானி கே.ஜெ.ரேய் லியின் எண்ணியல் குறியிடு பகுப்பாய்வு முறை (Digital signaling processing techniques) மூலம் மரபணுக்களிலிருந்து தகவல்களைப் பெற்று, அதில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதா என நமக்குத் தெரிவிக்கும். புற்றுநோய் ஏற்படும்போது புற்றுபாதிக்கப்பட்ட செல்கள் முற்றிலும் மாறுபட்ட புரதத்தையும் மூலக்கூறுகளையும் வெளியிடும் இவைதான் இந்நோய்க்கான முன்அறிகுறியாகும்\nகே.ஜெ.ரேய்-லியின் உயிரியல்குறியிடுகள் செல், மூலக்கூறுகள், மரபுமுறைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை காண்பிக்கும். புற்றுநோயை உருவாக்கும் உயிரியல்குறியிடுகளை சரியாக நாம் கணிக்க இயன்றால் இந்நோய் வருவதை முன்கூட்டியே கண்டறியலாம். பரிசோதிக்கலாம், மருத்துவம் செய்யலாம்.\nமேரிலாண்ட் பலகலைகழக விஞ்ஞானி கே.ஜெ.ரேய் லி என்பவர் கண்டுபிடித்து உள்ள குறுமஅமைப்பு(MICRO ARRAY TECHNOLOGY) முறை, மரபணுவில்(DNA) உள்ள பொறுக்கப்பட்ட(random) உயிரியல் விவரங்களை கணினி படிக்கதக்க உணர்தகவல்களாக மாற்றி தரும். அவரது குழு சார் முறை (ensemble dependence model) மரபணு தகவல்களை அல்லது புரதத்தை (mass spectrograph)மாஸ் ஸ்பெக்டரோகிராப் வாயிலாக உயிரனுக்கும் புரதத்துக்கும் உள்ள தொடர்பு ஆராய்ந்து, வித்தியாசமானவைகளை குழுவாக பிரித்து (different cluster ) பார்க்கிறது. மேலும் அவைகளின் நடத்தை (behaviour) மற்றும் ஒருங்கான செயல்பாடுகளை (interaction) ஆய்வு செய்து பார்க்கிறது. ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பான உயிரணுவும் அவற்றிடைய திட்டவட்டமான உறவும் இருக்கும்.\nஇந்த கே.ஜெ.ரேய் லி சார்பு முறையை கொண்டு சாதாரணமானவைகளையும் புறறு பாதித்த மாதிரிகளை வகைபடுத்த முடியும். அதற்குப்பின் இது உண்மை புற்றுநோய் தகவல்களுடன் ஒப்பிட்டு, புற்றுநோய்க்கான உயிரியல் குறிப்புகளை (cancer biomarkers) கண்டறிகிறது.. கே.ஜெ.ரேய் லி சார்பு முறை உடல்நலத்துக்கும், உயிரணு உணர்ச்சி பட்டியலுக்கும்(global gene expression profile) உள்ள தொடர்புகளை கண்டுஅறிகிறது. இதன் மூலம் நுரையீரல், மார்பகம் கருப்பபை, புரஸ்டட் ஆகியவற்றில் புற்று நோய் உருவாகும் வாய்ப்பை 98 விழுக்காடு சரியாக கணிக்க உதவும். இந்த முன்னதாக புற்றுநோய் கண்டறியும் முறை இன்னும் 10 அல்லது 20 ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும். இன்னும் 5 அல்லது 10 ஆண்டுக்குள் வழக்கத்தில் உள்ள உயிரியல்முறை பரிசோதனைக்கு துணையாக எண்ணியல் பரிசோதனை (Digital testing)முறை நடைமுறைக்கு வந்துவிடும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lingeshbaskaran.wordpress.com/2017/06/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-07T03:31:00Z", "digest": "sha1:HXO2QT7PBMJLDJOGLZYFQVV2V2NVE7U7", "length": 12297, "nlines": 111, "source_domain": "lingeshbaskaran.wordpress.com", "title": "முள் முருங்கையின் பயன்கள் | LINGESH", "raw_content": "\nமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான கட்டைகளை உடையது இந்த மரம். இதன் இலைகள் அகன்று பெரியதாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும். இதன் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு.\nஇது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு முள்முருங்கை இலைசாற்றை 50 மி.லி எடுத்து, மாதவிலக்கு ஆரம்பிக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து தினமும் பருகவேண்டும். வலி கட்டுப்படும். இந்த சாற்றில் 10 மி.லி. எடுத்து, வெந்நீர் கலந்து பருகினால் கபம், இருமல் நீங்கும்.\nஒரு தேக்கரண்டி முள்முருங்கை இலைசாற்றை மோரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.\nமுள் முருங்கை இலைசாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று பூச்சிகள் தொந்தரவு கட்டுப்படும்.\nபத்து இலைகளை நறுக்கி, 50 கிராம் சிறிய வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி பிரசவமான தாய்மார்கள் சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும்.\nபெண்களுக்கு நாற்பது வயது நெருங்கும்போது இடுப்பு பகுதி பெருத்துப்போகும். அவர்கள் கல்யாண முருங்கை கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு கொழுப்பு நீங்கி இடை மெலியும்.\nமுள்முருங்கை பூ கர்ப்ப நோய்களுக்கு சிறந்த மருந்து. சுவாசகாசம் என்னும் மூச்சிரைப்பு நோய் அதிகரிக்கும்போது அரிசிக்கஞ்சியில், பூண்டுவை வேகவைத்து அதில் 30 மி.லி முள்முருங்கை சாறு கலந்து சாப்பிட்டால் கபம் வெளியேறி மூச்சிரைப்பு கட்டுப்படும்.\nமுள் முருங்கை இலையை ஆமணக்கு எண்ணெய் தடவி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும். மூட்டு வலிக்கு இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கவேண்டும்.\nமுள்முருங்கை கீரை காய்கறி அங்காடிகளில் கிடைக்கும்.\nமுள் முருங்கை இலை-1 கட்டு\nபுழுங்கல் அரிசி- 200 கிராம்\nமுள் முருங்கை இலையை நரம்புகள் நீக்கி பிரித்து வைத்துக்கொள்ளுங்கள்.\nபுழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவையுங்கள்.\nமிக்சியில் மிளகு, சித்தரத்தையை கொட்டி தூளாக்கி, அத்துடன் முள் முருங்கை இலை, புழுங்கல் அரிசியை சேர்த்து சற்று பிசிறாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், எலுமிச்சம்பழ அளவு மாவு எடுத்து வடையாக தட்டி எண்ணெய்யில் இட்டு பொரித்தெடுக்கவும். இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு இது ஒருவகையில் மருந்தாகவும் செயல்படும். உடல் வலியும் நீங்கும்.\nபுழுங்கல் அரிசி- 200 கிராம்\nஉளுத்தம் பருப்பு -50 கிராம்\nமுள்முருங்கை கீரையின் நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து இலைகளை நறுக்கி வையுங்கள்.\nபுழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.\nமிக்சியில் கீரை மற்றும் மிளகை நன்கு அரையுங்கள். தனியாக உளுந்து மற்றும் அரிசியை அரையுங்கள். அத்துடன் அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் உப்பு கலந்து நன்றாக கலக்குங்கள். பின்பு தோசையாக வார்த்தெடுங்கள்.\nஇந்த மாவை புளிக்கவைக்க வேண்டியதில்லை. அரைத்தவுடன் தோசை வார்க்கும்போது, அதில் சிறிதளவு வெங்காயத்தை நறுக்கியும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தோசையை சூடாக சாப்பிட்டால் அதிக சுவை தரும். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு இது சிறந்த உணவு. மூட்டு வலிக்கும் ஏற்றது. இந்த தோசைக்கு தேங்காய் சட்னி சேர்த்து சுவையுங்கள்.\nகோதுமை மாவு -250 கிராம்\nமுள்முருங்கை கீரையை சுத்தம் செய்து அரைத்தெடுங்கள்.\nகோதுமை மாவுடன், அரைத்து வைத்துள்ள கீரை, மிளகு தூள், உப்பு கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையுங்கள். மாவை, எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக்கி, பூரி அளவில் உருவாக்கி எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். எண்ணெய்யை சேர்க்க விரும்பாதவர்கள், மாவை ரொட்டி போன்று தயார் செய்து, தோசைக்கல்லில் போட்டு வேகவைத்தும் சுவைக்கலாம்.\nPrevious Postஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்Next Postஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )\nஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )\nஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்\nதிடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்\nஅட்சய திருத்திய அன்று தங்கம் தவிர, வேறு என்ன வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:11:06Z", "digest": "sha1:P665YDBURETPHHVSEAJTXPT4BBFG3ZGI", "length": 7252, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விகராபாத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்\nவிகராபாத் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்\nவிகராபாத் மாவட்டம் (Vikarabad district) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விகாராபாத் நகரத்தில் உள்ளது.\nரங்காரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. [2]\nவிகாராபாத் மாவட்டம், சங்கர்ரெட்டி மாவட்டம், ரங்காரெட்டி மாவட்டம், மகபூப்நகர் மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.\nவிகாராபாத் மாவட்டம் 3,386 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [3] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8,91,405 ஆகும். [3] இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பெருமளவில் பேசப்படுகிறது. இம்மாவட்டம் நான்கு தெலுங்கானா சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளத���. இம்மாவட்ட வாகனத் தகடு எண் TS–34 ஆகும். [4]\nவிகராபாத் மாவட்டம் தண்டூர் மற்றும் விகாராபாத் என இரண்டு வருவாய் கோட்டங்களையும் 18 மண்டல்களையும் கொண்டுள்ளது. [1] புதிதாக நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் முதல மாவட்ட ஆட்சித்தலைவர் டி. திவ்யா ஆவார்.[5]\nவிகாராபாத் மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்களில் உள்ள 18 மண்டல்கள்:\nதெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2019, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/63418", "date_download": "2020-08-07T03:03:05Z", "digest": "sha1:QXY2MKFW3DP5SP3EDXMH3H5EOI2JNHBS", "length": 17320, "nlines": 204, "source_domain": "tamilwil.com", "title": "அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மேகனும், ஹரியும் அறிவித்திருந்தனர் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி பிரான்சில் கடலில் மூழ்கி பலி\nபலஸ்தீனத்தில் சிறுவனின் தலையில் ஸ்கான் எடுத்த மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி\nகுளிர்சாதனப் பெட்டியில் மீதமுள்ள பாஸ்தாவை சாப்பிட்ட பெண் மரணம்\nஇந்தியர் ஒருவருக்கு அடித்த அதிஸ்ரம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n2 hours ago யாழ் மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்\n2 hours ago தேர்தல் முடிவுகளும் கட்சிகள் பெற்ற ஆசனங்களும்\n2 hours ago இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n1 day ago தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n1 day ago மந்திரவாதி தாக்கியதில் பெண் உயிரிழப்பு\n1 day ago பாடசாலைகள் மீளவும் 27ம் திகதி ஆரம்பமாக உள்ளது\n1 day ago மதுபிரியர்களுக்கு சோகமான செய்தி\n1 day ago யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி பிரான்சில் கடலில் மூழ்கி பலி\n1 day ago வாக்கெடுப்பு நிலையத்திற்கு பிரதமர் நுழைந்தது ஏன்\n1 day ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n2 days ago முடி உதிர்ந்துகொண்டே இருப்பதை தடுப்பதற்கான வழி\n2 days ago புற்றுநோய்யை குணமாக்கும் திராட்சை\n2 days ago வேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்டவருக்கு ஏற்பட்ட நிலை\n2 days ago வாக்களிக்கும் சுகந்திரத்தை இழந்த ஆடை தொழில் பணியாளர்கள்\n2 days ago வேட்ப்பாளர்களின் முடிவுகளை வியாழன் இரவுக்குள் அறிய முடியும்\n2 days ago தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வாக்காளர்களுக்கான செய்தி\n2 days ago பலஸ்தீனத்தில் சிறுவனின் தலையில் ஸ்கான் எடுத்த மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\nஅரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மேகனும், ஹரியும் அறிவித்திருந்தனர்\nஅரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மேகனும், ஹரியும் அறிவித்திருப்பது சோகமான செய்தி என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nஹரி-மேகன் இருவரும் கடந்த புதன்கிழமையன்று அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டனர். அரச குடும்பத்தில் தங்கள் பங்கைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் தங்கள் நேரத்தை பிரித்து முன்னேறுவதாகவும், நிதி ரீதியாக சுயாதீனமாக இருப்பதற்கு வேலை செய்வதாகவும் அறிவித்தனர்.\nஇந்த அறிவிப்பினை சற்றும் எதிர்பார்த்திராத ராணி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பெரும் கலக்கமடைந்துளளனர். இதுகுறித்து விரைவில் தீர்வு காண 4 அரச குடும்பங்களுக்கு ராணி அதிரடி உத்தரவினையும் பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியானது.\nஇந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பிடம், தற்போதைய அரச குடும்ப விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், ஹரி மற்றும் மேகன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவது ‘வருத்தமாக’ இருப்பதாக கூறினார்.\nமேலும், ‘எனக்கு ராணி மீது அதிக மரியாதை இருக்கிறது. இது அவருக்கு நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு சிறந்த பெண்’ என்று கூறினார்.\nமற்றபடி அரச குடும்ப விவகாரங்களில் ‘முழு விடயத்திலும் இறங்க விரும்பவில்லை’ எ�� தெரிவித்தார்.\nPrevious . இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65000 ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன.\nNext யாரிந்த தேவாதைஎன்று பார்ப்போம்\nமகன் மரணமடைந்த துக்கம் தாங்காமல் தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபோதைப்பொருள் கடத்திய இருவர் சிக்கினர்\nஇளைஞரை கயிறு கட்டி இழுத்து சரமாரியாக அடித்துக் கொன்ற பெண்கள்: காரணம் உள்ளே..\n100 வயதான தனது தாயை கட்டிலில் படுக்க வைத்த மகள் வங்கிக்கு இழுத்துச் சென்ற சம்பவம்\nபள்ளி மாணவியை ஆபாசபடம் எடுத்து கற்பழித்த வாலிபர். இளம் பெண்ணுக்கு நடந்த விபரீத சம்பவம்\nகள்ள சாமி நித்தியானந்தா வலையில் விழுந்த நடிகை கவுசல்யா: இபோது அவர் நிலை என்ன \nயாழ் மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்\nதேர்தல் முடிவுகளும் கட்சிகள் பெற்ற ஆசனங்களும்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nதமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nமந்திரவாதி தாக்கியதில் பெண் உயிரிழப்பு\nபாடசாலைகள் மீளவும் 27ம் திகதி ஆரம்பமாக உள்ளது\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி பிரான்சில் கடலில் மூழ்கி பலி\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nயாழ் மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்\nதேர்தல் முடிவுகளும் கட்சிகள் பெற்ற ஆசனங்களும்\nபாடசாலைகள் மீளவும் 27ம் திகதி ஆரம்பமாக உள்ளது\nதமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nமந்திரவாதி தாக்கியதி��் பெண் உயிரிழப்பு\nவேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்டவருக்கு ஏற்பட்ட நிலை\nகொரோனவினால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை புதைக்க விடாம தடுத்த கிராமவாசிகள்\nயாழ் மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்\nதேர்தல் முடிவுகளும் கட்சிகள் பெற்ற ஆசனங்களும்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nதமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563839-cm-palanisamy-writes-letter-to-minister-jaishankar.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-07T05:01:52Z", "digest": "sha1:NRS3QJIK4VEQDVKZO7BX4TS6VBAVEK7Z", "length": 17575, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் | CM Palanisamy writes letter to minister Jaishankar - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nஇதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 11) எழுதிய கடிதம்:\n\"ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க கோரி 19.05.2020 அன்று எழுதிய கடிதத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அதன்படி, ஐ.என்.எஸ். ஜலஷ்வா (INS Jalashwa) கப்பல் மூலம் தமிழக மீனவர்கள் 681 பேர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் இன்னும் தமிழக மீனவர்கள்40 பேர், ஈரானிலேயே தவித்து வருகின்றனர். எனவே, அந்த மீனவர்களை தமிழக அழைத்து வர நடவடிக்கை வேண்டும் என உங்களை வலியுறுத்துகிறேன்\"\nஇவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் ���ழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎஸ்.ஐ கொலை வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை\nபொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nதமிழகத்தில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டம் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம்\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து என அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிஅமைச்சர் ஜெய்சங்கர்ஈரான்தமிழக மீனவர்கள்ஊரடங்குCM edappadi palanisamyMinister jaishankarIranTamilnadu fishermenLockdownONE MINUTE NEWS\nஎஸ்.ஐ கொலை வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை\nபொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nதமிழகத்தில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டம் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740...\nஓசூரில் மக்களின் குறைகளை தெரிவிக்க `மை எம்எல்ஏ ஓசூர்' என்ற செயலி தொடக்கம்\nஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள...\nஅரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு கரோனா காலத்திலும் குறையாத கொடையாளர்கள்: 4 மாதங்களில்...\nபிரத்யேக செல்போன் செயலி உருவாக்கம்: வாடிக்கையாளர்களை கவர நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பூம்புகார்\nஓசூரில் மக்களின் குறைகளை தெரிவிக்க `மை எம்எல்ஏ ஓசூர்' என்ற செயலி தொடக்கம்\nஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வ���ள்ள...\nஅரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு கரோனா காலத்திலும் குறையாத கொடையாளர்கள்: 4 மாதங்களில்...\nபிரத்யேக செல்போன் செயலி உருவாக்கம்: வாடிக்கையாளர்களை கவர நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பூம்புகார்\nஓசூரில் மக்களின் குறைகளை தெரிவிக்க `மை எம்எல்ஏ ஓசூர்' என்ற செயலி தொடக்கம்\nஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள...\nஅரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு கரோனா காலத்திலும் குறையாத கொடையாளர்கள்: 4 மாதங்களில்...\nபிரத்யேக செல்போன் செயலி உருவாக்கம்: வாடிக்கையாளர்களை கவர நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பூம்புகார்\nஎல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் குறித்து சார்பற்ற அமைப்பின் மூலம் விசாரிக்க வேண்டும்:...\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumurummalaikal.blogspot.com/2016_02_11_archive.html", "date_download": "2020-08-07T04:50:27Z", "digest": "sha1:5FNGXYWLCTFODEYG6L3OZBE7EAS4E4NL", "length": 30630, "nlines": 549, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 02/11/16", "raw_content": "\nசம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூல கூட்டு ஒப்பந்தம் முரணாக காணப்படுகின்றது\nஅடிப்படைச் சம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூலத்தை பெருந்தோட்டத் துறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டு ஒப்பந்தம் முரணாக காணப்படுகின்றது. அதுதொடர்பிலான உரிய மீளாய்வுகளைச் செய்யவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சம்பளச் சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த பிரேரணை குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தெரிவித்தார்.\nஅவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்வீட்டு வேலையாட்களை உள்வாங்கக் கூடியதான சட்ட நடைமுறையொன்று இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தானில் வீட்டு வேலையாட்களாகப் பணியாற்றுபவர்களுக்கு 540 ரூபா குறைந்த பட்ச வேதனமாக வழங்கப்பட வேண்டுமென அச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையிலேயே எமது நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு அடிப்பட���ச் சம்பளம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் பேசுகின்றோம். தோட்டத் தொழிலாளர் விவகாரம் குறைந்த பட்ச வேதன சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் இச்சபையில் பலர் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர்.\nதனியார் துறைக்கான 2500 ரூபா அதிகரிப்பை பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கும் பெற்றுக்கொடுத்திருப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக் கையை வெற்றியாகக் கருதமுடியும். நாளொன்றுக்கு குறைந்த பட்ச வேதனம் 400 ரூபாவாகவும், மாதாந்தம் 10ஆயிரம் ரூபாவாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் தோட்டத்தொழிலாளர் விவகாரத்தில் கூட்டு ஒப்பந்தம் முறையின் கீழ் செல்லும்போதும் அரசாங்கத்தின் இந்த குறைந்த வேதன சட்டம் கிடைப்பது சிக்கலுக்குள்ளாகும். கூட்டு ஒப்பந்தம் இதற்கு தடையாக அமையும். இதனால்தான் நாம் தொடர்ந்தும் கூட்டு ஒப்பந்தத்தை கேள்விக்கு உட்படுத்தி வருகிறோம். குறிப்பாக தொழிலாளர்களின் வரவுடன் சம்பந்தப்பட்டதாக கூட்டு ஒப்பந்தம் காணப்படுகிறது.\nதோட்டத் தொழிலாளர்களின் நிலுவையிலுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தை செலுத்துவதற்காக தோட்டங்களில் உள்ள மரங்களை வெட்டி அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்துமாறு கடந்த அரசாங்கத்தினால் வழிமொழியப்பட்டிருந்தது. இயற்கையை அழித்தொழித்துவிட்டு நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி பற்றி எவ்வாறு பேசமுடியும். எனவே இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தமது தொழில் மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சிறந்த எதிர் காலம் உறுதிப்படுத்தப்படவேண்டுமென்றார்.\nமலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை தடுப்பவர்கள் சமூகத்துரோகிகளாவர்\nமலையகத்திற்கென்று தனியானதொரு பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும். இதனை தடுக்க நினைப்பவர்கள் சமூகத்தின் துரோகிகளாவர் என்று பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மலையகத்திற்கு தனியான பல்கலைக்கழகமொன்று அவசியம்தானா என்பது தொடர்பாக கருத்துக்கேட்ட போது இவ்வாறு தெரிவித்தார்\nஅவர் மேலும் தெரிவிக்கையில், மலையகத்திற்கு தனியான���ொரு பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதன் அவசியத்தை நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றேன். இது தொடர்பாக அரசியல்வாதிகளையும் தெளிவுபடுத்தி இருக்கின்றேன். மலையகத்தைச் சேர்ந்த பல புத்திஜீவிகளும் இதனை வரவேற்றுப் பேசியுள்ளனர். அமரர் பெ.சந்திரசேகரனினால் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆலோசனைக்குழுவும் இது பற்றி தீவிரமாக ஆராய்ந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிலைமாறி பல்கலைக்கழக கல்லூரி தொடர்பிலும் இப்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் தெரிந்த விடயமாகும்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிழககு பல்கலைக்கழகம் போன்று மலையகத்திற்கு தனியான ஒரு பல்கலைக்கழகம் தேவை என்பதனை பெரும்பான்மை சிங்களவர், சிங்கள மக்கள் கூட எதிர்க்கவில்லை. எனினும் மலையகத்தைச் சேர்ந்த சில விஷமிகள் இதனை எதிர்த்து வருகின்றனர். இன ரீதியாக பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இத்தகையோரை மலையக சமூகத்தின் துரோகிகளாகவே கருதவேண்டி இருக்கின்றது. இவர்கள் தமது நிலையினை மாற்றிக் கொண்டு சமூக முன்னேற்றம் கருதி செயற்பட வேண்டும்.\nமலையகத்துக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படுமானால் மலையக சமூகத்தின் இனத்துவ அடையாளம் பாதுகாக்கப்படுவதோடு மேலும் பல நன்மைகளும் உருவாகும் நிலை ஏற்படும். மலையக நாட்டார் பாடல்கள், மலையகக் கல்வி, மலையக கலாசாரம், மலையக சிந்தனை, மலையக பாரம்பரியம் என்ற ரீதியில் மலையகம் தொடர்பான பல்வேறு இனத்துவ அடையாளங்களையும் தனியானதொரு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகும்.\nகாமன் கூத்து உள்ளிட்ட மேலும் பல தனித்துவமான விடயங்களை வேறு பல்கலைக்கழக செயற்பாடுகளின் ஊடாக நாம் எதிர்பார்க்க முடியாது. அதேவேளை மலையக பல்கலைக்கழகத்தின் மூலமாக இத்தகைய விடயங்களை நாம் உள்வாங்கிக் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பதனையும் குறிப்பிட்டுக் கூற வேண்டி��யுள்ளது. மேலும் மலையகம் தொடர்பான கற்கை நெறிகளை நாம் மலையகத்திற்கென்று தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்படும் பட்சத்தில் ஏற்படுத்திக் கொள்ள முடியும். சமூக அபிவிருத்திக்கு இத்தகைய நிலைமைகள் பெரிதும் உந்து சக்தியாக அமையும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.\nதனியான பல்கலைக்கழகம் அமைக்கும் நடவடிக்கைகள் தாமதமாகும் சந்தர்ப்பத்தில் தனியான பல்கலைக்கழக கல்லூரி ஒன்றினை மலையகத்துக்கென்று அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதில் தப்பில்லை. ஆனாலும் கல்லூரியைக் காட்டிலும் தனியான பல்கலைக்கழகமே காலத்தின் தேவையாகும் என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது.\nதனியான பல்கலைக்கழகம் மலையகத்துக்கென்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் மலையக அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இவ்விடயத்தில் களையப்படுதல் வேண்டும்.\nஏனைய சமூகங்களைப் போன்று நாம் பல்வேறு வெற்றி இலக்குகளையும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு தனியான பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்கும் என்பது உறுதியாகும். வீணான சாட்டுக்களைக் கூறி தனியான பல்கலைக்கழகம் அமைக்கும் நிலைமை இழுத்தடிக்கப்படுமானால் எதிர்கால சந்ததியினர் நிச்சயம் பழி சொல்வர் என்பதனையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். சிந்தித்து செயல்படுவோம் என்றார்.\nதொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை\nதோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் வந்து ஒரு வருடம் கழிந்தும் அம் மக்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவில்லை. வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவும் இல்லை. எனவே தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் காலம் வெகு தொலைவில் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பள சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி அங்கீகரிக்கப்படுவதற்காக தொழிலாளர் அமைச்சு முன்வைத்த பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் தெரிவித்தார்.\nவாழ்��தற்கு வழியில்லாது மலசலகூட வசதியும் இல்லாது தோட்டத் தொழிலாளர்கள் கஷ்டத்தில் வாழ்கின்றனர். மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழில் இல்லாமல், வாழ்வதற்கு வழியில்லாமல் பெரும் கஷ்டத்தில் வாழ்கின்றனர்.\nஜனவசம உட்பட பல கம்பனிகள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நேரத்திற்கு வழங்குவதில்லை. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி செலுத்தப்படுவதில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபா 620 தான் வழங்கப்படுகிறது. 3 நாட்கள் தான் வேலை கிடைக்கின்றது. இந்தச் சம்பளத்தை பெற்றுக் கொண்டு எவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் வாழ முடியும். தோட்டத் தொழிலாளருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்போம். சம்பள உயர்வை வழங்குவோம் என உறுதிமொழிகளை வழங்கி பாராளுமன்றம் வந்தவர்கள் இன்று உறுதிமொழிகளை காற்றில் பறக்கவிட்டு அம் மக்களை ஏமாற்றி கஷ்டத்தில் தள்ளிவிட்டுள்ளனர்.\n2500 ரூபா சம்பள உயர்வும் இல்லை. வீடும் இல்லாமல் தோட்டத் தொழிலாளர்கள் லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாதீர்கள். அவர்களுக்கு வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுங்கள். தொழிலாளர்கள் இன்று மலசல கூட வசதியும் இல்லாமலேயே வாழ்கின்றனர். எனவே மலையக மக்களின் பிரச்சினைகளை வடபகுதி அரசியல்வாதிகள் இங்கு சபையில் பேச வேண்டும். மலையகத்தை சேர்ந்தவர்கள் கிளிநொச்சியிலும் வாழ்கின்றனர்.\nஅத்தோடு தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மரண சகாய நிதியாக ரூபா 100 அறவிடப்படுகிறது. ஆனால் தொழிலாளி இறக்கும் போது மரண நிதியுதவி வழங்கப்படுவதில்லை. சவப்பெட்டி கொள்வனவு செய்யவும் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.\nதொழிலாளி இறந்து 3 வருடங்களுக்குப் பிறகுதான் மரண உதவி, நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தான் இன்றைய தோட்டத் தொழிலாளர்களின் நிலையாகும் என்றார்.\nதொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடும் காலம் வெகு த...\nமலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை தடுப்பவர்கள் சமூகத்...\nசம்பள அதிகரிப்பு தொடர்பான சட்டமூல கூட்டு ஒப்பந்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2020/07/blog-post_4.html", "date_download": "2020-08-07T03:03:42Z", "digest": "sha1:AFCDI26EXEWKYU6BCKV3KOXA56L432PA", "length": 7926, "nlines": 53, "source_domain": "www.maddunews.com", "title": "ஆயுதம் கொண்டுவந்த வழக்கில் எட்டு விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)\nHomehotnewsஆயுதம் கொண்டுவந்த வழக்கில் எட்டு விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை\nஆயுதம் கொண்டுவந்த வழக்கில் எட்டு விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை\n2003ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஆயுதங்கள் கொண்டுசென்றதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த அவர்,\n14-03-2003 திகதி கல்லடி பாலத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பிக்கப் வாகனம் ஒன்றை படையினர் சோதனையிட்டபோது அதில் இருந்து நாக்கு கைக்குண்டுகளும் 100 தோட்டர்களும் மீட்கப்பட்டிருந்தன.\nஅன்றைய காலப்பகுதி சமாதான உடன்படிக்கை காலப்பகுதி என்ற காரணத்தினால் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த இந்த வாகனம் சோனையிட முற்பட்டவேளையில் அதங்கு விடுதலைப்புலி உறுப்பினர்கள் சோதனை செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில் சர்வதேச கண்காணிப்புக்குழு முன்னிலையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனை செய்யப்பட்டது.\nஇது தொடர்பில் அதில் பயணித்த எட்டு விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஆயுதங்களுடன் பயணித்த குற்றசாட்டுக்காக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட பிணை மனுவின் அடிப்படையில் 2004ஆம் ஆண்டு குறித்த எட்டுப்பேரும் பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர்.\nஇது தொடர்பான விழக்கு மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்டுவந்தது.இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,அரசபகுப்பாய்வு திணைக்களம் ஆகியவற்றின் அரச தரப்பு சாட்சியங்கள் பெறப்பட்டு எதிர்த்தரப்பு சாட்சியங்களும் பெறப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த சந்தேக நபர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.\nகுறித்த வழக்கின் எதிரிகளின் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிரிகளின் பிரத்தியேக உடமைகளில் குறித்த ஆயுதங்கள் இருக்காத நிலையிலும் ஆள் அடையாளம் தொடர்பில் அரசதரப்பில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்த தவறியதால் மே;முறையிட்டு நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லாவினால் கடந்த 22-06-2020 சகல எதிரிகளும் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்\nமட்டக்களப்பில் இருவர் மட்டுமே வாக்களித்த வாக்களிப்பு நிலையம் -பத்து தேர்தல் அதிகாரிகள் கடமை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்\nமட்டக்களப்பில் இருவர் மட்டுமே வாக்களித்த வாக்களிப்பு நிலையம் -பத்து தேர்தல் அதிகாரிகள் கடமை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.selvakumaran.com/index.php/shop/98-manaosai/start-seit-1st-page/557-2013-7226883?tmpl=component&print=1&layout=default", "date_download": "2020-08-07T03:28:56Z", "digest": "sha1:KYD3JT22BMJ4KA2YF5V4APW7HX4GIBDC", "length": 2435, "nlines": 30, "source_domain": "www.selvakumaran.com", "title": "எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nதுமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் . read more\nசந்திரவதனா\t 06. März 2016\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\nகுரு அரவிந்தன் 09. März 2014\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஆழ்வாப்பிள்ளை\t 09. März 2014\nசிவா தியாகராஜா\t 09. März 2014\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\nசந்திரவதனா\t 09. März 2014\nசந்திரா இரவீந்திரன்\t 09. März 2014\nதமிழ்ப்பொடியன் 09. März 2014\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/lyrics/", "date_download": "2020-08-07T04:18:40Z", "digest": "sha1:DMK2AXSUAJKMSU5TUTS72EYMFMZ57447", "length": 38744, "nlines": 309, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Lyrics « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி ���ோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\nகற்பை கொச்சைப்படுத்துவதாக எதிர்ப்பு: கவிஞர் சினேகன் வீட்டில் முற்றுகை போராட்டம்\nபறையர் பேரவை பொதுச் செயலாளர் ஏர்போர்ட் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகவிஞர் சினேகன் டைனமிக் திருமணம் என்ற பெயரில் புதுக்கோட்டை கொத்தமங்களம் கிராமத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள்ள ஒருவரை முறையே இல்லாமல் புரட்சி சிந்தனை என்ற பெயரில் காமகளியாட்ட கேவலங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார்.\nநடிகை குஷ்பு, கற்பு பற்றியும் தமிழக ஆண், பெண்கள் பற்றி கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது. அதைவிடமோசமாக தற்போது தமிழர்களின் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்ட கவிஞர் சினேகன் இன்று முற்படுகிறார்.\nகற்புக்கு இலக்கணம் கண்ட முன்னோடி இனமே தமிழினம்தான். பெண்ணானவள் தானாக தனித்துப் போராடி பெற்ற அவளுக்கு மட்டுமேயான உரிமையே கற்பு என்னும் உரிமை, அதை ஆண் அப்பெண்ணின் மீது திணிக்கவில்லை. ஆய்வுகள் இப்படி இருக்க தமிழர்களின் கற்பு நெறியை கொச்சைப்படுத்தும் விதமாக சினேகன் பேச்சும் பேட்டிகளும் அமைந்துள்ளன.\nகட்டிப்பிடித்து மகிழ்ந்தால் கற்பு பறிபோய் விடுமா தொடுவதால் கற்பு என்கிற புனிதம் தொலைந்து போய்விடும் எனச் சொன்னால், கற்புள்ளவர்களை விரல்விட்டு எண்ணி விடமுடியும். தமிழகத்தில் எத்தனை ஆண்கள் ஒருத்திக்கு ஒருவனனாக இருக்கிறார்கள் தொடுவதால் கற்பு என்கிற புனிதம் தொலைந்து போய்விடும் எனச் சொன்னால், கற்புள்ளவர்களை விரல்விட்டு எண்ணி விடமுடியும். தமிழகத்தில் எத்தனை ஆண்கள் ஒருத்திக்கு ஒருவனனாக இருக்கிறார்கள் என ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் கேள்விக்குறிய��க்கி இருக்கிறார்.\nதிரைப்படங்களில் பாடல்கள் எழுதும்போது பெண்களை பாலியல் வக்கிரங்களாய் உருவகப்படுத்தி, சின்னவீடா வரட்டுமா பெரியவீடா வரட்டுமா என இளைஞர்களை தவறான பாதையில் திசை திருப்புவது போல பாடல் எழுதிவரும் கவிஞர் சினேகன் போன்ற பன்னாட்டு உலகமயமாக்கல் ஏஜென்டுகளாய் தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவோம்.\nவரும் 22.03.07 அன்று காலை 11.00 மணிக்கு பறையர் பேரவை சார்பில் 100 இளைஞர்கள், கோயம்பேடு வணிகவளாகம் அருகில் வெங்கடேசுவரா பிரதான சாலை, விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டிற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஅது ஒரு விழா மேடை.\n‘இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பாட்டிலுடன் கவிதை எழுதுகிறார்கள். எனவே அந்தப் பாடல் அவர்களுக்குச் சொந்தமானதல்ல’\nஎன்கிற ரீதியில் பேசுகிறார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இது மறுநாள் தினசரிகளில் வந்துவிட, அங்கே இங்கே என்று சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன. வைரமுத்து சொன்னது சரியா\nவிவேகா: ஒட்டுமொத்த கவிஞர்களையும் குறை கூறுவது ஏற்க முடியாத செயல். மது பக்கமே போகாத என்னைப் போன்றவர்களை இப் பேச்சு அவமானப்படுத்துவதாக உள்ளது. யார், யார் மது அருந்துகிறார்கள் என்கிற ஆய்வு தேவையற்றது. இளம் கவிஞர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியிருக்கலாம். இப்படிக் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.\nசிநேகன்: சென்ற தலைமுறை கவிஞர்களைவிட, இன்றைய தலைமுறை கவிஞர்கள் திறமையானவர்கள்; உழைக்கத் தெரிந்தவர்கள்; பிழைக்கத் தெரிந்தவர்கள். எல்லாக் கவிஞர்களையும் குற்றம் சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.\nகுகை மா. புகழேந்தி: சரக்குள்ள பாடல்கள் பலவற்றை எழுதுகிற இன்றைய இளங்கவிஞர்களை, சரக்குப் பாட்டில் இருந்தால்தான் எழுதவே ஆரம்பிக்கிறார்கள் என்று வைரமுத்து பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது.\nவேறு ஏதோ ஒரு கோபம் அவர் பேச்சு மூலம் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். எந்த இளைய தலைமுறைக் கவிஞனும் அவரை விமர்சிக்க, குற்றஞ்சாட்டத் தயாராக இல்லாதபோது, விஷம் தெளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். புத்திமதி என்றுகூட எங்களால் இதை எடுத்துக் கொள்ள மு���ியாது. ஏனென்றால், தன் மகன் மீது குறையிருந்தால், அதைத் திருத்த எந்தத் தகப்பனும் மேடை போட்டுச் சொல்ல மாட்டான். வைரமுத்து யாரையும் பாராட்ட மாட்டார். இந்த ஆராவாரத் தூற்றல் எங்களை எரிச்சல் படவே வைக்கிறது\nகபிலன்: எப்போதாவது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது இவற்றால், எந்தக் கவிஞனும் கெட்டுப் போகப் போவதில்லை. தண்ணியடித்தால் என்ன… பாடல்கள் தள்ளாடாமல் இருந்தால் சரி\nயுகபாரதி: அவர் மது அருந்துகிறவர்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். நான் மது அருந்துவதில்லை. எனவே, அந்தச் செய்திக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nஅறிவுமதி: கவிஞர்களிடையே ஒற்றுமை இருக்கவேண்டும் என விரும்புபவன் நான். அந்த ஒற்றுமை குலைய வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே மேற்கொண்டு பேச விரும்பவில்லை.\nஆண்டாள் பிரியதர்ஷினி: இளைய தலைமுறை மீது அக்கறை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கவிஞரை தனிப்பட்ட முறையில் கனிவாகக் கண்டிக்க வைரமுத்துவுக்கு உரிமை உண்டு. ஆனால், விழா மேடையில் ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தைப் பொதுமையாக்கிப் பேசுவது தேவையில்லாதது. இப்படிப் பொதுவாகப் பேசுவது தொழில்போட்டியில் வரும் பொறாமையுணர்வுப்பேச்சோ என்ற யூகத்துக்கு வழி வகுத்துவிடும்.\nஎம்.ஜி.கன்னியப்பன்: ‘இன்றைய கவிஞர்கள் குடித்துவிட்டுப் பாடல் எழுதுகிறார்கள், குடிக்காமல் எழுதுகிறார்கள்’ என்பது வைரமுத்துவுக்கு ஒரு பிரச்னையே இல்லை. ‘ஒரு படத்துக்கான ஒட்டுமொத்த பாடல்களையும் எனக்கே கொடுங்கள்’ என்று கேட்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், இன்னொரு கவிஞரும் அப்படிக் கேட்பதை அவரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் அந்தக் கோபத்தை நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், ஒட்டுமொத்த இளம் கவிஞர்களைச் சாடினால், போய்ச் சேர வேண்டிய கவிஞனை சேருமே என்பதற்காகத்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.\nதனக்கென ஓர் எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, ‘எல்லை தாண்டி வந்தாயென்றால் பார்’ என்று எச்சரிக்கை விடுவது என்பது நாடுகளிடையே வேண்டுமானால் இருக்கலாம், பாடலாசிரியர்களிடையே இருக்கக்கூடாது.\nநா.முத்துக்குமார்: இதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.\nதாமரை: படைப்பாளியாக இருந்தால் மட்டும் என்ன யாராக இருப்பினும் வாழ்நாளில் தவிர்க்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மது.\nஇதைப் பற்றி மூத்த தலைமுறைக் கவிஞரான மு.மேத்தா என்ன சொல்கிறார்\n‘‘யாரோ ஒருவரை மனத்தில் வைத்துக் கொண்டு எல்லோரையும் பொத்தாம் பொதுவாக இழிவாகப் பேசுவதென்பது தவறான காரியம். வளர்ந்து வருகிற இளங் கவிஞர்களை வாழ்த்தும் ஸ்தானத்தில், தங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வைரிகளாகக் கருதுகிற மனோபாவம் குரூரமானது\nகவிஞர் வைரமுத்துவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர், ‘‘நீங்கள் கேட்பதற்கு, கவிஞர் ஈரோட்டு லயன்ஸ் கிளப்பில் பேசிய அந்த ஆடியோ கேசட்தான் பதில். அதையே பதிலாகப் போட்டுக் கொள்ளுங்கள். திரித்து வெளியிடும் பத்திரிகைகளின் செய்தியினை வைத்துக் கொண்டு கேட்காதீர்கள். இது குறித்து கவிஞர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தருவதற்கு ஒன்றுமில்லை’’ என்றவர், ஈரோட்டு தொலைபேசி எண்ணைத் தந்தார். நமது தொடர்ந்த அழைப்புக்கு ஈரோட்டிலிருந்து பதிலில்லை என்ற விஷயத்தை மறுபடியும் கவிஞரின் உதவியாளரிடம் கூறினோம். ஆனால் அவர் மூலம் ஆடியோ கேசட்டோ, கவிஞரின் மறுப்போ இந்த இதழ் அச்சாகும்வரை கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/209800?ref=archive-feed", "date_download": "2020-08-07T04:56:55Z", "digest": "sha1:ZSWLX2MFJGJBJQSLQV24L3HT4OIWCLAQ", "length": 9144, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "233 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி... பெண் வெளியிட்ட வீடியோ: திட்டி தீர்க்கும் ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n233 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி... பெண் வெளியிட்ட வீடியோ: திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nரஷ்யாவில் 233 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவைக் கண்டு இணையவாசிகள் திட்டி வருகின்றனர்.\nதலைநகர் மாஸ்கோவில் உள்ள ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் புறப்பட்ட விமானத்தில் சிறிது நேரத்திலேயே பறவை ஒன்று மோதியதால் ���ிடீரென தீப்பிடித்து எரிந்தது.\nஇதில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னதாகவே துணிந்து செயல்பட்ட விமானி, ஓடுபாதைக்கு அருகே உள்ள கிராமப்புற சோளக் காட்டில் விமானத்தை தரையிறக்கினார்.\nஇதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், விமானத்தில் இருந்த பயணிகள் சிலருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டது. விமானத்தை சாதூர்யமாக தரையிரக்கி, பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஇந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த Pole Dancing Instructor-ஆன Alla Garkovenko(24), வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅந்த வீடியோவில், நான் தப்பிவிட்டேன், என் கை முழுவது சேராகிவிட்டது என்று கூறி, விமான நிறுவனத்தை திட்டினார். அதன் பின் சில நிமிடங்களில் அங்கிருந்த பயணிகள் சிலரிடம், விமானி பேசிய போது, அந்த பயணிகள் அனைவரும் தங்களை காப்பாற்றியதற்கு நன்றி என்று தெரிவித்தனர்.\nஆனால் இவரோ தன்னைக் காப்பாற்றிய விமானிக்கு நன்றி சொல்லாமல், பாராட்டாமல், தனக்கு என்ன பிரச்சனை, சேராகிவிட்டது, இடம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் காட்டுகிறார் என்று திட்டி வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T03:48:58Z", "digest": "sha1:AWH6SCBNYKJGT6VDD5AJ4SSPV4CLSQGZ", "length": 9319, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/மகளிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 | தலைப்புக��்\nவிக்கி மகளிர் போட்டிக்காக எழுதும் தலைப்புகளையும் வேங்கைத் திட்டத்தில் சமர்ப்பிக்கலாம்.\nபக்கப் பார்வைகள் அடிப்படையில் முக்கியத்துவம் காட்டும் பட்டியல்\nதமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத கட்டுரைகள்\nபுதிதாக உருவாக்க வேண்டிய குறைந்தது 25 விக்கிப்பீடியாக்களில் உள்ள முக்கியமான கட்டுரைகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2019, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/27/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-7/", "date_download": "2020-08-07T03:54:49Z", "digest": "sha1:PTD4FRCOV6THFPZBVBJXC55TBVNGQ4Q5", "length": 8172, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களை நியமிக்க பாரிய அளவில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தகவல்", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களை நியமிக்க பாரிய அளவில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தகவல்\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களை நியமிக்க பாரிய அளவில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தகவல்\nஇம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, 340 உள்ளூராட்சி மன்றங்களில் தனிக்கட்சியொன்றுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஅதனால் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் மேயர் அல்லது தலைவரை வாக்கெடுப்பின் ஊடாகவே தெரிவு செய்ய வேண்டியிருந்தது.\nநேற்று (26) நடைபெற்ற அரணாயக்க பிரதேச சபைத் தலைவரைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில், இலஞ்சம் பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்ததாக பிரதேச சபை உறுப்பினர் இஷாரா மதுஷானி இன்று ஒப்புக்கொண்டார்.\nஇதேவேளை, நீர்கொழும்பு நகர சபைக்கான ஆட்சியமைக்கப்பட்ட போது, தமக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர் மற்றும் நகர சபை உறுப்பினர் W.D.லலித் M. சில்வா குறிப்பிட்டார்.\nகொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்காக தமக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் பீ.ருவன் கெலும் பெரேராவும் குறிப்பிட்டார்.\nலீசிங் நிறுவன முறைகேடுகளை ஆராய குழு நியமனம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றியது\nஇலங்கை அகதிகள் நலத்திட்டத்தில் முறைகேடு: நால்வருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை\nசுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் முறைகேடு\nவலப்பனை கல்வி வலயத்தில் முறைகேடு: ஆராயச் சென்ற ஆசிரியர் சங்கம்\nசினை பசுக்களை இறக்குமதி செய்யும் திட்டத்தில் முறைகேடு\nலீசிங் நிறுவன முறைகேடுகளை ஆராய குழு நியமனம்\nஉள்ளூராட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி\nஅகதிகள் திட்டத்தில் முறைகேடு:4பேருக்கு கடூழிய சிறை\nசுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் முறைகேடு\nவலப்பனை கல்வி வலயத்தில் முறைகேடு\nசினை பசுக்கள் இறக்குமதி திட்டத்தில் முறைகேடு\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nகனவு நனவாகியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் : துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/417-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9.html", "date_download": "2020-08-07T04:15:13Z", "digest": "sha1:LCPQOUW75PTERF3EE334L4YYX4HS6V5M", "length": 7001, "nlines": 72, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலைய கண்காணிப்பில் ஈடுபடும் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் இடம்பெற்றன", "raw_content": "\nமட்டக்களப்பில் வாக்களிப்பு நிலைய கண்காணிப்பில் ஈடுபடும் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் இடம்பெற்றன\nமட்டக்களப்பில் வாக்களிப்பு நிலைய கண்காணிப்பில் ஈடுபடும் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் இடம்பெற்றன\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலைய கண்காணிப்பில் ஈடுபடும் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 28.07.2020 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇவ் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சியின்போது அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி மத்மராஜா அவர்கள் கருத்து வெளியிடுகையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இத்தேர்தல் நடாத்தப்படுகின்றது. அவ்வாறு சுகாதார முறைப்படி இத்தேர்தல் கடமைகள் நடைபெறுவதை தாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன், தொரிவத்தாட்சி அலுவலரின் பிரதிநிதிகளாக செயற்படும் நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நேரத்திற்கு அறிக்கையிடவேண்டும் எனவும், அமைதியானதும் நேர்மையாகவும், சுமுகமாகவும் இப்பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nமேலும் 74 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள 428 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சியினை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. ஆர். சசீலன் வழங்கியதுடன் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வைத்தார்.\nஇம்முறை கல்குடா தேர்தல் தொகுதி மற்றும் பட்டிருப்புத் தேர்தல் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குத் தேவையான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலும், மட்டக்களப்புத் தொகுதிக்குத் தேவையான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரியிலும் விநியோகிகப்படவுள்ளன. இதேபோல் வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் தினத்திற்கு மறுதினமாகிய ஆகஸ்ட் 06 ஆந்திகதி காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதே தினத்தில் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நிறைவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2019/12/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-07T04:14:25Z", "digest": "sha1:II4MYF4JQ7TE4CCUTOCDKAHAPFXZYA5W", "length": 21698, "nlines": 366, "source_domain": "eelamnews.co.uk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழையின் காரணமாக 32,138 பேர் பாதிப்பு! – Eelam News", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழையின் காரணமாக 32,138 பேர் பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழையின் காரணமாக 32,138 பேர் பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3213 குடும்பங்களைச் சேர்ந்த 32,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சேம நல முகாம்களில் 654 குடும்பங்களைச் சேர்ந்த 2,102 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக அலுவலக ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார். காத்தான்குடி மற்றும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஆகியன நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஐ.தே.கட்சி குறித்து பிரதமர் மஹிந்த விசனம்\nமைத்திரியின் இல்லம் பறிபோகும் அறிகுறி\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 5 மணித்தியாலத்தில் 421 முறைப்பாடுகள் பதிவு\nபொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தனதாக்கும்- டலஸ் அழகப்பெரும\n2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்\nகூடுதலான வாக்காளர்கள் உள்ள மாவட்டம் எது தெரியுமா\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nவடக்கில் உயிர் குடிக்கும் விபத்துக்கள்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\nஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே ஒரு…\nமொழி���ோடு புரிந்த போர்: தீபச்செல்வன்\nஈழசினிமாவின் புதிய பாய்ச்சல்: சினம்கொள் திரைப்படத்தின் புதிய…\nஇது தலைவனின் சினிமா கனவு; சினம்கொள் இயக்குனர் நெகிழ்ச்சி\nசிங்கள பேரினவாதத்துக்கு தலைமை தாங்குவதற்கான தேர்தல்\nதமிழீழத்தை தமிழிஸ்தான் என அழைக்கும் குர்திஸ்தானியர்கள்:…\nஉடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:27:15Z", "digest": "sha1:5G2VQF353JQ6SL2WBH2J3CVIBDWICI6U", "length": 13300, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொரோனாவினால் ஸ்பெய்னில் 10,000 பேர் பலி; உலகில் 48,000 பேர் பல��� | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனாவினால் ஸ்பெய்னில் 10,000 பேர் பலி; உலகில் 48,000 பேர் பலி\nகொரோனா வைரஸினால் ஸ்பெய்னில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைகடந்துள்ளது.\nநேற்று மேலும் 950 பேர் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.\nஇதன்படி அங்கு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,003 ஆக அதிகரித்துள்ளது.\nஸ்பெய்னில் 110,238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 26743 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஉலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 950,063 ஆக அதிகரித்துள்ளது.\nஇவர்களில் 48,250 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 201571 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது. ஆகக்கூடுதலாக இத்தாலியில் 13,155 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமீண்டும் ஒருபோதும் பசியோடு இருக்க மாட்டாய் : கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் 0\n113 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பெண் போராளியின் கடிதம் 0\nஉலகப் பார்வை: சிரியா அரசுடன் ஒப்பந்தம் செய்த அந்நாட்டு குர்து போராளிகள் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அ��ர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:34:22Z", "digest": "sha1:AMJLPNNPKW3HJGID7AMCTUWOLKHWXC63", "length": 15688, "nlines": 220, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பரம்பரை சொத்து வேண்டாம் ; அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் ஹாரி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபரம்பரை சொத்து வேண்டாம் ; அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் ஹாரி\nPost category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள்\nஇங்கிலாந்து அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனுக்கும் அரசு குடும்பத்துடன் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவுவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதனை வதந்தி என்று வழக்கம்போல் இங்கிலாந்து அரசு குடும்பம் தெரிவித்து வந்தது.\nஇந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை உணர்த்தும் வகையில் புது வருடத்தில் ஆச்சரியமான முடிவை இளவரசர் ஹாரி அறிவித்திருக்கிறார்.\nஇங்கிலாந்து அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுகின்றனர் என்பதே அது.\nஇதுகுறித்து இளவரசர் ஹாரி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு முன்னேற்றத்திற்கான புதிய பாத்திரத்தை இப்புதிய வருடத்தில் துவக்க இருக்கிறோம். தற்போது இங்கிலாந்து, வட அமெரிக்காவில் எங்கள் நேரத்தை செலவிட இருக்கிறோம். பதவியிலிருந்து விலகினாலும் இங்கிலாந்து ராணிக்கு செய்யவேண்டிய எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம். நிதி சார���ந்து சுதந்திரமாக செயல்பட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.\nஇங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம். ஆனால் அரசுடன் நெருக்கம் காட்ட மாட்டோம். பல நாட்களாக இதை யோசித்து முடிவு எடுத்துள்ளோம். நிறைய விவாதித்து இந்த முடிவை அறிவித்து இருக்கிறோம். எங்கள் மனது ஆட்சி செய்வதில் விருப்பம் கொள்ளவில்லை என்றார்.\nஇளவரசர் ஹாரியின் இம்முடிவுக்கு இங்கிலாந்து மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஹாரி- மேகன் தம்பதியினர் வட அமெரிக்கா சென்று அங்கு வாழ முடிவு செய்துள்ளனர். லண்டனில் கொஞ்ச நாட்கள் மட்டும் தங்கி இருக்க போகிறார்கள்.\nஅவர்கள் சொந்தமாக வேலை செய்து சம்பாதிக்க உள்ளனர். பரம்பரை சொத்து வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சொந்தமாக பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் என்பது அவர்கள் விருப்பம் ஆகும்.\nPrevious Postஇறுதிப்போட்டிக்கு தெரிவானது ரியல் மாட்ரிட்\nNext Postமத்தியகிழக்கிலிருக்கும் தனது படைக்கலங்களை ஸைப்ரஸ் நோக்கி நகர்த்தும் அமெரிக்கா ஈரான் மீதான போருக்கு ஆயத்தமாகிறதா அமெரிக்கா\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nகொரோன கொடூரம் ; LILLESTRØM நகராட்சியில் புதிய கொரோனா மரணம்\nஉயிர் இருக்கும் வரை விடியலுக்கு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி .\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 679 views\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 512 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 462 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 421 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 352 views\nயாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமொனராகலை மாவட்டத்தையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன\nயாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுர���கள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/imograf-p37098241", "date_download": "2020-08-07T03:47:08Z", "digest": "sha1:MPZCU77I4RPLUEGILA6EV66UB5ADJLZM", "length": 23891, "nlines": 368, "source_domain": "www.myupchar.com", "title": "Imograf in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Imograf payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Imograf பயன்படுகிறது -\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை मुख्य\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை मुख्य\nஇதய மாற்று அறுவை சிகிச்சை मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Imograf பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Imograf பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Imograf சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Imograf-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Imograf பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Imograf-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Imograf-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Imograf கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Imograf-ன் தாக்கம் என்ன\nImograf-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Imograf-ன் தாக்கம் என்ன\nImograf-ன் பயன்பாடு இதயம்-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Imograf-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Imograf-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Imograf எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Imograf-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Imograf உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், Imograf பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Imograf பயன்படாது.\nஉணவு மற்றும் Imograf உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Imografஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Imograf உடனான தொடர்பு\nImograf-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Imograf எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Imograf -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Imograf -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nImograf -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Imograf -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/10/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-08-07T04:02:08Z", "digest": "sha1:RCKKBBV5Q5POJTI37YVTX5PQ5I6QCWXU", "length": 7927, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்திய ஒரு நாள் அணி விபரம் அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஇந்திய ஒரு நாள் அணி விபரம் அறிவிப்பு\nஇந்திய ஒரு நாள் அணி விபரம் அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒரு நாள் கிரிகெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தொடரில் உபாதை காரணமாக ரோஹித் ஷர்மா விளையாடாத நிலையில், அஷ்வினுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.\nசம்பியன் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் குலதீப் யாதவ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை அமித் மிஸ்ராவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஇங்கிலாந்து தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்த சஞ்சு சம்சன், ஸ்டுவட் பின்னி, தவன் குல்கர்னி, கர்ன் ஷர்மா ஆகியோர் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.\nமஹேந்திர சிங் தோனி தலைமையில் விராத் கோலி, சிகர் தவான், அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, அம்பாத்தி ராயுடு, அமித் மிஷ்ரா, புவனேஸ்வர் குமார், மொஹமட் சமி, மோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குலதீப் யாதவ் ஆகியோர் ஆணியில் இடம் பிடித்துள்ளனர்.\nஇரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளைக���, கொண்ட சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ளது.\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nஅங்கொட லொக்கா இந்தியாவில் மரணம்; போலி ஆவணங்களை தயாரித்து உடலை தகனம் செய்த மூவர் கைது\nஅங்கொட லொக்காவின் காணி வியாபாரம் தொடர்பில் வௌிக்கொணர்வு\nதுறைமுக ஊழியர்களின் சத்தியாக்கிரகம் இன்றும்...\nகிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம்: இன்றும் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்\nமேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nஅங்கொட லொக்கா இந்தியாவில் மரணம்\nஅங்கொட லொக்காவின் காணி வியாபாரம் குறித்த தகவல்கள்\nதுறைமுக ஊழியர்களின் சத்தியாக்கிரகம் இன்றும்...\nஇன்றும் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்\nமேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nகனவு நனவாகியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் : துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/11/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:13:26Z", "digest": "sha1:423AZFUOJ7JUHB5PVYLOPCIHMGXHYX5A", "length": 9145, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக திடீர் கைது | LankaSee", "raw_content": "\n9ஆம் திகதி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் மஹிந்த ராஜபக்ஷ…\nபொதுத் தேர்தல் இறுதி முடிவு நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்… முக்கிய செய்தி…\nயாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா தோல்வி\nசஜித் வெளியிட்ட முக்கிய தகவல்\nயாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு எதிராக பொங்கியெழுந்துள்ள இளைஞர்கள் -யாழ் மத்திய கல்லூரி முன்னால் பெரும் களேபரம்… வெளியான முக்கிய செய்தி..\nவெற்றியின் வெளிப்பாடு.. பிரகாசமாக ஒளிர்ந்தது ஆசியாவின் அதிசயம்\n42 வருட அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த தேர்தல் – ரணில்…\nதிருகோணமலை மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள்… சம்பந்தன் உட்பட நால்வர் தெரிவு\nநுவரெலியா மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள்…. ஐந்து தமிழர்கள் பாராளுமன்ற பிரவேசம்\nயாழ்.மாவட்ட செயலகம் முன்பாக திடீர் கைது\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது.\nஇதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்த போதும், அந்த பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவை பதவி விலகுமாறு கோரி இன்று மாலை அவர் யாழ்.மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.\nஅவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுவலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் தம்பிராசா என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இன்னிங்சில் 150 ஓட்டங்களுக்கு சுருண்டது வங்கதேசம்\nவித்தியாசமாக போஸ் கொடுத்த ஹன்ஷிகா.\n9ஆம் திகதி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் மஹிந்த ராஜபக்ஷ…\nபொதுத் தேர்தல் இறுதி முடிவு நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்… முக்கிய செய்தி…\nயாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா தோல்வி\n9ஆம் திகதி பி��தமராக பதவிப் பிரமாணம் செய்யும் மஹிந்த ராஜபக்ஷ…\nபொதுத் தேர்தல் இறுதி முடிவு நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்… முக்கிய செய்தி…\nயாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா தோல்வி\nசஜித் வெளியிட்ட முக்கிய தகவல்\nயாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு எதிராக பொங்கியெழுந்துள்ள இளைஞர்கள் -யாழ் மத்திய கல்லூரி முன்னால் பெரும் களேபரம்… வெளியான முக்கிய செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-07T05:17:41Z", "digest": "sha1:KCQZWUFVQ3GW6XNCX7QXDZSHWTCUJ7AK", "length": 8938, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆணல்ட் சதாசிவம்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆணல்ட் சதாசிவம்பிள்ளை (அக்டோபர் 11, 1820 - பெப்ரவரி 20 1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர் ம்ற்றும் புலவர் ஆவார். இவர் சோவல் ரசல் இராசசேகரம் பிள்ளை எனவும் அறியப்படுகிறார்.[1]\nஆணல்டின் தமிழ்ப் பெயர் சதாசிவம்பிள்ளை என்பதாகும். இவரது தந்தையார் தெல்லிப்பளையைச் சேர்ந்த அருணாசலம் என்பவர். நவாலி, மானிப்பாயில் பிறந்த சதாசிவம்பிள்ளை 1835 இல் கிறிஸ்தவரானார்.\nமானிப்பாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்ற சதாசிவம்பிள்ளை, 1832 இல் பட்டிகோட்டா செமினறியில் (Batticotta Seminary) இணைந்து 1840 இல் பட்டதாரியாகி மானிப்பாய் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1844 இல் சாவகச்சேரி அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் உடுவில் மகளிர் கல்லூரிக்கு 1847இல் மாற்றம் பெற்றார். சதாசிவம்பிள்ளை ஜூலை 9, 1846 இல் முத்துப்பிள்ளை (Margaret E. Nitchie) என்பாரைத் திருமணம் புரிந்தார்.\nஈழத்தின் முதல் பத்திரிகையான உதயதாரகை, மற்றும் Morning Star ஆகியவற்றின் ஆசிரியராகப் பணிபுரிநதது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் பத்திரிகைத்துறையின் வளர்ச்சிக்குப் பெருதூணாக இருந்தார். இவர் எழுதிய நூல்களுள் மிக முக்கியமானது பாவலர் சரித்திர தீபகம் ஆகும். இது தவிர கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களையும் இயற்றி வெளியிட்டார்.\nஇல்லற நொண்டி (1887, நொண்டி ஒருவன் உத்தம ஆடவர், நற்குணப் பெண்டிர், துர்க்க��ணப் பெண்டிர் ஆகியோரின் இயல்புகளைக் கூறுவதாக அமைந்துள்ளது)\nவெல்லை அந்தாதி (சிறுவர் நூல், 16 பக்கங்கள், 1890)\n↑ ஆணல்ட் சதாசிவம்பிள்ளை நூல்கள் 3ஆம் தொகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-07T05:08:29Z", "digest": "sha1:N6VDJJ5OOX6PERJ46HRRARB4MWDEW6YQ", "length": 10603, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← தமிழ் எழுத்து முறை\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:08, 7 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்��ியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி திராவிட இயக்கம் 18:57 +539 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதிராவிட இயக்கம் 18:56 -539 2401:4900:2306:7829:1:1:b891:7cc7 பேச்சு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Manual revert\nசி திராவிட இயக்கம் 18:54 +539 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் ElangoRamanujamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதிராவிட இயக்கம் 18:53 -539 2401:4900:2306:7829:1:1:b891:7cc7 பேச்சு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதஞ்சாவூர் 05:44 +1,924 Helppublic பேச்சு பங்களிப்புகள் →விழாக்கள்: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஆய்த எழுத்து 14:24 +12 Helppublic பேச்சு பங்களிப்புகள் →திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஆய்த எழுத்து 14:21 0 Helppublic பேச்சு பங்களிப்புகள் →மாற்றுக் கருத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஉயிர்மெய் எழுத்துகள் 13:53 +21 Helppublic பேச்சு பங்களிப்புகள் →உயிர்மெய் எழுத்துகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/apr/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-2679983.html", "date_download": "2020-08-07T03:15:09Z", "digest": "sha1:KS677LFM3EXG5TJODX5YRM6YHG3EOQ6W", "length": 10683, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராணுவ அதிகாரிகளுக்கு சௌர்ய சக்ரா விருதுகளை வழங்கினார் பிரணாப்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉ���க தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nராணுவ அதிகாரிகளுக்கு சௌர்ய சக்ரா விருதுகளை வழங்கினார் பிரணாப்\nமேஜர் ரஜத் சந்திராவுக்கு வீர தீரச் செயல்களை புரிந்ததற்கான சௌர்ய சக்ரா விருதை, தில்லியில் வியாழக்கிழமைநடைபெற்ற விழாவின்போது வழங்கி கௌரவிக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளுக்கு வீர தீரச் செயல்களைப் புரிந்ததற்கான சௌர்ய சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலில் பங்கேற்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற மேஜர் தீபக் உபாத்யாய், ரஜத் சந்திரா, கேப்டன் ஆசுதோஷ் குமார், பாராசூட் வீரர் அப்துல் கயூம் ஆகியோருக்கு சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.\nபஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகளின் உடைமைகளில் இருந்த சக்திவாய்ந்த குண்டுகளை கைப்பற்றச் சென்றபோது வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி நிரஞ்சன், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்ட சௌர்ய சக்ரா விருதுகள் அவர்களது குடும்பத்தினரிடம் அளிக்கப்பட்டன.\nமெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி டி.விஜய் ரெட்டி, ராஜ்புதனா ரைஃபில்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ஹவில்தார் ஹனுமன் ராம் சரண் ஆகியோருக்கும் சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.\nஇதுதவிர, கீர்த்தி சக்ரா விருது, யுத்த சேவா பதக்கம் ஆகியவையும் வீரர்களுக்கு வழங்கப்பட்டன.\nராணுவ உயரதிகாரி லெஃப்டினன் ஜெனரல் ஹரீஷுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் ��ூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/gv-prakash-contravarsial-poster/16231/", "date_download": "2020-08-07T03:44:05Z", "digest": "sha1:DADJAQJXAZVNEJ44QNVJJBUDWL3SXDJY", "length": 3049, "nlines": 46, "source_domain": "www.tamilminutes.com", "title": "சர்ச்சைக்குரிய ஜிவி பிரகாஷ் சினிமா போஸ்டர் | Tamil Minutes", "raw_content": "\nசர்ச்சைக்குரிய ஜிவி பிரகாஷ் சினிமா போஸ்டர்\nசர்ச்சைக்குரிய ஜிவி பிரகாஷ் சினிமா போஸ்டர்\nநாடாளுமன்ற தேர்தல் வருவதால் பல கட்சிகள் பல வியூகங்களை வகுத்து வருகிறது. பிரதமர் மோடி ஒரு படி மேலே போய் தன்னை மக்களின் காவலன் என பிரகடனப்படுத்தி கொண்டு ஹிந்தியில் செளகிடார் என்ற வார்த்தையை தனது பெயருக்கு முன்னால் சேர்த்து கொண்டார்.\nஅவரை தொடர்ந்து அமித்ஷா, தமிழிசை உள்ளிட்ட தலைவர்களும் பிஜேபி தொண்டர்களும் செளகிடார் என்ற வார்த்தையை தன் பெயருக்கு பின்னால் சேர்த்து கொண்டனர்.\nஇந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் செளகிடார் என்று அப்படத்தில் காவல் நாயாக நடிக்கும் நாய் மீது ஐயாம் செளகிடார் டூ என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது பலத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது\nRelated Topics:gv prakash, ஜிவி பிரகாஷ், ஜிவி பிரகாஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:12:07Z", "digest": "sha1:Z5ML7ISR6OUOL4L4BRCUPRDOM5BXDKP7", "length": 12006, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "காங்.,பேரணி; காயமடைந்தவர்களுக்கு உதவிய ராகுல், பிரியங்கா-வைரல் வீடியோ! - TopTamilNews", "raw_content": "\nகாங்.,பேரணி; காயமடைந்தவர்களுக்கு உதவிய ராகுல், பிரியங்கா-வைரல் வீடியோ\nதனது வேட்புமனுவை வயநாடு மாவட்ட ஆட்சியர் அஜய்குமாரிடம் ராகுல் இன்று தாக்கல் செய்தார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மண் சாண்டி ,ரமேஷ் சென்னிதா���ா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்\nவயநாடு: காங்கிரஸ் கட்சி பேரணியின் போது, காயமடைந்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உதவி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.\nநாடாளுமன்ற மக்களவை தொகுதியில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போட்டியிடுருகிறார்.\nஇதற்கான தனது வேட்புமனுவை வயநாடு மாவட்ட ஆட்சியர் அஜய்குமாரிடம் ராகுல் இன்று தாக்கல் செய்தார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உம்மண் சாண்டி ,ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nகேரள அரசியலில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. இந்த இரு கட்சிகளும் தான் மாறிமாறி அரியணையை அலங்கரித்து வருகின்றன. மேலும், ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது பாஜக-வுக்கு எதிரான எங்களின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிடும் என்று இடதுசாரிகள் கூறி வருகின்றனர்.\nஆனால், மத்திய பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தென் இந்தியாவின் கலாசாரத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. எனவே தான் தென்னிந்தியாவில் நான் போட்டியிட முடிவு செய்தேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு எதிராக கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பேன். ஆனால் அவர்களை விமர்சித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.\nவேட்புமனுவை தாக்கலை தொடர்ந்து, திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று ராகுலும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வாக்கு சேகரித்தனர். இந்த பேரணியின் போது, அளவுக்கு அதிமான கூட்டத்தில் எதிர்பாராத விதமாக தடுப்பு ஒன்று திடீரென விழுந்ததில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். அதில், புகைப்பட கலைஞர் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.\nகேரளாவில் காங்கிரஸ் பேரணியின் போது காயமடைந்த பத்திரிகையாளரை ஆம்புலன்ஸில் ஏற்ற உதவிய ராகுல் மற்றும் பிரியங்கா -வைரல் வீடியோ#Kerala #RahulGandhiWayanad #RahulWayanadShow #Wayanad #ACCIDENT #PriyankaGandhi #viralvideo #toptamilnews @INCTamilNadu pic.twitter.com/IhHsDdc9ST\nஅதனைத் தொடர்ந்து, காயமடைந்தவரை மீட்க ஆம்புலன்ஸ் அங்கு வந்துள்ளது. அப்போது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற ராகுலும், பிரியங்காவும் உதவி செய்தனர்.ஆம்புலன்ஸில் அவரை ஏற்றும் வரை கூடவே இருந்த ராகுலும், பிரியங்காவும் அவரை ஏற்றி விட்ட பின்னரே அங்கிருந்து சென்றனர். அதிலும், குறிப்பாக பிரியங்கா காந்தி காயமடைந்தவரின் ஷூவை தன கைகளில் எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதமிழ்படம் சிவா பாணியில் ஓ.பி.எஸ்.-சை கலாய்த்த மு.க.ஸ்டாலின்\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி\nதிருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...\nஇலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி\nஇலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...\nஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_7599.html", "date_download": "2020-08-07T03:25:45Z", "digest": "sha1:CCEGGZZ3IAPOY466LPCQXG6B2M77L3KK", "length": 64742, "nlines": 323, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ஈழக்கவிதைகளும் நானும்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்��ியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்ப��ோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . ���ாயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்ம��� லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா ���ுதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ��ாஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைச���ிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஎல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது. காதலைப்போலவே கவிதையும் என்னிடம் இன்று காணாமல் போனது, என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது. எனது வாசிப்பில் சிறந்த கவிதைகளை இங்க நான் தொகுக்கவில்லை. சிறந்தது போன்ற அடைச் சொற்களை, மதிப்பீட்டு குறியீடுகளை தவிர்க்கவே விரும்புகிறேன், என்பதால் என்னை பாதித்த கவிதைகளாக நான் கருதுபவற்றை இங்கு தொகுக்கிறேன்.\nநிவேதாவின் கவிதைகள் எல்லாமே மிகச்சாதரண மொழிநடையில் அடர்த்தியான அர்த்தங்களைக் கொண்டவை. மழை என்பது ஓரு முக்கிய குறியீடாக, படிமமாக, உருவகமாக தமிழ் கவிதைகளில் வந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றன. மழையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர் கொண்டு அனுபவிப்பது கவிதையின் முக்கிய தளமாக இருப்பதை உணரமுடிகிறது. சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி.. என்கிற இக்கவிதையில் நிவேதா மழையை ஒரு காலத்தின் நினைவாக மாற்றுகிறார். சிந்திப்பதற்கு சாத்தியமற்ற ஒரு சமூகத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஈழச் சூழல் இங்கு கவிதையாகியிருக்கிறது. சிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் இக்கவிதையில் ஒரு பிரதி எப்படி மற்றொரு பிரதியாக வேதி மாற்றம் அடைகிறது என்பதையும்.. அது ஏற்படுத்தும் உடல்சார்ந்த பாதிப்பையும் நுட்பமாக அதிசயதக்க மொழியில் வெளிப்பட���த்துகிறார் நிவேதா.\nபேருந்துகளின் நெரிசல்களினூடு / பிருஷ்டமுரசிய / விறைத்த வால்களை முறித்தெறிய / தீராத அவாக்கொண்டு இரட்டைப் பூட்டிட்டு / தன்னைத்தான் தாளிட்ட / என் யோனி / கவிதையின் ஸ்பரிசத்தில் / கிளர்ந்தெழுந்து கசியவாரம்பித்ததும்/ அதிசயம்தான்.\nஇந்த வரிகள் வெளிப்படுத்தும் அனுபவம் வாசிப்பின் இன்பம் என்பதை நுட்பமாகச் சொல்கிறது. கவிதை எழுதும் தன்னிலை பிரதியின் தன்னிலையாக மாறிவிடும் இந்து நுட்பம் அலாதியானது. உடலை தொடுவதால் அல்லது உரசுவதால் அல்ல இன்பம், அதற்கு தன்னிலையின் புரிதல் எத்தனை அவசியமானத என்பதைச் சொல்கிறது. வாசிப்பும் எழுத்தும் உடல்களுடன் உருவாகும் ஒருவகை பாலின்ப விளையாட்டைப் போன்றது என்று எனது உடலரசியல் என்ற கட்டுரையின் இறுதிவரிகளே நினைவிற்கு வருகிறது. தெலூஸ்-கத்தாரி கூறியது போல “words coming with them a story of sex and love” என்பது இதைதானோ\nவியாபகன் நுட்பமான மற்றும் ஆழ்ந்த பொருள்மிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடியவர். அவரது நீ மற்றும் நான் என்ற கவிதையில் நீ நான் என்கிற முரணி்ல் உருவாகும் மற்றமை என்பதை கவிதையாக்க முனைகிறார். கவிதையின் இறுதி வரிகள் நுட்பமானவை.\nஎனது குரலை மட்டுமே / கேட்டுக் கேட்டுக் கொலைமூர்க்கம் கொண்டிருக்கும் நீ / அறிவதில்லை / வார்த்தைக்கென்று தனித்துப் பொருளில்லை என்பதை / காட்சிக்கென்று தனித்துக் குணமில்லை என்பதை / மேலும் / நான் என்றோ நீ என்றோ / எவரும் இல்லை என்பதை\nஇவரது அபத்தம் மிகச்சிறிய வரிகளில் ஆழ்ந்த பொருளைத்தரும் கவிதை.\nவடியும் எனது ஒரு சொட்டுக் குருதியை /வாதையென்பாயா / கவிதையென்பாயா நீ\nவலி நிரம்பி வழியும் - இந்தவரிகள் சொல்வதற்கும் வார்த்தையற்று வலியாகவே மிஞ்சக் கூடியவை. writerly text என்ற சொல்லக்கூடிய படைப்புகள் இவருடையவை.\nபஹீமாஜஹான் கவிதைகள் ”ஒரு கடல நீரூற்றி” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளன. இழுக்கவிதைகளுக்குள் இருக்கும் எளிமையான வார்த்தை அதன் தனிச்சிறப்பாகும். எளிமையான அதே சமயம் பன்முக அர்த்தம்கொண்ட வார்ததைகளைக் கொண்டு எழுதப்பட்டள்ளன இவரது கவிதைகள். ஆதித்துயர் என்கிற இக்கவிதை எளிய வர்த்தைகளில் துயரைச் சொல்கிறது. நிழல் மற்றும் வெயில் என்கிற முரணை பின்னிச் செல்லும் இக்கவிதை ஆதித்துயர் என்பதை துரத்திச் செல்லும் நிழல் என்கிற வேட்டை நாயாக முன்வை��்கிறது. பெண்ணுக்கு கையளிக்கப்படுவது நிழல்கள்தான். அந்த நிழல் வெயில் என்கிற தண்டனையிலிருந்து தப்பிச் செல்ல முனையும்போது அவளை விட்டு விலகி போய்க்கொண்டே உள்ளது. ஆதித்துயர் ஒரு நுட்பமான கவிதை.\nஇளவேனில் தமிழ்நதி சற்று உக்ரமான உணர்வுகளைக் கொண்ட கவிதைகளை தருபவர். ”சூரியன் தனித்தலையும் பகல்” என்ற தலைப்பில் இவரது கவிதை நூலாக வளிவந்துள்ளது. ஈரமற்ற மழை என்கிற தலைப்பிலேயே கவிதையின் ஈரம் / ஈரமற்றது என்கிற முரண் அமைப்பு இயக்கமாகி இறுதிவரை வளர்ந்து செல்கிறது. மழை என்பது ஒரு குறியீடாக மாறி இருவேறபட்ட தளங்களின் குறிப்பீடாக மாறிவிடும்போது, கவிதை ஈரத்தை பெண்மீதான ஒரு துயரமிக்க அனுபவமாக மாற்றிவிடுகிறது. இதே மழையை, இதே அனுபவத்தை எம். ரிஷான் ஷரீப் தனது வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்... என்கிற கவிதையில் பேசுகிறார். இரண்டு கவிதைகளையும் நுட்பமாக நோக்கினால் மழை எதிரெதிரான குறியீடுகாளாக இதில் மாறி பெண்ணிய மற்றும் ஆணிய நோக்கிலான பிரதிகளாக இவை வெளிப்படுவதை உணரலாம்.\nஉயிர்கொண்டு திளைக்கும் நளாயினி தாமரைச் செல்வனின் இந்த ஓர் இன அழிப்பின் கதை. யை படங்களின் மூலம் கவிதையாகச் சொல்கிறது. படங்களின் தொடர்ச்சிக்கூட கவிதையாகும் வித்தைதான் இது. பிரபஞ்ச நதியில் திளைக்கத் தவிக்கும் தேவ அபிரா ஒரு வித்தியாசமான கவிஞனுடன் மதுவருந்தல் என்கிற அனுபவத்தை கவிதையாக்குகிறார். கவிதையைவிட இந்தநிகழ்வு தரும் பரிச்சயம் அலாதியானது.\nடிசே தமிழனின் கவிதைகள் முற்றிலும் நவீன கவிதை உத்தியில் எழுதப்படும் தொல் மரபின் கதை சொல்லலைக் கொண்டவை. காலத்தை முன் பின்னாக நகர்த்தும் அக்கவிதைகள் துயரை தருவதில்லை, நம்மை அவை துயராகவே மாற்றிவிடுகின்றன. வண்ணத்துப்பூச்சியைப் புணர்ந்தவன் என்ற இக்கவிதைகளில் ”புத்தரின் ஒளிரும் குறியை அறுத்தெறிந்து” சிலிக்கனால் பெருக்கப்படாத முலைகளைக் கொண்ட யசோதரா என புத்தரின் கதை புதிய தளத்தில் எடுத்துரைக்கப்படும்போது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இவரது கவிதைகள் ”நாடற்றவனின் குறிப்பு” என்கிற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது,\nஇங்கு சொல்லப்பட்ட கவிதைகளில் ஒரு ஒற்றுமை உண்டு. இவை எல்லாம் ஈழத்தைச் சேர்ந்த கவிஞர்களால் எழுதப்பட்டவை. அவற்றின் அனுபவப் பரப்பு மிகவும் வித்தியாசமானது. அடுத்த சரத்தில் தொகுக்கும் தமிழக கவிதைகளுடன் இதனை ஒப்பிட்டால் இவற்றிற்குள் ஆழ ஓடும் அந்த துயரத்தை உணரலாம். இவற்றின் பேசுபொருளாகட்டும் வடிவமைக்கும் முறையாகட்டும் முற்றிலும் தமிழக கவிதைகளைவிட வித்தியாசமான குணத்தைக் கொண்டவை. இங்கு காட்டியிருப்பவை ஒன்றிரண்டு கவிதைகள்தான். இக்கவிஞர்களின் கவிதைகள் பலவும் நுட்பமான உணர்வுத் தளத்தில் நின்று பேசுபவை, முனுமுனுப்பவை, ஆர்ப்பரிப்பவை, அலைகளை உருவாக்குபவை.\nஇந்த வலைச்சரத்தின் மூலம் வித்தியாசமான கவிதைகளைக் காண வாய்ப்பு கிடைத்துள்ளது.\nடிசே தமிழன், ரேகுப்தி, தமிழ்நதி தவிர மற்றவர்களின் கவிதைகளை நான் இந்த பதிவுக்கு முன்வரை வாசித்ததில்லை. பொதுபுத்தி சார்ந்த, நானே கட்டமைத்து கொண்ட, எனது இறுமாப்பு காரணமாக இருக்கலாம்.\nதவறவிட்ட பிரதிகளையும், அது தரும் வாசிப்பு அனுபவத்தையும் அடையாளம் காட்டியதற்கு நன்றி ஜமாலன்\n//இந்த பதிவுக்கு முன்வரை வாசித்ததில்லை. பொதுபுத்தி சார்ந்த, நானே கட்டமைத்து கொண்ட, எனது இறுமாப்பு காரணமாக இருக்கலாம்.//\nஇது இருமாப்பு அல்ல. வாசிப்பு என்பது தேர்வின் அடிப்படையில் வருவது. நீங்கள் வாசித்த எல்லாவற்றையும் நான் வாசிக்க முடியாது. எல்லாவற்றையும் வாசிப்பதும் சாத்தியமில்லை. இதெல்லாம் ஒரு பகிர்தல்தான்.\n//தவறவிட்ட பிரதிகளையும், அது தரும் வாசிப்பு அனுபவத்தையும் அடையாளம் காட்டியதற்கு நன்றி ஜமாலன்//\nநான் மதிக்கும் கவிஞர்களோடு,எனது கவிதையையும் உங்கள் கவிதைச் சரத்தில் இணைத்துக் கொண்டதற்கு இதயங்கனிந்த நன்றிகள் நண்பரே :)\nஜ்யோவ்ராம் சுந்தர் Tue May 06, 01:23:00 PM\n நானும் நிவேதா, டி சே தமிழன், தமிழ் நதி கவிதைகளைத் தவிர பிறரை வாசித்ததில்லை.\nநிச்சயம் இது எனக்கு மிக உபயோகமான பதிவாக இருக்கும். நன்றி.\nநன்றி ரிஷான் மற்றும் சுந்தருக்கு\n//எல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது//\nசமீபகாலமாக, கவிதையை வாசிப்பதும் எழுதுவதும் அருவருப்பானது போல இருக்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. நண்பர் பைத்தியகாரன் கட்டமைத்துக்கொண்ட இறுமாப்பு என்றெல்லாம் இல்லை. விடாமல் துரத்தும் மழையிலிருந்து ஓடி ஓடி ஒளிந்த இடத்தில், மீண்டும் மழை பெய்தால் வருகின்ற எரிச்சலை உணர்கிறேன். இதை யாரையும் குற்றஞ்சொல்வதற்காக சொல்லவில்லை.\nநீங்கள் குறிப்���ிட்டிருக்கிற கவிதைகள் அருமையாக இருக்கிறது. மீண்டும் கவிதை பக்கம் என்னை இழுத்து வர முயற்சிக்கிறேன்.\nநானும் கவிதைகளுடன் எனது பரிச்சயங்களை விட்டு பல வருடங்கள் ஆகிறது. ஈழக்கவிதைகள் குறிப்பாக சேரன் பாதிப்பில் கவிதை எழுதத் துவங்கியவன் நான். ஒரு கட்டத்தில் கவிதை என்பது மதம் சாரந்த ஒரு மொழி என்கிற கருத்தே எனக்கு இருந்தது. அதனால் இன்றைய ஒழங்கமைப்பை கலகத்தை சாத்தியப்படுத்த முடியாது என்கிற உணர்வும் இருந்தது. அந்த அடிப்படையில் ”கவிதையும் சிதைவாக்கமும்” என்று கட்டுரை ஒன்றும் எழுதி உள்ளேன். கவிதையின் உருவாக்கம் பற்றிய ஒரு விஞ்ஞானக் கருதுகோளைக் கொண்ட சமன்பாடு ஒன்றும் ஒரு கட்டுரையாக எழுதிப் பார்த்தேன்.ஆனால் சமீபத்திய வாசிப்புகள் மீண்டும் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன.\nநீங்கள் கூறிய உதாரணம் “மழை“ ஒருவகையில் சரிதான் என்றாலும், இக்கவிஞர்கள் அத்தகைய கருத்தை மாற்றும் வண்ணம் வெளிப்படுகின்றனர்.\nகவிதையை திரும்ப தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். நன்றி\n//காதலைப்போலவே கவிதையும் என்னிடம் இன்று காணாமல் போனது, என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது//\nகாதலும் கவிதையும் உங்களிடமிருந்து காணாமல் போனதாக நம்பமுடியவில்லை.\n//காதலைப்போலவே கவிதையும் என்னிடம் இன்று காணாமல் போனது, என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது//\nகாதலும் கவிதையும் உங்களிடமிருந்து காணாமல் போனதாக நம்பமுடியவில்லை. உங்கள் எழுத்துக்களுக்குள் இழையோடும் நெகிழ்வும் உக்கிரமும் அர்ப்பணிப்பும் இதை ஏற்றுக்கொள்ளும்படியாய் இல்லை.\nஎந்த ஒரு பேசுபொருளையும் அதன் மையத்திலிருந்து தள்ளிவிடாமல், அதற்கேயுரிய அர்ப்பணிப்புடன் நீங்கள் அணுகும் விதம், அறிதலைப்பற்றியும், சமூகத்துடனான உறவாடுதலைப்பற்றியும் நிறையவே கற்றுத்தருகிறது.\nசிறந்த கவிதையை வாசகனே எழுதுகிறான்/கண்டடைகிறான்” என்பதற்கேற்ப உங்கள் வாசிப்பனுபவங்கள் இருக்கின்றன.\nஅண்மைய காலங்ககளில் தமிழ்மணப் பக்கம் வருவது குறைந்து போயிருந்தது. ஊரில் (எந்த ஊர் என்று கேட்காதீர்கள்:) இல்லாததும் ஒரு காரணம். இனி இணையத்திலும் நிறைய வாசிக்க வேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறேன். செறிவான வார்த்தைகளில் சீரியஸான விசயங்களைப் பேசும் உங்கள் பதிவுகளையும் சமீபகாலமாக தவறவிட்டிருந்தேன். அதனால்தான் தாமதமாக இந்தப் பின்னூட்டம். எனது பெயரையும் சொல்லியிருக்கிறீர்கள். நானும் 'கவுதை'எழுதுவதாக நினைக்க வைத்தமைக்கு நன்றி.\n//ஊரில் (எந்த ஊர் என்று கேட்காதீர்கள்:)//\n யாதும் ஊரே யாவரும் கேளீர்தானே..\n//எனது பெயரையும் சொல்லியிருக்கிறீர்கள். நானும் 'கவுதை'எழுதுவதாக நினைக்க வைத்தமைக்கு நன்றி.//\nநல்லவேளை கவுஜை என்கிற வலையுலக பரோடியை பயன்படுத்தாமல் கவுதை என்றாவது எழுதியுள்ளீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிடததக்க கவிஞர் என்பதில் என்ன சந்தேகம் அதிலும் பொதுப் பிரச்சனைகளுக்கான உங்கள் தார்மீக கோபம் தனித்துவமானது. செல்வியை நினைவுக்கு கொண்டுவரும் கவிதைகள் உங்களுடையது.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் \nவிடை கொடுத்தலும் ...... வரவேற்பும் \nநன்றி ... நன்றி .... நன்றி \nவலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்\nதெரிந்து கொள்ளுங்களேன் - நட்சத்திரப்பதிவர்\nநானும் என் பதிவுகளும் ............\nபுதிய ஆசிரியர் - செல்வி ஷங்கர்\nஉணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..\nபதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-539-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-m-s-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-acrobatic-penalty-save-from-goalkeeper-ms-dhoni.html", "date_download": "2020-08-07T04:26:39Z", "digest": "sha1:KGAARWXBXK3F7WG2BQQOGYOUBPCPAPIZ", "length": 5514, "nlines": 98, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கால்பந்தாட்டத்திலும் கலக்கிய M.S டோனி. An acrobatic penalty save from goalkeeper- MS Dhoni - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nISL போட்டித்தொடரின் சென்னையின் FC அணியின் இணை உரிமையாளராக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் MS டோனி இருக்கிறார்.\nISL மும்பை FC- சென்னையின் FC போட்டி நிறைவுற்ற பின்னர் கோல் காப்பாளராக செயல்பட்டு தண்ட உதையை சூப்பராக தடுத்தார்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nநிலைமை மோசமைடந்தால் பாடசாலை மூடப்படும் | Sri Lanka Kandakadu | Sooriyan Fm | Rj Chandru\nஇலங்கை ஒரு பௌத்த நாடா\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/husband/", "date_download": "2020-08-07T04:22:16Z", "digest": "sha1:PGIL4WFK4J7QTCE5RUGOFFDDEJQWHE5J", "length": 67855, "nlines": 387, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Husband « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉ . நிர்மலா ராணி\nபெண்கள் நலச்சட்டங்கள், குறிப்பாக வரதட்சிணைத் தடுப்புச் சட்டம், இ.பீ.கோ. பிரிவு 498-ஏ – மற்றும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியவை பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவற்றிலிருந்து ஆண்களைக் காக்க சங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விவாதங்களும் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.\nபெண்களுக்கெதிரான வன்முறை அதிக அளவு குடும்பம் என்ற அமைப்பில் தான் நடக்கிறது. இந்தியாவில் மட்டுமே மூன்றில் இரு பங்கு மணமான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக ஐ.நா. சபை கூறுகிறது. இந்தக் குடும்ப வன்முறைக்குக் காரணம் வரதட்சிணை. பணத்தாசையையும் பொருளாசையையும் மனைவி வீட்டார் தீர்க்க இயலாதபோது, வேறு திருமணம் செய்து கொள்ள ஏதுவாகக் கணவர் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட யுக்தி தான் “”மனைவி எரிப்பு”. 1970 – 80களில் நாடெங்கிலும் இந்தச் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இவற்றில் 90 சதவிகிதம் தீ விபத்துகளாக முடிக்கப்பட்டன. 5 சதவிகிதம் வழக்குகள் தற்கொலைகளாக முடிந்தன. 5 சதவிகிதம் சம்பவங்களில் தடயங்களும் ஆதாரங்களும் கிடைக்காததால் குற்றவாளிகள் விடுதலையானார்கள்.\n1961-ல் இயற்றப்பட்டு இரண்டு முறை திருத்தப்பட்ட வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தால் இந்தக் குற்றங்களின் தீவிரத்தைக் குறைக்கக்கூட முடியாதபோதுதான், பெண்களைக் கொடுமைப்படுத்துவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் (இ.பீ.கோ.) 498-ஏ பிரிவும் வரதட்சிணைத் சாவுகளுக்காகத் தனியாக 304-பி என்ற பிரிவும் ஏற்படுத்தப்பட்டன. குற்றத்தின் விசேஷ தன்மை கருதி அதை நிரூபிக்க ஏதுவாக இந்திய சாட்சியச் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.\nஇதன் பிறகும் கூட, இந்தியாவில் 102 நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சிணைக்குப் பலியாவதாக அரசு புள்ளிவிவரமே கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 14 பெண்கள் உயிர் துறக்கிறார்கள்.\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவாக உருவான நுகர்பொருள் கலாசாரமும் வரதட்சிணைக் கொடுமையை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.\nநம்மில் பலருக்கு வரதட்சிணைக் கொடுமைதான் குற்றம் என்றும் உடல்ரீதியான துன்புறுத்தல்தான் கொடுமை என்றும் ஒரு தவறான பார்வை உள்ளது. இதற்கும் அப்பாற்பட்டு ஒரு மனைவி என்பவள் பல்வேறு காரணங்களுக்காகவும், உடல், மன, பாலியல், பொருளாதார ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள். நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைவிட குடும்ப வன்முறையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 1.40 கோடி பெண்களில், பெரும்பான்மையினருக்கு வாழ்க்கைத் துணையால் தான் அந்தக் கிருமி தொற்றியிருக்கிறது என்பதையும் குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.\n498-ஏ – பிரிவின் கீழ், கொடுமைப்படுத்தும் கணவருக்குத் தண்டனை உண்டு என்றாலும்கூட, புகார் கொடுக்கும் பெரும்பான்மையான பெண்கள் கணவரையோ அவரது வீட்டாரையோ சிறைக்கு அனுப்புவதை விரும்புவதில்லை. தங்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய சீர்பொருள்கள், நகைகள், ஜீவனாம்சம் மற்றும் குடியிருக்கும் உரிமை போன்ற நிவாரணங்களைத்தான் பெற விரும்புகிறார்கள்.\nசில சமயங்களில் கணவர் வீட்டால் விரட்டப்பட்ட பெண்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கும் இந்தப் பிரிவைப் பயன்படுத்துகிறார்கள். வரதட்சிணை இல்லாமல் வேறுவித கொடுமைகளுக��கு ஆளாகும் பெண்கள்கூட வரதட்சிணை என்று சொன்னால்தான் அது குற்றமாகக் கருதப்படும் என்ற தவறான சட்ட ஆலோசனைகளால் வரதட்சிணைக் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.\nபதிவு செய்யப்படும் 80 சதவிகிதத்திற்கும் மேலான வழக்குகளில், சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு காலகட்டத்தில் வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. சுமார் 12 சதவிகிதம் வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அவற்றிலும்கூட, பல சமூக காரணங்களால் பெண்கள் வழக்கைத் தொடர்ந்து நடத்த முடிவதில்லை. இதனாலேயே 80 சதவிகிதம் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.\nஇந்நிலையில்தான், 2005-ல் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுமே தவிர, அடிப்படையில் இது ஒரு சிவில் சட்டமே. கொடுமையைத் தவிர்க்க பாதுகாப்பு உத்தரவு, மனைவி குழந்தைகளை நடுத்தெருவில் நிற்க வைக்காமலிருக்க குடியுரிமை உத்தரவு, அவர்களைப் பராமரிக்காமல் இருப்பதைத் தடுக்க ஜீவனாம்ச உத்தரவு, சீர்பொருள்களைத் திரும்பப்பெற உத்தரவு போன்றவற்றை, முழுமையான விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்படுமானால் நீதிபதி பிறப்பிப்பார். இந்த உத்தரவுகளை மீறும்போதுதான் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அளிக்கப்படும்.\nஇந்தச் சட்டம் அமலுக்கு வந்தாலும் நடைமுறையில் பயன்பட ஆரம்பிக்கவில்லை. நிரந்தரப் பாதுகாப்பு அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும். சட்ட செயல்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nதுஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர்களோ அல்லது மனைவிகள் தான் கணவர்களைக் கொடுமைப்படுத்துவதாக கூறுபவர்களோ விஞ்ஞானபூர்வமாக ஆதாரங்களையோ புள்ளிவிவரங்களையோ முன்வைப்பது இல்லை.\nபெண்கள் நலச் சட்டங்கள் துஷ்பிரயோகம் ஆவதே இல்லை என்று மாதர் அமைப்புகள் கூறுவதில்லை. எந்த ஒரு சட்டமும் துஷ்பிரயோகத்திற்கு விதிவிலக்கல்ல. இதுபோன்ற துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டுமென்றால் சட்டத்தை முதலில் முறையாகப் பயன்படுத்த வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்தும் அரசு அமைப்புகள் கடமை உணர்வோடும் பாலினச் சமத்துவப் பார்வையோடும் புகாரைச் சீர்தூக்கிப் பார்த்து நட��டிக்கை எடுக்க வேண்டும்.\nஓர் ஆண், அவன் வகிக்கும் சமூகப்பாத்திரங்களில் பாதிக்கப்படும்போது, தன் உரிமைகளைப் பெற சங்கம் தேவைப்படுகிறது. பாலியல் ரீதியாக, ஆணாகப் பிறந்த காரணத்தாலேயே அவன் வன்முறையை அனுபவிக்க வேண்டி வருமானால், அதற்கு ஆண்களுடைய தாழ்ந்த சமூக அந்தஸ்து காரணமாக இருக்குமானால் அப்போது கண்டிப்பாக சங்கம் தேவை.\nஆனால் சர்வதேச அளவில் பாலின ரீதியான வன்முறை என்றாலே அதைப் பெண்கள்தான் அனுபவிப்பதாகவும் அதைத் தொடுப்பவர்கள் பெரும்பான்மையான ஆண்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்களும் சரி, ஐ.நா. சபை மற்றும் இதர நிறுவன அறிக்கைகளும் சரி அறுதியிட்டுக் கூறுகின்றன.\nஉலக நாடுகளில் சிலவற்றில் ஆண்கள் சங்கங்கள் இருக்கின்றன. கிளௌசெஸ்டர் ஆண்கள் சங்கத்தின் குறிக்கோளே குடும்ப வன்முறையை எதிர்ப்பதுதான். “”கைகள் அடிப்பதற்கு அல்ல அரவணைப்பதற்கு, கொடுப்பதற்கு, உதவுவதற்கு, நம்பிக்கையை கூட்டுவதற்கு” என்ற கோஷத்தை அவர்கள் முன் வைத்துள்ளார்கள். கனடாவின் ஆண்கள் சங்கம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். 1997-ல் பெண்களுக்கெதிரான வன்முறைத் தடுப்புப் பிரசாரத்தில் சர்வதேச விருது வாங்கியதே ஓர் ஆண்கள் சங்கம்தான்.\nஆகவே இந்தியாவிலும் ஆண்கள் சங்கம் தேவைதான் – குடும்ப வன்முறையிலிருந்து தங்கள் சகோதரிகளைக் காக்க வரதட்சிணைக் கொடுமையிலிருந்து தங்கள் மகள்களை மீட்க வரதட்சிணைக் கொடுமையிலிருந்து தங்கள் மகள்களை மீட்க குடும்பம் என்ற அமைப்பை – அன்பும் பாசமும் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் நிலவும் இடமாக மாற்றியமைக்க\nஇந்திய மேலவை உறுப்பினராக திமுக சார்பில் கனிமொழி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்\nநடக்கவுள்ள, மேலவைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை திமுக இன்று அறிவித்துள்ளது. தனது மகள் கனிமொழியை மேலவை உறுப்பினர் பதவிக்காக திமுக தலைவர் மு கருணாநிதி பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அவருக்கு உடனடியாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.\nதிமுக தலைவரின் மகனான மு க ஸ்டாலின் ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவரது சகோதரர் மு க அழகிரி, கட்சியிலும், ஆட்சியிலும் முறைப்படி பதவியில் இல்லாவிட்டாலும் தென் மாவட்டங்களில் திமுகவை இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nஇது தவிர கருணாநிதியின் மருகமகனான, முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன் 2004 ஆம் ஆண்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு உடனடியாக மத்திய அமைச்சாரகவும் ஆக்கப்பட்டார்.\nமூன்று வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து கருணாநிதியின் குடும்பத்துக்கும்- முரசொலி மாறனின் குடும்பத்துக்கும் இடையேயான விரிசல் அதிகமானதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், திமுக தலைவர் மு கருணாநிதி, தனது மகளான கனிமொழியை தற்போது அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார்.\nதிமுக சார்பில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவாவும் இத்தேர்தலில் களமிறக்கப்பட உள்ளார்.\nகட்சியில் தான் பல ஆண்டுகளாக இருந்ததாக தமிழோசையிடம் தெரிவித்த கனிமொழி, வாரிசு அரசியல் குறித்து செய்யப்படும் விமர்சனம் தொடர்பான கேள்விகளை தனக்கு பதவி அளிக்க முடிவு செய்தவர்களிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறினார்.\nதந்தை மு. கருணாநிதி, தாயார் ராசாத்தி அம்மாள், அண்ணன் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன், மாநிலங்களவை திமுக வேட்பாளராகத் தேர்வு பெற்ற கனிமொழி.\nசென்னை, மே 27: தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கவிஞர் கனிமொழியும், திருச்சி என். சிவாவும் போட்டியிடுகின்றனர்.\nதி.மு.க.வுக்கு இரண்டு இடங்களிலும் வெற்றி உறுதி என்பதால் கனிமொழியும், திருச்சி என்.சிவாவும் மாநிலங்களவை எம்.பி. ஆகின்றனர்.\nஇதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.\nமுன்னதாக, இதுகுறித்து முடிவு எடுக்க, திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\nபின்னர், நிருபர்களிடம் அவர் கூறியது:\nஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nஇதில், திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 2 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி என். சிவாவும், கவிஞர் கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.\nமாநிலங்களவைத் தேர்தலில் போட்டி போட்டு, இங்குள்ள எம்.எல்.ஏ.க்களை அங்கு இழுப்பதும் அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை இங்கு இழுப்பதுமான குதிரை பேரத்துக்கு இடமளிக்கக் கூடாது.\nசுமுகமான முறையில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு இரண்டு, எதிர்க்கட்சிக்கு இரண்டு, தோழமைக் கட்சிகளுக்கு இரண்டு என்கிற முறையில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியும், பரபரப்பும் இல்லாத தேர்தலை நடத்த விரும்புகிறேன் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நிருபர்களிடம் சொல்லி இருக்கிறேன்.\nமத்திய அமைச்சருக்கு வாய்ப்பு இல்லை:\nகனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என உடனே கேட்கிறீர்களே.\nதமிழகத்தில் இருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதற்குமேல், சங்கப்பலகை இடம் தராது.\nதமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிகாரியாக சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜை முதலில் நியமித்துவிட்டு, இப்போது அவரை மாற்றி இருக்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது, சட்ட ரீதியான காரணமா அரசியல் ரீதியான காரணமா எனத் தெரியவில்லை என்று பதில் அளித்தார் கருணாநிதி.\nகனிமொழியின் சொத்து எட்டரை கோடி\nசென்னை, ஜூன் 2: மாநிலங்களவைத் தேர்தலுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி மனு தாக்கல் செய்தார். அவருடன் மற்றொரு திமுக வேட்பாளரான திருச்சி என். சிவாவும் மனு தாக்கல் செய்தார்.\nமாநிலங்களவைக்கான தேர்தல் இம்மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கவிஞர் கனிமொழி முதல்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் வெள்ளிக்கிழமை அவர் மனு தாக்கல் செய்தார்.\nமுன்னதாக திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்று தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தலைமைச் செயலகம் வந்து மனு தாக்கல் செய்தார்.\nசொத்து ரூ. 8.56 கோடி:\nதனது சொத்து மதிப்பு ரூ. 8.56 கோடி என வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.\nவங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு ச���ய்துள்ள தொகை ரூ. 6.58 கோடி.\nமேலும் ரூ. 3.61 லட்சம் நகைகளும்,\nரூ. 18.70 லட்சம் மதிப்பிலான “டொயோட்டா காம்ரி’ காரும் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇது தவிர அண்ணா சாலையில் ரூ. 1.61 கோடி மதிப்பிலான வர்த்தக வளாகம் உள்ளதாகவும்,\nதனது கணவர் ஜி. அரவிந்தனுக்கு அத்திக்கோட்டையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஒரு ஏக்கர் வீட்டுமனை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் வங்கிக் கணக்கில் ரூ. 15 ஆயிரம் ரொக்கமும், தனது கணவருக்கு ரூ. 10 ஆயிரமும் இருப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமற்றொரு வேட்பாளரான திருச்சி என். சிவா, தனது வேட்பு மனுவில் தனது குடும்பத்தினருக்கு வங்கி மற்றும் இதர சேமிப்பு வகையில் ரூ. 1.83 லட்சம் இருப்பதாகவும், நகை ரூ. 7.59 லட்சத்துக்கு இருப்பதாவகும், குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 59.8 லட்சம் மதிப்பில் நிலம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகனிமொழி மனு தாக்கல் செய்யும்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடனிருந்தனர்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, தனது வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ. 61,944 என்று குறிப்பிட்டுள்ளார். தனது கையில் ரூ. 3,000 ரொக்கம் இருப்பதாகவும், தனது குடும்பத்தினருக்கு வங்கியில் ரூ. 58,944 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nராஜா மனு தாக்கல் செய்யும்போது அமைச்சர்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, சட்டப்பேரவை உறுப்பினர் வை. சிவபுண்ணியம் மற்றும் பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் உடனிருந்தனர்.\nமனு தாக்கல் செய்தபிறகும் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது:\nமாநிலங்களவை உறுப்பினராவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கட்சி முன்னிறுத்தும் பிரச்சினைகள் குறித்து நிச்சயம் பேசுவேன் என்றார். அதிமுக சார்பில் மைத்ரேயன் மற்றும் இளவரசன் ஆகியோர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துவிட்டனர். எஞ்சிய இரு இடங்கள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் இம்மாதம் 5-ம் தேதியாகும். அதிகாரப��பூர்வ வேட்பாளர்கள் 6 பேரைத் தவிர வேறு எவரும் மனு தாக்கல் செய்யாதபட்சத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.\nதாலி கட்டும் பழக்கம் தொடர்வது ஏன்\nவிழுப்புரம், மே 27: பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில்கூட தாலி கட்டும் பழக்கம் இதுவரை தொடர்வது ஏன் என்று தெரிய வில்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி யின் மகளும், கவிஞருமான கனிமொழி கேள்வி எழுப்பினார்.\nவிழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தலித் நாடக விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக் குமாருக்கும், பொன்னம்மாளுக்கும் சாதி மறுப்பு திருமணத்தை கனிமொழி நடத்தி வைத்தார்.\nஇதுபோன்ற திருமணங்களை கலப்புத் திருமணம் என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுகையில், நான் ஆட்டுக்கும், மாட்டுக்குமா திருமணம் நடத்தி வைக்கிறேன். மனிதனுக்கும், மனிதனுக்கும் நடத்தி வைக்கும் திருமணம், எப்படி கலப்புத் திருமணமாகும் என்று வினவினார்.\nசாதியை, மதத்தை எதிர்த்து இந்த திருமணம் நடக்கிறது. பெண்ணுக்கு வழக்கமான திருமணத்தின்போது கயிறு (தாலி) தேவைப்படுகிறது. பல பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் கூட இன்னும் தாலியை பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.\nஅமெரிக்க கருப்பர் மக்களை போல, நாம் நமது போர் முறையை மாற்றிக் கொண்டு போராட வேண்டும் என்றார் கனிமொழி.\nதமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி, விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.\nகனிமொழி, சசிகலா: ஞானியின் ஒப்பீடு.\nஆனந்த விகடன் புத்தாண்டுச் சிறப்பிதழைச் சற்றுத் தாமதமாகவே படிக்க முடிந்தது. சினிமா சார்ந்த செய்திகளையும் தாண்டிப் பல பொருட்கள் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் ஆரோக்கியமான மாற்றம் ஆனந்த விகடனில் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன். பயணங்களிலும் வேலை நெருக்கடியிலும் சில இதழ்கள் விடுபட்டுவிடுவதுண்டு. ஆனந்த விகடனில் தொடர்ந்து படிக்கும் பகுதிகளில் ஒன்று ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’. வெகுஜனத் தளத்தில் மாற்றுக் கருத்துகள் புழங்கும் குறைவான தளங்களில் ஒன்று ‘ஓ பக்கங்கள்’.\nமேற்படி இதழின் ‘ஓ பக்கங்கள்’ தலைப்பு “சசிகலா நிதி அமைச்சர், கனிமொழி கல்வி அமைச்சர்”. இந்த ஒப்பீடு துணுக்குற வைத்தது. உள்ளே செம்மொழிக் குழுவில் கனிமொழி இடம்பெற்றதை ஞாநி கண்டித்திருந்தார். வருங்காலத்தில் ராகுல் காந்தி உள்துறை அமைச்சராகவும் சசிகலா நிதி அமைச்சராகவும் கனிமொழி கல்வி அமைச்சராகவும்கூடும் எனும் சாத்தியப்பாட்டையும் அவர் முன்வைத்திருந்தார்.\nஇவை நியாயமற்ற வார்த்தைகளாகவும் கலைஞர் மீது ஞாநி சமீபகாலமாக வெளிப்படுத்திவரும் வன்மமும் கோணலும் வெளிப்படும் கண்டனங்களின் உச்சமாகவும் தோன்றின. கலைஞர்மீதான வன்மத்தை அவர் கனிமொழிமீதும் காட்டியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கனிமொழிக்கு ஞாநியின் மனதில் ‘கலைஞரின் மகள்’ என்பதைத் தாண்டிய எந்தப் பரிமாணமும் இல்லை, அல்லது அது இங்கு வெளிப்படவில்லை என்பது அவரது பெண்ணிய ஆதரவு நிலைப்பாட்டிற்குக் களங்கம் சேர்ப்பதாக உள்ளது. ஏனெனில் கனிமொழியின் பிற தகுதிகளை ஆராய்ந்து ஞாநி தன் கருத்தைப் பதிவுசெய்யவில்லை.\nஞாநியின் எழுத்துகளில் கலைஞர் பற்றிய விமர்சன பூர்வமான மரியாதை ஒரு காலகட்டம் வரை இருந்தது. பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு கொண்ட பின்னர் ஞாநி கலைஞரைக் கருத்தியல் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். விரைவில் இக்கருத்தியல் விமர்சனங்கள் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.\nஇதற்கு மறுபக்கமும் உண்டு. ஞாநியின் விமர்சனங்களைத் தி.மு.க.வும் அதன் ஊடகங்களும் சகிப்புத்தன்மையற்று எதிர்கொண்டன. எடுத்த எடுப்பிலேயே அவர்மீது சாதியக் குற்றச்சாட்டைச் சுமத்தின. இந்த ஆட்சியில் கண்ணகி சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஞாநி வெளிப்படுத்திய விமர்சனத்தைத் தி.மு.க. தலைமை எதிர்கொண்ட விதம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஞாநிமீது பல குற்றச்சாட்டுகளை வைக்கலாம். ஆனால் சாதி உணர்வு கொண்டவர் என நெஞ்சுக்கு நீதி கொண்டு சிந்திப்பவர்கள் சொல்ல முடியாது.\nஇந்தக் குற்றச்சாட்டு முன்னரும் ஞாநிமீது சுமத்தப்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்டவுடனேயே மர்ம ஸ்தானத்தில் அடிக்கும் கடைநிலைப் பண்பின் வெளிப்பாடாகவும் பல சமயங்களில் குற்றஞ்சாட்டுபவர்களின் சாதிய உணர்வின் சான்றாகவும் இவை அமைந்துவிடுகின்றன.\nசெம்மொழிக் குழுவில் முன்னரும் இப்போதும் பங்கு பெற்ற, பெற்றிருக்கும் உறுப்பினர்களின் பலரின் த��ுதி என்ன என்பதை ஆராய்ந்து அவற்றோடு கனிமொழியின் தகுதிகளை ஒப்பிட்டு விவாதிப்பதே சரியானது. செம்மொழிக் குழுவிலும் அரசு அமைக்கும் பிற பண்பாட்டுக் குழுக்களிலும் இடம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிதான் அடிப்படையாக உள்ளதா அல்லது வேறு காரணங்களா அந்தக் காரணங்கள் ‘வாரிசு’ என்பதைவிட மேலானவையா மேலும் ஞாநி ‘வாரிசு’ என்ற கோணத்தில் மூடத்தனமாக எதிர்ப்பவர் அல்ல.\nஸ்டாலினுக்குத் தி.மு.க.வில் அளிக்கப்படும் பொறுப்புகளை அவருடைய தகுதி மற்றும் அனுபவம் சார்ந்து ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். எனவே கனிமொழி விஷயத்திலும் அதே அணுகுமுறையைக் கையாள வேண்டும். கனிமொழிக்குப் பதிலாக அவரைவிடத் தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பைச் சமகால அரசியலின் நியமன முறைகள் வெளிப்படுத்தவில்லை. மொழி சார்ந்த நவீனப் பார்வையும் தி.மு.க.வினுள்ளும் அப்பாலும் இருக்கும் அறிவுஜீவிகளுடனான உரையாடலும் கொண்டவர் கனிமொழி. மொழி சார்ந்த பிற்போக்கான பார்வை கொண்ட இன்னொரு தமிழறிஞரைவிட கனிமொழி இடம்பெற்றிருப்பது சாதகமானதாகவே எனக்குப் படுகிறது.\nராகுல் காந்தி மற்றும் சசிகலாவுடனான ஒப்பீடு சிறிது அளவுகூட நியாயம் அற்றது. ராகுல் காந்தி அரசியலில் இயங்கிவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரைப் பொறுத்தவரையில் ஒரே கேள்வி ‘எப்போது’ என்பதுதான்; ‘ஆவாரா’ என்பது அல்ல. சசிகலா தமிழக அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாம்சங்களுக்குக் கனிமொழி நேர் எதிர். இங்கே எந்த ஒப்பீட்டுக்கும் இடம் இல்லை.\nஞாநியின் இந்த ஒப்பீடுகள் புண்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றுகின்றன. கனிமொழி வழி அவர் கலைஞரைத் தாக்குவது, மிக நாகரிகமாகச் சொல்வது என்றால், துரதிருஷ்டவசமானது.\nஅப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை ‘அகத்திணை’ என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.\nதெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்\nபாகிஸ்தான் திருமணம் ஒன்றில் சர்ச்சை\nபாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இருவரில், கணவனாகக் கருதப்பட்டவர் உண்மையில் ஒரு பெண் என்று தீர்ப்பளித்த லாகூர் நீதிமன்றம் ஒன்று, அந்த இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.\nகணவர் என்று சொல்லிக் கொள்பவரது பாலின மாற்று அறுவை சிகிச���சை சரியாக, முறையாக நடக்காத நிலையில், இந்த இருவரும், அவரது பாலினத்தைப் பற்றி பொய் சொல்லிவிட்டார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமணப்பெண்ணின் தந்தை, இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், தனது மகளின் திருமணம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.\nகணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாக புகார்: நடிகை சரிதா விவாகரத்து மனு\n“தப்புத் தாளங்கள்,” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரிதா தொடர்ந்து நூல்வேலி, மவுனகீதங்கள், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, நெற்றிக்கண், ஜுலி கணபதி உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.\nசில வருடங்களுக்கு முன் மலையாள நடிகர் முகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். முகேஷ் தமிழில் “ஜாதிமல்லி” உள்பட சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் சரிதா கணவர் முகேசுடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தார்.\nஇவர்களுக்கு 17 வயது, 15 வயதில் 2மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சரிதா மீண் டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.\nபாலமகேந்திரா டைரக்ஷ னில் “ஜுலி கணபதி” படத்திலும், ஜோதிகாவுடன் “ஜுன்-ஆர்” படத்திலும் டி.வி. சீரியல்களிலும் நடித்தார். சரிதா கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.\nஇதற்கிடையே கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு நடிகை சரிதா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னை கணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறும் கூறி இருந்தார்.\nஇந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசார ணைக்கு வந்தது.\nஅப்போது நடிகை சரிதா கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆனார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.\nஇதே போல் சரிதாவின் கணவர் முகேஷ் கொச்சி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது 2 மகன்களும் சரிதா வசம் உள்ளனர். மகன்களை மாதத் துக்கு ஒரு முறை பார்க்கவும், சந்தித்து பேசவும், அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/ice/", "date_download": "2020-08-07T04:11:56Z", "digest": "sha1:DJUUABMVADEUB6G6N546YTS7VLVBHTEJ", "length": 54045, "nlines": 328, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ice « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநகர வனம் நன்மை தரும் வனப்பு\nஇயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.\nஇதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.\nமனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.\nகாடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.\nஉலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழிற்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.\nதற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறத��. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.\nநகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.\nநகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.\nஇம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.\n“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.\nநிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.\nநீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nசெழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nநாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.\nஎனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.\n(இன்று உலக காடுகள் தினம்).\nகுடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிற���ு, ஐ.நா மன்றம் எச்சரிக்கை\nஉலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.\nஉலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nசீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.\n2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.\nஇந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.\nதுருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்\nஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.\n1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.\n2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்புடையது.\n1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.\nதுருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்ற�� அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.\nதற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.\nமேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.\nதுருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.\nதரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.\n1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.\nஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.\nஉலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ரி’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:\nதரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் ��ுறை பயன்படுத்தப்படுகிறது.\nகதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.\nதுருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதுருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.\nதுருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.\nமேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.\nமேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.\nஇதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் பனிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொட���்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.\nவரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.\nஉலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.\n(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).\nதிண்டிவனம் பஸ் நிலையத்தை ஏரியில் அமைப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் காரசாரமான அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த விஷயத்தில் அரசியலை ஒதுக்கிவிட்டு தமிழக ஏரிகளின் இன்றைய நிலைமை, அதன் முந்தைய பயன், ஏரிகளை அரசும் மக்களும் புறக்கணித்ததால் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஆகியவற்றை ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.\nதமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் நிரம்பியவுடன் மதகுகள் திறக்கப்பட்டு அடுத்த ஏரிக்குத் தண்ணீர் செல்லும்படியான அமைப்புகள் கொண்டவை. இந்தத் தொடர்ச்சி குறைந்தபட்சம் 15 ஏரிகள் வரையிலும்கூட இருக்கும்.\nஒவ்வொரு ஏரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெக்டேர் விவசாய நிலத்துக்குத் தண்ணீர் தரவல்லவை. இவற்றைப் பராமரிக்கும் பணி பயனாளிகளான மக்களிடம் அல்லது பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஏரிகள் ஆண்டுதோறும் நிரம்புபவை அல்ல. 5 ஆண்டுகளில் சராசரியாக 3 முறை மட்டுமே நிரம்பின. இதையெல்லாம் மனத்தில் வைத்து, அந்த ஏரிக்குரிய விவசாயிகள் பயிர்களை வகைப்படுத்திக் கொண்டார்கள். நீரைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nஆறு, வாய்க்கால் பாசனத்தின் மூலம் 881 ஆயிரம் ஹெக்டேர் (36 சதவீதம்)\nஏரிப் பாசனத்தில் 936 ஆயிரம் ஹெக்டேர் (38 சதவீதம்)\nகிணற்றுப் பாசனத்தில் 597 ஆயிரம் ஹெக்டேர் (24 சதவீதம்)\nமற்ற பாசனங்களில் 46 ஆயிரம் ஹெக்டேர் (2 சதவீதம்) என\nமொத்தம் 2462 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்றது.\nபுள்ளியியல்துறை தகவலின்படி ஏறக்குறைய அதே பரப்பளவில்தான் 2003-ம் ஆண்டிலும் விவசாயம் நடைபெற்றுள்ளது. ஆனால்,\n38 சதவீதமா�� இருந்த ஏரிப் பாசனம் 18 சதவீதமாகவும்\nஆறு, வாய்க்கால் பாசனம் 26 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.\n24 சதவீதமாக இருந்த கிணற்றுப் பாசனம் 54 சதவீதமாக உயர்ந்துவிட்டது.\nஅதாவது ஆறு, வாய்க்கால் பாசனத்தில் குறைந்த 10 சதவீதமும் ஏரிப் பாசனத்தில் குறைந்த 20 சதவீதமும் சேர்ந்து 30 சதவீதம் விளைநிலங்கள் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளன.\nதமிழக விவசாயத்தில் 30 சதவீதம் கிணற்றுப் பாசனத்துக்கு மாறியுள்ளதால், பம்புசெட் மூலம் நீர் இறைக்கும் இலவச மின்சாரத்தின் அளவு உயர்ந்து மானியத்தின் அளவும் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.\nதமிழக அரசு- இதில் கட்சிப் பாகுபாடே வேண்டாம்- ஏரிகளைப் பாதுகாத்திருந்தால் 20 சதவீதம் விளைநிலங்களைக் கிணற்றுப் பாசனத்துக்கு மாறாமல் தடுத்திருக்க முடியும்.\n1980 முதல் 2005 வரை பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழகத்தில் 2136 ஏரிகள் ரூ.473 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் உலக வங்கியும் நபார்டும் மட்டுமே ரூ. 150 கோடி வரை செலவிட்டுள்ளன. மாநில அரசு 290 ஏரிகளுக்காக ரூ.62 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரமே, அரசு ஏரிகளைக் காப்பதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு ஒரு சான்று.\nஏரிகள் என்பவை பாசன நீருக்காக மட்டுமல்ல. மண் இழப்பைத் தடுத்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பயன்பாடுகளும் ஏரிகளால் உள்ளன.\nஇன்று சேலத்தில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் ஒரு ஏரிதான். அதன் பெயரே- பஞ்சம்தாங்கி ஏரி. எத்தகைய கடுமையான பஞ்சம் வந்தபோதும் வற்றாத ஏரி என்ற பொருளில் அவ்வாறு அழைத்து வந்தனர். ஆனால் அதற்கான நீர்வரத்துப் பாதைகளை அடைத்துவிட்டு, பல காலமாக நிரம்பாமல் வீணாகக் கிடக்கிறது என்று பொதுப்பணித்துறையின் சான்று பெற்று, பஸ் நிலையமாக மாறிவிட்டது.\nஇப்படியாகத்தான் எல்லா ஏரிகளையும் இழந்தோம், இழந்து வருகிறோம். இன்றைய தேவை “ஏரி காக்கும் அரசு’\nமழைக் காலத்தில் சென்னை நகர் மிதந்ததைக் கண்ட பின்னும் ஏரிகள் மீது அக்கறை செலுத்தாமல் இருக்கலாமா\nநன்னீர் பற்றாக்குறையால் திணறும் ஆசியா\nதிபெத் பீடபூமியில் ஏராளமான பனி குவிந்து கிடக்கிறது. அது உருகிப் பத்து பெரிய ஜீவநதிகளாகப் பாய்கிறது. திபெத்தின் சராசரி வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஅதன் காரணமாக அதிக அளவில் பனி உருகி அந்த ஆ��ுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். கொஞ்ச காலத்துக்குப் பிறகு எல்லாப் பனியும் உருகித் தீர்ந்து அந்த ஜீவநதிகள் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடும் நதிகளாகிவிடக் கூடும். அதன்பின் மழை பொய்த்தால் வறட்சிதான்.\nகாடு அழிப்பு, கால்நடைகள் அளவுக்கு மீறி மேய்தல், தவறான நதிநீர் மேலாண்மை, தவறான நீர்ப்பாசன உத்திகள், நீர் மாசு போன்ற காரணங்களால் ஆசியாக் கண்டம் நன்னீர்ப் பற்றாக்குறையால் திணறுகிறது. அளவுக்கு மீறி நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுச் சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவும் சீனாவும் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன. அவற்றில் நீர் வரத்து குறைந்தால் இரு நாடுகளுக்குமிடையில் தண்ணீர்ப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவை நதிகளின் போக்கை மாற்றியமைக்க முனைந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் சண்டைக்கு வரும்.\nஇப்போதே சீனா சட்லஜ் நதி உற்பத்தியாகும் இடத்துக்கருகில் ஓர் அணையைக் கட்டியிருக்கிறது. அத்துடன் பிரம்மபுத்ரா நதியிலிருந்து வடக்கேயுள்ள மஞ்சள் நதிக்கு நீரை எடுத்துச் செல்லவும் திட்டமிடுகிறது. சீனாவின் நீர்த்தேவை முழுவதையும் திபெத்திலிருந்து நிறைவு செய்து கொள்ள அது முனையும்போது, இந்தியாவுடன் மோதல் ஏற்படுவது உறுதி.\nஆசிய நாடுகள் எல்லாவற்றிலுமே இதேபோன்ற எல்லைப் பிரச்சினைகளும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளும் எழும். நாடுகளுக்கிடையில் போர்கள் கூட மூளலாம்.\nதிபெத்தில் சீனா ஏராளமான கனிமச் சுரங்கங்களைத் தோண்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள பனிமலைகள் மறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்பட்டால் திபெத்தின் சுற்றுச்சூழலே முற்றிலுமாக வீணாகிப் போகும்.\nஇந்தியாவின் கங்கை – காவிரி இணைப்புக் கனவும் ஈடேறாது. உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் சராசரி மழையளவு பன்மடங்கு அதிகமாகும் என்று சொல்லப்படுவது ஓர் ஆறுதலான செய்தி. அதை வீணாகாமல் சேகரித்து வைக்க பெரிய ஏரிகளையும் அணைகளையும் உடனடியாக உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.\nஉலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து உள்நாட்டுக்குள் பரவுவது, பெருமழையால் ஏற்படும் வெள்ளங்கள், கோட��களில் கடும் வறட்சி போன்ற பேரிடர்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை எளிய மக்கள் உள்நாட்டில் பத்திரமான இடங்களுக்குக் குடிபெயர்வார்கள். அது பல சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இப்போதே வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகச் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்தியாவில் குடியேறியிருக்கிறார்கள். கடல் மட்டம் உயர்ந்தால் வங்கதேசம் முழுவதுமே மூழ்கிப் போகலாம். அதேபோல மாலத்தீவுகளும் மூழ்கி விடும்.\nநெய்தல் நிலப்பகுதி வேலைவாய்ப்புகளும், உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். டெல்டா பகுதிகளிலும், தாழ்வான நிலப்பகுதிகளிலும் நடைபெற்று வந்த விவசாயம் அழியும் ஆபத்தும் உண்டு. அதன் காரணமாக வேலையிழக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கிப் படையெடுப்பார்கள். அவர்கள் வழக்கம்போல ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் குடியேறுவார்கள். குளிர்காலங்களில் குளிர் குறைவாவது நோய்க்கிருமிகளைப் பரப்பும். கொசு போன்ற பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கும் உதவும். மேலும் கதகதப்பான வானிலையை உண்டாக்கும். நோய்கள் பெருகி அரசின் சுகாதாரப் பராமரிப்புச் சுமையை அதிகமாக்கும். தொழிலாளர்களும் பணியாளர்களும் நோய்வாய்ப்பட்டு சேவைத் துறைகளும் உற்பத்தித் துறைகளும் முடங்கும்.\nஉலகளாவிய வெப்பநிலை 6 செல்சியல் டிகிரி வரை உயர முடியும் எனப் பயமுறுத்துகிறார்கள். பசுங்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவைதான் உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்குக் காரணம். அந்த வாயுக்களை வளிமண்டலத்தில் பரப்புவதை நிறுத்திவிட்டால் கூட, இன்று வரை வளிமண்டலத்தில் கலக்கப்பட்டிருக்கிற கரிம வாயுக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வளிமண்டல வெப்பநிலையைத் தொடர்ந்து உயர வைத்துக் கொண்டேயிருக்கும்.\n2099-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலையில் 1.1 செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கவே முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t49422p75-topic", "date_download": "2020-08-07T03:48:16Z", "digest": "sha1:6LYIAJMWCVBQBMGC2TUQX5LWZ5K3F7AO", "length": 14487, "nlines": 130, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஞாபகம் வருதே\" \"ஞாபகம் வருதே.. - Page 4", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதி���ுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nஞாபகம் வருதே\" \"ஞாபகம் வருதே..\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nஞாபகம் வருதே\" \"ஞாபகம் வருதே..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: ஞாபகம் வருதே\" \"ஞாபகம் வருதே..\nநம்மூரில் கிடைக்கும் தும்பு மிட்டாய்,,, நாவில் பட்டதும் அப்படியே கரைந்தே போயிரும். இப்ப இங்கேயும் அதே போல் கிடைக்குது. ஆனால் சுவையில் மாற்றம் இருப்பதால் நாவுக்கு பிடிப்பதே இல்லப்பா ஈர்க்கில் குச்ச���யில் அந்த தகர டின்னுக்குள் இருந்து சுத்தி சுத்தி தருவார். அப்பல்லாம் சுத்தம் சுகாதாரம் எல்லாம் நமக்கு தெரியாது, பசியும் ருசியும் தான் தெரியும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஞாபகம் வருதே\" \"ஞாபகம் வருதே..\nRe: ஞாபகம் வருதே\" \"ஞாபகம் வருதே..\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/tag/duglak-darbar-gallery/", "date_download": "2020-08-07T04:04:31Z", "digest": "sha1:NVJBDJIHLCW4HK3I4XMFFUBOUVPN7I7N", "length": 5161, "nlines": 117, "source_domain": "gtamilnews.com", "title": "Duglak Darbar gallery Archives - G Tamil News", "raw_content": "\nதுக்ளக் தர்பார் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் கேலரி\nசுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கமல் ஷங்கர் லைகா நிதி உதவி\nஉலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் – தொல் திருமாவளவன்\nசந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\nபார்வதி நாயர் பளிச் புகைப்படங்களின் கேலரி\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nசிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்\nநிவேதிதா சதிஷ் நெஞ்சை அள்ளும் புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%C2%AD%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-08-07T03:40:45Z", "digest": "sha1:NZ5WYABT2INNGFKGC3HUJYSUNFP2MPT4", "length": 42502, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கூட்டமைப்பின் தெரிவு என்ன?? - என்.கண்ணன் (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற கேள்வி இப்போது மேலெழுந்திருக்கிறது. ஏனென்றால், இந்த தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.\nபிரதான வேட்பாளர்களுக்கு இடையே சிங்கள பௌத்த வாக்குகள் கிட்டத்தட்ட சரிசமமாகவே பிரியும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு சூழலில், சிறுபான்மையினரான தமிழர்கள், மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக மாறும் வாய்ப்புக்கள் உள்ளன.\nஇத்தகைய கட்டத்தில், தமிழர் தரப்பில் மலையகத் தமிழர்களின் வாக்குகளைப் பெருமளவில் கொண்டுள்ள இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள், அரசதரப்புக்கு ஆதரவளித்துள்ளன.\nஇந்தநிலையில், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எடுக்கப் போகும் முடிவு குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், விடுதலைப் புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுத்த புறக்கணிப்பு முடிவு தான், அந்தத் தேர்தலின் தலைவிதியை மட்டுமன்றி, பலருடைய தலைவிதிகளையும் மாற்றியமைத்தது.\nஅந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்திருக்காத நிலை ஒன்று ஏற்பட்டிருந்தால், நிச்சயம் அப்போது ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்திருப்பார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு தரப்புக்கு ஆதரவளிக்காமலும், தேர்தல் முடிவைத் தீர்மானிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது.\nஅதாவது வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யார�� ஆதரிக்கப் போகிறது என்பது குறித்து ஆராய்வதற்கு முன்பாக, அதன் முன்னுள்ள தெரிவுகள் குறித்து பார்க்க வேண்டும்.\n1.முதலாவது, அரசதரப்பு வேட்பாளரான மஹிந்த ராஜபக் ஷவை அல்லது எதிரணி வேட்பாளரை ஆதரிக்கலாம்.\n2. இரண்டாவது, தனித்து தேர்தலில் போட்டியிடுவது.\n3. மூன்றாவது, தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்மக்களைக் கோருவது.\n4. நான்காவது, எதுவுமே பேசாமல் – மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு கூறிவிட்டு, அமைதியாக இருந்து விடுவது. இந்த நான்கு தெரிவுகளையும் விட வேறு எதுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. எனவே இந்த நான்கு வட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து கொண்டு அதற்குள் தான் நின்றாக வேண்டும்.\nஇந்த நான்கு வாய்ப்புக்களில், இரண்டு வாய்ப்புக்கள் மிகவும் அரிதானவை. தனித்து ஒரு வேட்பாளரை நிறுத்தும் திட்டமும், வாக்களிப்பைப் புறக்கணிக்குமாறு கோருவதுமே அவையாகும்.\nஇந்த இரண்டும் இப்போதைய சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ் மக்களுக்கோ பயனளிக்கத் தக்கவையல்ல.\nஏற்கனவே, தனித்து வேட்பாளரை நிறுத்தி, எந்த வேட்பாளருக்கும் 50 சத வீத வாக்குகளைக் கிடைக்காமல் செய்து, இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை இடம்பெற அழுத்தம் கொடுக்கலாம் என்றொரு யோசனை முன்வைக்கப்பட்டது.\nஆனால், அது அவ்வளவாக எடுபடவில்லை. அண்மையில் கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை இனத்துவேஷ அடிப்படையில் தமிழ்மக்கள் அணுகக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதாவது, சிங்கள வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று ஒதுங்கி நிற்கக் கூடாது என்பதே அதன் பொருள்.\nசிங்கள வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அதன் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.\nதமது தரப்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் எண்ணங் கொண்டிருந் தால், நிச்சயமாக இரா.சம்பந்தன் அவ்வாறு கூறியிருக்கமாட்டார்.\nஅதுபோலவே, தேர்தலைப் புறக்கணிக்கும் கோரிக்கையை விடுப்பதும் இப்போதைய நிலையில் பயனற்றது.\n2005 ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணிக்க எடுக்கப்பட்ட முடிவு, விடுதலைப் புலிகளைச் சார்ந்து எடுக்கப்பட்டது.\nவிடுதலைப் புலிகள் அப்போது, அந்த முடிவின் ஊடாக, இராணுவ ரீதியான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அது எதிர்மாறான விளைவையே பெற்றுக் கொடுத்ததுடன், புலிகளின் அழிவுக்கும் காரணமாகியது.\nஇப்போதைய சூழலில், தேர்தல் புறக்கணிப்பு முடிவின் ஊடாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்று அனுகூலங்கள் எதையும் அடைவது சாத்தியமற்றது.\nஎனவே, ஏதாவதொரு வேட்பாளருக்கு ஆதரவை வெளிப்படுத்துவது அல்லது மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு, அமைதியாக இருந்து விடுவது இந்த இரண்டு வாய்ப்புக்களில் ஒன்றைத் தான் தெரிவு செய்ய வேண்டிய நிலை கூட்டமைப்புக்கு உள்ளது.\nஇந்தத் தேர்தலில், தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கு, பிரதான வேட்பாளர்கள் இருவருமே முயற்சிகளை மேற்கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.\nஏற்கனவே அரசதரப்பில் இருந்தும், கூட்டமைப்பை நோக்கி கரங்கள் நீட்டப்பட்டுள்ளன. எதிர்த்தரப்பில் இருந்தும் நேசக்கரம் நீட்டப்படுகிறது.\nதேர்தல் காலத்தில் இதெல்லாம் சாதாரணமான விடயங்கள் தான்.\nஇரண்டு முக்கிய தரப்புகளும், தம்மை ஆதரிக்குமாறு கோரியுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கும் பிடி கொடுக்காமல் நழுவி வருகிறது.\nஅதற்குக் காரணம், இந்த தேர்தலின் முக்கியத்துவத்தையும், இதனை வைத்து பேரம் பேசுவதற்கு உள்ள வாய்ப்புகளையும் கூட்டமைப்பு தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பது தான்.\nவடக்கு மாகாணசபைத் தேர்தலிலும், கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்தரை இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.\nஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் அந்தளவுக்கு வாக்களிப்பை எதிர்பார்க்க முடியாவிடினும், ஆகக் குறைந்தது 4 இலட்சம் வாக்குகளையாவது, தீர்மானிக்கும் சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதை எவ\nஇந்த நான்கு இலட்சம் வாக்குகளை தமது பக்கம் சாய்ப்பதற்கு இருதரப்புகளுமே முயற்சிக்கும்.\nஅந்தச் சந்தர்ப்பத்தை தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளது கூட்டமைப்பு.\nஎல்லாச் சந்தர்ப்பங்களிலும், தமிழர்களை காலடிக்குள் கிடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சிங்களத் தலைமைகள், தேர்தல் காலத்தில் மட்டும். அவர்களைத் தோளில் தூக்கி வைக்க முற்படும்.\nஅத்தகையதொரு சந்தர்ப்பமே அமையவுள்ளதால், பேரம் பேச எத்தனிக்கிறது கூட்டமைப்பு.\nஇன்றைய சூழலில் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேறு வலுவான பிடிமானங்கள் ஏதும் இல்லாத நிலையில், கிடைக்கின்ற வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாதுரியமானது.\nஎனவே, இந்தச் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பு சில நிபந்தனைகளை முன்வைத்து, பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன.\nநாம் இரண்டு தரப்புடனும் பேசுவோம், கடந்த காலங்களில் ஏமாற்றி விட்டார்கள் என்பதற்காக, அரசதரப்பின் வேண்டுகோளை நிராகரிக்கமாட்டோம்.\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்ற எவர் தயாராக இருக்கிறார்களோ அவரை ஆதரிப்பது குறித்து கூட்டமைப்பு முடிவு செய்யும் என்று இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nநிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடு, கடந்த காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறியது, பொதுவாகவே, தமிழ்மக்கள் மத்தியில் நிலவும் அரச எதிர்ப்பு அலை என்பன, அரசதரப்பு வேட்பாளரை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வளவாக நகர்வதற்கு வாய்ப்புகள் இல்லை.\nஆனாலும், கூட்டமைப்பு முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு அரசதரப்பு இணங்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு ஆதரவளிப்பது குறித்துப் பரிசீலிக்கத் தயார் என்பதையே இரா.சம்பந்தனின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசதரப்பு வேட்பாளரை ஆதரிக்கும் ஒரு முடிவை எடுக்கத் துணிந்தால், அது இரண்டு விதங்களில் எதிரணி வேட்பாளருக்கே சாதகமாக அமையும்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்த போதிலும், தமிழ்மக்களின் பெருவாரியான வாக்குகளை அவரால் பெறமுடியாது போனது.\nஅதுபோலவே, கூட்டமைப்புடன் சேர்ந்து நின்றதால், சிங்களத் தேசியவாத வாக்குகளையும் அவரால் பெறமுடியாதிருந்தது.\nஅதாவது இரண்டு பக்க நட்டம் ஏற்பட்டது.\nஅதுபோன்ற நிலை, இப்போது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் அரசதரப்பு வேட்பாளருக்கும் ஏற்படலாம்.\nஅதுவும், சிங்கள மக்களின் ஆதரவை அரசாங்கம் இழந்து வருகின்றதொரு சூழலில், இப்படியான சிக்கலானதொரு நிலைக்குள் செல்வதற்கு அரசதரப்பு தயாராக இருக்காது.\nகூட்டமைப்பின் ஆதரவை அரசதரப்பு பெற்றுக் கொள்வதானாலும் கூட அதனை வெளிப்படையாகப் பெறுமா என்பதும் சந்தேகம் தான்.\nஅதேவேளை, எதிரணியைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதால், இந்தளவுக்குச் சிக்கலான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.\nஏனென்றால், தமிழர் தரப்பிடம் அரசஎதிர்ப்பு அலை ஒன்று உள்ள போது, எதிரணி வேட்பாளரைக் கூட்டமைப்பு ஆதரிக்க முனைந்தால், அதற்குச் சாதகமாகவே தமிழ்மக்களின் வாக்குகள் கிடைக்கும்.\nஅதேவேளை முன்னைய நிலையைப் போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான இனவாதப் பிரசாரங்களும் அவ்வளவாக சிங்கள மக்களிடம் எடுபட வாய்ப்பில்லை.\nஎனவே எதிரணி வேட்பாளரைக் கூட்டமைப்பு ஆதரிப்பது ஒன்றும் சிக்கலான காரியமில்லை.\nஅது எதிரணி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பையே அதிகரிக்கச் செய்யும்.\nஅதற்கு, எதிரணியின் வேட்பாளர் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு,கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கல், சம்பூர், வலி.வடக்கில் மீளக்குடியமர்வு, இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு – இந்த விடயங்களே அதன் பிரதானமான கோரிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nஇவற்றை நிறைவேற்றத் தயாராக இருந்தால், எந்த வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்துப் பேசத் தயார் என்கிறது கூட்டமைப்பு.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயங்களில் சற்றுக் கடும் போக்கையே வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனென்றால், தமக்குக் கிடைத்துள்ள பேரம் பேசும் பலத்தை சரியாகப் பயன்படுத்திக் ��ொள்ளவே கூட்டமைப்பு மட்டுமன்றி எந்தவொரு அரசியல் கட்சியும் விரும்பும்.\nஆனால், கூட்டமைப்பு முன் வைக்கும் படைவிலக்கம் உள்ளிட்ட சிக்கலான கோரிக்கைகள் குறித்து எந்தவொரு பிரதான வேட்பாளருமே, அவ்வளவு இலகுவாக வாக்குறுதி அளிக்கமாட்டார்கள்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க எடுத்த முடிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த்து.\nஅதற்கு கூட்டமைப்பும் சரியான விளக்கத்தைக் கொடுத்திருக்கவில்லை.\nஅண்மையில், மட்டக்களப்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், சரத் பொன்சேகா எழுத்து மூலம் அளித்த உடன்பாடு ஒன்றுக்கு அமையவே அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.\nஆனால் சரத் பொன்செகா அதனை மறுக்கிறார். அவ்வாறு ஒரு ஆவணம் இருந்தால் அதனைப் பகிரங்கப்படுத்துமாறும் சவால் விடுத்தார்.\nஅதற்கு கூட்டமைப்பின் தரப்பில் எவரும் பதில் பேசவில்லை.\nசரத் பொன்சேகாவும், கூட்டமைப்பும் ஒரு ஆவணத்தில் ஒப்பமிட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஅதனை வெளிப்படுத்துவது சரத் போன்சேகாவின் அரசியல் எதிர்காலத்தையே பாதிக்கும்.\nஇதனால் கூட்டமைப்பு சற்று நாகரீகமாக ஒதுங்கியிருக்கலாம்.\nஇதுபோலத் தான், இப்போதும், எதிரணி வேட்பாளர் கூட படைவிலக்கம் உள்ளிட்ட கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இணங்கி வாக்குறுதிகளை எழுத்து மூலம் வழங்க முனையமாட்டார்.\nஇணங்கினாலும் கூட அதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் துணியமாட்டார்.\nஇது ஒரு சிக்கலான நிலையும் கூட.\nஅதாவது பேரம் பேசும் வாய்ப்பு இருந்தாலும், அது ஏற்படுத்தக் கூடிய எதிர்விளைவுகளையும் கணிக்க வேண்டிய – கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடியும் கூட்டமைப்புக்கு உள்ளது.\nஇருதரப்புமே கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு இணங்க தயாராக இல்லாது போனால், அடுத்த என்ன முடிவெடுக்கலாம்\nஅதற்கும் இருக்கிறது ஒரு வாய்ப்பு.\nமனச்சாட்சிப்படி வாக்களிக்கும் ஒரு கோரும் முடிவும் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியிருந்தார்.\nஅத்தகையதொரு நிலையில், தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களிப்பில் ஈடுபாடு காட்டம���ட்டார்கள்.\nஆனால், இந்த முடிவு, தமிழர்களை தேசிய அரசியலில் இருந்து மேலும் அந்நியப்படுத்தவே உதவும்.\nஇத்தகைய பல தெரவுகள், வாய்ப்புகள் உள்ள ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை நாடு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.\nஉலகெங்கிலும் உள்ள சில வினோதமான உடலுறவு சார்ந்த சடங்குகள்\nயாழ் பல்கலைக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவிகளின் பாலியல் லீலைகள்(அதிர்ச்சிப் புகைப்படங்கள்) 0\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு தேரர் உட்பட 30 இற்கும் மேற்பட்ட மிருகங்கள் செய்த கொடூரம்\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/203010?ref=archive-feed", "date_download": "2020-08-07T03:41:11Z", "digest": "sha1:N56HWDTA7L4MXA5WTYZBXY57HPOHX63Y", "length": 7708, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த 10 அடி நீள மலைப்பாம்பு: 2 மில்லியன் பே���் பார்வையிட்ட வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த 10 அடி நீள மலைப்பாம்பு: 2 மில்லியன் பேர் பார்வையிட்ட வீடியோ\nபிரேஸில் நெடுஞ்சாலை ஒன்றில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இரைதேடி புறப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n10 அடி நீளமும் 66 பவுண்டுகள் எடையும் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே பயணித்ததால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.\nவெளியாகியுள்ள வீடியோவில் அந்த மலைப்பாம்பு சாலையின் ஒரு பக்கம் இருந்து புறப்பட்டு, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரையும் தாண்டி ஏறி மறுபக்கம் செல்வதையும், ஒரு கட்டத்தில் கார் ஒன்று பாம்பைக் கண்டு ரிவர்ஸில் செல்வதையும் காணலாம்.\nஅந்த வீடியோவை இணையத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சாலையைக் கடக்கும் அந்த பாம்பை பலர் வீடியோ எடுத்ததோடு, சிலர் அந்த பாம்புடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.\nஉள்ளூர் உயிரியலாளர் ஒருவர், அந்த மலைப்பாம்பு இரை தேடி, சாலையின் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் பயணித்ததாக தெரிவிக்கிறார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/srilanka/03/202562?_reff=fb", "date_download": "2020-08-07T04:31:08Z", "digest": "sha1:VBMJABSP5XEEFHSPEQDTPZGMIBU5ZTIA", "length": 10249, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: களத்தில் இறங்கும் இன்டர்போல் குழு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோ���்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: களத்தில் இறங்கும் இன்டர்போல் குழு\nஇலங்கையில் அடுத்தடுத்து நடந்துள்ள குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவும் விதமாக, சர்வதேச பொலிஸ் குழு ஒன்றினை அனுப்பியுள்ளதாக இன்டர்போல் குழு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nஞாயிற்றுக்கிழமையன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளால் இலங்கை நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அதேசமயம் பொதுமக்களும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.\nஇந்த தாக்குதலில் சிக்கி 290 பேர் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர். மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதாக்குதல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் என்னிக்கு 38 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் இன்டர்போல் ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சர்வதேச பொலிஸின் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டோக், தாக்குதலுடனான சர்வதேச தொடர்புகள் குறித்து கண்டறிவதற்காக, தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அமைப்பு தொடர்பான ஆவணங்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்க குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய சர்வதேச பொலிஸ்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதேவையேற்படின் டிஜிட்டல் இரசாயன பகுப்பாய்வு, உயிரியல் மற்றும் புகைப்படங்கள், காணொளி ஆய்வாளர்களையும் அனுப்பிவைக்க தயாராக இருக்கிறது.\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான எவ்வகையான விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக சர்வதேச பொலிஸின் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டோக் தெரிவித்துள்ளார்.\nமேலும், உலகில் இடம்பெறும் எந்த பயங்கரவாதத் தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கும் பொறுப்பு சர்வதேச சட்ட அமுலாக்கல் பிரிவுக்கு உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்\nமேலும் இலங்கை ச��ய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/2020/05/03/", "date_download": "2020-08-07T04:07:19Z", "digest": "sha1:O5SDXAZ2PMOHRSOH46CIAFFLSH6KSZJZ", "length": 11569, "nlines": 208, "source_domain": "news.tamilmurasam.com", "title": "3. May 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமாவீரர் லெப். கேணல் சிறி அவர்களின் தாயார் யாழில் சாவடைந்தார்\nகடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்களின் இறுதிநேர உரையாடல்\n12.05.2009 சிறீலங்காவால் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்\n10.05.2009 மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்\nஇல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் மே 11க்கு பின்னரும் வேலைக்குச் செல்பவர்களிற்கு அத்தாட்சிப் பத்திரம் தவறினால் அபராதம் \nபிரான்சில் 135 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் பலி\nமுல்லைத்தீவில் இரு நாட்களாக தேடப்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி என்ன\nபிரான்சில் மேலும் ஒரு ஆபத்து, 57 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nவீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும்\nமகிந்தவுடனான கூட்டத்தை ஐ.தே.க.வும் புறக்கணித்தது\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 679 views\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 512 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 462 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 421 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 352 views\nயாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமட்டக்களப்பு மாவட��டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமொனராகலை மாவட்டத்தையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன\nயாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T03:45:21Z", "digest": "sha1:R4A4UZAW6Y4U5HREDKCRAF7KBR2I4VMI", "length": 11373, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்காகு தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவுகளின் அமைவிடம் (சிவப்பு சதுரத்தினுள்).\n5 + 3 பாறைகள்\nயோட்சுரி-ஜிமா / டயாயு டாவ்\nதயிஷோ-ஜிமா / சிவீ யூ\nகூபா-ஜிமா / யுவாங்வை யூ\nகீடா-கோஜிமா / பெய் சியாடோ\nமினாமி-கோஜிமா / நான் சியாடோ\nசென்காகு தீவுகள் (尖閣諸島, சென்காகு-ஷோடோ), என்றும் டயாயு தீவுகள் (எளிய சீனம்: 钓鱼岛及其附属岛屿; பின்யின்: Diàoyúdǎo jí qí fùshǔ dǎoyǔ; என்றும் டியாயுதய் தீவுகள் (மரபுவழிச் சீனம்: 釣魚台列嶼; பின்யின்: Diàoyútái liè yǔ) என்று தாய்வானிலும்,[1] அல்லது ஆங்கிலேயர்களால் பின்னக்கிள் தீவுகள் , (Pinnacle Islands) என்றும் அழைக்கப்பட்ட தீவுக் குழுமம் கிழக்குச் சீனக் கடலில் உள்ள ஆட்களற்ற தீவுகளாகும். இவை சீன நிலப்பகுதியின் கிழக்கிலும் தாய்வானின் வடகிழக்கிலும் ஒகினாவா தீவின் மேற்கிலும் ரிக்யு தீவுகளின் தென்மேற்கு முனையின் வடக்கிலும் அமைந்துள்ளன.\n1968ஆம் ஆண்டில் இத்தீவுகளைச் சுற்றியுள்ள கடலுக்கடியில் எண்ணெய் சேமிப்புகள் இருக்கலாம் என்ற ஆய்வறிக்கையின் பின்னர் இத்தீவுகளின் மீதான கவனம் கூடியது.[2] 1971ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து சப்பானிடமிருந்து கைப்பற்றியிருந்த ஐக்கிய அமெரிக்கா இவற்றை மீளவும் சப்பானிடம் வழங்கியபோது இத்தீவுகளின் மீதான சப்பானின் ஆளுமை உரிமையை சீன மக்கள் குடியரசும் சீனக் குடியரசும் எதிர்த்தன. சீனா இந்தத் தீவுகளை தாங்களே 14ஆம் நூற்றாண்டில் கண்டறிந்ததாகவும் உரிமை உடையவர்களாகவும் கோரியது. சப்பான் 1895 முதல் 1945இல் சரண் அடையும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஐக்கிய அமெரிக்கா 1945 முதல் 1972 வரை தனது கட்டில் வைத்திருந்தது.[3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2019/05/second-language-teacher-training.html", "date_download": "2020-08-07T03:30:47Z", "digest": "sha1:AWDVB5NBMROUOOLATHSQR4AGXL4ZBKTW", "length": 3767, "nlines": 59, "source_domain": "www.manavarulagam.net", "title": "இரண்டாம் மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் (Second Language Teacher Training) - தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்", "raw_content": "\nஇரண்டாம் மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் (Second Language Teacher Training) - தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்\nதேசிய வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்தும் முகமாக இரண்டாம் மொழி ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல் - 2019\nஇரண்டாம் மொழியை (தமிழ் / சிங்களம்) கற்பிக்க ஆர்வம் காட்டும் மற்றும் அதற்குரிய தகைமைகளைப் பெற்றிருக்கும் விண்ணப்பதாரிகளிடமிருந்து மேற்படி கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவயதெல்லை: 18 தொடக்கம் 40 வயது வரை\nஇப்பதவி வெற்றிடங்கள் பற்றிய முழு விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை 2019.05.24 திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட / தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.05.31\nஅரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies\nபதவி வெற்றிடங்கள் - சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு (Ministry of Health & Indigenous Medical Services)\nபதவி வெற்றிடம் - மக்கள் வங்கி (People's Bank)\nபதவி வெற்றிடங்க���் - இலங்கை புகையிரத திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2019/09/management-assistant-technical-officer.html", "date_download": "2020-08-07T03:09:30Z", "digest": "sha1:YVACFPHEST6ONFQPTFOPKHACYQQFYY7A", "length": 2726, "nlines": 64, "source_domain": "www.manavarulagam.net", "title": "Management Assistant, Technical Officer - கொழும்பு பல்கலைக்கழகம்", "raw_content": "\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.15\nஅரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies\nபதவி வெற்றிடங்கள் - சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு (Ministry of Health & Indigenous Medical Services)\nபதவி வெற்றிடம் - மக்கள் வங்கி (People's Bank)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை புகையிரத திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/sathiyam-special-story/page/2/", "date_download": "2020-08-07T04:12:20Z", "digest": "sha1:RYVDTHATACDYTFTFJL5JGERV4MQVGVXM", "length": 9113, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam special story Archives - Page 2 of 7 - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n12 Noon Headlines | 06 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீ��்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவெறிச்சோடிய மருத்துவமனை… : சிறப்புச் செய்தி\nகளைகட்டும் பூக்கள் விற்பனை | Valentines Day Flower Sale\nகருகும் நெல்மணிகள் கண்ணீரில் விவசாயிகள்\nசமூக விரோதிகளின் கூடாரமாகும் குடியிருப்புகள்…\nகொரோனா வைரஸ் : 10 நாட்களில் கட்டப்பட்ட சிறப்பு மருத்துவமனை\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nசமையலறையில் கலக்கும் சாக்கடை நீர்\nஇனிக்கும் வெல்லம் இங்கே தயார்..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=36395", "date_download": "2020-08-07T04:14:47Z", "digest": "sha1:YRRRUXX2RICZO3B6OTH3GONC22IG6SPW", "length": 28570, "nlines": 55, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழ் இலக்கியமும் மதவாதிகளும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழ் இலக்கியம் – சங்க காலம்; சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம்; விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்; தற்காலம் – என்று தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக வளர்ந்து வந்திருக்கிறது. பக்தி இயக்க கால இலக்கியம் சமய இலக்கியமெனப் போற்றப்பட்டு, தமிழ்மொழியின் இலக்கிய கட்டமைப்பு அடிக்கற்களுள் ஒரு பெரிய அடித்தளமாக விளங்குகிறது. இக்காலப் பாடல்கள் இந்துக்கடவுளர்களாகிய சிவனையும் திருமாலையும் தனித்தனியாக போற்றிப்பாடப்பட்டவை. இவர்கள் எத்தனை எத்தனை புலவர்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால். இவர்களுள் சமயக்குரவர் நால்வர் என்ற சிவனைப்பாடிய சைவப்புலவர்களும்; ஆழ்வார்கள் எனவழைக்கப்படும் வைணவப்புலவர்கள் பன்னிருவரும் இன்று சமய இலக்கியம் யாத்தவர்கள் எனவறியப்படுகின்றனர்.\nஎல்லா கால இலக்கியநூல்களும் தமிழரின் இலக்கிய பெட்டகங்களாக போற்றப்பட்டு வாசிக்கப்பட்டு வருகின்றன. உலகமெங்கும் வியாபித்துள்ள தமிழர்கள் – மதம், சாதி கடந்து – அனைத்து கால இலக்கியத்தை தம் முன்னோர் விட்டுச்சென்ற விலைமதிக்க முடியா சொத்து, பிறமொழிகளில் இப்படி கிடைக்காதென்றெல்லாம் பெருமைப்பட்டு தமிழின்பத்தை நுகர வழி செய்கிறது.\nபக்தி இலக்கியத்தின் இன்றைய நிலையென்ன 7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வாழ்ந்த ஏராளம் திருமால் வழிபாட்டுப் புலவர்கள் அனைவரும் எழுதியவை எங்கே போயின 7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வாழ்ந்த ஏராளம் திருமால் வழிபாட்டுப் புலவர்கள் அனைவரும் எழுதியவை எங்கே போயின தெரியவில்லை. ஆனால் அவர்களுள் பன்னிருவர் யாத்தவை இன்று கிடைக்கின்றன. காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஒரு வைணவ ஆசிரியர் பன்னிரு புலவர்கள் எழுதியவைகளைத் தொகுத்தார்; இது நடந்தது 10ம் நூற்றாணடு. அதாவது பன்னிரு புலவர்களுள் கடைசிப்புலவர் வாழ்ந்த காலம் 9ம் நூற்றாண்டு. அவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து இப்பாடல்கள் ஒரே தொகுப்பில் வைக்கப்பட்டன. எப்புலவரின் பாடல்கள் முதலில் வைக்கப்படவேண்டுமென்ற வரிசையும் இத்தொகுப்பாளரால் முடிவு செய்யப்பட்டது. இப்பாடலகளை அவர் தொகுக்க ஒரே காரணம் அல்லது முதற்காரணம் பன்னிருவரும் திருமாலையே முழமுதற்கடவுளாகக் கொண்டு வேறெந்த தெயவத்தையும் ஏத்தாமல் பாடியது. பக்தி இயக்க காலத்தில் இப்படி ஒரே கடவுளை (திருமாலை) எடுத்துப் போற்றிப் பாடியவர்கள் இவர்கள் பன்னிருவர்தான் போலும் தெரியவில்லை. ஆனால் அவர்களுள் பன்னிருவர் யாத்தவை இன்று கிடைக்கின்றன. காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஒரு வைணவ ஆசிரியர் பன்னிரு புலவர்கள் எழுதியவைகளைத் தொகுத்தார்; இது நடந்தது 10ம் நூற்றாணடு. அதாவது பன்னிரு புலவர்களுள் கடைசிப்புலவர் வாழ்ந்த காலம் 9ம் நூற்றாண்டு. அவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து இப்பாடல்கள் ஒரே தொகுப்பில் வைக்கப்பட்டன. எப்புலவரின் பாடல்கள் முதலில் வைக்கப்படவேண்டுமென்ற வரிசையும் இத்தொகுப்பாளரால் முடிவு செய்யப்பட்டது. இப்பாடலகளை அவர் தொகுக்க ஒரே காரணம் அல்லது முதற���காரணம் பன்னிருவரும் திருமாலையே முழமுதற்கடவுளாகக் கொண்டு வேறெந்த தெயவத்தையும் ஏத்தாமல் பாடியது. பக்தி இயக்க காலத்தில் இப்படி ஒரே கடவுளை (திருமாலை) எடுத்துப் போற்றிப் பாடியவர்கள் இவர்கள் பன்னிருவர்தான் போலும் அல்லது இவர்கள் மட்டுமே தொகுப்பாளருக்கு கிடைத்திருக்க வேண்டும். அன்று வாழ்ந்த – 7லிருந்து 9ம் நூற்றாண்டுவரை – ஒரு பன்னிருவர் மட்டும்தான் திருமாலையே ஏத்திப்பாடினரா அல்லது இவர்கள் மட்டுமே தொகுப்பாளருக்கு கிடைத்திருக்க வேண்டும். அன்று வாழ்ந்த – 7லிருந்து 9ம் நூற்றாண்டுவரை – ஒரு பன்னிருவர் மட்டும்தான் திருமாலையே ஏத்திப்பாடினரா இருக்கவே முடியாது. திருமால் வணக்கம் தமிழ்மண்ணில் தொன்மையாக இருக்க ஒரு பன்னிருவர் மட்டும்தான் கிடைத்தனரா இருக்கவே முடியாது. திருமால் வணக்கம் தமிழ்மண்ணில் தொன்மையாக இருக்க ஒரு பன்னிருவர் மட்டும்தான் கிடைத்தனரா புரவலர் இல்லாவிட்டால் மாபெரும் புலவனும் மண்ணில் காணாமல் போவான் எனபது ஆங்கிலப்பாவலன் கிரே ”ஒரு கல்லறைத்தோட்டத்தில் பாடிய இரங்கற்பா”’ என்ற கவிதையில் சொல்கிறான். கம்பருக்கும் கூட ஒரு திருவெண்ணைநல்லூர் சடையப்பச் செட்டியார் புரவலராக இருந்ததனால் இன்று நம்மிடையே வாழ்கிறாரன்றோ புரவலர் இல்லாவிட்டால் மாபெரும் புலவனும் மண்ணில் காணாமல் போவான் எனபது ஆங்கிலப்பாவலன் கிரே ”ஒரு கல்லறைத்தோட்டத்தில் பாடிய இரங்கற்பா”’ என்ற கவிதையில் சொல்கிறான். கம்பருக்கும் கூட ஒரு திருவெண்ணைநல்லூர் சடையப்பச் செட்டியார் புரவலராக இருந்ததனால் இன்று நம்மிடையே வாழ்கிறாரன்றோ இப்பன்னிருவருக்காவது ஒருவர் கிடைத்தாரே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாம்.\nபின்காலத்தில் இராமானுஜர். வந்தார்.. அவர் இந்துமதத்தில் விசிஷ்டாத்வைதம் என்னும் ஒரு தத்துவத்தை உருவாக்கினார். தன் தத்துவம் முன்சென்ற தொகுப்பாளரின் பாடல்களில் ஒலிக்கக்கண்டார். திருமால் பக்தியில் ஆழங்கால் பட்டு தம்மை மறந்த நிலையில் பாடல்கள் எழுதினார்கள் எனவே ஆழ்வார்கள் என்ற பேர். இவர்கள் பாடல்கள் அனைத்தையுமே தம் புதிய மதத்தின் வழிபாட்டில் கட்டாயமாக்க, இப்பாடல்கள் வெளித்தெரிந்தன. பின்னர் இராமானுஜர் செயல்கள்; வகுத்த கோயில் வழிபாட்டு முறைகள்; தன் சீடர்கள் சிலரை வைத்து இப்பாடல்களுக்கு எழுதிய விளக்க��ுரைகள் – எல்லாமே சேர்ந்து வைணவ சம்பிராதாயம் என்ற பெயரில் உள்ளடக்காமானது. மேலும் – நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் நான்கு வேதங்களில் சாரங்களென்றும்; திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள் வேதங்களின் ஆறங்கங்களெனவும், ஏனைய ஆழ்வார்கள் எண்மர் நூல்கள் எட்டு உபாங்கஙகளெனவும் – அல்லது ஒத்த சிறப்புடையவை – என்பது ஆசாரிய சூர்ணிகை. வைணவர்களுக்குச் சொன்னது. விளக்கங்கள் – அல்லது வியாக்யானங்கள் – எழதிய இராமானுஜரின் சீடர்கள் – மற்ற வைணவ ஆசிரியர்கள் – இப்படி வேத சாரங்கள் எனபதை வலுப்படுத்தினார்கள். இராமாயணம், மஹாபாரதத்தோடு இணைத்து விளக்கங்கள் கூறினார்கள். ஆழ்வார்களில் நம்மாழ்வார் தத்துவஞானி என்றேன். எனவே அவரின் திருவாய்மொழி விளக்கத்தைப் பெறுவதில் முதலிடம் பெற்று புகழடைந்தது. வைணவ ஆசாரியர்கள் கொடுத்தவை ”படிகள்” எனவழைக்கப்பட்டன. மேற்சொன்ன வைணவ சம்பிரதாயம், படிகளையே ஏற்றது. ஆனால் அப்படிகள் மிகவும் கடினமான மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டன. மேலும் தனியன்கள் எனவழைக்கப்படும் பாடல்களையும் இப்புலவர்களின் பாடல்களோடு இணைத்தார்கள் வைணவ ஆசிரியர்கள் தாமே எழுதி.. தனியன் என்பது சிறப்புப்பாயிரம். இது வடமொழியிலும் தமிழிலும் யாக்கப்பட்டு இணைக்கப்பட்டது. திருவாய்மொழிக்கும், பெரிய திருமொழிக்கும் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கும் இருமொழிகளிலும் தனியன்கள் சேர்க்கப்பட்டன. உய்யக்கொண்டார் திருப்பாவைக்கும், திருக்குருகை காலப்பன் பேயாழ்வார் திருவந்தாதிக்கும், மணக்கால் நம்பி பெருமாள் திருமொழிக்கும் எழுதினார்கள். இராமானுஜர் வந்த காலத்தில் முழுத்தொகுப்புக்கும் தனியன்கள் எழுதப்பட்டு முடிந்தது. இராமானுஜருக்குப் பின், 14ம் நூற்றாண்டில் ஒரு வைணவ ஆசிரியர் குருபரம்பரா பிரபாவம் என்ற நூலில் இப்பன்னிரு புலவர்களையும் தெய்வநிலைக்கேத்தினார். பெண்பால் புலவரை திருமாலின் துணவி (பூதேவி) அவதாரமாக்கினர்; ஆண்பால் புலவர்களையும் திருமாலின் திருமேனி, மற்றும் திருமால் ஆயுதங்கள், போன்றவைகளிலிருந்து அவதரித்தோர் என்றாக்கினார். இப்புலவர்கள் வாழ்க்கை வரலாறு இவ்வாறாக 500 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்படுகிறது இது வைணவ சம்பிராதயத்தின் அடிக்கல்லாகி திகழ்கிறது. ஆக, சம்பிரதாயத்தை இராமானுஜர் மட்டுமன்று; பிறரும் வலுப்படுத்தினார���கள்\nபாடல்களுக்கு தெயவ நிலை உயர்வு கொடுக்கப்பட்டதால், மெல்ல மெல்ல பன்னிரு தமிழ்ப்புலவர்களும் பெருவாரியான கூட்டத்தினரிடமிருந்து விலக்கப்பட்டு, சிறுவாரியான வைணவக்கூட்டத்தில் சென்றடைந்தார்கள். தமிழரின் பொதுச்சொத்தான இப்பன்னிரு புலவர்களும் ஒரு சிறிய கூட்டத்தின் தனிச்சொத்தாக்கப் பட்டதை. தவறென்று சொல்லவில்லை; விளைவு ஒருவருக்கு இலாபம்; இன்னொருவருக்கு நட்டம் என்பதுதான் காட்டப்படுகிறது. உண்மையென்னவென்றால், தனியன்களுக்கு மட்டுமே இவ்வைணவர்கள் சொந்தக்காரர்கள். ஆழ்வார் பாடல்கள் யாராருக்குச் சொந்தம் அதாவது, இப்பாடலகளை மற்றவர் வாசிக்கலாம். ஆனால் அவை பெரும்பக்தியோடே வாசிக்கப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும். இதை எப்படி எல்லாத்தமிழரும் செய்ய முடியும் அதாவது, இப்பாடலகளை மற்றவர் வாசிக்கலாம். ஆனால் அவை பெரும்பக்தியோடே வாசிக்கப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும். இதை எப்படி எல்லாத்தமிழரும் செய்ய முடியும் அவை தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பாடல்கள் என்றுதானே வாசிக்க முடியும் அவை தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பாடல்கள் என்றுதானே வாசிக்க முடியும் மேலும் அப்பாடல்களில் சொல்லப்பட்டிருப்பது எவையெவை மேலும் அப்பாடல்களில் சொல்லப்பட்டிருப்பது எவையெவை என்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லிவிட முடியாது. அப்படியே சொன்னாலும், அது வைணவருக்கு அதிர்ச்சியைத்தரக்கூடாது. இப்பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன என்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லிவிட முடியாது. அப்படியே சொன்னாலும், அது வைணவருக்கு அதிர்ச்சியைத்தரக்கூடாது. இப்பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன அவைகளின் இறைச்சிகள் யாவை என்பனவெல்லாம் வைணவர்கள் விருப்பப்படிதான் இருக்க வேண்டும். எட்டுகோடி தமிழ்மக்களுக்கா இவர்களுக்கு மட்டும்தானா என்பதுதான் சங்கடமான கேள்வி. தன் தாய்மொழியில் யாக்கப்பட்ட பாடல்களை ஒரு தமிழர் வாசிதது அவர் விருப்பப்படி புரிய அவருக்கு சுதந்திரம் இல்லை. வைணவர்கள் சொல்வதைத்தான் அவர் ஏற்க வேண்டும். இஃது எழுதாக் கட்டளை. ‘’நாங்கள் எழுதிவைத்தவையே இப்புலவர்களின் பாடல்களுக்கு பொழிப்புரை, பதவுரை, விளக்கவுரை எல்லாமே…சிறிது விலகினாலோ எம்மனங்கள் புண்படும்\nஆழ்வார்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் சேரா; அவை எம்மதத்துப் ��ாடல்கள் மட்டுமே என்று அறுதியிட்டுச் சொல்லி உரிமம் வாங்கிக்கொண்டால் எவரும் தலையிடமுடியாது. அப்படியெல்லாம் நடக்கவில்லை.\nநல்லவேளை, கம்பரின் காலம் இராமானுஜருக்குப் பின். எனவே அது வைணவ சம்பிரதாயத்தில் சேர்க்கப்படவில்லை. கம்பராமாயாணம் ஒரு வைணவநூல். கம்பர் ஒரு பழுத்த வைணவர். திருவரங்கத்தில் அல்லவா இந்நூல் அரங்கேறியது எனினும் இது வைணவ சம்பிராதாயத்தில் சேர்க்கப்படவில்லை. அதாவது கட்டாயம் ஆராதனையில் ஓதப்படவேண்டிய அவசியமில்லை. கம்பராமாயாணத்தை கம்பர் முழுமை செய்தாரா எனினும் இது வைணவ சம்பிராதாயத்தில் சேர்க்கப்படவில்லை. அதாவது கட்டாயம் ஆராதனையில் ஓதப்படவேண்டிய அவசியமில்லை. கம்பராமாயாணத்தை கம்பர் முழுமை செய்தாரா இராமனை பிராமணனாக்கினாரா என்றெல்லாம் கம்ப்ராமாயணத்தைப் பற்றி, பின்னர் கம்பரின் வாழ்க்கை பற்றியும் – கம்பரை ஏன் நாட்டைவிட்டு துரத்தினான் சோழன் ஒட்டக்க்கூத்தருக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை ஒட்டக்க்கூத்தருக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை கம்பரின் மகன் சோழ இளவரசியை கவரப்பார்த்தானா கம்பரின் மகன் சோழ இளவரசியை கவரப்பார்த்தானா இல்லை, அம்பிகாபதி என்ற பாத்திரமே புனைவா இல்லை, அம்பிகாபதி என்ற பாத்திரமே புனைவா என பலபல எல்லா வகை கேள்விகளையும் விமர்சகர்களும் பொதுமக்களும் வைக்கலாம். இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. எனவேதான் ஒரு முசுலீம் அறிஞர் (மறைந்த நீதிபதி மு மு இசுமாயில்) கம்பராயாணத்தை ஆராய்ந்து ஒரு நெடுந்தொடரை வாராவாரம் ஆனந்த விகடனின் எழுத முடிந்தது. ”கம்பனின் மறுபக்கம்” என்ற விமர்சனத்தை புலவர் ஆ.பழநியால் வைக்க முடிகிறது.@\nதிருக்குறளை எடுத்தோமானால், அங்கும் இந்நிலை உருவாக வாய்ப்புள்ளது திருக்குறள் ஒரு சனாதன மத நூலே என அடித்துச் சொல்லும் ஆங்கில நூலொன்றை@@ இம்மாதம் ஐந்தாம் தேதி மயிலாப்பூரில் வெளியிட்டார் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் (இளையவர்) ஆசிரியர் தொல்லியல் அறிஞர் நாக சாமி. திருக்குறளுக்கு நிறைய அறிஞர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள் அவரவருக்குப் பிடித்த வண்ணம். பரிமேலழகர் வைணவ மதத்தின் வடிவமாகவே திருக்குறளுக்கு உரையெழுத அதை மறுத்துப்பலரும் எழதியிருக்கிறார்கள். வள்ளுவரின் வாழ்க்கையும் ஆராயப்படுகிறது. அவரென்ன சாதி (மயிலாப்பூரில் பிறந்த தலித்தே; அவ்வையாரின் அண்ணன் – இது மறைமலை அவர்கள் கட்டுரையிலிருந்து) வாசுகி என்ற பெண் உண்மையிலே வாழ்ந்தாரா (மயிலாப்பூரில் பிறந்த தலித்தே; அவ்வையாரின் அண்ணன் – இது மறைமலை அவர்கள் கட்டுரையிலிருந்து) வாசுகி என்ற பெண் உண்மையிலே வாழ்ந்தாரா வாசுகி-வள்ளுவர் தம்பதியை வைத்து உலாவும் கதைகள் உண்மையா வாசுகி-வள்ளுவர் தம்பதியை வைத்து உலாவும் கதைகள் உண்மையா என்றெல்லாம் கேட்கப்படுகிறது ஆனால், திருக்குறள், நாகசாமி சொல்வது போல கங்கைச்சமவெளியில் எழுதப்பட்ட இந்து தர்ம சாஸ்திரங்களின் மறுவடிவமே என்பதை இந்துக்கள் நம்பிவிட்டால், ஆழ்வார் பாடல்களுக்கு நேர்ந்த இறுதிநிலையே இதற்கும்: திருக்குறள் தமிழருக்கு பொதுமறை நீதிநூலாகாது. இந்துக்களைத் தவிர மற்றவர் படிக்கக்கூடாதென்ற சங்கடமான காலம் வரும். நல்ல வேளை: இன்னும் வரவில்லை.\nகம்பரைத் தமிழ் இலக்கியம் தக்கவைத்துக் கொண்டது. திருக்குறள் இன்றும் பொதுமறையாகவே நிற்கிறது. ஆனால், மேற்சொன்ன பன்னிரு புலவர்களின் பாடல்கள் எல்லா தமிழருக்குமில்லை.\nSeries Navigation நெய்தற் பத்துகேள்வி – பதில்\nமருத்துவக் கட்டுரை – கொலஸ்ட்ரால்\nமுன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி\nபடித்தோம் சொல்கின்றோம் கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்”\nவிவிலியம் உணா்த்தும் வாழ்வியல் தன்மைகள்\nதொடுவானம் 205. உரிமைக் குரல்.\nPrevious Topic: மருத்துவக் கட்டுரை – கொலஸ்ட்ரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=779&catid=16&task=info", "date_download": "2020-08-07T04:28:47Z", "digest": "sha1:NEU4ZL4JDWDXMTIME6PIAV6EC3MLFALN", "length": 11602, "nlines": 126, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nகல்விஇ தொழில் அல்லது பயிற்சி பற்றிய தகவல்கள் தேவை. அந்த தகவல்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கு ஆயத்தமாகவூள்ளஇ மற்றும் தொழில்சார் பிரச்சினைகளை தீர்த்ததுக் கொள்ள வேண்டிய எந்தவொரு நபரிற்கும் ��ந்த சேவையூடன் தொடர்பு கொள்ள முடியூம்.\nபாடசாலை மாணவர்கள், பாடசாலையை விட்டு விலகிய இளைஞர் யூவதிகள், பெற்றௌர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட்ட குழுக்கள்.\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை\nதொழில்சார் வழிகாட்டல் பிரிவிற்கு வருவதன் மூலம் அல்லது கடிதமொன்றின் மூலம்\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nதொழில்சார் வழிகாட்டல் நிலையங்களில் இருந்து அல்லது இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்களிலிருந்து அல்லது தலைமை அலுவலகத்தின் தொழில்சார் வழிகாட்டல் பிரிவிலிருந்து.\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nவார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 மணி வரை\nசேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபணிப்பாளர், உதவிப் பணிப்பாளர் மற்றும் தொழில்சார் சழிகாட்டல் அலுவலர்கள்\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nஎமது சேவைகள் பற்றி விளக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் பாடசாலைகள்இ சமூக அமைப்புக்கள் மற்றும் வேறு நிறுவனங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.\nசுயமாக தயாரித்த விண்ணப்பப் படிவமொன்று.\n(பெயர், விலாசம், கல்வித் தகைமைகள் என்பன….)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:30:14\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியின�� பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/2007/01/16/knowledge-commission-suggests-to-teach-english-from-first-standard-to-manmohan-singh/", "date_download": "2020-08-07T04:07:08Z", "digest": "sha1:N35Y4YBB2SAJHUHQTKTE6MBKFNYMZOKU", "length": 23555, "nlines": 282, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Knowledge Commission suggests to teach English from First Standard to Manmohan Singh « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சி��்கவும்.\n1-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்’ பிரதமருக்கு தேசிய கமிஷன் சிபாரிசு\nதேசிய அறிவு கமிஷன் தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேற்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஇந்தியாவில் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க ஆங்கில மொழி அவசியமானதாக இருக்கிறது. எனவே, இந்தியா முழுவதும் 1-ம் வகுப்பில் இருந்து, மாணவர்களுக்கு ஆங்கிலமும், தாய் மொழியும் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nஇவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்து வெளியே வரும் போது, 2 மொழிகளை சரளமாக பேசும் தகுதியை பெற்று விடுகிறார்கள்.\nதற்போது 12-ம் வகுப்பு படித்து வெளியேறும் மாணவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடிவது இல்லை. ஒரு சதவீத மாணவர்களே சரளமாக பேசுகிறார்கள். 1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுத்தால், இது போன்ற நிலையை மாற்றி விடலாம்.\nஇது பற்றி, பிரதமர் மன்மோகன்சிங், மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். சாதாரண மாணவர்களும் ஆங்கிலம் பேசும் தகுதியை பெற வேண்டும். இதற்காக தரமான ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்போது உள்ள 40 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும்.\n1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை இப்போதே தொடங்கினால், இன்னும் 12 ஆண்டுகளில், அனைத்து மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் தகுதியை பெற்று விடுவார்கள்.\nதற்போது 9 மாநிலங்களிலும், 3 ïனியன் பிரதேசங்களிலும், 1-ம் வகுப்பு முதல், மாநில மொழியுடன் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களில்தான் இந்த திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.\nஇவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.\nசமச்சீர் கல்வி முறையைத் தமிழகத்தில் அறிமுகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இம்மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கவுள்ளது.\nஅறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி கூறியிருப்பது நடுத்தர வருவாய் பிரிவினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.\nபாடத்திட்டத்தில் மட்டும் சமச்சீர் கல்விமுறை என்ற�� நின்றுவிடாமல், சமச்சீர் கற்பித்தல் முறை, சமச்சீர் கட்டணமுறை ஆகியவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.\nஏனெனில், தனியார் பள்ளிகள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் பெயரும் புகழும் சம்பாதித்து பெற்றோர் தங்கள் பள்ளியில் இடம் கேட்டு அலைமோதும்படி செய்யவும், அதன்மூலம் அதிக கல்விக் கட்டணத்தை வசூலிக்கவும் எல்லா வகையிலும் முயல்கின்றன; ஆர்வம் காட்டுகின்றன. தங்கள் நிறுவன மாணவர்களில் சிலரேனும் மாவட்ட அளவில், மாநில அளவில் முதன்மை பெறவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய திறமைமிக்க மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள கட்டணங்களை ரத்து செய்து, சலுகைகள் தந்து, கூடுதல் பயிற்சிகளையும் தருகின்றன. இந்த கூடுதல் கவனமும் அக்கறையும்தான் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் வேறுபடுத்தி, மிகப்பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டன.\nஎட்டாம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதுதான். ஆனால், கிராமப்புறப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரிடம், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரின் திறனில் 50 சதவீதமாகிலும் உள்ளதா என்பதை சோதிப்பதும், திறன் குறைந்திருப்பின் தொடர்புடைய பள்ளி ஆசிரியர்களையும் பொறுப்பேற்கச் செய்வதும் அவசியம். இல்லையெனில், சமச்சீர் கல்விமுறையால் அரசு எதிர்பார்க்கும் பலன் ஏற்படாது.\nதமிழ் வழிக் கல்வி அல்லது ஆங்கில வழிக் கல்வி எதுவென்றாலும் ஒரே விதமான பாடத்திட்டம் என்ற நிலையில், கட்டணங்களும் சமச்சீராக இருப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.\nதற்போது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கே ரூ.15 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தப் பள்ளிகள் உயர் வருவாய்ப் பிரிவினர், பணம்படைத்தோர் மட்டுமே அணுகக்கூடியவையாக உள்ளன. வசதிகள் அடிப்படையில் ஓட்டல்களுக்கு “ஸ்டார்’ அந்தஸ்து தருவதைப்போல, (கல்வியும் வியாபாரம் ஆகிவிட்டதால்) கல்வி நிறுவனங்களுக்கும் அவை பெற்றுள்ள வசதிகளுக்கேற்ப “ஸ்டார்’ அந்தஸ்து தந்து, அவர்கள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணங்களையும் அரசே நிர்ணயிக்கலாம்.\nசமச்சீர் கல்வி முறையால் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரேவிதமான பாடத்திட்டம் வகுக்கப்படும்போது, ���வர்களுக்கான புத்தகங்களை வாங்குவதில் பெற்றோருக்கு அதிக சிரமம் இருக்காது. தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள், நிறைய புத்தகங்களை-அவர்கள் குறிப்பிடும் நிறுவன வெளியீடுகளை-வாங்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. புத்தகத்தின் விலையும் அதிகம். ஆனால் அவற்றில் பெரும்பகுதி பாடங்கள் தேவையில்லை என்று விலக்கப்படுகின்றன. இதனால் பெற்றோருக்குத்தான் தேவையற்ற கூடுதல் செலவு.\nசமச்சீர் கல்விமுறை வரும்போது, வியாபார நோக்கமுள்ள கல்வி நிறுவனங்கள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை புகழ்ந்து, அதற்கு மாறி, பெற்றோரை தங்கள்பக்கம் இழுக்கும் அபாயமும் இல்லாமல் இல்லை. ஆகவே, பாடத்திட்டத்தை வகுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:35:16Z", "digest": "sha1:5TERBE42WYF7Z6GKS5B6NELXVDRNRBKT", "length": 31927, "nlines": 193, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி? | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி\nஉலகளவில் இதுவரை 1,274,923 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 260,484 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,476 ஆக உள்ளது.\nதற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 337,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது.\nஇந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,288 ஆக உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.\nகொரோனா வைரஸ் என்றால் என்ன இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.\nகொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி\nஉங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.\nகொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி\nநீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.\nஉங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.\nஉங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.\nகொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன\nஇந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்���டும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.\nஇந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.\nசிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.\nஒருவரின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ள எந்த பகுதிகளில் தெர்மாமீட்டர் வைத்து சோதிக்கலாம்\nகொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன\nகொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.\nதற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா\nகொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.\n56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:\n* 6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு – நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.\n* 14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. – சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை\n* 80% பேருக்கு மிதமான அறிகு���ிகள் – காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.\n* வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.\nதற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.\nகொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.\nஇந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது\nகொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.\nஇரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது எவ்வாறு\nஉலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது.\nPandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய��ள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.\nஎனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும்,\n* உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும்\n* மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும்\nகொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.\nமாஸ்க் அணிவது பயன் தருமா\nகாற்றில் உலவும் பாக்டீரியா அல்லது வைரஸை தடுப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் பெரிய பலனை தராது. அந்த மாஸ்க் அழுத்தமாக இருக்காது என்பதாலும், அதில் காற்று தடுப்பான் இல்லை என்பதாலும், கண்கள் மூடப்படாது என்பதால் அவ்வளவு பலனை தராது. என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் காரிங்டன்\nஉங்களை நீங்களே எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்\nநீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி, பணி மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.\nதேம்பித் தேம்பி அழுதபடி பதவியற்ற அமைச்சர்களின் அழுகைக் காட்சிகளின் வீடியோ தொகுப்பு… – (வீடியோ) 1\nஸ்டார் ஹோட்டலில் மீடியாவை பார்த்து நைசாக எஸ்கேப்பான ஆர்யா, அனுஷ்கா 0\nஉடல் ஆரோக்கியம் தரும் முருங்கை 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்க��் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:15:41Z", "digest": "sha1:KUO3HG2BV7J6PXZ3LQNVI5WJRCEHYCBM", "length": 8710, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அருணாசலக் கவிராயர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அருணாசலக் கவிராயர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅருணாசலக் கவிராயர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகருநாடக இசை (← இணைப்புக்கள் | தொகு)\nபுகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபுகழ்பெற்ற இந்தியர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nமாரிமுத்தாப் பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nமுத்துத் தாண்டவர் (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:இசை மும்மூர்த்திகள் (← இணைப்புக்கள் | தொகு)\nகீர்த்தனை (← இணைப்புக்கள் | தொகு)\nதரு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2009 (← இணைப்புக்கள் | தொகு)\nமோகனம் (← இணைப்புக்கள் | தொகு)\nகால ஓட்ட��்தில் தமிழ் அறிஞர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபூபாளம் (← இணைப்புக்கள் | தொகு)\nநாதநாமக்கிரியா (← இணைப்புக்கள் | தொகு)\nபைரவி (ராகம்) (← இணைப்புக்கள் | தொகு)\n1788 (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழிசை வாணர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 11, 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழிசை ஆதாரங்கள் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபரசு (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழிசை மூவர் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுமார்ப் பிள்ளைத்தமிழ் (← இணைப்புக்கள் | தொகு)\nபழந்தமிழ் இசை (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழிசை மூவர் மணிமண்டபம் (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளைத்தமிழ் நூற்பட்டி (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Parvathisri/தொகுப்பு 3 (← இணைப்புக்கள் | தொகு)\nகசின் ஆனந்தம் (← இணைப்புக்கள் | தொகு)\nபி. ராஜம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பலவாணக் கவிராயர் (← இணைப்புக்கள் | தொகு)\nஅறப்பளீசுர சதகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/அ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் மும்மூர்த்திகள் (← இணைப்புக்கள் | தொகு)\nகொ. சி. நாராயணசாமி (← இணைப்புக்கள் | தொகு)\nவா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2018/06/Sivamahasabai.html", "date_download": "2020-08-07T04:39:45Z", "digest": "sha1:5G4ISPQQWBYOVENZJYF42YFACJ4V3IAX", "length": 8014, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "இல்லாமியர் ஒருவர் இந்துமத விவகார அமைச்சரா?? - நல்லூரில் கண்டனப் போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இல்லாமியர் ஒருவர் இந்துமத விவகார அமைச்சரா - நல்லூரில் கண்டனப் போராட்டம்\nஇல்லாமியர் ஒருவர் இந்துமத விவகார அமைச்சரா - நல்லூரில் கண்டனப் போராட்டம்\nநிலா நிலான் June 13, 2018 இலங்கை\nஇராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுக்கள் நேற்று (12) ஜனாதிபதி மைத்திரிபால சிறினவால் வழங்கப்பட்டபோது காதர் மஸ்தான் எனும் இஸ்லாமியரான நாடாளுடன்ற உறுப்பினருக்கு இந்து மத விவகார பிரதி அமைச்சு வழங்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nநல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅரசால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/page/2/", "date_download": "2020-08-07T03:57:54Z", "digest": "sha1:QZQY7GG2NUOBACNR74MRYSDT6AAKWT7U", "length": 14157, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "முன்னிலை – Page 2 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான ச��ய்திகள்\nநாலக்க சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை :\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி முன்னிலை\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்ஸ காவல்துறை விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனிய முன்னாள் சபாநாயகர் ஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nலைபீரிய ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயோஷித ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை :\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித...\nரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாக உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை\nஅருந்திக்க பெர்னாண்டோ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் இன்றும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை\nதேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கபில...\nலாலு பிரசாத் யாதவ் – ஜகந்நாத் மிஸ்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிஹார் முன்னாள்...\nஹர்ஸ டி சில்வா பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nபிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா பிணை முறி மோசடி குறித்த...\nபிரேஸில் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றில் முன்னிலை :\nபிரேஸில் முன்னாள் ஜனாதிபதி டுரணை Luiz Inácio Lula da Silva நீதிமன்றில்...\nசர்வதேச கிரிக்கெட் சபையின் தரவரிசையில் தென்னாபிரிக்கா முன்னிலை வகிக்கின்றது.\nசர்வதேச கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஒருநாள்...\nசொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இமாச்சல பிரதேச முதலமைச்சர் அமுலாக்கத் துறை இயக்குநரகத்தில் முன்னிலை :\nசொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இமாச்சல பிரதேச...\nநாமல் ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னிலை\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பாரிய நிதி மோசடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி...\nபங்களாதேஷ் அணி நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது\nபங்களாதேஷ் அணி நூறாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில்...\nசீ.பி. ரட்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்...\nஜனாதிபதி விசாரணைக் குழுவின் முன்னிலையில் அர்ஜூன் மகேந்திரன் முன்னிலையாகியுள்ளார்\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை:\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ கொழும்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நிதிக்குற்ற...\nதேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2 August 7, 2020\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது… August 7, 2020\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்… August 7, 2020\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்… August 6, 2020\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அர��ியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/28_196127/20200711174246.html", "date_download": "2020-08-07T03:30:12Z", "digest": "sha1:R2DFSSGTQGE5XIA3DSST4OCWH63MTAIW", "length": 7576, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு", "raw_content": "கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nவெள்ளி 07, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.\nநாட்டில் கரோனா நிலைமை குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்ளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் நிலவும் கரோனா நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது: டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும்.\nபொது இடங்களில் மக்கள் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுகள் என தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்,\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்க���லத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇனி நகைக் கடன்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்: தங்கத்துக்கு நிகராக கடன் மதிப்பை உயர்த்திய ஆர்பிஐ\nமகாராஷ்டிராவில் 46 ஆண்டு இல்லாத அளவுக்கு கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆமதாபாத் தனியார் மருத்துவமனையில் தீவிபத்து: கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 8 பலி\nபிரதமர் மோடி பதவிப்பிரமாணத்தை பகிரங்கமாக மீறிவிட்டார்: ஒவைசி குற்றச்சாட்டு\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபெய்ரூட் வெடி விபத்து : பிரதமர் மோடி இரங்கல்\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது : பிரதமர் மோடி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-51-58/31656-2015-10-20-13-20-11", "date_download": "2020-08-07T05:55:52Z", "digest": "sha1:TLGAXRUID3MBZQBNPVYN5KGWKWGGD5EU", "length": 13509, "nlines": 108, "source_domain": "periyarwritings.org", "title": "பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே! - ஒரு சந்தேகி", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசெங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு - 1929\nதந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nபார்ப்பனர்களிடம் ஆரியர்கள் என்பதற்கு என்ன குணம் இருக்கிறது\nஎதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது\nயூதர்களது புராதன பாஷையாகி எபிரேய பாஷையில் \" எல் \" என்பது கடவுள் என்ற அருத்தம் கொண்டதல்லவா\nஇயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா பழய ஏற்பாட்டின்படி \" ஜெஹோவா\" பிரதானமான ஒரே கடவுளல்லவா\nஇந்து மதத்துக்கும் யூதர் நாகரீகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து மதத்தின் ஆதீனக்காரர்களான பார்ப்பனர் யூதர்கள் தான் என்று யூகிக்க இடமில்லையா\nஎருசலேம் தேவாலயமும் இந்து கோவில்களும் சுற்றுப்பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம் , மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக்கிறது.\nபாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்\nயூதர்களின் ஜிஹே��வா இந்துக்களின் சிவா என மறுவி இருக்கலாமல்லவா\nஎல் என்ற எபிரேய பதம் வேல் என்று மறுவி இருக்காதா யேசு பிறப்பார் என்ற யூத ஏற்பாடுப்படி பிறந்த பிள்ளையே தான் குமாரக்கடவுள் பிறப்பார் என்ற ஏற்பாட்டுப்பாகு ஏற்பட்டதாகாதா யேசு பிறப்பார் என்ற யூத ஏற்பாடுப்படி பிறந்த பிள்ளையே தான் குமாரக்கடவுள் பிறப்பார் என்ற ஏற்பாட்டுப்பாகு ஏற்பட்டதாகாதா பிள்ளையார் கோவிலுள்ள நாகம் அரசமரம் வேம்பு முதலியவற்றிற்கும் முறையே ஏதன் சர்ப்பத்திற்கும் தேவதாரு மரத்துக்கும் நன்மை தீமை அறியும் மரத்துக்கும் ஒற்றுமை இல்லையா\nஇவ்வொற்றுமைகள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்\nயூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் கடவுள் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம். யூதர்கள் தீபதூபம் காட்டி மணியடிக்கின்றார்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் அதே மாதிரி அர்ச்சகர் என்பதற்கும் ஒற்றுமை இல்லையா\nயூதர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்து கொள்ளாமல் ஒதுக்கி நிர்ப்பவர்கள் என்பதற்கும், பார்ப்பனர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறதற்கும் ஒற்றுமை இல்லையா\nயூதர்களுக்கு குடியிருக்க குறிப்பிட்ட நாடு இல்லை நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட ஊர் இல்லை என்பதற்கும் நாட்டுப்பற்று இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா\nயூதர்கள் தங்கள் சுகந்தேடுவதும் எப்படியாவது சரீரப்பாடுபடாமல் பொருள் தேடியலைவதுமான குணம் கொண்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலமும் எப்படியாவது பாடுபடாமல் பொருள்தேடி அலைகிறவர்கள் என்பதற்கும் பொருத்தம் சரியாக இல்லையா\nயூதர்கள் சிறிதும் தங்களை தவிர வேறு எதிலும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்துக்கொண்டு ஆளுவதில் கலந்துக்கொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்க வாளுகிறவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்து கொண்டு ஆட்சியில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப்பார்க்கிறவர்கள் என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா\nயூதர்கள் கதைகளும் சித்தாந்தங்களும் பகுத்���றிவுக்கு முரணான கற்பனைகள் என்பது போலவே பார்ப்பனர்களின் புறாணங்களும் அவர்களது சித்தாந்தங்களும் போதனைகளும் பகுத்தறிவுக்கு முரணானதாக இருக்கிறதும் மிக மிக பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா\nயூதர்கள் வீரங்கொண்டு மக்களை ஆளாமல் வகுப்பு வாதத்தாலும் மற்றும் பிரிவினைகளாலும் பிரித்து வைப்பதில் கைதேரியவர்கள் போலவே பார்ப்பனர்களும் இருப்பதால் இருவரும் ஒரே வகுப்பினர் என்று சொல்ல இடமிருக்கிறதா இல்லையா\nவடிவத்திலும் நிரத்திலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றுபோல் இல்லையா\nஇந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்பதை விட யூதர்கள் என்பது பொருத்தமாக இல்லையா\nஆகவே இப்பொருத்தங்களை சரியானபடி கவனித்து ஆறாய்ச்சி செய்து பார்த்து பார்ப்பனர்கள் யூதர்களா அல்லவா என்பதை தெரிவிக்கும்படி ஆராய்ச்சி ஆளர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.\nதோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 20.03.1938\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_2018.04.01", "date_download": "2020-08-07T04:22:00Z", "digest": "sha1:P7CNQYUCOHXMETTRKKZZI65DH7YOJEAR", "length": 2801, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "விளம்பரம் 2018.04.01 - நூலகம்", "raw_content": "\nவிளம்பரம் 2018.04.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2018, 04:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t46759-topic", "date_download": "2020-08-07T04:22:55Z", "digest": "sha1:BZJXKTGLBT6UZHNJC2VXVPQQU3LIO2IJ", "length": 23499, "nlines": 222, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தமிழனின் உலக சரித்திரம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்ச���ய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nமுதல் ஆதிமனிதன் ஒரு பெண்என்பது விஞ்ஞான\nபூர்வமான உண்மை சுருக்கமாகச் சொன்னால் முதல்\nமனிதன்ஆதாம் அல்ல ஏவாள் தான்.\nஅதுவும் அவள் ஐரோப்பிய வெள்ளைக்கார ஏவாளும்\nஇல்லை ஆப்ரிக்க கருப்பு ஏவாள். சுமார் மூன்று\nலெட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்\nஆப்ரிக்காவின் தென் பகுதியில் ஒரு மலைச்சரிவில்\nமலைக்கு அடிவாரத்தில் கடல், கடற்க்கரையை நோக்கி\nஅவள்நடந்து சென்றிருக்க வேண்டும். கடலோரமாக\nசெத்துக்கெடந்த ஏதோ ப்ராணி அவள் பார்வையில்\nபட்டிருக்கவேண்டும் அதை சாப்பிடுவதற்க்காக அவள்\nஅல்லது வெறுமனே அங்கே சிறிது நேரம் அமர்ந்து\nஇலைப்பாரி கடலை வெறித்து பார்த்துக் கொண்டி\nஇருந்திருக்களாம். அவள் மனதில் என்ன ஓடியதோ..\n ஒரு நல்ல விஷயம்.., நடந்து\nசென்ற அவள் தன் காலடிச்சுவடுகளை விட்டுப் போய்\nஇருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தொல்\nபொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த காலடிச்சுவடுகளை\nஆராய்ச்சிகள் நடத்தியதில் அந்த சுவடுகள் சுமார்மூன்று\nலெட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்த\nவிஞ்ஞான உலகம் பிரம்மிப்பில் ஆழ்ந்தது.சும்மா இல்லை\nசந்திரனில் நீள்ஆம்ஸ்ட்ராங் பதித்த முதல் காலடிக்கு\nஇணையானது அல்லவா அது. நம்மைப் போலவே கைகளை\nவீசி சாவதானமாக நடந்த அந்த முதல் பெண்ணிடம்\nஒரு விஷேச ஜீன் இருந்தது என்றும் விஞ்ஞானிகள்\n“மீட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ ’’என்கிற ஜீன் அது\nஉலகில் உள்ளஅத்தனை மனிதர்களும் உருவாக\nஅடிப்படை காரணமான ஆதாரசக்தி அந்த ஜீன் தான்\nஎன்று விஞ்ஞானிகள் பிற்பாடு அறிவித்தார்கள். ஆகவே\nவிஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும்முதலில் சக்தி\nஇல்லையோல்சிவம் இல்லை.ஆண் உதவி இல்லாமல்\nதாங்களாகவே வம்சவிருத்தி செய்துகொள்ளக் கூடிய\n“அபிக்ஸ் ’’ என்கிற ஈ வகை ஓர் உதாரணம். இந்த\nவகை உயிரிணங்களில் பெண் தானாக உள்ளுக்குள் கருத்\nதரித்து ஒரு மகளை பெற்றெடுக்கும் வம்சம் வம்சமாக\nதாய் மகள், தாய் மகள்தான். ஆணே கிடையாது.\nஆனால் அத்தனையும்ஒரே மாதிரி க்ளோன்கள்என்பதால்\nஇதில் பரிணாம வளர்ச்சி என்பதே இல்லாமல்போய்\nவிடுகிறது. இறைவன் சிலஉயிரிணங்களை மட்டும்\nஒரு சோதனை முயற்சியாகஇப்படி படைத்திருக்க\nமனித இனத்திலும் பெண் இந்தவகையில் ஆண்உதவி\nஇல்லாமல் கருத்தரித்து பெண்களாக பெற்றிருந்தால்…\nகிமு என்று ரொம்ப ரொம்ப பின்னோக்கி போனால்\nஎன்பது தெரிய வருகிறது. அந்தமுன்னோரிடமிருந்து\nஒன்று குரங்கு வகைகள்,இன்னோன்று மனித வகைகள்.\nகுரங்குகளிள் பரிணாமவளர்ச்சி அடைந்த ஒரு பிரிவு\n“ஏப்ஸ் ’’ என்று அழைக்கப்படும் குரங்குகள்.\nஇவை நாலு வகை.கிப்பன் குரங்கு: – சாகிறவரை ஏக\nபத்தினி விரதன். ஓரான் உட்டான் குரங்கு: -தனிமையாக\nவாழ்ந்து அவ்வப்போது பெண்ணைத் தேடும் சாமியார்\nஅடுத்து..,கொரில்லா : – அரசர்கள்,அரசியல் வாதிகள்\nமாதிரி அந்தப்புரம் வைத்துக் கொள்கிறவர்.\nமற்றும்..,சிம்பன்சி: – இது காசநோவா வகையைச் சேர்ந்தது.\nஅதாவது பல பட்டரை.குரங்குகளை போலவே ம��ித\nஇனத்திலும் பலவிதமான மனிதவகையினர் உலகில்\nநடமாடினார்கள். மற்ற மனித இனங்கள் அழிந்து மிச்சம்\nஇருந்தது இரண்டு வகையினர்தான். ஒன்று“நாம் ’’ ,\nமற்றொன்று “நியான்டர்தாள் ’’ மனிதன்.\nஒருலெட்சம்ஆண்டுகளுக்கு முன்பு இப்போது கொரில்லாவும்,\nசிம்பன்சியும் காட்டில் வசிப்பது போல மனிதனும்,\nநியான்டர்தாள் மனிதனும் சமத்துவமாக பூமியில் வளம்\nவந்தார்கள். நியான்டர்தாள் குடும்பத்தினர் தனியாக\nவாழ்ந்தார்கள். அவர்களுக்கு தீ மூட்டத் தெரிந்திருந்தது.\nவேட்டையாடி இறைச்சியை சுடவைத்து திண்றார்கள்.\nகொல்லப்பட்ட விலங்குகளின் தோல்களை உரித்தெடுத்து\nஇறந்தவர்களுக்கு பள்ளம் தோண்டி மிகுந்த மரியாதையுடன்\nபுதைத்து கலங்கினார்கள். கூடவே அந்த உடல் மீது\n“க்ரோமக்னன் ’’என்று அழைக்கப்பட்டஇன்னொரு இனம்\nதான் நாம்.இந்த வகை மனிதர்கள்பல்கி பெருகியவுடன்\nநியான்டர்தாள் மனித இனம் சுமார் முப்பதாயிரம்\nஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. இதற்கான\nஇரு மனித இனங்களுக்கும் இடையே கலவிகள்\nஆனால் மனித உடலில் நியான்டர்தாள் ஜீன் இல்லை.\nஉடற்கூறுப்படி க்ரோமக்னன் மனிதன் தான்\nஹோமோசேப்பியன் என்று அழைக்கப்படும் இன்றைய\nஹோமோ என்றால் மனித, சேப்பியர்ஸ் என்றால்\nபுத்திசாலிதனமான. நாமே வைத்துக்கொண்ட பெயர்தான்.\nநம்மை விட புத்திசாலிதனம் குறைந்த நியான்டர்தாள்\nமனிதர்களை ஒட்டுமொத்தமாக வேட்டையாடி அழித்தது\nநாம்தான் எண்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.\nக்ரோமக்னன் என்கிற மனித இனம் தனியாக பிரிந்து\nஉருவாக வழி வகுத்த ஆப்ரிக்க ஏவாள்தான் அந்த\nஇன்று க்ரோமக்னன் என்கிற அந்த ஆதிமனிதன் பேன்ட்,\nநடந்து போனால். உங்களுக்கு ஒரு வித்தியாசமும்\nதெரியாது. அவனிடம் மயிலாப்பூருக்கு போக விலாசம்\nஆசிரியர் திரு. மதன் – (புத்தகம் கி.மு-கி.பி.)\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-07T04:23:15Z", "digest": "sha1:BUDH4NAO3UFX2KRY4KSN4WUJLVZFYOAX", "length": 16975, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தற்கொலை செய்து 2 நாளாகியும் மனைவி பிணத்துடன் தூங்கிய போதை கணவர் | ilakkiyainfo", "raw_content": "\nதற்கொலை செய்து 2 நாளாகியும் மனைவி பிணத்துடன் தூங்கிய போதை கணவர்\nகோவை சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (44). சமையல்காரர். இவர் தனது மனைவி, குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.\nதிருமண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வந்த ராஜேஸ்வரி (45) என்பவருடன் முருகானந்தத்திற்கு நட்பு ஏற்பட்டது.\nராஜேஸ்வரிக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்துள்ளது. தனது கடைசி கணவர் சந்திரசேகரனை பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். நாளடைவில் முருகானந்தத்திற்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 ஆண்டிற்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.\nஇந்நிலையில், முருகானந்தம் மது போதைக்கு அடிமையானார்.\nசரியாக வேலைக்கு செல்லாமல் போதையில் சுற்றினார். இதை தொடர்ந்து ராஜேஸ்வரி அவரை கோவை அரசு மருத்துவமனையில் மது போதை மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.\nசில நாட்கள் மது பழக்கத்தில் இருந்து விடுபட்ட அவர், நல்ல முறையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.\nதிருச்சியில் தனது அத்தை இறப்பிற்கு துக்கம் விசாரிக்க சென்ற முருகானந்தம் மது போதையில் வீட்டிற்கு வந்தார். சிகிச்சை அளித்தும் திருந்தவில்லையே என கணவரிடம் ராஜேஸ்வரி வாக்குவாதம் செய்தார்.\nபின்னர் அவர் கடந்த 28ம் தேதி தூக்கு போட்டு இறந்தார். போதையில் இருந்த முருகானந்தம், மனைவியின் சடலத்தை தூக்கு கயிற்றை அறுத்து படுக்கையில் போட்டார்.\nபின்னர், சடலம் அருகேயே தூங்கி விட்டார். போதை தெளிந்த பின்னர் மீண்டும் மது குடிக்க சென்று விட்டார். 2 நாளாக, சடலத்தை என்ன செய்வது யாருக்கு தகவல் தெரிவிப்பது என தெரியாமல் போதையில் முருகானந்தம் இருந்துள்ளார்.\nவீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கே சென்று பார்த்த போது ராஜேஸ்வரி இறந்து கிடந்ததும், அருகே போதையில் முருகானந்தம் தூங்கியதும் தெரியவந்தது.\nஇது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரிக்கின்றனர். போலீசாரிடம் முருகானந்தம் கூறுகையில், ‘‘ என் மனைவி மயக்கத்தில் இருப்பதாக நினைத்தேன்.\nதொடர்ந்த குடித்து கொண்டிருந்ததால் என் மனைவி தூங்குவது போல் தான் எனக்கு தெரிந்தது. அவர் இறந்து விட்டாரா, இல்லையா என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, ’’ என புலம்பினார். முருகானந்தத்தின் மகள் டில்லியில், ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.\nஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா எடுத்துள்ள புது ஆயுதம் என்ன தெரியுமா\n“இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறோம்”: ஆப்பிரிக்க பெண்கள் கதறல் – பிபிசி புலனாய்வு 0\nகொரோனா வைரஸ் குறித்த போலி செய்திகளை தடுக்க வாட்சப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம் இதுதான் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சே���ள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/985576/amp?ref=entity&keyword=Gopi%20%3F.%20Thirukkural", "date_download": "2020-08-07T04:39:51Z", "digest": "sha1:CJBR3SB25FOD7YZ3XSGSOYNRPEYFRMYB", "length": 11196, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாணவர்களின் மனதில் பதிய பள்ளி சுவர்களில் திருக்குறள் எழுத வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாணவர்களின் மனதில் பதிய பள்ளி சுவர்களில் திருக்குறள் எழுத வேண்டும்\nமாமல்லபுரம், பிப்.7: மாணவர்களின் மனதில் பதிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் சுவர்களில் திருக்குறள் எழுத வேண்டும் என கல்வித்துறைக்கு சமூக ஆர்வலர்கள் விலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் அரசு தொடக்கப், நடுநிலை, மேல்நிலை பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என ஏராளமானவை உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழ் வழியில் கல்வி பயில்கின்றனர்.தற்போதைய சூழலில் பாடப்புத்தகத்தில் திருக்குறளை மாணவர்கள் படித்து வந்தாலும், போதிய அளவு மாணவர்களுக்கு திறக்குறள் பற்றிய முழுமையான கருத்தும், தெளிவும் இல்லை. செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றின் மூலம் வரும் தகவல்களை பற்றி மனப்பாடமாகவும், அர்த்தத்தையும் தெளிவாக தெரிந்து கொள்கின்றனர். இவர்களுக்கு திருக்குறளின் மீது ஆர்வமோ, அர்த்தமோ தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nதற்போதைய சூழலில், பள்ளி சுவர்கள், போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறியுள்ளன. பள்ளி பருவத்திலேயே மாணவர்களின் மனதில் தடம் பதிக்க மேற்கண்ட பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள், வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றில் திருக்குறளை எழுதலாம். மாணவர்களின் கண்களில் படும்படி திருக்குறள் எழுதினால் சுலபமாக அவர்கள் மனதில் பதியும். மேலும், காலை வழிபாட்டு நேரத்தில் திருக்குறள் சொல்வதால், மாணவர்களின் மனதில் பதியும். இதற்கு மாவட்ட கல்வித் துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் திருக்குறளை தெரிந்து வைத்திருக்கும் மாணவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். காரணம் பாடப்புத்தகத்தில் மட்டுமே திருக்குறள் இடம் பெற்றுள்ளது. பள்ளி சுற்றுச்சுவர்கள், வகுப்பறை கட்டிடங்கள், நிழற்குடைகள் ஆகியவற்றில் திருக்குறளை எதிழுனால் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட கல்வித்துறை அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்���ராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED கீழடி 6ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான சுவர்கள்கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:48:14Z", "digest": "sha1:JMUHZXTF4WDXPTT5QQOVXNMD6AOXJDZ4", "length": 5523, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிமொன் அல்மேர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிமொன் அல்மேர் (Simon Almaer, பிறப்பு: சூலை 12 1969, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1988-1990 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசிமொன் அல்மேர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_48", "date_download": "2020-08-07T05:39:48Z", "digest": "sha1:DHHDIFZLKVWSQISVVIUO6EF3UIAMB3K6", "length": 7208, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 48 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nNGC 48 (2MASS அகச்சிவப்புக் கதிர்-கிட்டவாக\nகண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 48 (NGC 48) என்பது அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும்.\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கட���சியாக 19 சூன் 2015, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfwednews.blogspot.com/2018/01/81.html", "date_download": "2020-08-07T04:53:42Z", "digest": "sha1:TCT67BEZOCY7537IRMDRC3XO5Z4OFPM7", "length": 22099, "nlines": 76, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 81. கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணற் சின்னங்களும்", "raw_content": "\n81. கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணற் சின்னங்களும்\nதொல்பழமை பற்றிய தேடல் மிக சுவாரசியமானது. வரலாறு என்பதே இன்றைக்கு முன் சில காலம், அதற்குச் சில பல காலம், எனக் காலத்தால் பின்னோக்கிச் சென்று, அந்த ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்களைச் சேகரித்து அதனை ஆராய்வது எனக் கொள்ளலாம். இவ்வகையில் சேகரிக்கப்படும் தரவுகளைக் கொண்டு வரலாற்றை எழுதும் முயற்சிகள் காலங்காலமாய் நிகழ்ந்து வருகின்றன.\nதொல்லியல் சான்றுகளாய் இன்று உலகம் முழுதும் ஆய்வாளர்கள் கருத்தில் கொள்வதாகச் சிலவற்றைக் கூறலாம். உதாரணமாக, நிலத்தின் அடியில் தோண்டும் போது கிடைக்கின்ற மண்பாண்டங்கள், அவற்றின் மேல் உள்ள கீறல்கள், பல்வகை பொருட்கள், கட்டிட கட்டுமானத்தின் எச்சங்கள் என்பவற்றைக் கூறலாம். மேலும், இன்றும் நமக்குக் காட்சி தரும் வழிபடு தலங்கள், சின்னங்கள், அதில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகியனவற்றையும் கூறலாம். இதேபோல, குன்றுகளிலும் மலைகளிலும் பாறைகளின் மேலோ அல்லது அடியிலோ கீறப்பட்ட ஓவியங்களையும் குறியீடுகளையும் இத்தகைய சான்றுகளாகச் சொல்லலாம். இவற்றோடு ஓலைச்சுவடிகள், பட்டுத்துணியின் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள், பாப்பிரஸ் இலைகளைக்கூழாக்கி அவற்றைத் தாளாக்கி அதன் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் போன்றவற்றையும் கூட இவ்வகைச் சான்றுகளாக நாம் கொள்ளலாம்.\nதமிழர் வரலாற்றை ஒரு வரியில் கூறிவிடுவது என்பது இயலாத காரியம். ஏனெனில் தமிழ்ச் சமூகம் இனக்குழுக்களால் பலவாறு தமக்குள்ளே சடங்குகள், சட்டங்கள், பண்பாட்டுக் கூறுகள், வாழ்வியல் நெறிகள், கலைகள் என வளர்ந்தவை. மிகப்பல தனித்துவக்கூறுகளை உள்ளடக்கியவை. இந்த வேறுபாடுகள் தமிழர் நாகரிகத்திற்கு வளம் சேர்ப்பவை.\nஎனது ஒவ்வொரு வரலாற்றுத் தேடல் பயணத்திலும் புதுமையான செய்திகள் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எனது தமிழகத்தின் மதுரைக்கான பயணமும் அமைந்தது.\nமதுரை குன்றுகள் நிறைந்த ஒரு நிலப்பகுதி. இங்குள்ள பாறைகள் மிக உறுதியானவை. இங்கு தான் பல இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக குன்றுகளில் பாறைகளைத் தகர்த்து குவாரி கல் உடைப்பு பல முறை நடந்துள்ளது என்பதையும் வேதனையுடன் பதிய வேண்டியுள்ளது.\nஇந்தக் குன்றுகளும் இயற்கையாக அமைந்த பாறைகளும் இருக்கும் பகுதி, இன்றைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் ஒரு நிலப்பகுதியாகும். உண்மையில் சொல்லப்போனால், முழுமையான தொல்லியல் ஆய்வுகள் மதுரையில் முழுமையாக இன்று வரை நிகழ்த்தப்படவில்லை என்றே கூறவேண்டும். கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளே இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரான நாகரிக வளர்ச்சி பெற்ற ஒரு சமூகம் அப்பகுதியில் வாழ்ந்தமையை பிரதிபலிக்கின்றது. இதே போல மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் தொல்பழங்காலம் தொட்டு சங்ககாலம், சமீபத்திய காலம் வரையிலான பல ஆய்வுகளுக்கான ஆதாரங்களைத் திரட்டக்கூடிய வாய்ப்புக்கள் நிச்சயம் பெருகும்.\nஇப்படி மதுரையில் அமைந்திருக்கின்ற பாறைப்பகுதிகள் பொதுவாகவே மக்கள் வந்து தங்கியிருந்த வாழ்விடப் பகுதிகளாகவே இருந்திருப்பதை அறிய முடிகின்றது. மாங்குளம், அரிட்டாபட்டி, கீலவளவு, மேலவளவு, கீழ்க்குயில்குடி என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அத்தகைய ஒரு பாறை பகுதி ஒன்று கருங்காலக்குடி எனும் சிற்றூரில் இருக்கின்றது. மதுரையிலிருந்து மேற்கே ஏறக்குறைய 40கிமி தூரத்திலுள்ள ஒரு சிற்றூர் இது. எனது வரலாற்றுப் பயணத்தில் இப்பகுதிக்குச் சென்றிருந்தபோது இங்குள்ள புராதனச் சின்னங்களை நான் பதிவு செய்து அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியீடு செய்திருந்தேன்.\nசமணத்துறவிகள் வந்து தங்கியிருந்ததாக அறியப்படும் இடங்களில் சில பொதுக்கூறுகள் உள்ளன. அத்தகைய பகுதிகளில் பாறைப்பகுதியில் தரைப்பகுதியில் படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கும். அதன் மேல்பகுதியில் உள்ள பாறையின் மேல் தமிழி (பிராமி) எழுத்துக்கள் வெட்டப்பட்டிருக்கும். மழை நீர் குகைக்குள் செல்லாதவாறு ��ாடி என அழைக்கப்படும் விளிம்பு பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இன்று தென்படவில்லையென்றாலும் முன்னர் இங்கே பள்ளிக்கூடங்களை அமைத்து சமணத்துறவிகள் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கல்வியைப் புகட்டியமை போன்ற சமூக நடவடிக்கைகளும் இப்பகுதியில் நிகழ்ந்திருக்கும். இந்த அத்தனை கூறுகளும் உள்ள பகுதிதான் கருங்காலக்குடி.\nகருங்காலக்குடிக்கு என்னுடன் தொல்லியல் அறிஞர்கள் டாக்டர்.சாந்தலிங்கம், டாக்டர்.பத்மாவதி, மொழியியல் அறிஞர் டாக்டர்.ரேணுகாதேவி ஆகியோர் உடன்வந்திருந்தனர். நாங்கள் சென்ற நேரம் மதியம். வெயில் மிக அதிகமாகவே இருந்தது. வாகனத்தைத் தூரத்தில் நிறுத்தி விட்டு அப்பாறை பகுதிக்குச் சென்றோம். இப்பகுதி தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதி என்பதற்கு அடையாளமாக வாசல் பகுதியில் தகவல் குறிப்பு வைக்கப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் போது முதலில் நம் கண்ணுக்குத் தென்படுவது ஒரு பாறையின் மேல் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று. முக்குடைகள் இல்லாமல் தனியே தீர்த்தங்கரர் மட்டும் உள்ளது போன்ற வடிவில் அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் கீழ் இரண்டு வரியில் ”ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த சிற்பம்” இது என வட்டெழுத்து தமிழில் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது கி.பி.9-10ம் நூற்றாண்டு வாக்கில் சமணத்திற்கு மறுமலர்ச்சி ஊட்டிய அச்சணந்தி முனிவர் வடித்த சிற்பம். இதே போன்ற ஒரு வடிவம் அரிட்டாபட்டியிலும் இருக்கின்றது.\nஇந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் வரிசை வரிசையாக ஏறக்குறைய முப்பது கற்படுக்கைகள் குகைப்பகுதிக்குக் கீழே செதுக்கப்பட்டுள்ளன. சிறிய தலைப்பகுதி மேடு போன்ற அமைப்புடன் ஒரு நபர் படுத்துறங்கும் வகையில் இக்கற்படுக்கைகள் அமைந்திருக்கின்றன. இதற்கு மேல் உள்ள பாறையில் ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய சமண அறப்பள்ளியைப் பற்றிய கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழி எழுத்தில் எழுதப்பட்டது. இதன் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது.\nஇப்பாறைக்குப் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செதுக்கப்பட்ட படிகள் இருக்கின்றன. அப்படிகளின் வழி ஏறி மேலே பாறை பகுதிக்குச் சென்றோம். அப்பாறை பகுதிக்குச் செல்வது, அதிலும் உச்சி வெயில் கொளுத்தும், போது பாறையில் காலணி இல்லாம��ோ அல்லது போட்டுக் கொண்டோ... எப்படி செல்வதென்றாலும் சிரமம் தான். எப்படியோ ஒரு வழியாக வரிசை வரிசையாக இருந்த பாறைகளின் மேல் ஏறி ஒரு பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இங்கு தான் தொல்பழங்குடிமக்கள் வாழ்விடப்பகுதியாக இது அமைந்திருந்தபோது அவர்கள் எழுதி வைத்த பாறை குறியீடுகள் இருக்கின்றன.\nஇங்குள்ள பாறை குறியீடுகள் வெள்ளை நிறத்தில் பாறை மேல் கீறப்பட்டவை. இந்த வெள்ளை நிறம் என்பது சுண்ணாம்புக் கலவையும், மூலிகையும் குழைத்து உருவாக்கப்படும் ஒரு பொருள். இந்தப் பொருளைக் கொண்டு பாறையில் பண்டைய மக்கள் ஓவியங்களாகவும், கோடுகளாகவும் செய்திகளைப் பதிந்து வைத்துச் சென்றுள்ளனர். இப்பகுதியில் நான் பார்த்து பதிவு செய்த குறியீடுகள் ஏறக்குறைய 4000 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் அறிஞர்களால் அடையாளப்படுத்தப்படுபவை. ஆக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குள்ள இன்று கிடைக்கின்ற முக்கியச் சான்றாக இந்தப் பாறை ஓவியங்கள் அமைகின்றன.\nஉலகம் முழுவதுமே பழமையான நாகரிகங்கள் இருந்த பகுதிகளில் பாறைகளின் மேல் தீட்டப்பட்ட குறியீடுகளும் ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிஸர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்து அதிரம்பாக்கம், கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வகை பாறை குறியீடுகளும் ஓவியங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இவை எவ்வகையில் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு ஆய்வுகள் தொடர்கின்றன என்பது தான் நம் முன் இருக்கும் கேள்வி.\nகருங்காலக்குடியில் இப்பாறைகள் இருக்கும் பகுதியில் இன்று மக்கள் குடியிருப்பு இல்லை. இப்பகுதி புராதனச்சின்னம் இருக்கும் பகுதியாகப் தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுக்கப்படுகின்றது. இத்தகைய புராதனச் சின்னங்கள் தான் தமிழகத்தில் தமிழர் வரலாற்றை நாம் புரிந்து கொள்ள நமக்கிருக்கும் தரவுகள். இவற்றிற்குச் சேதம் ஏற்படாமல் அங்குச் செல்லும் நாமும் அவற்றை சேதப்படுத்தாமல் இவற்றைப் பார்த்து ரசித்து வரவேண்டும்.\nமதுரையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களும் புராதனச் சின்னங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு பகுதி. அங்கு நம் வரலாற்றுத் தேடுதலுக்��ு இன்னும் பல அதிசயங்கள் காத்திருக்கின்றன\nமிக அருமை. 4000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல் தமிழர்கள் விட்டுச்சென்ற குறியீடுகள்...\nமுனைவர் சுபா அவர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்கள் டாக்டர்.சாந்தலிங்கம், டாக்டர்.பத்மாவதி, மொழியியல் அறிஞர் டாக்டர்.ரேணுகாதேவி அவர்கள் இம்முயற்சிகளுக்கு ஆற்றும் அரும்பங்கு சிறப்பிற்குரியது. வாழ்த்துக்கள்.\n81. கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/p-chidambaram-sent-to-digar-jail/", "date_download": "2020-08-07T03:19:40Z", "digest": "sha1:ELDW27FVJEGOCGBLRJO5H3ALMUFH5UMG", "length": 11290, "nlines": 179, "source_domain": "www.sathiyam.tv", "title": "திகார் சிறைக்கு செல்கிறார் ப.சிதம்பரம்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n12 Noon Headlines | 06 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India திகார் சிறைக்கு செல்கிறார் ப.சிதம்பரம்..\nதிகார் சிறைக்கு செல்கிறார் ப.சிதம்பரம்..\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.\nஇந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nதடுப்பு சுவர் பிரச்சனை – திருமணமாகி ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்ட நபர்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nதடுப்பு சுவர் பிரச்சனை – திருமணமாகி ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்ட நபர்\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nபலத்த காற்று.. கனமழை.. சூறாவளி.. – வானிலை மையம் எச்சரிக்கை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-07T03:12:43Z", "digest": "sha1:ZLX3N3SQJDAENI3GXLOKMT4YG36KEPBF", "length": 15504, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "விகாரை அமைப்பு | Athavan News", "raw_content": "\nஉயர் கல்வி சீர்த்திருத்தம் குறித்த மாநாடு இன்று ஆரம்பம்\nமாத்தளை மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\nயாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு நாமலுக்கு\nவிருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு\n2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு வீதம்\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் - மஹிந்த\nதமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் வாக்களித்துள்ளேன் - இரா.சாணக்கியன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nமக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே வெற்றியடைய வேண்டும்- அநுர\nலெபனான் வெடிப்புச் சம்பவம்: இலங்கை தூதரகத்திற்கும் சேதம் - இலங்கையர் ஒருவர் காயம்\nUpdate-துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு: உடனடியாக சந்தேகநபரை கைது செய்யுமாறு உத்தரவு\nயாழில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு விமானத்தின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டது\nவன்னியில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது - சுந்தரம் அருமைநாயகம்\nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nதமிழர் பகுதிகளில் போலியான வரலாற்றை உருவாக்கி விகாரைகள் அமைக்கும் திட்டம் – மோடிக்கு கடிதம்\nவடகிழக்கில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்கும் அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தடை செய்யுமாறு கோரி இந்து அமைப்புக்களின் ஒன்றியம் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில் சைவத் தமிழ் மக்களி... More\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் – மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம்\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும், அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு... More\nஇந்து மக்களுக்கு எதிராக செயற்படுபவர��கள் உண்மையான பிக்குகளா\nஇந்து மக்களுக்கு எதிராக ஒரு சில பெளத்த பிக்குகள் செய்யும் அடாத்தான செயற்பாடுகள் பெளத்த மதத்தின் நிலைப்பாடாக அமையாது என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கூறியுள்ளார். அத்துடன், இவ்வாறு அடாத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் ... More\nகந்தப்பளை இந்து ஆலய முன்றலில் விகாரை அமைக்க முடியாது – தீர்மானம் நிறைவேறியது\nநுவரெலியா, கந்தப்பளை – கோர்ட் லோஜ் முனுசாமி ஆலய முன்றலில் புத்த விகாரை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம... More\nதமிழ் மக்களை மீண்டும் வன்முறை சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார் மைத்தரி – ஸ்ரீதரன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தமிழ் மக்களை வன்முறை ரீதியான சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் அமைப்பத... More\nவிகாரைகள் மயமாகும் வடக்கு: மிக விரைவில் நல்லூரிலும் நடக்கலாம் – ரவிகரன்\nபௌத்தர்களே இல்லாத வடக்குப் பகுதி, விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்களை தடுத்து நிறுத்தாவிட்டால் நல்லூரில் விகாரை தோன்றுவது மிகவிரைவில் நடக்கலாம் என தான் தெரிவித்தத... More\nநாடளாவிய ரீதியில் சுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை\nதேர்தல் நாளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்: 7பேரிடம் வாக்குமூலம்\nதெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை பதிவு- ஜனாதிபதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nதேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த\nவடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமாத்தளை மாவட்டத்திற்���ான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு நாமலுக்கு\nதேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..\nபதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால அமோக வெற்றி: வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமாரும் வெற்றிவாகை\nஜீவன் தொண்டமானுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு: திகா, ராதாகிருஸ்ணன், உதயகுமார் தெரிவாகினர்\nபுத்தளம் மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/348-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-23-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-08-07T04:06:45Z", "digest": "sha1:MPAEUKXG4NDKXTZOAIBZ3G2U6RG7TE5V", "length": 6113, "nlines": 72, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக 23 மாவட்டங்கள் வழமைக்கு திருப்பியுள்ளது அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அனேகமானவை வழமைக்கு திரும்பியுள்ளது", "raw_content": "\nஅரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக 23 மாவட்டங்கள் வழமைக்கு திருப்பியுள்ளது அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அனேகமானவை வழமைக்கு திரும்பியுள்ளது\nஅரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைவாக 23 மாவட்டங்கள் வழமைக்கு திருப்பியுள்ளது அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் அனேகமானவை வழமைக்கு திரும்பியுள்ளது\nகொரோனா நோய் தக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் முடக்கப்பட்டு இருந்தநிலையில் அதிகமான அரச திணைக்களங்கள் சீராக இயங்காத நிலையில் தடைப்பட்டு ஒரு சில ஊழியர்களுடன் செயற் பட்டு வந்த அலுவலங்கள் மக்கள் பணிகளை 11.05.2020 முதல் ஆரம்பித்துள்ளது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஏனைய திணைக்களங்கள், நியதிச்சப��கள், கூட்டுத்தாபனங்கள், ஏனைய அத்தியாவசிய சேவை வழங்குனர்கள், ஆடைத்தொழில் சாலைகள் போன்றன இன்று செயற்பட்டு வருவது அவதானிக்க முடிந்தது.\nஇன்று அலுவலகர்கள் கணிசமான அளவு வருகை தந்திருந்தனர் அலுவலக நுழைவாயிலில் பொதுமக்களுக்கான கைகழுவும் இடம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் வருபவர்களில் உடல் வெப்பநிலையினை அளவிடும் சோதனைகளும் கிரமமாக நடைபெறுவதுடன் அலுவலகர்கள் சேவைநாடிகள் அனைவருக்கும் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிவதும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.\nஅதிகளவான மக்கள் காணி தொடர்பான விடையங்களுக்கே வருவது அவதானிக்க முடிந்தது அத்தோடு சமுர்த்தி கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கும் மக்கள் வருகின்றனர்.அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுகின்ற மக்களும் வைத்தியசாலைகளுக்கு செல்கின்ற மக்களும் வெளியில் நடமாடுவதை காணக்கூடியதாக உள்ளது.\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் காலங்களில் முண்டியடித்துக்கொண்டு பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுகின்ற மக்கள் வழமைக்கு மாறாக தங்களின் நடமாட்டத்தினை குறைத்துள்ளார்கள் போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது உண்மையில் மக்கள் அனாவசியமான விடயங்களுக்கு வெளியில் வருவதை குறைத்துக்கொள்வது அனைவருக்கும் நன்மைபயக்கும் செயலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=777&catid=16&task=info", "date_download": "2020-08-07T03:40:19Z", "digest": "sha1:YUXATVM6WEF4QAWOFWKKHKYSRJHDPLAL", "length": 11553, "nlines": 132, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nஇலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் அல்லது தொழிற் பயிற்சி மற்றும் தொழிநுட்பப் பயிற்சி அமைச்சிற்குச் சொந்தமான வேறு நிறுவனமொன்றில் பயிற்சியினை பெற்றிருத்தல்.\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை\nசுயமாக தயாரித்த விண்ணப்பப் படிவமொன்றினை அல்லது இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழில்சார் வழிகாட்டல்கள்இ தொழில் உருவாக்கம் மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டப் பிரிவிலிருந்து பெற���றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பப் படிவமொன்றை தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்புவதன் மூலம்\nஇலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபை\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nஇலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழில்சார் வழிகாட்டல்கள்இ தொழில் உருவாக்கம் மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டப் பிரிவூ\n- சகல மாவட்ட மற்றும் தேசிய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிலையங்கள்\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nவார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 மணி வரை\nசேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:\nதொழிற் பயிற்சி ஃ கல்வி சான்றிதழ்கள் தேசிய அடையாள அட்டை\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\n1. பணிப்பாளர் (தொழில்சார் சழிகாட்டல்தொழில் உருவாக்கம் மற்றும் விசேட\n3. தொழில் உருவாக்க அலுவலர்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:54:26\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறு���தற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/tamil-national-alliance/", "date_download": "2020-08-07T04:16:18Z", "digest": "sha1:TWAFJUBEZALT6KDCCQTIKZC7SIOBMQV2", "length": 41579, "nlines": 294, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil National Alliance « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் – ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் ப��்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.\nஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் உதயன் செய்தித்தாள் அலுவலகத்திற்கு அண்மையில் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொலைபேசி மிரட்டலையடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி உதயன் அலுவலகத்தினுள் புகுந்த ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 2 பேர் கொல்லப்பட்டார்கள். 2 பேர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து உதயன் நிறுவனத்திற்கு அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது.\nஎனினும் தமது நிறுவனத்திற்கு இருந்த அச்சுறுத்தல்கள் குறையவில்லை என உதயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் ஈஸ்வரபாதம் குறிப்பிடுகின்றார். தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.\nமன்னார் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுமாதா ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தட்சணாமருதமடு என்னுமிடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணி வெடித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.\nஇந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.\nபாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களுமே இந்த வண்டியில் அதிகமாக இருந்ததாகவும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிய பஸ் வண்டி பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதி காட்டுக்குள் சென்று நின்றதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதாக்குதலில் இறந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் பள்ளமடு மற்றும் முழங்காவில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.\nஇந்தச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் முதல் தொகுதியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇச்சம்பவத்தில் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் அதிகமாக மடுக்கோவில் பகுதியில் வசிப்பவர்கள் எனவும், இதனால் மடுக்கோவில் பகுதி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் மடுக்கோவில் பகுதியில் உள்ள ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பி���்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.\nஇந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஅதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலங்கை அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக்கொண்டது\nஇலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டிருப்பதோடு, இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வரிசையிலும் சென்று அமர்ந்துகொண்டிருக்கிறது.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைசர் காசிம் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பிற்பகல் சபை அமர்வின்போது, அரசில் இதுவரை தாம் வகித்துவந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் அனைத்தையும் இராஜினாமாச் செய்துவிட்டு திடீரென எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.\nஆனாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய பிரதி அமைச்சர்கள் பாயிஸ் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் கட்சியின் இந்த முடிவில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், கால்நடைகள் பிரதி அமைச்சர் பாயிஸ் கட்சித் தலைமையின் ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅரசினால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த வேளையில் இந்தக்கட்சித் தாவல் இடம்பெற்றிருப்பது அரசின் வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வலுவூட்டியிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.\nகடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், அதற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. அன்றையதினம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்கவில்லை. மேலும் இருவர் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்த போதிலும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்\nஇலங்கை வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடக்கவிருக்கின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரது உறவினர்கள் நேற்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் மருமகனான தபால் ஊழியர் 28 வயதுடைய அருணாசலம் சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரான 70 வயதுடைய அன்புமணி ஆர்.நாகலிங்கம் ஆகியோர் நேற்றிரவு அவர்களது வீடுகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரனின் சகோதரனான 54 வயதுடைய கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்தசெய அவர்கள் அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை வீதியில் வைத்தும் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி நோர்வேயிலும் பீ.அரியநேந்திரன் நெதர்லாந்திலும் தற்போது தங்கியிருக்கின்றார்கள்\nநாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடை பெறவிக்கும் இவ் வேளையில் இடம் பெற்றுள்ள இக் கடத்தல் சம்பவமானது தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை மீறி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆயுததாரிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதே பாணியில் ஏற்கனவே கடந்த 19 ம் திகதி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டு, கனகசபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததையடுத்து அன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்த விவகாரம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nயாழ்ப்பாணத்தில் சர்வமத சமாதான மாநாடு\nஉள்நாட்டுப் போர் ஒன்றில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமாதானம் த��டர்பான இரண்டுநாள் சர்வதேச சர்வமத மாநாடு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.\nகம்போடியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் சுமார் 11 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.\nயாழ்ப்பாண நூலக மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இந்த மாநாட்டை தென்னாபிரிக்காவில் செயற்பட்டு வரும் காந்தி மன்றத்தின் தலைவியும், மகாத்மா காந்தியின் பேத்தியுமாகிய எலாகாந்தி அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஇலங்கையின் சமாதான முயற்சிக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காசி அவர்கள் இந்த மாநாட்டில் விசேடமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கின்றார்.\nயுத்த மோதல்கள் காரணமாக இரத்தம் சிந்தும் நிலை, மக்கள் இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி, அமைதியின்மை ஆகிய பல்வேறு துன்பங்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்பதை இங்கு உரையாற்றிய இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த சர்வதேசத் தலைவர்களுடன் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த உள்ளுர் மதத் தலைவர்களும் ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.\nஇன்றைய முதல்நாள் மாநாட்டு நிகழ்வுகள் குறித்து இதில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய செய்திக்குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598154/amp?ref=entity&keyword=College%20of%20Art%20Science", "date_download": "2020-08-07T04:11:03Z", "digest": "sha1:H72AJYSGCAQR5LBK3CGG6KKK4PZJW2PH", "length": 7301, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Palanisamy to be laid tomorrow at Kallakurichi Medical College | கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரிய��ூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி\nகல்லக்குரிச்சி மருத்துவக் கல்லூரி பழனிசாமி\nசென்னை: கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு நாளை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி அடிகள் நாட்டுகிறார்.\nவரும் 12 முதல் ஆன்லைன் வகுப்புகள்: அக்டோபர் 28-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்...அண்ணா பல்கலை. அறிவிப்பு.\nஆகஸ்ட் 12-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரி ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு\nமுத்தமிழறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை.\nகலைஞர் 2-வது ஆண்டு நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை\nஆகஸ்ட்-07: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86\nசூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇன்ஜி. கல்வி கட்டணத்தை உயர்த்த கோரிக்கை\nசட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தி.நகர் என்ஏசி ஜூவல்லரியின் ரூ.7 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nஜிம் உள்ளே செல்ல வெளியே வர தனிப்பாதை: வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டது தமிழக அரசு\n× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்���ு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/67254/", "date_download": "2020-08-07T04:41:51Z", "digest": "sha1:RF2W5ZMWBEGQNCWRYERZ3FIS6CHWUPMM", "length": 20834, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்” | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nகுழந்தைகள் தங்களுக்குக் கிடைத்த பிரியமான பரிசுப்பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து அதனை கட்டி பிடித்துத்தான் உறங்கிப்போவார்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணாமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் இன்று எங்களின் மனநிலையும்.\nமீண்டும் ஒரு முறை யானை டாக்டர் கதையினை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி இது…\nஅப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்\nகதையினை வாசித்த அத்தனை நண்பர்களின் மனதிலும் புழுவும்,யானையும் நிச்சயம் வருடி கொண்டு இருக்கும்.\nடாக்டர்.கே போல தனது வாழ்வின் ஒரு நொடியினையாவது மற்ற உயிர்க்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சியம் எழும்.\nஆதியில் இயற்கையின் அத்துணை அம்சங்களுடன் இணைந்து வாழ்ந்த மனிதனின் வாழ்வு எதனுடனும் வேறு படவில்லை.அவனுக்கு எறும்பும் யானையும்,தவளையும் சிங்கமும் அனைத்தும் உயிர்கள் தான்.மனித உயிர் தான் என்ற பெரியது என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்க முடியாது அந்த மனிதனின் கால்கள் இந்த மண்ணின் ஈரத்தையும் கோடி கணக்கான பூச்சிகளையும்,தாவரங்களையும் நிச்சயம் உணர்ந்து இருந்திருக்கும்.\nஉங்களின் இந்தப்படைப்பின் மூலம் நீங்கள் பல மக்களின் மனதுக்கு மிக நெருக்கமானவராக மாறி உள்ளீர்கள் .உங்களுக்கு வந்து குவிந்த கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தான் இதற்கு சாட்சி.\nகண்டிப்பாக மனித மனத்தின் ஆழங்களை சென்று அடையும் இந்த கதை .\nபுழுவினை பற்றிய இந்த 10 வரிகள் போதும் ,\n’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். ..\nகுண்டு குண்டாக மென்மையாக புசுபுசுவென்று ஆவேசமாகத் தின்றுகொண்டு நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது மனம் மலைப்புறும். வெண்ணிறமான தழல்துளிகளா அவை அறியமுடியாத மகத்துவம் ஒன்றால் அணுவிடை வெளி மிச்சமில்லாமல் நிறைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் என்று அப்போது தோன்றி புல்லரித்துவிடும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்த துளிக்கு உள்ளே இருக்கின்றன சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை”\nபூச்சிகளைப்பற்றியும் அதனுடனான மனித மோதல்களைப் பற்றியும் யானை டாக்டர் பேசும் போது நம்மாழ்வார் அய்யா ஆன்மா தான் உள்ளே புகுந்தது போல் தோன்றும்…\nயானை டாக்டர் கதையினை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம் என்ற அய்யாவின் வார்த்தைகள் வழியாகவும் இந்த பணியினை முன்னெடுக்கிறோம் .\nகாட்டு யானையின் உலகமும் அது மனிதனின் மிக மோசமான செயல்களினால் பாதிக்கப்படும் விதங்களும் மேலும் கோவில் யானைகளின் சலிப்பூட்ட கூடிய அனுதின வாழ்கையும் நாம் என்றும் உணர்ந்திருக்க மாட்டோம்.\n“யானை டாக்டர்” கிருஷ்ண மூர்த்தி அவரின் எளிய உருவமும் இந்த கதையாடலின் மூலமாக விவரிக்கப்படும் அவரின் பேச்சும் செயல் பாடுகளும் நம்மை நிச்சயம் ஒரு லட்சிய பாதையினை நோக்கி கூட்டி செல்லும்.அவரினை போன்ற அற்புத ஆன்மாவை நமக்கு உன்னத கதையின் வழியின் மூலம் அறிமுகபடுத்திய ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி ..\nஅதிகாரத்தாலும், எதை குறித்தும் அக்கறையற்ற மனநிலையாலும் நிரம்பி வழியும் நம் மனதினை நிச்சயம் ஒரு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் நம் மன நிலையை இந்த உண்மை கதை உருவாக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.\nகுக்கூ குழந்தைகள் வெளி .\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 60\nஅடுத்த கட்டுரைஞானக்கூத்தன் பற்றி கமல்ஹாசன்\nயானை டாக்டர் – கடிதங்கள்\nசமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா\nவெளியே செல்லும் வழி-- 2\nஇந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=11464", "date_download": "2020-08-07T03:42:48Z", "digest": "sha1:A4FFX67UPO446NC5N7GI2XFC2QNL4GB6", "length": 27618, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "ஐஸ்வர்யம் வழங்கும் மதுசுந்தர நாயகி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nஐஸ்வர்யம் வழங்கும் மதுசுந்தர நாயகி\nஐஸ்வர்யம் வழங்கும் மதுசுந்தர நாயகி\nநமது முகத்திலோ அல்லது உடலின் வேறு அங்கங்களிலோ காயம் அல்லது வெட்டுப்பட்ட தழும்பு இருந்தால், அதைப் பார்க்கும் பொழுதெல்லாம்,”தோற்றத்தில் அழகு குறைகிறதே” என்று ஆதங்கப்படுகிறோம், அங்கலாய்க்கிறோம்.\nஆனால் ஒரு தழும்பைப் பார்த்து நாம் அதிசயிக்கிறோம், பக்திப் பரவசமும் அடைகிறோம். ஈஸ்வரனின் லிங்கத் திருமேனியில் உள்ள தழும்பைக் காணும் போதுதான் அந்தப் பரவசம். ஏனெனில், அதன் பின்னணியில்தானே தல வரலாறே உள்ளது அத்தகைய வரலாறு கொண்டதுதான் இரும்பை எனும் இடத்தில் உள்ள ஸ்ரீமதுசுந்தரநாயகி சமேத ஸ்ரீமகாகாளேஸ்வரர் ஆலயம்.\nஇக்கோவில் மிகப் பெரியது. ஆலயத்தில் நுழைவதற்குமுன் வெளிப்பக்கம் மூலமுதலான கணபதி வீற்றுள்ளார். இவருக்கு முதல் வணக்கத்தை செலுத்தி விட்டு உள்ளே நுழைந்தால், கொடி மரத்தின் கீழ் ராஜ கணபதி நம்மை வரவேற்கிறார். கோவில் வாயிலின் உள்பக்கம் இடது- வலது புறங்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரது உருவங்கள் உள்ளன. நெடிதுயர்ந்து நிற்கும் கொடிமரம். ஈஸ்வரன் சந்நிதியில் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரது சிலைகள் இருக்கின்றன. ஈஸ்வரனுக்கு வலது பக்கம் சோமாஸ்சுந்தர் காட்சி அளிக்கிறார். கி.பி. ஏழாம்நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலிது.\nமூலவர் ஸ்ரீமகாகாளேஸ்வரர், லிங்க வடிவில் தெய்வீக தரிசனம் தருகிறார். இந்த லிங்கத்தின்மீது பிளவுபட்ட தழும்பு உள்ளது. அதன் பின்னணியில் விளங்குபவர் கடுவெளிச் சித்தர்.\nகடுமையான தவ வலிமையால் சக்தி மிகப் பெற்றவர் கடுவெளிச் சித்தர். ஒருசமயம் மன்னரும் மக்களும் கூடியிருந்த சபையில், தேவதாசி நடனமாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது கால் சலங்கை கழன்று விழுந்தது. இதைக் கண்ணுற்ற கடுவெளிச் சித்தர், அந்தச் சலங்கையை எடுத்து தாசியின் காலில் கட்டிவிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் சித்தரை எள்ளி நகையாடி, தவறாக விமர்சித்துப் பேசினர். இதைக் கேட்ட கடுவெளிச் சித்தர் மன வருத்தமும் பெரும் கோபமும் கொண்டு லிங்கத்தின்முன் நின்று,\nஅல்லும் பகலும் உன்னையே தொழுது…\nஎன்று பாட, லிங்கம் வெடித்து மூன்று பாகங்களாகப் பிளந்தது.அதில் ஒரு பாகம் இக்கோவிலிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சென்று விழுந்ததாம். பின்னர் மீதமிருந்த இரண்டு பிளவுகளை தாமிரத் தகடு கொண்டு பொருத்தி வழிபட்டு வருகின்றனர். தகடை அகற்றினால் பிளவின் அடையாளம் தெரிகிறது.\nகடுவெளிச் சித்தர் புனிதமானவர் என்பதை ஸ்ரீமகாகாளேஸ்வரரே மக்களுக்கு நிரூபித்து விட்டார் என்பதை அறியும் பொழுது, அந்த ஈஸ்வரன்மீது நமக்குள்ள பக்தியும் பெருகுகிறது; ஈஸ்வரன்மீது கடுவெளிச் சித்தர் கொண்டிருந்த அளவற்ற பக்தி பற்றியும் புரிகிறது.\nதஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் கடுவெளிச் சித்தர். இக்கோவிலின் அருகே, குளக்கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்துள்ளார். இவருக்கு ஆகாரம் இந்த அரச மரத்தின் பழுப்பு இலைகள் மட்டுமே. அந்த அரச மரம் இன்றும் மிகப் பசுமையாக உள்ளது. கடு வெளிச் சித்தர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மேற்கூறிய சம்பவமும் அப்போது நிகழ்ந்ததுதான்.\nஇக்கோவிலின் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர் மகாகாளரிஷி என்பவர். இந்த லிங்கம் முப்பத்திரண்டாவது ஜோதி லிங்கமாகும். வடக்கில் உஜ்ஜயினி மாகாளம்; தெற்கில் அம்பர் மாகாளம்; இங்கே இரும்பை மாகாளம்.\nஇவ்வாலயத்தில் ஈசனுடன் உறைந்துள்ள மதுசுந்தர நாயகி அம்மன் கடுவெளிச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள். இந்த அம்மன் மகாலட்சுமியின் பரிபூரண அம்சம் கொண்டவள். ஐஸ்வர்யம் வழங்குபவள். பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்கு இவளது சந்நிதியில் வைத்துத் தேனை வாயில் சுவைக்கக் கொடுத்தால்,அவர்களுக்குத் தெளிவான பேச்சு வரும் என்பது ஐதீகம்.\nஇங்கே கடுவெளிச் சித்தர் அரச மரத்தின்கீழ் தவம் செய்யும் திருக்கோலம் மிக அழகாகக் காட்சி அளிக்கிறது. இவரது தவக் கோலம் காண்பவரையும் தியானம் செய்யத் தூண்டுகிறது.\nலிங்கத்தின் நேர் எதிரே நந்திகேஸ்வரர் வீற்றுள்ளார். வெளிப் பிரகாரத்தில் நர்த்தன கணபதி சந்நிதி. இதை அடுத்து தட்சிணாமூர்த்தி சந்நிதி. சற்று தள்ளி விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.\nவள்ளி, தேவசேனாவுடன் முருகன் இருக்கும் சந்நிதிக்கு நேர் எதிரே மயில் வாகனமும், லிங்கோத்���வர் உருவமும் உள்ளன. பிராகார வெளியில் இன்னொரு லிங்கம். நந்தி எதிர் கொள்ளக் காட்சி தருகிறார். அதன் பின் கைகூப்பி வணங்கும் பக்த ஆஞ்சனேயர், காலபைரவர் மற்றும் நவகிரகச் சந்நிதிகள் உள்ளன. விஷ்ணு, துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்களைக் காண இரு கண்கள் போதாது. கோவிலின் வெளிப் பிராகாரச் சுவர் முழுவதிலும் கேரள ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. ஆலயத்தின் ஒவ்வொரு இடமும் மிகவும் சுத்தமாக இருப்பதால் தெய்வீகத் தன்மை ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றது.\nபட்டினத்தார் திருவொற்றியூர் சென்றடையும் முன்னர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளதாக வரலாறு அறிவிக்கின்றது. ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமிது.\nஸ்ரீமகாகாளேஸ்வர லிங்கத்தின் பிளவு பட்ட ஒரு பகுதி, பதினைந்து கிலோமீட்டருக்கு அப்பால் சிதறியது அல்லவா அவ்விடத்தைச் சுற்றியுள்ள பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு புல்கூட முளைக்காமல் இருக்கிறது என்பது செவிவழி செய்தியாகும்.\nகடுவெளிச் சித்தர், இவ்வாலய லிங்கத்தில் ஜோதிமயமானார் என்பது குறிப்பிடத் தக்கது. தெய்வங்களின் சக்தியுடன், கடுவெளிச் சித்தரின் தவவலிமையும் நமக்குத் திருவருள் புரியும்.\nஇக்கோவில், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில், வானூர் வட்டத்தில் இரும்பை எனும் இடத்தில் உள்ளது.\nRelated tags : இராஜராஜேஸ்வரி\n – சர்வதேச யோகாசன தினம்\nபவள சங்கரி யோகம் என்பது .... வியத்தகு ஆற்றல் பெற்ற உடலும், மனமும் இணைந்து, இசைந்து, இயங்கும் கலைதான் யோகாசனம். நம் அன்றாட வாழ்வியலில், நம்மை உற்சாகமாக கடமையாற்ற வழியமைத்து, ஆரோக்கியத்தையும்,\nநாகேஸ்வரி அண்ணாமலை 1941-லிருந்து 1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போரில் ஜப்பானைப் பணியவைக்க அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா என்னும் ஊரின் மீது அணுகுண்டை வீசியது. மனித வரலாற்றிலேயே முதல் முதலாக வீசப்\nபேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 35\nஇ.அண்ணாமலை கேள்வி: பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை இலக்கணக் கூறுகளைக் கொண்டு நிறுவ இயலுமா காலப்போக்கில் இவ்வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றனவா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் ��வள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5339-jason-holder-attagasam-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-rj-mathan-sooriyanfm-july-11.html", "date_download": "2020-08-07T03:40:06Z", "digest": "sha1:XN5Z6W46RZLPQJC5WZUVKEX5MYEQDSB7", "length": 5132, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Jason Holder | Attagasam | இந்தவார நட்சத்திரம் | RJ Mathan | #SooriyanFM | july 11 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநிலைமை மோசமைடந்தால் பாடசாலை மூடப்படும் | Sri Lanka Kandakadu | Sooriyan Fm | Rj Chandru\nஇலங்கை ஒரு பௌத்த நாடா\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-07T03:25:37Z", "digest": "sha1:T3PCTHMUQSUPV6Y3RRHKXAFMRKVBIKD5", "length": 4200, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வனரஞ்சனி – தமிழ் வலை", "raw_content": "\nநீண்ட நெடிய மரபில் வந்தவர் பழநிபாரதி – கவிஞர் விக்ரமாதித்யன் புகழாரம்\nபழநிபாரதியிடம் கவித்துவம் இருக்கிறது; தமிழ் இருக்கிறது; மரபு இருக்கிறது; இவற்றாலேயே அவன் கவிஞனாகிவிடுகிறான். ஒரு கவிதை என்ன சொல்ல வேண்டும்; எப்படிச் சொல்ல வேண்டும்...\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nஇபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(1955_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-07T05:13:17Z", "digest": "sha1:S2AYXTNGTQKCANQBNJJAUW2U3SYWH4LY", "length": 6327, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்லாம் இன்பமயம் (1955 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எல்லாம் இன்பமயம் (1955 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. என். டி. புரொடக்ஷன்ஸ்\nஎல்லாம் இன்பமயம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nகே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:30:03Z", "digest": "sha1:O4PO26OEJFYA6JRCCWHPWEU4ROFWJKBP", "length": 5466, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவதானம், திருவள்ளுர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ���சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nதேவதானம் என்ற கிராமம் திருவள்ளுர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவில் அமைந்துள்ளது.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2017, 05:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/1", "date_download": "2020-08-07T05:23:43Z", "digest": "sha1:TLZPTHNAVO3ENI22DBTFJO36UACOZLGC", "length": 5193, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:பரதநாட்டியம்/உங்களுக்குத் தெரியுமா/1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வலைவாசல்:பரதநாட்டியம் | உங்களுக்குத் தெரியுமா\nபரதநாட்டியத்தை ஆடுவதற்கு முன்பு நமஸ்காரம் செய்யப்படுகிறது.\nபரதநாட்டியத்தை தாளலயத்துடன் ஆடுவதற்கு தட்டுக்களியால் தட்டுவர்.\nஒற்றக்கை முத்திரை மற்றும் இரட்டைக்கை முத்திரை என்பன பரதநாட்டியத்தில் காணப்படும் முத்திரைகளாகும்.\nசுவரங்களை தாதுவாகவும் மாதுவாகவும் கொண்ட உருப்படி ஜாதிஸ்வரமாகும்.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/90817/", "date_download": "2020-08-07T04:13:26Z", "digest": "sha1:R2LBUYMV6QKNJF7W47BOX2DHW5FWHHAY", "length": 14301, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலாவின் காட்சிமொழி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது பாலாவின் காட்சிமொழி\nதேசியக்கல்விக் கழக சீன மாணவர்களுக்காக இன்று சினிமா எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவைப்பற���றி ஒரு வகுப்பு எடுக்கவேண்டும். அதற்காக நான் எழுதிய சினிமாக்களில் இருந்து சில கிளிப்பிங்குகளைக் காட்டலாமென முடிவுசெய்தேன். யூடியூபில் நான் கடவுள் கிடைத்தது\nநான்கடவுளின் காட்சிகள் வியப்பூட்டின. நான் எழுதியபோது என் மனதில் ஒரு சித்திரம் இருந்தமையால் சரியாகக் கவனிக்கப்படாதுபோன காட்சிகள் இவை. இன்று மிக விலகிவந்தபின் பார்க்கும்போது அவற்றின் மொழி ஆச்சரியமளிக்கிறது. இது முதல்காட்சி\nமுதலில் கங்கையில் ஒரு தீபம். பின்னர் புனிதமும் கோலாகலமுமான கங்கா ஆரத்தி. அழகு, மங்கலம். சட்டென்று தலைகீழாக கதாநாயகன் அறிமுகமாகிறான். முற்றிலும் வேறு உலகம். தலைகீழ் உலகம். அவன் விழிகள் திறந்து உலகைப்பார்க்கின்றன. படம் தொடங்குகிறது. பாலா காட்டவருவது அது\nஇன்னொரு காட்சி. ‘ஏழாம் உலகம்’. தாண்டவன் நாம் வாழும் உலகில் காரிலிருந்து இறங்குகிறான். நடந்து நடந்து பாதாளம் நோக்கிச் செல்கிறான். இருட்டு. அதிலிருந்து வெளிவருபவன் பாதாளத்துக்குள் செல்கிறான். அங்கே விபரீதமான உருப்படிகள். அவர்களின் முகங்கள். உணர்ச்சியற்று தாண்டவனை வெறிக்கும் ஒருமுகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது, அவர்களுக்கு அவன்கூட ஒரு பொருட்டே அல்ல என்று.\nஅடுத்த கட்டுரைசிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்\nவடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nநிலவின் தொலைவு - இடாலோ கால்வினோ - டி.ஏ.பாரி\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்ட�� விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/04/%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:33:15Z", "digest": "sha1:4LMHZCGFPC7V6X74Y37GZDHY24ICTEFT", "length": 6562, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டது: நாளை நோன்புப் பெருநாள் - Newsfirst", "raw_content": "\nஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டது: நாளை நோன்புப் பெருநாள்\nஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டது: நாளை நோன்புப் பெருநாள்\nColombo (News 1st) ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டுள்ளதால், இலங்கைவாழ் முஸ்லிம்கள் நாளை (05) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.\nகொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்ற தலை பிறையை தீர்மானிக்கும் மாநாட்டில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.\nமுஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்\nஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை\nதலை பிறை தென்படவில்லை: புனித ரமழான் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும்\nரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை\nமுஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்\nநாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்\nஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை\nபுனித ரமழான் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும்\nரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை\nநாளை நோன்புப் பெருநாள்: பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nகனவு நனவாகியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் : துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10583", "date_download": "2020-08-07T03:06:23Z", "digest": "sha1:BEQZOABCCJKHCTJ7OZARIH5CGN37A4IV", "length": 18003, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 7 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 372, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:28\nமறைவு 18:37 மறைவு 09:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஏப்ரல் 13, 2013\nஇவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள நாடு முழுவதும் 3,04,000 விண்ணப்பங்கள்\nஇந்த பக்கம் 1730 முறை பார்க்கப்பட்டுள��ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, பிப்ரவரி 6 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவைகள் தற்போது கணினியில் ஏற்றப்பட்டு வருகின்றன.\nநாடு முழுவதும் சுமார் 3,04,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பம் செய்துள்ளவர்கள், 70 வயதை தாண்டிய விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை போன்ற விபரங்கள் - கணினியில் ஏற்றும் பணி நிறைவுற்றதும் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெறப்பட்ட விண்ணப்பங்கள் கொண்டு பயணியரை தேர்வு செய்ய குலுக்கல் (Qurrah) - சென்னையில் ஏப்ரல் 22, 2013 அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுக்கிய மாநிலங்கள் வாரியாக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் (சுமார்) எண்ணிக்கை விபரம் வருமாறு:\nஉத்தர் பிரதேஷ் - 35,000\nஜம்மு காஷ்மீர் - 22,000\nஆந்திரா பிரதேஷ் - 17,000\nமத்திய பிரதேஷ் - 13,500\nமேற்கு வங்காளம் - 11,000\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஏப். 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஏப். 13ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஏப். 12ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஏப். 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஏப். 10ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 1,36,835 ரூபாய் அனுப்பப்பட்டது\nமுதலமைச்சர் அறிவிப்புக்கு நன்றி கூறி உறுப்பினர்கள் சார்பில் நகரில் போஸ்டர்\nதமிழக அரசு பட்ஜெட்டில் காயல்பட்டினம் நகராட்சி குறித்த அறிவிப்புகளுக்கு நன்றி கூறி நகரில் போஸ்டர், துண்டு பிரசுரம்\nகாயல்பட்டினம் நகர்மன்ற கட்டிடத்தை புதுப்பிக்க தமிழக அரசு 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nமே 15 அன்று இக்ராஃ வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுவில் அறிவிப்பு\nகாயல்பட்டினம் மாணவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான NRE சேமிப்புக் கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் 40 வாடிக்கையாளர்கள் புதிய கணக்கு திறந்தனர் 40 வாடிக்கையாளர்கள் புதிய கணக்கு திறந்தனர்\nஏப். 13 அன்று (நாளை) நடைபெறும் சிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் வெளியீடு\nசிறப்புக் கட்டுரை: மருத்துவர்கள் குறித்த எழுத்துமேடை கட்டுரைக்கு மருத்துவர்கள் வழங்கும் விளக்கம் டாக்டர் த முஹம்மது கிஸார் சிறப்புக் கட்டுரை டாக்டர் த முஹம்மது கிஸார் சிறப்புக் கட்டுரை\nகாயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு\nவீர தீர செயல்கள் புரிந்தோருக்கு கபீர் புரஸ்கார் விருது தகுதியுடையோர் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தகுதியுடையோர் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nசெப்டிங் டேங்க் அடியில் குடிநீர் குழாயை பதித்ததால், மரைக்கார் பள்ளித் தெருவில் குடிநீருடன் சாக்கடை கலப்பு\nஏப்,28 அன்று நகரில் பொது மருத்துவ முகாம் தமுமுக, மமக நகர நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு தமுமுக, மமக நகர நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumurummalaikal.blogspot.com/2018/06/", "date_download": "2020-08-07T03:45:00Z", "digest": "sha1:CT32NW6UBOPOOJYULQ77BTHTJBCRZ3VI", "length": 64525, "nlines": 617, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: June 2018", "raw_content": "\nபுற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்\nதேயிலை இலை சாற்றின் துணையுடன் பெறப்பட்ட மிகச்சிறிய நானோ அளவிலான \"குவாண்டம் துகள்கள்\" (Quantum Dots) நுரையீரல் புற்று நோ��் செல்களை அழிக்கும் திறன் உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபிரித்தானியாவின் சுவான்சி பல்கலைக் கழகமும் (Swansea University), இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இணைந்து \"குவாண்டம் துகள்\"களைக் கொண்டு புற்று நோய் செல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மேற்கொண்ட ஆய்வில், குவாண்டம் துகள்கள் புற்று நோய் செல்களை அழிக்கும் திறனையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்துள்ளனர்.\nகுறிப்பாக, தேயிலை சாற்றினை பரப்பு மாற்றியாக (surfactant) பயன்படுத்தி பெறப்பட்ட காட்மியம் சல்பைடு குவாண்டம் துகள்கள் புற்று நோய் கிருமிகளை 80 சதவிகிதம் அழிக்கவல்லது என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை ஆய்வக அளவில் கண்டுபிடித்துள்ளனர். அதே நேரம், இந்த குவாண்டம் துகள்களை மேலும் முறையாக அடுத்த பல நிலைகளில் ஆய்வு செய்து, மேம்படுத்தி மனிதர்களின் சிகிசைக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று இந்த ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது.\nஇவ்வாராய்ச்சிக் குழுவில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கே. எஸ். ரெங்கசாமி நுட்பக் கல்லூரியின் உயிரி நுட்பத் துறை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் உள்ள ஆய்வாளர்களும் பங்கு பெற்றுள்ளனர்.\n\"தேயிலை இலைகளின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு அவை தேநீர் அருந்தும் சுவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதால் அவை பெரும்பாலும் குப்பைகளாக வீணாகிறது. இவ்வாறு வீணாகும் தேயிலை இலைகளை பக்க விளைவுகளற்ற, பரப்பு மாற்றிகளாக குவாண்டம் துகள்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த குவாண்டம் துகள்களின் தயாரிப்பு விலையினை பன்மடங்கு குறைக்க முடியும்\" என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து தெரிவிக்கிறார்.\n\"தற்போது வர்த்தக சந்தையில் குவாண்டம் துகள்களின விலை ஒரு மில்லி கிராம் அளவானது 250 ல் இருந்து 500 பவுண்டு (1 பவுண்டு~90 ரூபாய்) வரை விற்கப்படுகிறது. ஆனால், தேயிலை இலைச் சாற்றின் துணையுடன் தயாரிக்கபப்ட்ட குவாண்டம் துகளானது மில்லிகிராம் ஒன்றிற்கு 10 பவுண்டுகள் மட்டுமே உற்பத்தி செலவாகும். அத்தோடு இவை நல்ல ஆரோக்கியமான செல்களை அழிக்காமல், புற்று நோய் செல்களை மட்டும் தெரிவு செய்து குவாண்டம் துகள்கள் துணையுடன் அழிக்க முடியும்\" என முனைவர் சுதாகர் கூறுகிறார்.\nமேலும் இக்குவாண்டம் துகள்கள் அதிக ஒளி உமிழ்வு திறன் (florescence) கொண்டவையாக இருப்பதால் இவற்றின் துணையுடன் புற்று நோய் கிருமிகளை மிக எளிதாக அடையாளம் காண இயலும் என இக்குழு தெரிவிக்கிறது.\nஇவ்வாராய்ச்சியில் மற்றுமொறு குறிப்பிட்டத்தக்க கண்டுபிடிப்பானது புற்று நோய் செல்களின் சுவற்றில் உள்ள துளைகள் (nanopores) வாயிலாக குவாண்டம் துகள்கள் மிக எளிதாக ஊடுருவும் திறனுடையது என்று நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது குவாண்டம் துகள்களைக் கொண்டு புற்று நோய் கிருமிகளை அழிக்கும் ஆராய்ச்சியினை அடுத்த நிலைக்கும் எடுத்துச் செல்லும் என இக்குழு நம்புகிறது.\nதேயிலை இலையில் உள்ள பாலிபீனால், அமினோ அமிலம், விட்டமின்கள், மற்றும் ஆக்சிஜனேற்றம் செய்யும் மூலக்கூறுகள் புற்று நோய் செல்கள் தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணமான டி.என்.ஏ தகவல்களை பலபடியாக்கம் செய்ய விடாமல் அபாப்டாசிஸ் (apoptosis) என்னும் நிகழ்வின் மூலம் தடுத்து அழிக்கிறது.\nவேல்ஸ் புற்று நோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கைப்படி நுரையீரல் புற்று நோய் என்பது வேல்ஸ் மற்றும் உலக அளவில் அதிக அளவில் காணப்படும் நான்கு வகை புற்று நோய்களில் ஒன்றாகும்.\nஒவ்வொரு வருடமும், வேல்ஸ் பகுதியில் குடல் மற்றும் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களை காட்டிலும் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களே அதிகம். குறிப்பாக, நுரையீரல் புற்று நோய் செல் தாக்கம் கண்டறியப்பட்டவர்களில் எண்ணிக்கையில் பாதி பேரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. மீதம் உள்ளவர்களின் 6.5 சதவிகிதத்தினர் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர் வாழ்கின்றனர்.\nஒரு சில வருடங்களில் மேலதிக ஆராய்ச்சி மூலம் குவாண்டம் துகள்களின் துணையுடன் நுரையீரல் புற்று நோய் செல்களை அழித்து இறப்பில் இருந்து மனிதர்களை காக்க முடியும் என முனைவர் சுதாகர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.\nஇவ்வாரய்ச்சியினை கீழ்கண்ட பணிகள் மூலம் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது.\nமிகக்குறைந்த அளவில் இருந்து குவாண்டம் துகள்களை அதிக அளவில் தயாரிக்கும் நோக்கில் \"குவாண்டம் துகள் தொழிற்சாலை\"யினை நிறுவ��வது.\nஆய்வக நிலையில் சோதனை தட்டில் புற்று நோய் செல்களை அழிப்பதைப் போலவே மனித உடலினுள் புற்று நோய் செல்களை மட்டும் தேடிக் கண்டறிந்து அழிக்கும் திறனையுடைய தனித்த நொதிகளை தெரிவு செய்தல்.\nமேற்ச் சொன்ன பணிகளில் இருந்து ஆக்கப்பூர்வமான ஆய்வு முடிவுகள் கிடைக்குமானால் மருத்துவ சோதனைகள் சார்ந்த ஆய்வு நிலைக்கு இரண்டு வருடங்களுக்குள் இப்பணியினை எடுத்துச் செல்ல முடியும். இவற்றின் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் பயன்படும்படியான பரந்து பட்ட மருத்துவ சிகிச்சைக்கு குவாண்டம் துகள்களை கொண்டு வர இயலும்.\nமுனைவர் சுதாகர் பிச்சைமுத்துவின் ஆராய்ச்சிக் குழுவானது தேயிலை இலைச்சாற்றின் துணையுடன் தயாரிக்கப்பட்ட குவாண்டம் துகள்களைக் கொண்டு நீர் மாசுபாட்டினை சுத்திகரித்தல், சூரிய மின்கலங்கள் வடிவமைத்தல், அறுவைச் சிகிச்சை அரங்குகளுக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பு பூச்சுகளை தயாரித்தல், சூரிய ஒளியில் இருந்து முகத்தினை பாதுகாக்கும் முகப்பூச் சினை தயாரித்தல் என்று பல நிலைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்\nகூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சர்வதேசதொழில் ஸ்தாபனம், மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடிவு\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் நலன் சார்பில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து, சர்வதேச தொழில் ஸ்தாபனம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுசெய்ய உத்தேசித்துள்ளதாக, மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான இ.தம்பையா பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.\nஅவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் 2016ம் ஆண்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன தொழிலாளர்களுக்கு பாரிய அநீதியை இழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\n2016ம் ஆண்டு செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 15ம் திகதியோடு முடிவடைகின்ற நிலையில் புதிதாக மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது தொழிலாளர்களுக்கான நிலுவை தொகை, தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களை பெற்றுக்கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளமை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்றார்.\nஎனவே 2003ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அடிப்படைக் கூட்டு ஒப்பந்தத்திலும், உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் சட்டத்தரணி இ.தம்பையா வலியுறுத்தினார்.\nசுகாதாரத் துறை தேசிய மயமாக வேண்டும்\nபெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டுமெனின், பெருந்தோட்டப்பகுதி கல்வி முறை தேசிய மயமாக்கப்பட்டதைப் போன்று, சுகாதாரத்துறையும் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.பி.சிவபிரகாசம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, பெருந்தோட்டத் துறையின் தரக்குறைவான சுகாதார நிலை, காலனித்துவ யுகம் தொடக்கம், தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டது வரை முன்னேற்றகரமில்லாத நிலைமையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக, பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை, பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.\nதேசிய மயமாக்கப்பட்ட பெருந்தோட்டக் கல்வித் துறையைப் போன்று, பெருந்தோட்டத் துறையின் மருத்துவ சுகாதாரத்துறையையும் தேசிய நீரோட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு, நீண்ட காலமாக சுகாதாரத் துறையில் புறம் தள்ளப்பட்டுள்ள பெருந்தோட்டச் சமூகத்தினர் எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படல் வேண்டும்.\nநாட்டில் தேசிய சுகாதார சேவையிலிருந்து புறம் தள்ளப்பட்டுள்ள இச்சமூகம் இதுவரை காலமும் தோட்டப்பகுதிகளை நிர்வகிக்கும் கம்பனிகள, தனியார் தோட்ட நிறுவனங்கள், அரச தோட்ட நிர்வாகிகள், அபிவிருத்திச் சபை போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் சுகாதாரத்துறை தரம் குறைவானவை.\nகடந்த கால அரசாங்கங்கள் பெருந்தோட்டச் சமூகத்தினரின் அடிப்படை வசதிகளை உயர்த்துவதற்காக முயற்சிகளை கொண்டிருந்தாலும், அது முழுமையடையவில்லை.\nஇரத்தினபுரியில் மண்சரிவு அபாயத்தில் கலபட தமிழ் வித்தியாலயம்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக கலபட தமிழ் வித்தியாலம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தினேஸ் தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி கலபட பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள கலபட தமிழ் வித்தியாலய சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைக்கருகில் இருக்கும் மண் திட்டுக்கள் தொடர்ந்து இடிந்து வருவதாகவும் தெரிவித்தார்.\nமேற்படி பாடசாலையில் முதலாம்; வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்புவரை 162 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு அதிபர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.\nமேற்படி பாடசாலையில் எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.\nமழை காலங்களில் பாடசாலையை நடாத்த முடியாத சூழ்நிலையால் மழை காலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும் தவிர்த்து வருகின்றார்கள்.\nசப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் பாடசாலை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி கிடைக்காத காரணத்தால் மேற்படி பாடசாலையை அமைப்பதற்கு அப்புகஸ்த்தன்ன தோட்ட கம்பனிக்கு சொந்தமான கலபட தோட்டப் பிரிவில் தோட்ட கம்பனி காணி வழங்கப்பட்டிருந்தது. எனினும் M.B.R.O பரிசோதனையில் அந்த காணியில் பாடசாலை அமைப்பதற்கு தகுதியற்றது என தெரிவிக்கப்படுகிறது.\nஎனவே மேற்படி பாடசாலை அமைப்பதற்கு தேவையான காணியை பெற்றுதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் மேலும் தெரிவித்தார்.\nதொழிலாளர் குடியிருப்பு தீயில் எரிந்தது\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று (13) காலை 09.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 (லயன் தொகுதியில்)தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 12 குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.\nஎனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீயில் சிக்காமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.\nபெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.\nதீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது\nமலையகத்தில் மீண்டும் நிலவும் சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய பலத்த காற்று, அதன் விளைவாக ஏற்படும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nஅக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில், மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அப்பகுதியிலுள்ள மின் கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (09) இரவு முதல், அப்பகுதிக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.\nமின்சாரம் துண்டிப்பின் காரணமாக அக்கரப்பத்தனை, டயகம, மன்றாசி, ஹோல்புறுக், நாகசேனை, லிந்துலை, மெராயா ஆகிய பகுதி மக்கள், பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதோடு, வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, குறித்த ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீசிய கடும் காற்றால், வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை, நுவரெலியா கந்தப்பளையை அண்மித்த, ஹைபொரஸ்ட், பிரம்லி, லொரிஸ்டன், அல்மா கிரேமன், சீட்டன், குருந்தோயா உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட தோட்டப்பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக வீசிய கடும் காற்றால், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.\nஇதனால் கடந்த 4ஆம் திகதி முதல், அந்தப் பிரதேசங்களில் மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளதென, பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், டிக்கோயா பகுதியில் விசிய கடும் காற்றின் காரணமாக, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில், பாரிய மரம் ஒன்று நேற்று (10) முறிந்து விழுந்ததில் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்\nஅத்துடன், மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால், டிக்கோயா பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதென அறிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ���ண்சரிவு அனர்த்த எச்சரிக்கை, தொடர்ந்து அமுலிலிருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், இந்த அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருப்பதாக, நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.\nஇதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகளும், கேன்னியோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் நேற்றுத் திறக்கப்பட்டன. இதேவேளை, நோட்டன் பிரிஜ் விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டன. காசல்ரீ மற்றும் மௌசாகலை நீர்த்தேக்கமும், வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளதெனத் தெரிவிக்கப்படட்டுள்ளது.\nகடும் மழை காரணமாக ஹட்டன், வட்டவல பகுதியில் தாழ் நிலப் பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகள் பல, வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை ஹட்டன் டன்பார் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், அந்த வீடு முழுமையாகப் பாதிப்படைந்துள்ளது.\nமண்சரிவு அபாயத்திலுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை\nதென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தற்போது ஆரம்பித்துவிட்டது. இலங்கையில் இயற்கை அனர்த்தமென்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது மலையகமாகவே இருக்கும். குறிப்பாக மே, ஜுன், ஜுலை, ஓகஸ்ட், டிசம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளுகிறது மலையகம். இக்காலங்களில்தான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மலையக மக்களுக்கு ஏற்படுகிறது.\nஎனவே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதமான பெருந்தோட்டக் குடியிருப்புகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதால் மலையகம் இவ்விடயம் குறித்துப் பெரிதும் அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களே பெரிதும் அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளன.\nபிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட லயன் காம்பிராக்கள் ஒன்று மலையுச்சியில் அமைந்திருக்கும். அல்லது மலைய��ிவாரத்தில் அமைந்திருக்கும். இவ்வாறான மலைப் பாங்கு பகுதிகளிலும் சரிவான பகுதிகளிலும் தான் தற்போது மண்சரிவு ஏற்படுகிறது. மண்ணரிப்பு, முறையான நீர் வழிந்தோடக்கூடிய கான் வசதிகள் இன்மை, மரங்கள் தரிப்பு என இயற்கையும் செயற்கையும் கலந்ததான பௌதீகவியல் குளறுபடிகளினால் சிறு மழையென்றாலே உரு கொண்டு ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் வெகு சுலபமாகவே இடப்பெயர்ச்சி செய்கிறது.\nஇதனால் இப்பகுதிகளில் வாழ்விடங்களைக் கொண்டிருக்கும் மலையக மக்கள் பயத்தோடும் பீதியோடும் எந்த நேரமும் லயக்காம்பிராவை விட்டு வெளியேறத் தயாராயிருப்பது வழமையான ஒன்று. இம்மக்கள் ஏறக்குறைய 200 வருடங்களாக குடியிருந்துவரும் லயக் காம்பிராக்கள் மனித வாழ்வுக்கு அருகதையற்ற நிலைக்குப் போய்விட்டது. கூரைகள், சுவர்கள் பலவீனமடைந்துபோய் காணப்படுகின்றன. நிலத்தடி நீர் கசிவினால் அடித்தளமே ஆட்டம் கண்டு போயுள்ளது. நிலச்சரிவு என்றாலும் மின்சார ஒழுக்கு என்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியாத அளவுக்கு அமைவிடம் சிதிலமடைந்து போய்விட்டது. இதனைச் சீர்செய்வதென்பது பயனற்ற முயற்சி. இதனாலேயே இவர்களுக்குத் தனித்தனி வீடுகள் தேவை என்ற கோஷம் எழுப்பப்பட்டு வருகின்றது.\nஆனால் இதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம் பெறுகின்றன. பல இடங்களில் வீடமைப்புக்காக நாட்டப்பட்ட அடிக்கற்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கப்படாமல் காடு மண்டிக்கிடக்கின்றன. வேறு சில பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கையை எதிர்நோக்கியிருக்கும் (தற்போது லயன் காம்பராக்கள் அமைந்துள்ள பகுதி) பிரதேசங்களுக்கு அருகிலேயே புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். உண்மையில் தோட்ட மக்களின் வீடமைப்புக்காக பாதுக்காப்பான காணிகளை வழங்குவதில் தோட்ட நிர்வாகங்கள் பொறுப்பற்ற நிலையிலேயே நடந்து கொள்கின்றன. அவை ஒதுக்கும் இடங்கள் குறித்து அவதானிகள் மத்தியில் திருப்தியில்லை.\nஇதே நேரம் தனிவீட்டுத் திட்டம் ஆமைவேககத்தில் நடைபெற்று வருவதால் இன்னும் பல வருடங்களுக்கு இம்மக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியே வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். இவ்வாறான காரணங்களினால் லயக்காம்பிராக்கள�� முற்று முழுதாகவே மக்கள் வாழக்கூடிய அந்தஸ்தை இழந்துவிட்டன. ஆனால் இதிலிருந்து மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.\nதனி வீட்டுதிட்டங்களில் மண்சரிவு அனர்த்தங்களை எதிர்நோக்கியவர்களுக்கும் மின் கசிவு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை என்கிறார் அமைச்சர் திகாம்பரம். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்களில் பலர் இன்னும் தற்காலிக கூடாரங்களிலும் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளிலும் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைய மழையால் தற்காலிக கூடாரங்களிலும் கூட நீர் பாய்ந்து சேதமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநிவாரணப் பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படுவது பற்றி அவதானமேதும் செலுத்தப்படவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குறையாக இருக்கிறது. மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தத்தின் பின் மலையக அரசியல்வாதிகளின் செயற்பாடு குறித்து விமர்சனங்கள் எழவே செய்தன. நுவரெலியா மாவட்டத்தில் உயிரிழப்புகள் இல்லாவிட்டாலும் பாதிப்புகள் ஏற்படவே செய்தன. தவிர, வருடாவருடம் நிகழும் இவ்வாறான காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் எதுவுமே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.\nஒவ்வொரு வருடமும் இயற்கை அனர்த்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய அபாய நிலையில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் தற்காலிக உதவிகளேயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடைய முடியாது. அரசின் நிவாரணங்களே அவசியமானவை. இந்நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் நியாயமாக கிடைக்க வேண்டியவை. ஆனால் அந்த நிவாரணங்கள் மலையக மக்களை சென்றடைவதில் உரிய அக்கறை காட்டத்தான் யாருமே இல்லை.\nஅனர்த்தம் பற்றிய விபரங்களை ஆளுக்காள் சேகரித்தாலும் அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதில் நியாயமாக நடந்து கொள்வதைத்தான் காணமுடியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பொதுவாக கூறிவிட்டு நழுவிக்கொள்ளும் நிலையிலேயே அரச அதிகாரிக���ின் போக்கு காணப்படுகின்றது. காலி, களுத்துறை, மாத்தறை, பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் வருடாவருடம் இயற்கை அனர்தங்களுக்குட்படும் நிலையில் இதனால் அதிக இழப்புகளை மலையக மக்களே சந்திக்க வேண்டி நேரிடுகிறது. இவர்களின் வாழ்விடம் அமைந்துள்ள பகுதிகள் மேட்டு நிலங்களாகவும் சரிவுகளாகவும் இருப்பதால் மண்சரிவு, மரம் சரிந்து முறிந்து விழல், இடி, மின்னல் தாக்கம் போன்றவற்றின் தாக்கங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதபடி பெருந்தோட்டக் கட்டமைப்பு முகாமைத்துவம் உள்ளது.\nஇவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் இடங்களிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற எந்தத்திட்டமும் தோட்டக் கம்பனிகளிடம் இல்லை. அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்த முன்வந்தாலும் தேவையான, பாதுகாப்பான இடங்களை ஒதுக்கித் தருவதில் தோட்டக் கம்பனிகள் போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மீரியபெத்தை மக்களுக்கு பாதுகாப்பான இட ஒதுக்கீடு செய்வதில் தோட்ட நிர்வாகம் காட்டியிருந்த அலட்சியம் பற்றி அரசு அதிகாரிகள் கூட விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனவேதான் அனர்த்தம் என்று வந்துவிட்டால் அனைத்தையும் இழந்து அம்போவாகி விடுவோமோ என்று மக்கள் அச்சப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதோடு மீண்டும் இவ்வாறன அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்காதபடி பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.\nஇந்திய அரசாங்கம் வழங்கியுள்ள 4000 வீடுகள், வழங்க உறுதியளித்துள்ள 10,000 வீடுகள் இந்த அரசாங்கத்தின் 25,000 தனித்தனி வீட்டுத் திட்டங்கள் மலையகத்துக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதற்கான முன்னகர்வுகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறான வீட்டுத் திட்டங்களில் அனர்த்த அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்போர், ஆளாகலாமென எச்சரிக்கப்பட்டிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமே. ஏனெனில் அதிக மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் குடியிருப்புகளை விட்டு வெறியேற அறிவுறுத்துவதும் மழை குறைந்ததும் மீண்டும் பழைய இடங்களுக்கே திருப்ப பணிக்கப்படுவதுமே வழமையாக நடக்கும் விடயமாக இருக்கிறது. இடைக்கால தங்குமிடங்களாக பாடசாலை, கோவில், சனசமூக நிலையங்களே பயன்படுத்தப்படுகின்றன.\nஅதிகாரிகள் மட்டத்தில் எச்சரிக்கை விடுவதோடு அவர்கள் பணி முடிந்துபோய் விடுகின்றது. ஆனால் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு நிரந்தரமான மாற்று ஏற்பாடுகள் பற்றி எவருமே கவனமெடுப்பதில்லை. இதனால் மக்கள் மழை ஆரம்பித்துவிட்டால் பயத்துடனும் பதட்டத்துடனும் நாட்களை கழிக்க வேண்டியேற்படுகின்றது. இது குறித்து நியாயமாகவும் நேர்மையாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.\nஅனர்த்த அபாயங்களை எதிர்நோக்கியிருக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று கூறப்படுகின்றது. இது துரிதப்படுத்தப்படுவது முக்கியம். கடந்த வாரம் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகள் மண்சரிவு, மின்கசிவு விபத்துகளினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் காலங்களில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவும் பகுதிகளில் குடியிருப்புகளைக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே உசிதமானது. இல்லாவிடில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் அகதி கோலம்பூண்டு அலைகழிப்புக்குள்ளாகும் அவலம் மட்டும் அகலப்போவதே இல்லை\nமண்சரிவு அபாயத்திலுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை\nசீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்...\nதொழிலாளர் குடியிருப்பு தீயில் எரிந்தது\nஇரத்தினபுரியில் மண்சரிவு அபாயத்தில் கலபட தமிழ் வித...\nசுகாதாரத் துறை தேசிய மயமாக வேண்டும்\nகூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சர்வதேசதொழில் ஸ்தாபன...\nபுற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=11233", "date_download": "2020-08-07T03:18:53Z", "digest": "sha1:PHGXULV7JKNLZZZ235AWFBNDNQFQ6MGI", "length": 7256, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவாக்கியர் பாடல்கள் » Buy tamil book சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவாக்கியர் பாடல்கள் online", "raw_content": "\nசித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவாக்கியர் பாடல்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nசித்தர்களின் காயகல்ப மூலிகைகள் 28 சித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவாக்கியர் பாடல்கள், தமிழ்ப்ரியன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழ்ப்ரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசித்தர் பத்திரகிரியாரின் ஞானப் புலம்பல் - Siddhar Bhathiragiriyarin Gnanapulambal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஇஸ்லாமிய மறுமலர்ச்சி - Ishlamiya Marumalarchchi\nதிருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும் - Thirupathi Venkatachalapathi Mahimaiyum Varalarum\nசபரி மலை வரலாறும் சுவையான அனுபவங்களும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம் சாவித்ரி எனும் ஞான இரகசியம்\nவாழ்க்கைக்கு அவசியமான கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதும் முறைகள் - Vaazhkaikku avasiyamana kadithangalai aangilathil ezhuthum muraikal\nவன்முறைக்கு அப்பால் - Vanmuraikku Appal\nஅகத்தியர் நாடி சுவடிப்படி தனுசு ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Suvadipadi Dhanusu Raasiyin Palapalangal\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள் - Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal\n12 பாவ பலன்கள் ஜாதகப் பலன் கூறவதற்கு நிகரற்ற வழிகாட்டி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-tamil-3-day-35-28-july-2019-episode-abhirami-losliya-kavin-love-friendship.html", "date_download": "2020-08-07T03:39:59Z", "digest": "sha1:SKHHY3U74RHJCVMOXBJXP33OOUZGI4PD", "length": 8838, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bigg Boss Tamil 3, Day 35, 28 July 2019 Episode - Abhirami, Losliya, Kavin, Love Friendship", "raw_content": "\nBigg Boss Tamil 3: உங்க சோகத்துக்கு காரணம் இது தானா - லாஸ்லியா ஆர்மியினர் கவலை தீர்ந்தது\nமுகப்பு > சினிமா செய்திகள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக லொஸ்லியாவின் நடவடிக்கைகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.\nபிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்தே லொஸ்லியா வித்தியாசமாக நடந்துக் கொள்வதாக ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கான காரணத்தை ��ொஸ்லியா வெளிப்படுத்தியுள்ளார்.\nகடந்த வாரத்துக்கு முந்தின வாரம் கவின், சாக்ஷி மற்றும் லொஸ்லியா இடையில் ஏற்பட்ட முக்கோண காதல், நட்பு விவகாரம் பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனையை கிளப்பியது. இதனால் சாக்ஷி மிகுந்த மன வருத்ததிற்கு ஆளானார். இந்த பிரச்சனையை கூலாக லாஸ்லியா டீல் செய்திருந்தாலும், அவரும் மனதளவில் காயப்பட்டிருக்கிறார் என்பதே லொஸ்லியாவின் வித்தியாசமான நடவடிக்கைகளுக்கு காரணமாக தெரிகிறது.\nலொஸ்லியா ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என மக்களும், அவரது ஆர்மியினரும் குழப்பத்தில் இருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாகவும், அதில் இருந்து வெளியில் வருவதற்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇது பற்றி சேரன் அப்பா, தர்ஷன் அண்ணாவிடம் பேசி அந்த விஷயத்தில் இருந்து வெளியே வரும்படி அபிராமி அறிவுரை கூறினார். ஆனால், ‘ஒரு விஷயத்தில் நான் Hurt ஆனாலும், ஒருவரிடம் பேசுவது மூலம் அதில் இருந்து வெளியே வர மாட்டேன். நானாக நினைத்து வெளியில் வர வேண்டும்’ என்று லொஸ்லியா தெரிவித்தார்.\n\"நான் சொல்றத நீங்க கேளுங்க..\" VJ-விடம் வாக்குவாதம் செய்த Mohan Vaidya | HOT Bigg Boss Interview\n\"என்ன Dress-வேணாலும் போடுவாங்க, நீங்க பாக்காதீங்க\" - Arunraja On Bigg Boss Dress Controversy\n\"Vanitha மாதிரி மனைவி.. Life காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/560540-death-walk-song.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-07T04:53:15Z", "digest": "sha1:6ZZ3MO4KNOFHIZFVM5743JZF2JEWEKCH", "length": 22078, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "நாடு மறந்த புலம்பெயர் தொழிலாளர்கள்: நினைவுபடுத்தும் சாவு நடைப் பாட்டு | death walk song - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nநாடு மறந்த புலம்பெயர் தொழிலாளர்கள்: நினைவுபடுத்தும் சாவு நடைப் பாட்டு\n\"நமக்கு உணவளித்த உணவகங்கள் அவர்கள்\nநமக்காக செங்கல் சூளைகளில் சுடப்பட்டவர்கள் அவர்கள்\nநகரத்தின் கழிவுகளைச் சுமந்துசென்ற கழுதைகள் அவர்கள்\nஊரடங்கு வந்தபோது வேண்டாதவர்களாகிவிட்டார்கள் அவர்கள்\"\n\"முடிவற்ற சாலைகளில் அவர்கள் சோர்வுற்று நடந்தபோது\nதொற்றுநோய் மழைபோல் அவர்கள் மீது பொழிந்தது\nஇடையில் சற்றே அயர்ந்து உறங்கியது கொஞ்சம்\nஅந்த இரவில் அவர்கள் இடர்களை ரயில்கள் துடைத்தழித்தன\"\nகரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் அழியாத் துயரம், புல���்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி ஆயிரக்கணக்கான கி.மீ. நடையாய் நடந்ததுதான். இந்த நடையின்போது அவர்களுடைய செருப்பு பிய்ந்தது, பாதம் வெந்தது, கிடைத்த வண்டிகளில் கால்நடைகள் போல் அடைந்துக்கொண்டு, ரயில் பெட்டிகளின் இணைப்பின் மேல் உட்கார்ந்துகொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்தவர்கள் அநேகம், இடையிலேயே தாகத்தாலும் உணவின்றியும் மயங்கிச் சரிந்தார்கள், இறந்தே போனவர்கள் பலர், இளம் குழந்தைகளும் ஊனமுற்றோரும்கூட மொட்டை வெயிலில் சென்றுகொண்டிருந்த அந்தக் காட்சிகளை வரலாறு பேசும்.\nஇந்தப் பெருந்துயரின் பேரதிர்ச்சியாக 16 புலம்பெயர் தொழிலாளர்கள் அவுரங்காபாத் ரயில்பாதையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தபோது, சரக்கு ரயில் மோதி மே 8ஆம் தேதி உயிரிழந்தார்கள். மகாராஷ்டிரத்திலிருந்து மத்தியப் பிரதேசத்தை நோக்கி நடந்தே சென்றுகொண்டிருந்தவர்கள் அவர்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து மே 10ஆம் தேதிவரை, ஊரடங்கின் காரணமாக மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 350. இந்தத் துயரம் நவீன இந்திய வரலாற்றில் ஆறாத வடுவாகவே இருக்கும். நாட்டின் மனசாட்சி அப்போது விழித்தெழவில்லை. விழித்தெழாத மனங்களை உலுக்குவதுதானே கலையின் வேலை.\n\"புலம்பெயர் தொழிலாளர்களின் துயரங்கள் அனைத்தையும் அரசு கண்டும் காணாததுபோல் இருந்தது; பெரும்பாலோர் ஊர் திரும்பிய பிறகே நீதிமன்றம் விழித்துக்கொண்டது; அனைத்தையும் நடுத்தர மக்கள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த நாட்டைக் கட்டியெழுப்பிய கரங்கள் மீது ரயில் ஏறியது வெறும் கொடூரமான நிகழ்வல்ல. அரசு நிர்வாகத்தின் அப்பட்டமான அலட்சியத்தின் வெளிப்பாடு. ஒரு சமூகமாக நம் உணர்வுகள் தடித்துப்போனதன் அடையாளமும்கூடத்தான்\" என்கிறார் மலையாளக் கவிஞரும் திரைப் பாடலாசிரியருமான அன்வர் அலி.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் வலியையும் வேதனையையும் 'சாவு நடைப் பாட்டு' என்ற பாடலாக வடித்துள்ளார் அன்வர் அலி. அந்தப் பாடலின் சில வரிகளே மேலே இடம்பெற்றுள்ளன. மக்களின் முகத்தில் அறையும் தெலுங்கு புரட்சிகரப் பாடகர் கத்தாரின் வரிகளால் உத்வேகம் பெற்று. இந்தப் பாடலில் சில வரிகள் எழுதப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளாகக் கவிதை எழுதிவந்தாலும், மக்கள் கலை முயற்சி சார்ந்து அன்வர் ��லி எழுதியுள்ள முதல் பாடல் இது.\nகடந்த வாரம் யூடியூப் வீடியோவாக வெளியான இந்தப் பாடலை இதுவரை 28,000 பேர் பார்த்திருக்கிறார்கள். இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் ஜான் வர்க்கி. அவர் ஒரு கிதார் இசைக்கலைஞர், மலையாள முற்போக்கு ராக் இசைக்குழுவான 'அவிய'லின் முன்னாள் உறுப்பினரும்கூட. பாடல் இசையமைப்பு டான் வின்சென்ட், வீடியோவை இயக்கியுள்ளவர் பிரேம் சங்கர்.\nபிரபல மலையாளப் பாடமான 'கம்மாட்டிபட'த்தில் கவிஞர் அன்வர் அலி, பாடகர் ஜான் வர்க்கி, இசையமைப்பாளர் டான் வின்சென்ட் ஆகியோர் இணைந்து பணிபுரிந்துள்ளனர். வெகுஜனக் கலை வடிவத்தில் முன்பு இணைந்து பணியாற்றிய அவர்கள், நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்குக் கலை வடிவம் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது, தேசிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் வலி, கோபம், நம்பிக்கையிழப்பு ஆகியவற்றை இந்தப் பாடல் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிவகுமார் செய்யும் ‘செலக்டிவ்’ யோகாக்கள்\nஉலக இசை நாள்: காற்று வெளியிடை கொண்டாட்டங்கள்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்: ‘எல்லா உயிர்களும் மதிப்புமிக்கவை’\nஜூன் 21: சூரியன் மறைப்பைக் கண்டு களிக்கலாம்; 7 அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்கள்\nDeath walk songசாவு நடைப் பாட்டுபுலம்பெயர் தொழிலாளர்கள்பிரேம் சங்கர்ஜான் வர்க்கிடான் வின்சென்ட்Migrant workersBlogger special\nசிவகுமார் செய்யும் ‘செலக்டிவ்’ யோகாக்கள்\nஉலக இசை நாள்: காற்று வெளியிடை கொண்டாட்டங்கள்\nஜூன் 20 உலக அகதிகள் தினம்: ‘எல்லா உயிர்களும் மதிப்புமிக்கவை’\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்;...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\n30 ஆண்டுகளில் நான்காவது எம்எல்ஏ; திமுக எம்எல்ஏக்களின் அதிருப்தி வரலாறு\nதடம் பதித்த பெண்: மரியா எனும் வால்நட்சத்திரம்\nஅணைக்கட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் பழங்குடிகள்- 63 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் அவலம்\nஇது வேற குட்டி ஸ்டோரி\nஅணுகுண்டு வீச்சின் 75 வது ஆண்டு: அமைதியைப் பரப்பும் சிறுமி சடாகோவின் செய்தி\nஅணைக்கட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் பழங்குடிகள்- 63 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் அவலம்\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nகரோனாவை வெல்வோம்: நேர்மை, பொறுப்புணர்வு, கரிசனம் நமக்கு இல்லையா\nநோட்டுப்புத்தகத்துடன் அலைந்த பிஞ்சுப் பாதங்கள்: மறைந்த ஈரான் இயக்குநரின் மாஸ்டர் பீஸ்\nபொதுமுடக்கத்தால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது- ஜெயப்பிரகாஷ் முளியில் பேட்டி\nநவீன வடிவமெடுக்கும் கரோனா வெறுப்புணர்வு: தவிக்கும் அரசு மருந்து நிறுவன மேலாளர்\nகொஞ்சம் அறிவியல் 2- கரோனா குடும்பம்: ஏன் எதற்கு\nபயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற திட்டம்: மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/a-person-in-ajiths-good-book/", "date_download": "2020-08-07T03:25:00Z", "digest": "sha1:EPV5NACO4X5PDSPCRYY2XRG46DOHZESZ", "length": 11777, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "ம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான் - New Tamil Cinema", "raw_content": "\nம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான்\nம்ஹும் அஜீத்தின் குட்புக்கில் தொடர்ந்து இவர்தான்\n‘மந்தையில நின்னாலும் வீரபாண்டி தேரு’ என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிப்பதில் ஏ.எம்.ரத்னத்திற்கு நிகர் அவரேதான் தான் எவ்வளவு கஷ்டத்திலிருந்தாலும், அந்த கஷ்டத்தை தன் பட ஹீரோக்களிடம் காண்பித்துக் கொள்ளாத மனிதர். தன் பட ஹீரோக்களை எப்பவும் சவுகர்யமாக வைத்துக் கொள்வதில் அவருக்கு நிகரில்லை என்பார்கள் இன்டஸ்ட்ரியில். ஆரம்பகாலங்களில் மனஸ்தாபம் இருந்தாலும், அதற்கப்புறம் இவரை அரவணைத்துக் கொண்ட அஜீத், தொட���்ந்து இவரது பேனரில் படங்கள் நடித்து வந்ததை இன்டஸ்ட்ரியே பொறாமையோடு நோக்கியது.\nஅந்த பொறாமைக்கும் ஒரு வேல்யூ உண்டல்லவா திடீரென தன் கூட்டணியை டமால் ஆக்கிக் கொண்டார் அஜீத். தற்போது அவர் நடித்து வரும் AK57 படத்தை சத்யஜோதி நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதத்தை தாண்டிய நிலையில் தன் அடுத்தப் படம் பற்றி யோசிக்க வேண்டும் அல்லவா திடீரென தன் கூட்டணியை டமால் ஆக்கிக் கொண்டார் அஜீத். தற்போது அவர் நடித்து வரும் AK57 படத்தை சத்யஜோதி நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதத்தை தாண்டிய நிலையில் தன் அடுத்தப் படம் பற்றி யோசிக்க வேண்டும் அல்லவா பிக்கல் பிடுங்கல் இல்லாத தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடைய அஜீத், தனது பார்வை மீண்டும் ஏ.எம்.ரத்னம் பக்கமே திருப்பியிருக்கிறாராம்.\nவழக்கம்போல அஜீத் சொல்லும் இயக்குனருக்கே யெஸ் சொல்ல காத்திருக்கிறாராம் ரத்னம். அரசல் புரசலாக இதை தெரிந்து கொண்ட வியாபார வட்டாரம், இப்பவே ஏ.எம்.ரத்னத்திற்கு வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.\nகூட்டமாக இருப்பது மட்டுமே கூட்டணி என்று நம்புகிறது அரசியல் நமக்கு வாட்டமாக அமைவதே கூட்டணி என்று நம்புகிறது சினிமா\nஅஜீத் படத்தில் விவேக் ஓபராய் ஐயோ பாவம்… இந்திக்கு எப்படி போவார் அஜீத்\nசதி வலையில் AK57 சமாளிக்க தயாராகும் அஜீத்\nஆபிஸ் நேரத்தில் அஜீத் பர்த் டே \n“ தூங்க விடுங்களேன்ப்பா ” கருத்து சொன்ன தயாரிப்பாளரை கதற விட்ட அஜீத் பேன்ஸ்\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\nஅஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்\nவிஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யை முழுசாக நம்பிய விஜய் ஆன்ட்டனி\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பர��� கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=620&catid=16&task=info", "date_download": "2020-08-07T03:19:26Z", "digest": "sha1:YLU7FODQYH5XM6LDLJ7DA3F2X7NUFLWT", "length": 14551, "nlines": 122, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்\nதொழில் பயிற்சியின் மூலம் அல்லது தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தற்போது பெற்றுள்ள தேர்ச்சிகளை மதிப்பீட்டிற்கு உட்படுத்தி (Recognition of Prior Learning - RPL) தேசியத் தொழில் தகைமைகள் (NVQ) சான்றிதழ்களை வழங்கல் இதன் நோக்கமாகும்.\nசான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை :\n• தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள பின்வரும் தொழினுட்பக் கல்லூரிகளின் மூலம் இனங்காணப்பட்ட துறைகளுக்காக RPL இன் கீழ் NVQ சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து ரூ. 250.00 ஐச் செலுத்திப் பதிவுசெய்ய வேண்டும்.\nநிலையம் சான்றிதழ் பெறப்படத்தக்க தொழில்கள்\nதொழினுட்பவியல் கல்லூரி – மருதானை ரூபவாகினி, வானொலி ஆகியவற்றுடன் தொடர்புபட்ட பொருள்களைப் பழுதுபார்த்தல்\nதொழினுட்பக் கல்லூரி – களுத்துறை தச்சுத் தொழில் (தளவாட) நுட்பம், நீர்க்குழாய்த் தொழினுட்பம்\nதொழினுட்பவியல் கல்லூரி - கண்டி வளிச்சீராக்க, குளிரேற்றல் நுட்பம்\nதொழினுட்பக் கல்லூரி - பாததும்பற வீட்டு மின், இலத்திரன் உபகரணங்களைப் பழுதுபார்த்தல்\nதொழினுட்பவியல் கல்லூரி – காலி நீர்க்குழாய்த் தொழினுட்பம்\nதொழினுட்பக் கல்லூரி - பலப்பிட்டியா உருகிணைத்தல் தொழினுட்பம்\nதொழினுட்பக் கல்லூரி – வாரியப்பொல உருகிணைத்தல் தொழினுட்பம், மேசன் தொழினுட்பம்\nதொழினுட்பக் கல்லூரி – கேகாலை வளிச்சீராக்க, குளிரேற்றல் தொழினுட்பம்\nதொழினுட்பக் கல்லூரி – வரக்காப்பொல நீர்க்குழாய்த் தொழினுட்பம்\nதொழினுட்பக் கல்லூரி – குருநாக்கல் மேசன் தொழினுட்பம்\nதொழினுட்பவியல் கல்லூரி - அனுராதபுரம��� உருகிணைத்தல் தொழினுட்பம்\nதொழினுட்பக் கல்லூரி - தெஹியத்தகண்டி உருகிணைத்தல் தொழினுட்பம், நீர்க் குழாய்த் தொழினுட்பம்\n(எதிர்காலத்தில் வேறு துறைகளும் நிலையங்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படும்)\n• இதன் பின்னர் மதிப்பீட்டு அலுவலரும் (Assessor) நீரும் ஒன்று சேர்ந்து வசதியான ஒரு தினத்தில் தேர்ச்சி பற்றிய சான்றுகள், கோப்புகளைப் பரிசோதித்தல், செய்முறை வேலை செய்தலை அவதானித்தல், சான்றுகள் பலமிக்கனவாக இராத சந்தர்ப்பங்களில் செய்முறைப் பரீட்சையையும் அறிமுறைப் பரீட்சையையும் நடத்தல் ஆகியன மேற்கொள்ளப்படும். செய்முறைப் பரீட்சையை நடத்தத் தேவையான மூலப்பொருள்கள், அவற்றுக்கான செலவுகள் என்பன பற்றி விண்ணப்பகாரருக்கு அறிவிக்கப்படும். அப்பணத்தைத் தொழினுட்பக் கல்லூரிக்குச் செலுத்த வேண்டும்.\n(இப்பரீட்சையை நடத்துமுன்பாக விண்ணப்பதாரருக்குத் தேவையெனின் உரிய கல்லூரியின் மூலம் செய்முறைப் பரிச்சயக் கற்கையைப் பெறலாம். அதற்காகக் கல்லூரியின் மூலம் விதிக்கப்படும் கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டியிருக்கும்.\n• இம்முன் கற்றல் மதிப்பீட்டின் பின்னர் அதன் பேறுகள் தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்தின் பரீட்சைப் பிரிவுக்கும் தேசிய தொழில் பயிலுநர், தொழினுட்பப் பயிற்சி அதிகாரசபைக்கும் (NAITA) சமர்ப்பிக்கப்படும்.\n• மூன்றாம் நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவினாலும் (TVEC) NAITA யின் பணிப்பாளர் (மதிப்பீடு) கையொப்பத்துடனும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\n• இப்பரீட்சைக்கான முழு அதிகாரசபை NAITA ஆகையால், மேலதிக விவரங்களுக்கு NAITA இன் NVQ பிரிவை அணுகுக.\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-26 17:24:31\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைம��கள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.townpanchayat.in/kottakuppam/hotels-details", "date_download": "2020-08-07T04:31:16Z", "digest": "sha1:OTLWCMM3EQBVLLND6LYR4UUYPIXB6DWD", "length": 5060, "nlines": 52, "source_domain": "www.townpanchayat.in", "title": "Kottakuppam Town Panchayat -", "raw_content": "\nகோட்டக்குப்பம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/553688/amp?ref=entity&keyword=Shiv%20Sena", "date_download": "2020-08-07T04:29:53Z", "digest": "sha1:LLYIWD5E4NLOYJAPXEZF2QF2KTVRV5SH", "length": 8999, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Baja Shiv Sena leaps on Congress over controversy over Savarkar-Gotze | சாவர்க்கர்-கோட்சே பற்றி சர்ச்சை கருத்து காங்கிரஸ் மீது பாஜ சிவசேனா பாய்ச்சல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திரு��்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாவர்க்கர்-கோட்சே பற்றி சர்ச்சை கருத்து காங்கிரஸ் மீது பாஜ சிவசேனா பாய்ச்சல்\nபுதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சேவா தளத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் இந்தி ைகயேடு புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது. இதில். வீர சாவர்க்கரும், காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவும் தகாத உறவை வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்கு, சிவசேனாவும், பாஜ.வும் கருத்து வேறுபாடுகளை மறந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லியில் பாஜ பொதுச்செயலாளர் அனில் ஜெயின் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் தலைவர்களின் பல்வேறு உறவுகள் குறித்து இந்த உலகத்துக்கு நன்கு தெரியும். இந்துத்துவா வாதியான வீர சாவர்க்கர் போன்றவர்களால் காங்கிரசை சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை. அவரை விமர்சிப்பதற்காக காங்கிரஸ் தரம் தாழ்ந்து சென்றுள்ளது. அருவருக்கத்தக்க கருத்து கூறியதற்கு காங்கிரஸ் பதில் கூறியே ஆக வேண்டும்,’’ என்றார்.\nதூதரகம் மூலமாக தங்கம் கடத்திய வழக்கு கேரள முதல்வர் பினராயுடன் சொப்னாவுக்கு நேரடி பழக்கம்: நீதிமன்றத்தில் என்ஐஏ அதிர்ச்சி தகவல்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து புதிய பாபர் மசூதி கட்டும் பணி ஆரம்பம்: 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவானது\n46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில் கொட்டியது மழை: 3வது நாளாக முடங்கியது மாநகரம்\nகொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ 8 நோயாளிகள் பலி: குஜராத்தில் பரிதாபம்\nதிருப்பதியில் கொரோனா: அர்ச்சகர் பலி\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை வட்டியில் மாற்றமில்லை\nகொரோனா ஒழிப்பில் அமெரிக்கா தோல்வி மேற்கத்திய நாடுகள் நமக்கு பெரிய பாடம்: இந்தியாவின் வெற்றி மக்கள் கையில் பிரபல மருத்துவ நிபுணர் சொல்கிறார்\nசர்ச்சைக்குரிய முர்மு திடீர் ராஜினாமா ஜம்மு காஷ்மீர் ஆளுநராக மனோஜ் சின்கா நியமனம்\nகொரோனோ பாதிப்பு அதிகம் உள்ளதால் இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்���ில் மாணவர்கள் புதிய வழக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20,00,000: உலகளவில் 2ம் இடத்தை பிடிக்க படுவேகம்\n× RELATED இந்தியாவை ஆட்டிப் படைத்து கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/557535/amp?ref=entity&keyword=Sitaram%20Yechury", "date_download": "2020-08-07T03:49:33Z", "digest": "sha1:ITI2NEQ62W56OFQTL5XUX6T5TYEQJT7Z", "length": 10407, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Marxist intensity to send Yechury to the Rajya Sabha from West Bengal | மேற்குவங்க மாநிலத்தில் இருந்து யெச்சூரியை மாநிலங்களவைக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேற்குவங்க மாநிலத்தில் இருந்து யெச்சூரியை மாநிலங்களவைக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் தீவிரம்\nகொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்திலிருந்து காங்கிரஸ் உதவியுடன், சீதாராம் யெச்சூரியை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப மார்க்சிஸ்ட் தலைமை ஆர்வமாக உள்ளது. மாநிலங்களவையில் மோடி அரசுடன், மோத சரியான நபர் யெச்சூரிதான் என மார்க்சிஸ்ட் கருதுகிறது. மாநிலங்களவையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தவர் சீதாராம் யெச்சூரி. இவர் கடந்த 2017ம் ஆண்டே மீண்டும் மாநிலங்களவைக்கு காங்கிரஸ் உதவியுடன் அனுப்ப அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு அளித்தார். ஆனால் 3 முறை மாநிலங்களவை எம்.பி.யாக ஒருவரை நியமிக்கக் கூடாது என்ற கட்சி விதிமுறையை காரணம் காட்டி மார்க்சிஸ்ட் தலைமை மறுத்துவிட்டது. மேற்குவங்க சட்டப்பேரவையில் தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் கட்சிக்கு 4 மாநிலங்களவை எம்.பிக்கள் கிடைக்கும். மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆதரவில் ஒருவரை அனுப்பலாம்.\nமாநிலங்களவையில் மோடி அரசுடன், வலுவாக வாதம் செய்ய சரியான நபர் சீதாராம் யெச்சூரிதான் என அக்கட்சியின் தலைமை கருதுகிறது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘அசாதாரண சூழ்நிலைகளால், அசாதாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. நாடு மோசமான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசின் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்க வலுவான குரல் நமக்கு தேவை. அதற்கு யெச்சூரியை விட சிறந்த நபர் யாரும் இல்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. என்ன நடக்கிறது என பார்ப்போம்’’ என்றார்.\nதூதரகம் மூலமாக தங்கம் கடத்திய வழக்கு கேரள முதல்வர் பினராயுடன் சொப்னாவுக்கு நேரடி பழக்கம்: நீதிமன்றத்தில் என்ஐஏ அதிர்ச்சி தகவல்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து புதிய பாபர் மசூதி கட்டும் பணி ஆரம்பம்: 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவானது\n46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில் கொட்டியது மழை: 3வது நாளாக முடங்கியது மாநகரம்\nகொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ 8 நோயாளிகள் பலி: குஜராத்தில் பரிதாபம்\nதிருப்பதியில் கொரோனா: அர்ச்சகர் பலி\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை வட்டியில் மாற்றமில்லை\nகொரோனா ஒழிப்பில் அமெரிக்கா தோல்வி மேற்கத்திய நாடுகள் நமக்கு பெரிய பாடம்: இந்தியாவின் வெற்றி மக்கள் கையில் பிரபல மருத்துவ நிபுணர் சொல்கிறார்\nசர்ச்சைக்குரிய முர்மு திடீர் ராஜினாமா ஜம்மு காஷ்மீர் ஆளுநராக மனோஜ் சின்கா நியமனம்\nகொரோனோ பாதிப்பு அதிகம் உள்ளதால் இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் புதிய வழக்கு\nஇந்தியாவில் ��ொரோனா பாதிப்பு 20,00,000: உலகளவில் 2ம் இடத்தை பிடிக்க படுவேகம்\n× RELATED மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31ம் தேதி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599316/amp?ref=entity&keyword=RS%20Mangalam", "date_download": "2020-08-07T03:33:49Z", "digest": "sha1:QKKFZZ62N62MNHFQY72K7LUO6TGST524", "length": 7245, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "July-08: The price of petrol has not changed. 83.63, Diesel Price Rs | ஜூலை-08: நேற்றைய விலையில் மாற்றமில்லை: பெட்ரோல் விலை ரூ. 83.63, டீசல் விலை ரூ.77.91 | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜூலை-08: நேற்றைய விலையில் மாற்றமில்லை: பெட்ரோல் விலை ரூ. 83.63, டீசல் விலை ரூ.77.91\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63,, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.91-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஷாமி ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசருக்கு மத்திய அரசு தடை\n85,000க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டில் ரூ.1,400 கோடி கோரி விண்ணப்பம்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு\nபெண்களுக்கு நிராசையாகும் தங்க ஆசை.. ஒரே நாளில் சவரன் ரூ. 400 உயர்ந்து ரூ. 42,992க்கு விற்பனை : 7 மாதங்களில் தங்கம் விலை சவரன் ரூ.13,000 உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.42,992-க்கு விற்பனை\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்\nதடாலடியாக உயரும் தங்கம் விலை: சவரன் ரூ. 216 உயர்ந்து ரூ.42,808க்கு விற்பனை... நகையே வாங்க வேண்டாம் என மக்கள் முடிவு\n சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.42,808-க்கு விற்பனை\nஆகஸ்ட்-06: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86\nமீண்டும் கைவைக்கிறது மத்திய அரசு டிவிடெண்ட் வழங்குவது குறித்து ஆக.14ல் ரிசர்வ் வங்கி முடிவு\n× RELATED ஆகஸ்ட்-07: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/ugx", "date_download": "2020-08-07T04:26:32Z", "digest": "sha1:J3TGLOWPEM7KRNBGIK7YUI7Y3KFSTM5Z", "length": 9928, "nlines": 79, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்றவும் உகாண்டன் ஷில்லிங் (UGX), நாணய மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று உகாண்டன் ஷில்லிங் (UGX)\nநீங்கள் இங்கே இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது உகாண்டன் ஷில்லிங் (UGX) ஒரு வெளிநாட்டு நாணய ஆன்லைன். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள், மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள். இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். உகாண்டன் ஷில்லிங் ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nUGX – உகாண்டன் ஷில்லிங்\nUSD – அமெரிக்க டாலர்\nஉகாண்டன் ஷில்லிங் நாணயம்: உகாண்டா. உகாண்டன் ஷில்லிங் அழைக்கப்படுகிறது: உகாண்டா ஷில்லிங்.\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் உகாண்டன் ஷில்லிங் பரிமாற்ற விகிதங்கள் ஒரு பக்கத்தில்.\nமாற்றவும் உகாண்டன் ஷில்லிங் உலகின் முக்கிய நாணயங்களுக்கு\nஉகாண்டன் ஷில்லிங்UGX க்கு அமெரிக்க டாலர்USD$0.000272உகாண்டன் ஷில்லிங்UGX க்கு யூரோEUR€0.00023உகாண்���ன் ஷில்லிங்UGX க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.000208உகாண்டன் ஷில்லிங்UGX க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.000248உகாண்டன் ஷில்லிங்UGX க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.00246உகாண்டன் ஷில்லிங்UGX க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.00171உகாண்டன் ஷில்லிங்UGX க்கு செக் குடியரசு கொருனாCZKKč0.00607உகாண்டன் ஷில்லிங்UGX க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.00102உகாண்டன் ஷில்லிங்UGX க்கு கனடியன் டாலர்CAD$0.000364உகாண்டன் ஷில்லிங்UGX க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.000378உகாண்டன் ஷில்லிங்UGX க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$0.00613உகாண்டன் ஷில்லிங்UGX க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.00211உகாண்டன் ஷில்லிங்UGX க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.00145உகாண்டன் ஷில்லிங்UGX க்கு இந்திய ரூபாய்INR₹0.0204உகாண்டன் ஷில்லிங்UGX க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.0.0457உகாண்டன் ஷில்லிங்UGX க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.000373உகாண்டன் ஷில்லிங்UGX க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.000408உகாண்டன் ஷில்லிங்UGX க்கு தாய் பாட்THB฿0.00849உகாண்டன் ஷில்லிங்UGX க்கு சீன யுவான்CNY¥0.0019உகாண்டன் ஷில்லிங்UGX க்கு ஜப்பானிய யென்JPY¥0.0287உகாண்டன் ஷில்லிங்UGX க்கு தென் கொரிய வான்KRW₩0.323உகாண்டன் ஷில்லிங்UGX க்கு நைஜீரியன் நைராNGN₦0.105உகாண்டன் ஷில்லிங்UGX க்கு ரஷியன் ரூபிள்RUB₽0.0199உகாண்டன் ஷில்லிங்UGX க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴0.00752\nஉகாண்டன் ஷில்லிங்UGX க்கு விக்கிப்பீடியாBTC0.00000002 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு EthereumETH0.0000007 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு LitecoinLTC0.000005 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு DigitalCashDASH0.000003 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு MoneroXMR0.000003 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு NxtNXT0.0192 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு Ethereum ClassicETC0.00004 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு DogecoinDOGE0.0756 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு ZCashZEC0.000003 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு BitsharesBTS0.0104 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு DigiByteDGB0.00972 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு RippleXRP0.000896 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு BitcoinDarkBTCD0.000009 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு PeerCoinPPC0.000917 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு CraigsCoinCRAIG0.121 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு BitstakeXBS0.0113 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு PayCoinXPY0.00464 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு ProsperCoinPRC0.0334 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு YbCoinYBC0.0000001 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு DarkKushDANK0.0853 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு GiveCoinGIVE0.576 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு KoboCoinKOBO0.0598 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு DarkTokenDT0.000251 உகாண்டன் ஷில்லிங்UGX க்கு CETUS CoinCETI0.768\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Fri, 07 Aug 2020 04:25:03 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறத�� தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-07T05:32:32Z", "digest": "sha1:SOI3ZKYYPSVKVWVMUIPBG2XY5UG7KQU5", "length": 11491, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவார்ப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் திருவார்ப்பு ஊராட்சி அமைந்துள்ளது. இது கோட்டயத்தில் இருந்து 8 கிலோமீட்டர் மேற்கில் உள்ளது.\nஇங்கு நெல் பயிரிடுகின்றனர். இங்கு பழைமையான கிருஷ்ணர் கோயில் உள்ளது. முற்காலத்தில் குன்னம்பள்ளிக்கரை என்ற பெயரைக் கொண்டிருந்தது.\nஆலப்புழை மாவட்டத்தில் முஹம்மாவில் இருந்த கோயில் விக்ரகத்தை அமைத்திருந்தனர். தீ பிடித்ததாலோ மற்றொரு காரணத்திற்காகவோ இந்த விக்ரஹம் வார்ப்பில் ஏற்றி, வேம்பநாட்டு ஏரியில் சேர்த்தனர். அந்த பக்கம் வந்த வில்லுயமங்கலம் சுவாமி அய்யர் கண்டு குன்னம்பள்ளிக்கரையில் அமைத்ததாகக் கருதுகின்றனர். எனவே, திரு, வார்ப்பு ஆகிய இரண்டு பெயர்களும் இணைந்து திருவார்ப்பு என்ற பெயர் பெற்றது என்று கருதுகின்றனர். [1].\nவாழப்பள்ளி • பெருன்னை • புழவாது • திருக்கொடித்தானம் • பாயிப்பாட் • மாடப்பள்ளி • தெங்ஙணை • மாம்மூடு • கறுகச்சால் • நெடுங்குன்னம் • கங்ஙழா • நாலுகோடி • குறிச்சி • துருத்தி • இத்தித்தானம் • செத்திப்புழா • குரிசும்மூடு • மஞ்சாடிக்கரை • மோர்க்குளங்கரை • வாழூர் • பாலமற்றம் • சம்பக்கரை • வெரூர் • வாகத்தானம் • மாம்பதி • பனயம்பாலை • பத்தநாடு • சீரஞ்சிறை • சாஞ்ஞோடி • கானம் • கடமாஞ்சிறை • பாத்திமாபுரம் • மதுமூலை • மனைக்கச்சிறை • வண்டிப்பேட்டை • பறால் • வட்டப்பள்ளி • சாந்திபுரம் • கோட்டமுறி • ளாயிக்காடு • நெடுங்ஙாடப்பள்ளி • கடயனிக்காடு • சசிவோத்தமபுரம்\nவெண்ணிமலை • மூலேடம் • மற்றக்கரை • மனைக்கப்பாடம் • புத்தனங்ஙாடி • நீலிமங்கலம் • குமாரநல்லூர் • சங்கிராங்கி • நீறிக்காடு • திருவஞ்சூர் • திருவார்ப்பு • சான்னானிக்காடு • பனச்சிக்காடு • கூரோப்படை • கும்மனம் • அய்மனம் • அஞ்சேரி • ஏற்றுமானூர் • சிங்ஙவனம் • பாம்பாடி • புதுப்பள்ளி • பள்ளம் • அகலக்குன்னம் • அதிரம்புழா • அயர்க்குன்னம் �� ஆர்ப்பூக்கர • கல்லறை • குமரகம் •\nபொன்குன்னம் • முக்கூட்டுதறை • பனமற்றம் • கோருத்தோடு • கூட்டிக்கல் • கடயனிக்காடு • எருமேலி • முண்டக்கயம் • எலிக்குளம் • கூட்டிக்கல் • சிறக்கடவு •\nபாலா • ஈராற்றுபேட்டை • விளக்குமாடம் • வாழமற்றம் • வலவூர் • வயலா • மோனிப்பள்ளி • மேலுகாவு • மூன்னிலவு • மரங்ஙாட்டுபிள்ளி • பரணங்ஙானம் • பைகா • புலியன்னூர் • பாலக்காட்டுமலை • பாதாம்புழ • நடக்கல் • தலப்பலம் • செம்மலமற்றம் • திடநாடு • குறவிலங்ஙாடு • காஞ்ஞிரத்தானம் • கரூர் • ராமபுரம் • ஏழாச்சேரி • உழவூர் • கடப்லாமற்றம் • இலக்காடு இடமறுக் • அருவித்துறைஅந்தியாளம் • அச்சிக்கல் • உழவூர் • பூஞ்ஞார் • ளாலம் • கடநாடு • கரூர் • காணக்காரி • கிடங்ஙூர் • கொழுவனால் •\nவெள்ளூர் • வெச்சூர் • பெருவா • தலயாழம் • தோட்டகம் • டி.வி. புரம் • செம்மனாகரி • உதயனாபுரம் • செம்ப் • கோதனெல்லூர் • எழுமாந்துருத்து • முளக்குளம் • அவர்மா • அக்கரப்பாடம் • தலயோலப்பறம்பு • ஞீழூர் •\nகோட்டயம் • சங்ஙனாசேரி • பாலை • வைக்கம்\nஆலப்புழ • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோட் • மலப்புறம் • பாலக்காட் • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2014, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/sbi-so-2020-armourers-in-clerical-cadre-recruitment-apply-online-for-29-posts-005651.html", "date_download": "2020-08-07T04:23:44Z", "digest": "sha1:3W23JNNWNQMC2FTLKXOJIAI2UBHB2TYL", "length": 17593, "nlines": 143, "source_domain": "tamil.careerindia.com", "title": "SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா? | SBI SO 2020 Armourers in Clerical Cadre Recruitment: Apply Online for 29 Posts - Tamil Careerindia", "raw_content": "\n» SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nSBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வரும் State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலிய��க உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nSBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமொத்தம் 29 பணியிடங்களை நிரப்பிடுவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை இங்கே காணலாம் வாங்க.\nஎஸ்பிஐ வங்கியின் சார்பில் தற்போது ஆர்மர் கிளார்க், சிறப்பு அதிகாரி ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://www.sbi.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nSBI Clerk Recruitment வெளியிட்டுள்ள ஆர்மர் கிளார்க் பணியானது முன்னாள் ராணுவத்தினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் மொத்தம் 29 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில், தமிழகத்தில் சென்னை வட்டத்தில் 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. இது ஆர்மர் கிளார்க் பணி என்பதால், அதற்கு ஏற்றவாறு உடற்திறன், உடற்தகுதி பெற்றிருப்பது கட்டாயம்.\nமேற்கண்ட SBI Clerk பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், Armourer Grade 1 சர்வீஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும், EME Armament Course முடித்திருக்க வேண்டும்.\nமேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 30.9.2019 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.\nSBI Armourer Clerical Recruitment 2020 பணிக்கு மாதம் ரூ.11,765 முதல் ரூ.31,540 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இதர படிகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் சேர்த்து மாதம் 23,500 ரூபாய் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் கணினி வழித்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித்தேர்வு மொத்தம் 1 மணி நேரம் நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆன்லைனில் உள்ளது.\nSBI Clerk விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 23 ஜனவரி 2020\nவிண்ணப்பிக்க���் கடைசி நாள் : 12 பிப்ரவரி 2020\nஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 8 மார்ச் 2020\nதேர்வு நுழைவுச் சீட்டு வெளியாகும் நாள் : 21 பிப்ரவரி 2020\nSBI Clerk பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sbi.co.in/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த முழு விபரங்களை நேரடியாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nIBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\n15 hrs ago ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\n17 hrs ago IBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n17 hrs ago தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n18 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nAutomobiles மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...\nMovies அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானம்.. அசால்டாக தரையிறக்கிய அஜித்.. கன்னாபின்னா வைரலில் வீடியோ\nSports கையை காலை நீட்டி... விசித்திர காதல்... விசித்திர போஸ்.. புகைப்படம் வெளியிட்ட ரோகித்\nNews 50 வயதுக்கு மேல் 15 வயதுக்கு கீழ் ஜிம்மிற்கு அனுமதிக்கக் கூடாது - தமிழக அரசு அரசாணை\nLifestyle ஆடி வெள்ளிக்கிழமை இந்த 4 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப மோசமா இருக்கப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட���ட 160 பங்குகள் விவரம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்ளை 5ம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வி கட்டாயம்\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் 180 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyar.com/2016/05/", "date_download": "2020-08-07T03:56:29Z", "digest": "sha1:TKRWPLEC4BAKFGY7GYTSIVUEYJVJH7EV", "length": 136617, "nlines": 1359, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: May 2016", "raw_content": "\nஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்களுக்கு அனைத்து வகையான விலையில்லாப் பொருட்களையும் விநியோகிக்கக்கூடாது\nநாளை அனைத்து வகை பள்ளிகளிலும் எந்த விலையில்லாப் பொருட்களும் சம்பந்தப்பட்ட ஆகியோரின் உத்தரவு வரும்வரை மாணவர்களுக்கு வழங்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபுதியதோர் சமுதாயம் உருவாக்கிட தயாராவோம்.... நல்ல பாதையை உருவாக்குவோம்... நாம் விதைக்கும் ஒவ்வொரு விதைகளும் ஒவ்வொரு பயன்தரும் நன்விருட்சமாக வளர அயராது உழைப்போம்... நம் தேசம் நம் கையில்.\nதேர்வு நிலை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்\nமதிப்பெண் சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம் - அரசு தேர்வுகள் இயக்குநர் வேண்டுகோள்...\n10-ஆம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு அட்டவணை..\nஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைக்கும்.\nபள்ளிக் கல்வித்துறையில் 01.01.2006 முதல் 31.05.2009 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கீழ் நிலைப் பணியையும் சேர்த்து தேர்வு நிலை வழங்கியது தொடர்பாக-தெளிவுரை கடிதம்...\n2016-2017ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து 31.05.2016 கள ஆய்வுக்கு வரும் அலுவலர் நிரப்பும் படிவம்...\nஅரசு பள்ளிகள் நாளை திறப்பு\nதமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.\nபி.இ., 'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி நாள்\nபி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, இன்று கடைசி நாள். சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.\nபஸ்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது: மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்துவர தடை பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவிப்பு\nபள்ளி மாணவ-மாணவிகள் பஸ்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்றும், பள்ளிக்கூடத்திற்கு செல்போன்களை எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nகட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிர்ணயித்துள்ள பொருளாதாரத் தகுதி உடையவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.\n10-ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு புதன்கிழமை (ஜூன் 1) முதல் சனிக்கிழமை (ஜூன் 4) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.\nPF என்றால் என்ன,அது எதற்கு,ஏன்,,எவ்வளவு, பிடிக்கிறார்கள்,என தொிந்து கொள்ள\nமாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்\nஎவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,\nமாணவர்கள் சான்றிதழ்கள் பெற வசதியாக இ-சேவை மையங்கள் இன்று செயல்படும்..\nஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்\nஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வி ஆண்டில்,ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.\nபள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு\nபள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nகணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு.\nஅரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின்பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nபி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.\nஅண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது...\nஎம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் விநியோகம்\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவ��ற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாள்களில் 13,725 மாணவர்கள் பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (மே 26) தொடங்கியது.\nஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்புதுணைத் தேர்வு.\nசி.பி.எஸ்.இ. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறுகின்றன.இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு நெறியாளர் கே.கே.சௌத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-\nநல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வலியுறுத்தல்\nபாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல புத்தகங்களை வாசிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.பள்ளிகள் திறக்கப்பட்ட பின், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nவிளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில்,காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:\nதமிழில் பிரதமர் அலுவலக இணைய சேவை தொடக்கம்\nபிரதமர் நரேந்திர மோடி இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுடன் தகவல்களை பகிர்ந்து வருகிறார்.\nவருகிற 30 ந்தேதி முதல் உள்ளாட்சி தேர்தல் பணி துவங்க உள்ளது...\nபள்ளிக்கல்வி - ஜூன் 1 அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான பணிகள் துரிதம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான பணிகள் துரிதம் : மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து உள்கட்டமைப்பையும் சீர்செய்து வைத்திருக்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்\nதமிழகத்தில், அரசு பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து, ஜுன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன.\nவிஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி\nபள்ளிக்கல்வி - பாதுகாப்பு நடவடிக்கைகள் - மாணவர்கள் இருசக்கர வாகனகள் , கைபேசி பயன்படுத்த கூடாது - மீறினால் ஆசிரியர்கள் அதனை கைப்பற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2016-2017 - பெற்று வழங்குதல் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\n'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nகோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 'பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்' என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.\nஅரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்\n1. ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.\n2. ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.\n3.வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.\n4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க வேண்டும் - நிபுணர் குழு பரிந்துரை\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்.\nஅடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36சதவீதத்தில் இருந்த��, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார்.\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினத்தந்தி கல்வி நிதி\nபுதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்\nபள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்\nமருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டுமாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை, மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்.தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியை கற்பகம், 46. இதற்கு முன், இவர் குண்டல்நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார்.\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு.\nபள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில், துறை ரீதியான முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது.\nசுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப்போகுமா- அக்னி வெயில் முடிந்ததும் அரசு பரிசீலிக்கும் என தகவல்\nசுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், அக்னி வெயில் முடிந்ததும் இதுகுறித்து பரிசீலிக்க இருப்பதாக அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.\nதமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும்\nதமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் - இயக்குனர் கடிதம்\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ல.குமார் ��ெளியிட்ட அறிக்கை:\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 17-ம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nபள்ளி வாகனங்களில் மாணவர்கள் செல்வதை பெற்றோர் வீட்டில் இருந்தே எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்வதற்கான ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி கணிப்பொறியியல் துறை மாணவிகள் நாச்சம்மை, விஜயராணி பேராசிரியர்கள் சுசில்குமார் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். 'ஜி.பி.எஸ்., ஜி.எஸ்.எம் அன்ட் கிளவுட் மெசேஜிங்' தொழில் நுட்பத்தில் இயங்குகிறது.\nபதிவு எண் குழப்பம்; மாணவர்கள் தவிப்பு\nஎம்.பி.பி.எஸ்., விண்ணப்ப படிவத்தில், பதிவு எண் எழுதுவது தொடர்பாக குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அவசர சட்டம் காரணமாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், மே, 26 முதல், அரசு மருத்துவ கல்லுாரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் பெற்று வருகின்றனர்.\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல், 15ல் துவங்கியது. இதுவரை, 'ஆன்லைன்' மூலம், 2.38 லட்சம் பேர் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்துள்ளனர்.\nஅரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை\nஅரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.\nநீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது ��ந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...\n100 யூனிட் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வந்தது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின் கட்டண சலுகை எவ்வளவு கிடைக்கும்\nதமிழக முதல்- அமைச்சராக 6-வது முறையாக ஜெயலலிதா கடந்த 23-ந் தேதி பதவி ஏற்றார்.\nபதவி ஏற்ற உடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய அறிவிப்புகளுக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.\nஅதில் ஒன்று, அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படும் என்பதாகும். இந்த இலவச மின்சார திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,607 கோடி கூடுதல் செலவு ஆகும்.\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் திறக்கப்படுகின்றன.சில நாட்களாக தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் 38 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது.\n100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்\nதமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சார இலவசம் என்ற அறிவிப்பையடுத்து, மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nபிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த, வருகை தராத மாணவர்களுக்காக வரும் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கு: அரசு பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜூன் 15 ஆம் தேதிக்குள் அரசின்கருத்தை தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்\nநாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மருத்துவ நுழைவுத் தேர்வான, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை\nகலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள் கல்லுாரிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரம்: இரு மாதத்திற்கு ரூ.350 மிச்சம்\nவீடுகளில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம், இரண்டு மாதங்களில், 500 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், 350 ரூபாய் மட்டும் மிச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில்,\n* 500 யூனிட் மேல் என்ற பிரிவுகளில், இரண்டு\nமாதங்களுக்கு, ஒரு முறைகட்டணம் வசூலிக்கிறது.\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை\n'தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து ஜூன், 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் கோடையால், இந்த தேதியை தள்ளி வைக்க, பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு\n100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம் என்பதால், அதற்கு கட்டணமில்லை. அதற்கு மேல் ஒரு யூனிட் 1.5 ரூபாய் வீதத்தில் கணக்கிடப்பட்டு, 120-வது யூனிட்டில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.\nஎம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜூன் 20ல் முதல் கட்ட கலந்தாய்வு\nபொது நுழைவுத் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 'ஆன்லைன்' வழியேயான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிப்பதில் மாற்றம்\nதமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்பிக்க, 'ஆன்லைன்' முறை கட்டாயமாகிறது. இதற்கான நடவடிக்கையை வீட்டுவசதி வாரியம் துவக்கி உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக, பிரத்யேக வாடகை குடியிருப்பு திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. சென்னையில், 17 இடங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும், இத்திட்டத்துக்காக கட்டப்பட்ட வீடுகள் பயன்பாட்டில் உள்ளன.\nமருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\nபத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் பெரிய வள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர். சிவகுமார் 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்,இவர் தமிழில் 99, மற்ற பாடங்களில் 1௦௦ மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. தற்போது விருதுநகரில் வசிக்கிறார்.அவர் கூறியதாவது:\nதொடக்க கல்வி-2016-17- ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்குவது சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்...\nபள்ளிக்கல்வித் துறையின் 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம்: அனைத்துப் பாடங்களும் டிஜிட்டல்மயமாகிறது.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டங்கள் அனைத்தையும் மின்னியம் (டிஜிட்டல்) ஆக்குவதற் கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்புகள் இன்று திருச்சியில் தொடங்குகின்றன. அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறைகளின் பாடத்திட்டங்களை மின்னியமாக்கும் திட்டத்தை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) கடந்த ஆண்டு அறிவித்தது.\nசீட்டுக்காக சிபாரிசு... அட்மிஷனுக்கு அலைபாயும் பெற்றோர்... அசரடித்து வரு���் அரசுப் பள்ளி\nகல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் அரசு பள்ளிகளுக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், தரம் உயர்த்த வேண்டும் என்ற அக்கறையான பேச்சுகள் போன்றவை சமீப ஆண்டுகளாக தமிழக அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் கல்வித் துறை அதிகாரிகளையும் உசுப்பிவிட்டு, அரசுப்பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளில் ஸ்கோர் செய்ய வைக்கிறது.\nநரி குறவர் ,குருவிகாரர் ,மலையாளி கவுண்டர் ஆகிய இனத்தவரை எஸ்டி வகுப்பில் சேர்க்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்\nநரி குறவர் ,குருவிகாரர் ,மலையாளி கவுண்டர் ஆகிய இனத்தவரை எஸ்டி வகுப்பில் சேர்க்கும் மசோதாவுக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\n10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி\n10-ம் வகுப்பு தேர்வில் 1,038 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி அளித்ததன் விளைவாகவும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளாலும், இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் 90.2 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன.\nநடைபெற்ற ஏப்ரல் 2016 10 வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை வெளியிடப்படுகிறது.\n10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்\nஅரசுப் பள்ளிகளில் உடுமலை மாணவி ஜனனி 498 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம்\nஅரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் உடுமலை மலையாண்டிப்பட்டினம் அரசுப் பள்ளி மாணவி ஜனனி முதலிடம் பிடித்துள்ளார்.\nமாநில அளவில் 3வது இடம் பிடித்து நெல்லை அரசு பள்ளி மாணவி முருக பிரியா அசத்தல்\nஅரசு பள்ளி மாணவி ஒருவர் எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலத்திலேயே 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். கல்விக்கு பெயர் பெற்ற நெல்லையில்தான் இந்த 'அதிசயம்' நிகழ்ந்துள்ளது. நெல்லை அரசு பள்ளியை சேர்ந்த முருகபிரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்துள்ளார்.\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்திற்கு முதலிடம், வேலூருக்கு கடைசி இடம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையில், 98.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 86.49 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராசிபுரம், 2வது இடம் கரூர்\nதமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர்.\nஆங்கில பாடத்தில் 51 மாணவர்கள்\nதமிழ் பாடத்தில் 73 மாணவர்கள்.\nகணித பாடத்தில் 18,754 மாணவர்கள்.\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 499 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதலிடம்\nபத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் திண்டுக்கல் மாணவி பிரேமசுதா, விருதுநகர் நகரைச் சேர்ந்த சிவகுமார் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: கல்வி இயக்குநர் உத்தரவு\nபள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதூய்மையான பள்ளி வளாகம், காற்றோட்டத்துடன் கூடிய சுத்தமான வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமிக்க கழிப்பறைகள் போன்றவற்றை உறுதி செய்யவேண்டும்.\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு\nபுதிய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் முதல் கோரிக்கையாக, பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர். பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமின், நேற்று காலை பதவியேற்று கொண்டதும் அவருக்கு, கட்சியினர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.\nபத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 28) வரை விண்ணப்பிக்கலாம்.இந்தத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தேர்வர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.\nஎம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல்.\nஎம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு இல்லைஎன்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால்,'104' சேவை மையத்தில் மாணவர்கள், பெற்றோருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுகுறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:\nசென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு\nசென்னை பல்கலையின் தொலைநிலை கல்வித் தேர்வுகள், மே, 28ல் துவங்க உள்ளன.சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலையின் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள், மே, 28ல் துவங்க உள்ளன.\nசம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இந்த படிப்புகளும்தான்\nநவீனத்தையே நடைமுறையாக்கிவிட்ட இன்றைய ட்ரெண்டியான வாழ்க்கைக்கு ஏற்ப, நவீனரக அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி, நமக்கு நாமே லைக் போட்டுக்கொள்ளும் காலம் இது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், தோள் பை, செருப்பு, செல்போன் உறை என அனைத்திலும் புதுவிதமான ஃபேஷன் வந்துள்ளதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தலைமுடி, உடை, ஒப்பனை என நவீன ரகக் கண்டுபிடிப்பபில் நம்மை நாம் இணைத்துக்கொண்டுள்ளோம் என்பதற்கு, இன்றைய ஃபேஷன் டெக்னாலஜி வெளிப்படுத்தும் புத்தம் புது கண்டுபிடிப்புகளே சான்று.\n��ணத்தை எண்ணித் தரமால், அள்ளித் தரக்கூடிய துறை தகவல் தொழில் நுட்பத் துறை மட்டுமல்ல, வேறு பல படிப்புகளும் உள்ளன. கை நிறைய சம்பளத்துடன் உடனடி வேலை என்ற உத்தரவாதத்துடன் இருக்கும் சில படிப்புகள் குறித்த விவரங்கள் இங்கே....\n6,7,8 - மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி....\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு(NMMS) 2015 - தேர்வு முடிவுகள் - வேலூர் மாவட்டம்\nதொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 ஆம் வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்தரவு...\nவறுமையில் குடும்பத்தை கவனித்துக் கொண்டே 1149 மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவி - மருத்துவம் படிக்க உதவி கோருகிறார்\nRTE சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை - விதிமுறை மற்றும் விண்ணப்ப நாள் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்\nதமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு இருக்காது..\nமருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து..\nமத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் விளக்கத்தை ஏற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவசர சட்டத்தில் கையெழுத்திட்டார்...\n100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது\nதமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், “ மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1,607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநகராட்சிப் பள்ளியில் மாணவியர் சேர்க்கைக்கு அலைமோதிய கூட்டம்\nதிருநெல்வேலி மாநகராட்சி மகளிர் பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் பெற்றோர், மாணவிகள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது. திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் 5 ஆயிரம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.\nநாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன.\nபத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை (மே 25) முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.\nஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஜூன் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதை அடுத்து ஜூன் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று (மே 24) முதல் விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்தார். அவர் கூறியதாவது:\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்\n'பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி\nஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டு மொத்தமாக, 154 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், இணையதளத்தில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு:கல்லூரிகளில் அலைமோ���ும் கூட்டம்\nபிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்கள் பெறும், 'சென்டம்' எண்ணிக்கை தான், ஒவ்வொரு ஆண்டும், கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில் பலத்த போட்டியைஏற்படுத்துகிறது. இந்தாண்டு பிளஸ் 2வில், கணிதம், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கை, பலமடங்கு குறைந்துள்ளது.\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ஒரு முறை வட்டி\n'வங்கி சேமிப்பு கணக்குக்கு தினமும் வட்டி கணக்கிட்டு, 90 நாட்களுக்கு, ஒரு முறை அளிக்கும் நடைமுறை வாடிக்கையாளருக்கு கூடுதல் பயன் அளிக்கும்; வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், 2ம் வகுப்புக்கும் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில், பல்வேறு வகை பள்ளிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டம் மற்றும் மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பிற மாநில எல்லையை ஒட்டிய பகுதிகளிலுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களின் சில பள்ளிகளில், அருகில் உள்ள மாநில மாணவர்கள் படிக்கும் வகையில், பிற மொழி வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு(NMMS) 2015 - தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து-அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்...\n17 ஐ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: முதல்வர் ஜெ., உத்தரவு....\nசென்னை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.\nஅரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு,தனியார் பள்ளிகள் பின்னடைவு......\nமேலும் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.\nதமிழகத்திற்கு மேலும் 4 புதிய அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.\nஅதன்படி, நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும்,சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், நி���மிக்கப்பட்டுள்ளனர்.அதே போல காதி, கிராமத் தொழில் துறை அமைச்சராக ஜி.பாஸ்கரன்,கால்நடைத்துறை அமைச்சராக பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n5 கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.\nவிவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: அதிரடியை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா - முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்\nவிவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.\nஇது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.\nமுதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.\nஜூன் 21ல் யோகா தினம் :பள்ளிகளுக்கு உத்தரவு\n'அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், ஜூன், 21ல், யோகா தினம் கொண்டாட வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய உடற்பயிற்சி கலையான யோகாவை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.\nபள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா\n'தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கோடை விடுமுறையை நீட்டித்து, ஜூன், 1க்கு பதில், பள்ளிகள் திறப்பை, ஜூன், 8க்கு மாற்ற வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், ஏப்ரல், 23 முதல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், மே, 1 முதல் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்கியது. விடுமுறை காலம் முடிந்து, ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள் திறப்பை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்...\nபுதியதோர் சமுதாயம் உருவாக்கிட தயாராவோம்.... நல்ல ப...\nதேர்வு நிலை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்\nமதிப்பெண் சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம் - ...\n10-ஆம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு அட்டவணை..\nஜூன் கடைசி வாரத்தில் 7 வது ஊதியக்குழுவிற்கு அமைச்ச...\nபள்ளிக் கல்வித்துறையில் 01.01.2006 முதல் 31.05.200...\n2016-2017ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்புக்கான முன்...\nஅரசு பள்ளிகள் நாளை திறப்பு\nபி.இ., 'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி நாள்\nபஸ்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது: மாணவ...\nகட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடை...\n10-ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு: நாளை மு...\nPF என்றால் என்ன,அது எதற்கு,ஏன்,,எவ்வளவு, பிடிக்கிற...\nமாணவர்கள் சான்றிதழ்கள் பெற வசதியாக இ-சேவை மையங்கள்...\nஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்...\nபள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு\nகணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரிய...\nபி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண...\nஎம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் வ...\nஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்புதுணைத்...\nநல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்...\nவிளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்\nதமிழில் பிரதமர் அலுவலக இணைய சேவை தொடக்கம்\nவருகிற 30 ந்தேதி முதல் உள்ளாட்சி தேர்தல் பணி துவங...\nபள்ளிக்கல்வி - ஜூன் 1 அனைத்து அரசு பள்ளிகளும் தி...\nபள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவ-மாணவிகளு...\nவிஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மூலத்துறை ஊராட்சி ...\nபள்ளிக்கல்வி - பாதுகாப்பு நடவடிக்கைகள் - மாணவர்கள்...\nபள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து ப...\n'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்...\nஅரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வே...\n4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினத்தந்தி கல்வி நிதி\nபுதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் ...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்\nமாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு.\nசுட்டெரிக்கும் கோடை வெப்பத்தால் பள்ளிகள் திறக்கப்ப...\nதமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடிய...\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை முன்னதாக வெளியிட்ட ...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை\n100 யூனிட் இலவச மின்சார திட்டம் அமலுக்கு வந்தது தம...\n100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nவீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரம்: இரு மாதத்திற்...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை\nபுதிய மின்கட்டண அட்டவணை வெளியீடு\nஎம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜ...\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\nமருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\nதொடக்க கல்வி-2016-17- ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்...\nபள்ளிக்கல்வித் துறையின் 25 ஆசிரியர்களுக்கு 3 நாள் ...\nசீட்டுக்காக சிபாரிசு... அட்மிஷனுக்கு அலைபாயும் பெற...\nநரி குறவர் ,குருவிகாரர் ,மலையாளி கவுண்டர் ஆகிய இனத...\n10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் ...\n10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வா...\nஅரசுப் பள்ளிகளில் உடுமலை மாணவி ஜனனி 498 மதிப்பெண் ...\nமாநில அளவில் 3வது இடம் பிடித்து நெல்லை அரசு பள்ளி ...\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. ஈரோடு மாவட்டத்த...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 499 மதிப...\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: கல்வி இயக்...\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்'அதிர வைத்த முதல் மனு\nபத்தாம் வகுப்பு: விடைத்தாள் மறுகூட்டலுக்கு இன்று ம...\nஎம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக...\nபத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை\nசென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு\nசம்பளத்தை அள்ளிக்கொடுப்பது ஐடி துறை மட்டுமல்ல... இ...\n6,7,8 - மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போ...\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு...\nதொடக்கக் கல்வி -விலையில்லா சீருடை,மற்றும் புத்தகங்...\nவறுமையில் குடும்பத்தை கவனித்துக் கொண்டே 1149 மதிப்...\nRTE சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர...\nதமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு இரு...\n100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்பட...\nமாநகராட்சிப் பள்ளியில் மாணவியர் சேர்க்கைக்கு அலைமோ...\nநாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர�� எ.சுந்தரவல்லி தெரிவித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/album/photo-story/2415-today-photo-story-11-07-2020.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T04:06:47Z", "digest": "sha1:LC2RBAIAV5DZFNIPGFNN6JNKDGD4WNUA", "length": 26691, "nlines": 348, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - பேசும் படங்கள்... (11.07.2020) | Today Photo Story (11.07.2020)", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nநாளை - ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால்... இன்று (11.7.2020) சென்னை - நடேசன் சாலையில் பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம். படம் : க.ஸ்ரீபரத்\nநாளை - ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால்... இன்று (11.7.2020) சென்னை - கிருஷ்ணாம்பேட்டை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம். படம் : க.ஸ்ரீபரத்\nநாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால்... இன்று (11.7.2020) சென்னை - கிருஷ்ணாம்பேட்டை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் கூட்டம். படம் : க.ஸ்ரீபரத்\nசென்னையில்... கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கவும் - கட்டுப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது சென்னை - கடற்கரை சாலையில் உள்ள எழிலகம் வளாகத்தில்... இன்று (11.7.2020) கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யும் பணியாளர். படம் : க.ஸ்ரீபரத்\nசென்னையில் - கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கவும்... அதை கட்டுப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இன்று (11.7.2020) நொச்சி நகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில்... கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினர். படம் : க.ஸ்ரீபரத்\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 16 -ம் தேதி தொடங்கவுள்ளது. இதைடுத்து... சட்டப்பேரவையில் பராமரிப்புப் பணிகள் இன்று (11.7.2020) தொடங்கியது. படம்: எம்.சாம்ராஜ்\nபுதுச்சேரி - பாகூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததாக இன்று (11.7.2020) நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பில் புதுச்சேரி - சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார். படம்: எம்.சாம்ராஜ்\nபுதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில் உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம் ராஜ்பவன் தொகுதிகளுக்கு அடுக்குமாடிக் குடியுருப்புகளை இன்று (11.7.2020) முதல்வர் நாராயணசாமி வழங்கினார். படம்: எம்.சாம்ராஜ்\nதிருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரு��ிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பெரிய கடை வீதி, கள்ளத்தெரு, கிழக்கு ஜாபர்ஷா தெரு உட்பட குறிப்பிட்ட அனைத்து பகுதிகளும் ... நேற்று (10.7.2020) நள்ளிரவு முதல் 14 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. படம்: ஜி.ஞானவேல்முருகன்\nதிருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் - திருச்சி என்.எஸ்.பி. சாலை சாலை முழுவதும் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் இன்று (12.7.2020) வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: ஜி.ஞானவேல்முருகன்\nதிருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் - திருச்சி பெரிய கடை வீதியில் அடைக்கப்படாத ஒரு பகுதியில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிசோடிக் காணப்பட்டது. படம்: ஜி.ஞானவேல்முருகன்\nதிருச்சியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெரிய கடை வீதியில் தடுப்பு ஏற்படுத்தபட்ட இடத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்\nகரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க... மதுரை - நகர்புறத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால்... மதுரை நகருக்குள் இருந்து அலங்காநல்லூருக்கு மது அருந்துவோர் மது வாங்க படையெடுத்து வருகிறார்கள். எனவே அலங்காநல்லூர் பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையோடு... இன்று (11.7.2020) அப்பகுதியைச் சேர்ந்தோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி\nமதுரையில் - கரோனா தொற்றுப் பரவல் அதிகம் இருப்பதால்... போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை - காளவாசல் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய மேம்பாலம் தடுப்புகள் வைத்து முற்றிலும் மூடப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி\nதிருநெல்வேலி - பாளையங்கோட்டை மார்க்கெட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்று தாக்குதல் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில்... மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமிருப்பதால் - இன்று (11.7.2020) மார்க்கெட் அமைந்துள்ள திருச்செந்தூர் சாலை மற்றும் மார்க்கெட் பகுதி வழியாக ஜங்ஷன் மற்றும் டவுனுக்��ு செல்லும் பாதைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை இந்த தடுப்புகள் இருக்கும் என நகர்நல அலுவலர்கள் தெரிவித்தனர். படங்கள்: மு. லெட்சுமி அருண்\nசாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக... டெல்லியில் இருந்து வருகை தந்திருக்கும் சி.பி.ஐ அதிகாரிகள்... இன்று (11.7.2020) திருநெல்வேலி - அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து சாத்தான்குளம் சென்றனர். படங்கள் : மு.லெட்சுமி அருண்\nசேலம் - ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 அரசு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் இன்றும் (11.7.2020) நாளையும் முழுமையாக மூடப்பட்டு... போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம் : எஸ். குரு பிரசாத்\nநீர்வற்றி வறண்ட பூமியாக மாறிவிட்ட பள்ளிக்கரனை ஏரியில் - கடந்த சில நாட்களாக பெய்த மழையில் குட்டைபோல் நீர் தேங்கியுள்ள நிலையில்...'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு' - என்ற பழந்தமிழ் பாடலுக்கு ஏற்ப.. ஏரியின் அருகில் உள்ள மின்கம்பியில் அமர்ந்து காத்திருக்கும் கொக்குகள். படம் : ம.பிரபு\nதிருநெல்வேலி ஆயுதப் படை மைதானத்தில்... காவலர்களுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான - யோகா பயிற்சிகள் இன்று (11.7.2020) நடைபெற்றன. இதில் - காவலர்களுடன் திருநெல்வேலி மாவட்ட சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். படங்கள் : மு.லெட்சுமி அருண்\nசென்னை - சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு எப்போதும் மக்கள் கூட்ட கூட்டமாக சாலையைக் கடப்பதால் போக்குவரத்து பாதிப்புடன், விபத்து ஏற்படும் அபாயமும் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கரோனா காலத்தைப் பயன்படுத்தி... இப்பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சுரங்கப் பாதை அமைக்கும் பணி காரணமாக - சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள பாலத்தின் கீழே ஒரு பகுதி மூடப்பட்டு... சென்ட்ரலில் இருந்து பாலம் வழியாக பல்லவன் சாலையைக் கடந்து அண்ணா சாலைக்கு செல்லும் சாலை இன்று (11.7.2020) மூடப்பட்டது. படம் : ம . பிரபு\nஉலக மக்கள் தொகை தினத்தையொட்டி இன்று (11.7.2020) கோவை - ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் அரசு அலுவலர்கள். படம் : ஜெ .மனோகரன்\nகோவை - குனியமுத்தூர் சுண்ணாம்புக் கால்வாய் அணைக்கட்டை மேலும் பலப்படுத்தும் கட்டுமானப் பணிகள் இன்று (11.7.2020) தொடங்கின. படம் : ஜெ .மனோகரன்\nநாளை (12.7.2020) முழு ஊரடங்கையொட்டி... கோவை - சுண்டக்காமுத்தூர் குளத்தில் இன்று மீன்பிடித்து விற்கப்பட்ட நிலையில் - மீன் வாங்க காத்திருக்கும் பொதுமக்கள். படம் : ஜெ .மனோகரன்\nநாளை (12.7.2020) முழு ஊரடங்கையொட்டி... கோவை - உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்க கூடிய மக்கள் கூட்டம். படம் : ஜெ .மனோகரன்\nகோவை - மீன் மார்க்கெட்டில் இன்று (11.7.2020) சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக... போடப்பட்ட தடுப்புகளைப் பயன்படுத்தாமல்... அலட்சியம் காட்டும் பொதுமக்கள். படம் : ஜெ .மனோகரன்\nநாளை (12.7.2020) முழு ஊரடங்கையொட்டி... கோவை - உக்கடம் புதிய மேம்பாலத்தின் கீழே... இன்று தற்காலிக பழக்கடைகள் முளைத்துள்ளன. படம் : ஜெ .மனோகரன்\nகரோனா தொற்றுப் பரவல் காரணமாக... சில மாதங்களாக வேலூர் - நேதாஜி மார்க்கெட் மூடப்பட்டிருந்த நிலையில்... சில கட்டுபாடுகளுடன் மீண்டும் கடைகளைத் திறப்பது தொடர்பாக ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று (ஜூலை - 11) நேதாஜி மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அப்பகுதி வணிகர்களுடன் கலந்தாலோசித்தனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563599-kiranbedi-advice-to-combat-corona-virus.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T04:11:40Z", "digest": "sha1:GMLQNF7RXDLUZTVEIBQR3HA2MTITWDGQ", "length": 19756, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல் | Kiranbedi advice to combat corona virus - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nகரோனா பரவல்: பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்; கிரண்பேடி அறிவுறுத்தல்\nபொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஜூலை 9) வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:\n\"காரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய அறியாமையால் மற்றவர்களுக்கும் கரோனா தொற்றைப் பரவச் செய்துள்ளார். அவருக்கான சிகிச்சையை அவரே வீட்டில் எடுத்துக் கொண்டிருந்தார்.\nபுதுச்சேரியில் மற்றொருவர் வீடு வீடாகச் சென்று பிரசாதம் வழங்கியுள்ளார். இறுதியாக அவர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரைச் சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகி விட்டார்.\nமருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் வழியாக தொடர்புத் தடம் அறிந்ததில் பலரும் சிறிய மதுபான விருந்துகள், ஒரு சிலருடைய வீட்டில் நடைபெற்ற சிறிய பொதுவான விருந்துகளில் பங்கேற்று இருந்தது தெரியவந்துள்ளது.\nஒவ்வொரு தொழிற்சாலையினுடைய மேலாளர்களும் அவர்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால் அந்தத் தொழிற்சாலையின் மேலாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இதைப் பின்பற்றவில்லை எனில் வழக்குப் பதியப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஒரு முகக்கவசத் தொழிற்சாலையில் மிக அதிகமான கரோனா தொற்றுப் பரவலை ஏற்படுத்தியதைப் போல மீண்டும் நடக்கக்கூடாது.\nகரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான செய்தி நம் கையிலேதான் இருக்கிறது. நம்மைப் பாதுகாத்துக் கொள்வதால் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். இது அப்படியே நேர்மாறாகவும் பொருந்தும்.\nஅனைத்துப் பொதுத் தொடர்புகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nமேலும், பொழுதுபோக்குக்காகத் தெரிந்த வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். வெளியிலிருந்து வருபவர்களுக்குக் காய்���்சல் அறிகுறி உள்ளதா என்பதை நீங்கள் அறிய முடியாது. ஒரு வேளை அவர்கள் காய்ச்சலைக் குறைப்பதற்கு வீட்டிலேயே மருந்து எடுத்துக் கொண்டிருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்\".\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோவையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை; திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் குற்றச்சாட்டு\nசாத்தான்குளம் வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநெல்லை ஆட்சியர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட 110 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சம்\nசென்னையில் ஐடி நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கிரண்பேடிபுதுச்சேரிதனிமனித இடைவெளிCorona virusKiranbediPuducheryPhysical distancingONE MINUTE NEWS\nகோவையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை; திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் குற்றச்சாட்டு\nசாத்தான்குளம் வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 13-ம்...\nநெல்லை ஆட்சியர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட 110 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nகோவை அருகே மரத்தில் கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் 12 தொகுதிகளை குறிவைக்கும் மக்கள் நீதி மய்யம்\nஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nதமிழகம் உட்பட 22 ��ாநிலங்களுக்கு அவசரகால நிதியுதவி; ரூ.890 கோடி விடுவிப்பு: மத்திய...\nகோவை அருகே மரத்தில் கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு\nமழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்கவும் தமிழக அரசு தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nதொடரும் கனமழையால் மின், குடிநீர் விநியோகம் பாதிப்பு; நீலகிரியில் 25 முகாம்களில் 900...\nஊரடங்கு உத்தரவை மீறி மீன்பிடித் திருவிழா: விழுப்புரம் அருகே போலீஸார் விரட்டியடித்தனர்\n8 மாதங்களாக ஊதியமில்லை; புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள்...\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டி...\nகரோனா விவகாரம்: புதுச்சேரி காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் திமுக, அதிமுக\nபுதிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பக் கோரி...\nஉமிழ்நீர் பயன்பாட்டுக்குத் தடையிலும் ஸ்விங்: ஜேசன் ஹோல்டரின் அபார பவுலிங்கில் 204 ரன்களுக்கு...\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nethu-oruthara-oruthara-song-lyrics/", "date_download": "2020-08-07T04:30:27Z", "digest": "sha1:66Y7IWIFM77QPROZ2TFR3IAR3I5NKWIF", "length": 11090, "nlines": 327, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nethu Oruthara Oruthara Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சித்ரா மற்றும் இளையராஜா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : நேத்து ஒருத்தர\nஆண் : நேத்து ஒருத்தர\nஆண் : காத்து…குளிர் காத்து\nபெண் : நேத்து ஒருத்தர\nபசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்\nஆண் : அடி ஆத்தி ஆத்திமரம்\nஅரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்\nபெண் : மாத்தி மாத்தி தரும்\nமனசு வச்சு மால போட வரும்\nஆண் : பூத்தது பூத்தது பார்வ\nபெண் : பாத்ததும் தோளில தாவ\nஆண் : போட்டா…கண போட்டா\nபெண் : வழி காட்டுது…\nபெண் : நேத்து ஒருத்தர\nஆண் : ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்\nபெண் : பாத்து ஒருத்தர\nஆண் : ஒருத்தர ஒருத்தர மறந்தோம்\nஆண் : அழகா சுதி கேட்டு\nநீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு\nதினம் நடக்கும் காதல் விளையாட்டு\nபெண் : இந்த மானே மரகதமே\nஒன்ன நெனச்சு நானே தினம் தினமே\nஆண் : பாடும் ஒரு வரமே\nஎனக்களிக்க வேணும் புது ஸ்வரமே\nபெண் : பாத்தொரு மாதிரி ஆச்சு\nஆண் : காத்துல கரையுது மூச்சு\nபெண் : பாத்து…வழி பாத்து\nஆண் : அரங்கேத்துது மனசுல\nஆண் : ஹே ஹே ஹே…\nஆண் : ஹே ஹே ஹே…\nஆண் : நேத்து ஒருத்தர\nபெண் : ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்\nஆண் : பாத்து ஒருத்தர\nபெண் : ஒருத்தர ஒருத்தர மறந்தோம்\nபெண் : குளிர் காத்து\nபெண் : என்ன கூத்து\nஆண் : சிறு நாத்துல நடக்குற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-08-07T04:32:56Z", "digest": "sha1:AB4HRGLL4ZDKX5MEQ4ORPZ5WAGIMCZPT", "length": 9514, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கொல்கத்தா – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது – நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி…\nஇந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரை கொல்கத்தா 5 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது\nஐ.பி.எல் தொடரின் 17 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு ரோயல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅகதிகள் முகாமிலிருந்து விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல்\nதிருச்சி அகதிகள் முகாமிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொல்கத்தா காவல் ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு\nகொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபயங்கரவாதியை, பயன்படுத்திய இளைஞர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைது…\nதனது புகைப்படத்துக்கு பயங்கரவாதி என்ற வார்த்தையை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொல்கத்தாவில் குண்டுவெடிப்பு – சிறுவன் பலி- 11 பேர் காயம்\nஇந்தியாவின் கொல்கத்தா நகரின் டும்டும் நகரில் உள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு\nமேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் மேம்பாலம் ஒன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்கு வங்த்தில் சிறு குழந்தைகளின், 14 எலும்புக்கூடுகள் பிளாஸ்டிக் பைகளில் இருந்து மீட்பு…\nமேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவின் புறநகர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி – 15 பேர் பலி\nஇந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மணிக்கு 98 கிலோ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் கடுமையான தீ விபத்து\nஇந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று...\n��ேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2 August 7, 2020\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது… August 7, 2020\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்… August 7, 2020\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்… August 6, 2020\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T03:19:04Z", "digest": "sha1:NJOV4PJXTHSCDULHWHGO5ODFLB7HXCKV", "length": 18849, "nlines": 227, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஏவுகணை வீச்சில் பயணிகள் விமானம் தப்பியது - 172 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ���முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஏவுகணை வீச்சில் பயணிகள் விமானம் தப்பியது – 172 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்\nசிரியாவில் ராணுவத்தின் ஏவுகணை வீச்சில் பயணிகள் விமானம் தப்பியது. இதில் விமான பயணிகள் 172 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.\nஏர்பஸ் 320 ரக விமானம் ஒன்று 172 பயணிகளுடன், டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்தது. அப்போது சிரிய வான்பாதுகாப்பு படை ஏவிய ஏவுகணைகள் இந்த பயணிகள் விமானத்தை தாக்கும் சூழல் உருவானது.\nஆனால் விமானம் உடனடியாக வேறு திசைக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள ரஷிய விமானப்படை தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஏவுகணை தாக்குதலில் இருந்து பயணிகள் விமானம் மயிரிழையில் தப்பியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 172 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.\nஇது குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோவ் கூறியதாவது:-\nவிமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சரியான நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தானியங்குமயமாக்கப்பட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் திறமையான பணிகள் காரணமாக மட்டுமே, ஏர்பஸ் 320 விமானம் சிரியா வான்பாதுகாப்பு படையின் ஏவுகணைகள் பகுதியை விட்டு வெளியேறி மாற்று விமான நிலையத்தில் தரையிறங்க முடிந்தது.\nஇஸ்ரேல் போர் விமானங்கள் சிரிய வான் பாதுகாப்பு படைகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு பயணிகள் விமானத்தை ஒரு மறைப்பாக பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.\nஇஸ்ரேல் ராணுவத்தின் இந்த தந்திர நடவடிக்கையால் துரதிர்ஷ்டவசமாக நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர் பொறுப்பற்ற முறையில் பணையம் வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nமுன்னதாக கடந்த மாதம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உச்சக்கட்ட மோதல் நீடித்த சூழலில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் பயணிகள் விமானம் புறப்பட்டது.\nஆனால் ஈரான் புரட்சிகர படையினர் அந்த விமானத்தை எதிரி நாட்டு போர் விமானம் என நினைத்து தவறுதலாக சுட்டு வீழ்த்தினர். இதில் விமானத்தில் இருந்த 170 பேரும் சம்பவ இடத்தில���யே பலியானது நினைவு கூரத்தக்கது.\nசிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது.\nஇந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. சிரியா எல்லைக்குள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போர் விமானங்களை சிரிய வான்பாதுகாப்பு படை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கிறது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிஸ்வா நகரில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 12 பேர் பலியாகினர்.\nஅதனை தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் நள்ளிரவு இஸ்ரேல் ராணுவத்தின் எப்-16 ரக போர் விமானங்கள் 4 டாமஸ்கசின் புறநகர் பகுதிகளில் நுழைந்து தாக்குதல் நடத்தின.\nஅந்த விமானங்கள் சக்தி வாய்ந்த 8 ஏவுகணை வீசி தாக்கின. அதனை தொடர்ந்து, சிரியா வான் பாதுகாப்பு படை உடனடியாக தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது. தங்கள் வான்பரப்பில் நுழைந்த இஸ்ரேல் போர் விமானங்களை குறிவைத்து, தரையில் இருந்து ஏவுகணைகளை வீசியது.\nPrevious Postசீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு ; கொரோனா வைரஸ்\nNext Postசகதியில் சிக்கியவருக்கு உதவிக்கரம் நீட்டிய மனித குரங்கு\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nநிலநடுக்கத்தின்போதும், புன்னகையுடன் பேசிய நியூசிலாந்து பிரதமர்\nகொரோனா கொடூரம் : ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் மரணம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 679 views\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 511 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 462 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 421 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 352 views\nயாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமொனராகலை மாவட்டத்தையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன\nயாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்ட���், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/22191936/1257541/motorcycle-car-crash-Tiles-Sticky-Worker-Kills-karimangalam.vpf", "date_download": "2020-08-07T03:49:45Z", "digest": "sha1:KA3BW33GQWCB64YVG2UPTWHAE4OFWFSX", "length": 6209, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: motorcycle car crash Tiles Sticky Worker Kills karimangalam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி\nகாரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதருமபுரி மாவட்டம் பழைய தருமபுரி எஸ்.கொட்டாவூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 45). அதேஊரைச் சேர்ந்த கலைச்செல்வன் (20) ஆகிய இருவரும் கட்டிட வேலை செய்பவர்கள் ஆவர். இவர்கள் காரிமங்கலத்தில் கட்டிட வேலையை முடித்து விட்டு மாலை 7 மணி அளவில் தருமபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கெரகோடஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வந்துபோது முன்புசென்ற லாரியை கடக்க முயன்றபோது பின்னால்வந்த கார் உரசியதால் அருகில் சென்ற லாரிமோதி கீழே விழுந்தனர்.\nஇதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே தலைசிதறி பலியானார். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கலைச்செல்வன் கை மற்றும் கால்முறிவு ஏற்பட்டு பலத்த காயத்துடன் இருந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇச்சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இதனா��் காரிமங்கலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nதிருவள்ளூரில் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nகன்னியாகுமரியில் இன்று மேலும் 154 பேருக்கு கொரோனா\nகோவையில் மரத்தில் கார் மோதியதில் 4 பேர் பலி\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nமதுரையில் இன்று மேலும் 125 பேருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/250661?ref=viewpage-manithan", "date_download": "2020-08-07T03:38:21Z", "digest": "sha1:W2J7DICZOB2E2VVU54MNUN5MU4MUTOAK", "length": 12985, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "நடைபெறவுள்ள தேர்தலானது சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநடைபெறவுள்ள தேர்தலானது சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும்\nசிறுபான்மை இன மக்களின் தலை விதியை தீர்மானிக்கப்போகும் தேர்தலே இது. எனவே, அரசியல் இருப்பையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரிதித் தலைவருமான ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதலவாக்கலை, வட்டகொடை பகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nநாட்டில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலானது மிக முக்கியமானதாகும். நாட்டை ஆள்வதற்கு ஓர் ஆட்சிக்கட்டமைப்பு அவசியம். அதனை நாடா���ுமன்றம் மூலமே ஏற்படுத்த முடியும். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் எழுச்சி பெறவேண்டும். சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.\nநாடாளுமன்றத்தில் பிரதமரே பலம் பொருந்திய நபர். அவரின் பரிந்துரைக்கமையவே அமைச்சரவை நியமிக்கப்படும். எனவே, கிடைத்துள்ள வாய்ப்பை நாம் நழுவவிடக்கூடாது. இம்முறை யானை இல்லை. தொலைபேசி சின்னமே இருக்கின்றது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.\nபல சின்னங்கள் இருக்கின்றன. குறிப்பாக கோடாரி இருக்கிறது. அது உங்களை வெட்டி சாய்த்துவிடும். எனவே, தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு, மூன்று விருப்பு வாக்குகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வழங்கவும்.\nகடந்த நான்கரை வருடங்களில் எம்மால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்களை முன்னெடுத்தோம். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அவற்றை தொடர முடியாமல் போய்விட்டது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் புதிய ஆட்சி 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. குறைந்தப்பட்சம் பொருட்களின் விலைகள் கூட குறைக்கப்படவில்லை. பல துன்பங்களை இந்த ஆட்சியின் கீழ் எதிர்கொள்ள வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஅமைச்சரவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லை. தமிழ் மக்கள் சார்பில் இருந்த ஆறுமுகன் தொண்டமானும் உயிரிழந்துவிட்டார். எனவே, சிறுபான்மையின பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவையே இயங்குகின்றது. இந்நிலைமையை நீடிக்கவிடலாமா\nநடைபெறவுள்ள தேர்தலானது சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும். எமது இருப்பை, பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில் வாக்களிக்க வேண்டும்.\nவடக்கு, கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப���புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=93800", "date_download": "2020-08-07T04:31:14Z", "digest": "sha1:IHBDQWALNDUJTBXDN2GRARCMXXBYCHJH", "length": 20411, "nlines": 295, "source_domain": "www.vallamai.com", "title": "மாலன் வாழ்க! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nஎழுத்தாளராக, இதழாளராக 50 ஆண்டுகளைக் கடந்துள்ள மாலன் நாராயணன், பண்பு மிகுந்த, துணிவு மிகுந்த உரையாடல்களால் என்னைப் பெரிதும் கவர்ந்தவர். சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், அரங்கச் சொற்பொழிவுகள், நேர் உரையாடல்கள் என எந்தக் களத்திலும் இனிமையாகவும் கூர்மையாகவும் பதற்றமின்றியும் கருத்துகளை எடுத்து வைப்பவர்.\nஅரசியல் வெம்மையின் அனல் பறக்கும் போர்க்களத்தில், போலிகளையும் பொய்யுரைகளையும் முரண்பாடுகளையும் உள்நோக்கம் உள்ள வதந்திகளையும் சற்றும் சளைக்காமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் சுட்டிக் காட்டிச் செல்கிறார். இதை நான் ஒரு கடமையாகச் செய்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். இதற்காகக் கடுமையான வசைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டபோதும் கர்ம யோகியாய் அவர் முன்னோக்கிச் செல்கிறார். அவரைத் தாக்குவதற்கு வேறு காரணங்கள் கிடைக்காதவர்கள், அவரது சாதியைப் பற்றிக்கொண்டு உலுக்கும்போது, அவர்களின் த���ல்வியை அங்கே கண்டேன்.\nஇந்தச் சச்சரவுகளுக்கு ஆட்படாமல், சர்ச்சைகளில் சிக்காமல், ஆபத்தில்லாத தலைப்புகளில் எழுதி, பேசி, அனைவருக்கும் இனியராக, நெரிசலில் எதன் மீதும் எவர் மீதும் இடித்துவிடாமல், அவர் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், உண்மையின் பக்கம் நின்று, அதை உறுதி செய்வதற்காக, தன் நேரத்தை, உழைப்பை, மன அமைதியைப் பணயம் வைத்துக் கேள்வி எழுப்புவதோடு, ஒவ்வொருவர் கேள்விக்கும் பதில் சொல்லுகையில் அவரை ஒரு போராளியாகவே பார்க்கிறேன்.\nபொய்யை அம்பலப்படுத்துவதுடன், நாட்டில், சமுதாயத்தில் ஒரு நற்செயல் நடக்கும்போது, அதை உச்சியில் ஏந்திக் கொண்டாடுபவர், அவர். எப்போதும் எதிர்ச்செய்திகளையே எதிர்பார்த்து, உருவாக்கி, பரப்பி, அதையே பூதாகாரமாக்கி, நாடே அழிவில் சென்றுகொண்டிருப்பதுபோல் நம்ப வைப்போருக்கு மத்தியில், மாலன் ஒரு குறிஞ்சி மலர். அறத்தின் பக்கம் நிற்கும் அண்ணன் மாலன் வாழ்க, அவரால் இந்த மாநிலம் மேலும் மேலும் பயனுறுக.\nஅக்டோபர் 8 – மாலனின் பிறந்த நாள்\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : - மாலன் அண்ணாகண்ணன்\n2019 நவராத்திரி கவிதைகள் 10\nநவீனத்துவ தொடக்கமும் ஆதவனின் பிரதியாக்கமும்\n-செ.ர. கார்த்திக் குமரன் இலக்கியம் தொன்றுதொட்டு பலவிதப் பரிணாமங்களை எய்தியுள்ளது. அதைப்பொறுத்து அதனுடைய வடிவமுறைகளும் மாற்றம்பெற்றே வந்துள்ளது. இம்மாற்றங்களை ஏற்படுத்திய இலக்கியவாதிகள் ஒரு சிலரைக் கு\nசாந்தி மாரியப்பன் இதோ, இன்னுமொரு புத்தாண்டு. வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம். கர வருடத்தை வழியனுப்பி விட்டு நந்தன வருடம் பிறந்திருக்கிறது. இந்தச் சித்திரை மாதம் முதல் தினத்தை நாம் தமிழ்ப்புத்தா\nமாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 1\nஒரு அரிசோனன் எனது சில சொற்கள்: வல்லமையில் வெளியான “கம்பனும், வால்மீகியும்” ஒப்பீட்டுக் கட்டுரைகள் இன்னும் சில கதைகளுடன் புத்தகமாக வெளியானவுடன், பல தடவைகள் ஜெயபாரதன் உள்பட எனது நண்பர்கள் தமிழில் கீ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?vpage=3", "date_download": "2020-08-07T03:53:34Z", "digest": "sha1:2RFFZVH3GXB2QCZVJ25T2DG3NOJUHT5R", "length": 6995, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "நந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை | Athavan News", "raw_content": "\nபிரதமர் மஹிந்தவிற்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து\nஇரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று பவித்ரா வன்னியாராச்சி முன்னிலை\nஉறுதிப்பாடுகளை புதிய அரசாங்கம் புதுப்பிக்கும் – அமெரிக்கா நம்பிக்கை\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது\nவரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nகடல் வளம் மிகுந்த எமது நாட்டில் அதன் பலனை முழுமையாக அடையும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.\nகுறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் கடல் வளம் சுரண்டப்படுவதாகவும் அதனால் நீண்டகால பயனை அடைய முடியாமல் உள்ளதென்றும் மீனவர்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஅந்தவகையில���, முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதால் ஏழை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக, இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்தியுள்ளது.\nசட்டவிரோதமான, தடைசெய்யப்பட்ட வலைகள், தங்கூசி வலைகள், அளவில் பெரிய தன்மையுடைய வலைகள் ஆகியவற்றை பாவிப்பதால் சிறிய ரக மீன்கள் இறக்கின்ற அதேநேரம் கரையை நோக்கி வருகின்ற மீன்களின் எண்ணிக்கையும் குறைவடைகின்றது. இதனால் வீச்சுத் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள், இறால் மீன் இனங்கள் இன்றி தமது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்த முடியாத நிலையில் உள்ளனர்.\nஇதனைத் தடுப்பதற்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய முறையில் அவை செயற்படுத்தப்படவில்லையென பிராந்திய மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு நந்திக்கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடைசெய்து ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டிக்காக்க வேண்டுமென நந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\nவெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள்\nஅதிகாரப்போக்கினால் மக்களை அடக்கியாள வேண்டாம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nசட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழர்களின் கையைவிட்டுச் செல்லும் பாரம்பரிய இடங்கள்\nதரமற்ற அபிவிருத்திகளால் மக்கள் அவதி\nதந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamiloviam.com/unicode/printpage.asp?fname=10190604&week=oct1906", "date_download": "2020-08-07T04:56:18Z", "digest": "sha1:XHNIJTUUDP7HRNXTJ5VO7VF6KBVYB3CA", "length": 17546, "nlines": 10, "source_domain": "tamiloviam.com", "title": "Tamiloviam.com - 'விஜய'காந்த் தலைமை", "raw_content": "\nகட்டுரை : 'விஜய'காந்த் தலைமை\nநான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன். ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்று சொல்லி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த் தற்பொழுது தமிழகத்தை கலக்கிக் கொண்டு இருக்கிறார். தனித்துப் போட்டியிட்ட தங்கள் கட்சி தி.மு.க. அ.தி.மு.க.வை விட மக்கள் மனதில் நம்பர் ஒன்றாக இருக்கும் கட்சி என்று அக்கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறி இருக்கிறார். உண்மையில் தே.மு.தி.க. தமிழகத்தில் பெரிய கட்சியாக வளர வாய்ப்பு இருக்கிறதா என்று கட்சி சார்ந்தவர்கள், கட்சி சாராதவர்கள், நடுநிலைவாதிகளிடம் கேட்டோம்.\nபாராட்ட வேண்டிய முன்னேற்றம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி என்று தனது வாயால் சொன்னாரோ அது ஒன்றே தே.மு.தி..க.விற்கு கிடைத்த பெரிய வெற்றி. அவர் எந்த ஒரு கட்சியையும் மட்டம் தட்டித் தான் பேசி வந்திருக்கிறார். 600 நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு கட்சியை முதல்வர் கருணாநிதி பாராட்டியிருப்பது இதுவே முதல் முறை. தி.மு.க., அ.தி.மு.க., விற்கு மாற்று சக்தியாக தே.மு.தி.க., வந்துள்ளது. இது மறுக்க முடியாத உண்மை. தே.மு.தி.க. ஏன் வெற்றி பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறது அதன் வளர்ச்சிக்கு என்ன காரணம் அதன் வளர்ச்சிக்கு என்ன காரணம் ஒரே காரணம் தான் தே.மு.தி.க. தனித்து நிற்கிறது. கூட்டணி என்ற பெயரில் தி.மு.க. அணியிலும், அ.தி.மு.க. அணியிலும் பிற கட்சிகள் சேர்ந்து கொண்டு அவர்கள் செய்யும் லஞ்சம், சுயநலம், முறைகேடு, மிரட்டல், உருட்டல்களை ஆதரித்து போகின்றனர். அதனை தட்டிக் கேட்க மறுக்கிறார்கள். இதனை எல்லாம் தட்டிக் கேட்க யாராவது ஒருவர் வரமாட்டாரா என நடுநிலையாளர்கள் ஏங்கினார்கள். விஜயகாந்த் வந்தார், தட்டிக் கேட்டார், வளர்ச்சி அடைந்து வருகிறார். எங்கள் கட்சி ஆரம்பிக்கும் பொழுது விஜயகாந்த் சொன்னார், இளைஞர்கள் எனது கட்சிக்கு அதிகமாக வர வேண்டும் என்றார். அதன் படித் தான் நடக்கிறது. இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிப்பதோடு, அர்ப்பாட்டமாக வரவேற்கிறார்கள். தே.மு.தி.க. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டாலும் கட்சி வளர்ந்து வருகிறது. இனியும் வளர்வோம். 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஆடசியைப் பிடிப்போம். அதற்காக எங்கள் கட்சியை மேலும் பலப்படுத்துவோம். கட்சியைப் பலப்படுத்த தி.மு.க. அ.தி.மு.க.வை நாடி போக மாட்டோம், மாறாக மக்களிடம் செல்வோம். நடுநிலையான செயல்பாடு தான் தே.மு.தி.க.வை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைக்கப் போகிறது என்கிறார் தே.மு.தி.க.வின் ஒன்றியச் செயலாளர் பட்டுராஜன்.\nநடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வின் வளர்ச்சி பிரமிப்பாகவே இருக்கிறது. தமிழ் நாட்டில் சினிமா கவர்ச்சி இருந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தை வளரும் தலைமுறைக்கு விஜயகாந்த் உணர்த்தி வருகிறார். இதற்கு முன்பு கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அந்த எண்ணத்தை உரம் போட்டு வளர்த்தும் விட்டனர். எம்.ஜி.ஆர் இப்படித் தான் ஆர்ப்பாட்டமாக வளர்ச்சி அடைந்து வந்தார். அவர் ஆட்சியைப் பிடிக்க அப்பொழுது சாதகமான சூழல் நிலவியது. ஆனால் விஜயகாந்தால் அது சாத்தியமா என்பது கேள்விக் குறி தான். திரையில் மாயஜாலம் காட்டும் நடிகர்களை தமிழ் மக்கள் நம்பியதால் தான் இன்று தமிழ்நாடே ராஜாஜி, ஜீவானந்தம், அண்ணா, கக்கன் போன்ற தலைவர்களின் அரசியல் பாதைகளை மறந்து மோசமான பாதையில் போய்கொண்டு இருக்கிறது.\nவிஜயகாந்த் தே.மு.தி..க.,வை ஆரம்பித்து 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் விஜயகாந்த் மட்டும் தான் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். ஆனால் டெபாசிட் இழந்தவர்கள் மொத்தம் பெற்ற ஓட்டுக்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 64 ஆயிரத்து 232. இவை 8. 38 சதவீதம் என்று பத்திரிக்கைகள் சொல்லின. தற்பொழுது நடைபெற்ற மதுரை சட்டமன்றத் இடைத் தேர்தலில் 17,394 ஓட்டுக்களை வாங்கியது. இது கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற ஓட்டுக்களை விட 5300 ஓட்டுக்கள் அதிகம். அதே போல உள்ளாட்சித் தேர்தலில் எந்த சிற்றுறாட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியையும் தே.மு.தி.க.வினர் கைபற்றா விட்டாலும், அதன் வார்டு தேர்தல்களில் பிரதான கட்சிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவை எல்லாம் தே.மு.தி.க.வின் வளர்ச்சியை காட்டுகிறது. அதில் மாற்றமே இல்லை.\nதே.மு.தி.க.வின் முக்கிய சாதனை அக்கட்சியை சரியாக வழி நடத்திச் செல்வது. கட்சி ஆரம்பித்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்து அதில் தோல்வி கண்டாலும், உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியினர் எழுந்து நிற்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று யார் என்ற கேள்விக்கு நான் இருக்கிறேன் ���ன விஜயகாந்த் மார் தட்டுகிறார். இது உண்மையில் யாருக்கு கிடைத்த அடி என்றால் ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட்கள் போன்ற இதர கட்சிகளுக்கு கிடைத்த அடி. யோசித்துப் பாருங்கள் தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு மாற்று யார் என்ற கேள்வியை வைக்கும் பொழுது விஜயகாந்த் என்று உடனே பொது மக்களிடம் இருந்து பதில் கிடைக்கும். இது ஒரு மகத்தான சாதனையே. ஆனால் விஜயகாந்தின் தே.மு.தி.க., ஆட்சியை பிடித்து தமிழகத்தை விஜயகாந்த் ஆட்சி செய்வார் என்பதை எல்லாம் ஏற்கவே முடியாது. நான் பார்த்த அரசியல் வரலாற்றில் விஜயகாந்தைப் போல பலர் வந்தனர். ஆனால் அவர்களால் ஒரு எல்லைக்கு மேல் வளரமுடியவில்லை. பா.ம.க., ம.தி.மு.க. தலித் கட்சிகள் போன்ற கட்சிகளை இதற்கு உதாரணம் சொல்லலாம் என்கிறார் பொது நிர்வாக துறை போராசிரியர் அன்னபூரணி.\nநடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க., வளர்ச்சி அடைந்து வருகிறது உண்மை தான். ஆனால் இந்த வளர்ச்சி நீண்ட காலம் நிலைத்து இருக்காது. மதுரை இடைத்தேர்தலில் அவரது கட்சி அதிகமாக வெற்றி பெற்றதற்கு காரணம் அவர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அத்தொகுதியில் வாழும் மெஜாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர். அதே போல் அ.தி.மு.க., கூட்டணி ஓட்டை விஜயகாந்த் பிரிக்கிறார் என்ற கருத்தை நாங்கள் குப்பைத் தொட்டியில் வீசி எறிகிறோம். தமிழக அரசியலை கொஞ்சம் ஆழமாகப் பாருங்கள். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக முக்கியமான கட்சிகள் எல்லாம் கருணாநிதி தலைமையிலான கூட்டணியில் ஒண்டிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் அவர்களால் 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மட்டும் மெஜாரிட்டி பெற முடியவில்லை. அதே வேலையில் அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க, கூட்டணியை சமாளித்ததோடு, விஜயகாந்தையும் சமாளித்தோம். தமிழக அரசியலில் எந்த எதிர்கட்சியும் பெறாத அளவு அதிக சட்டமன்ற உறுப்பினர்களை இன்று அ.தி.மு.க. வைத்திருக்கிறது. அதே போல் மதுரை மத்திய தொகுதி, உள்ளாட்சி தேர்தலிலும் சமாளித்தோம். தேர்தல் களத்தில் ஒவ்வொரு அ.தி.மு.க., தொண்டனும் தூக்கம், உணவு, உறவுகளை மறந்து உழைத்ததால் வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தயவில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதே விஜயகாந்த் எங்களோடு சேர்ந்திருந்தால் தி.மு.க., கூட்டணி அம்பேல் தான். தி.மு.க. கூட்டணியில் இருந்து சில கட்சிகள் எங்களோடு விரை���ில் இணைய உள்ளது. அந்த மாற்றங்களுக்கு பின் எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெற போகிறோம். விஜயகாந்த் தனித்தே போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பது எல்லாம் இங்கு நடக்காத காரியம்.. அவரும் எங்கள் அ.தி.மு.க. அணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. சென்னையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியினர் செய்த வன்முறையில் பாதிக்கப்பட்ட அக்கட்சியினர் எங்களோடு இணக்கமாக இருக்கிறார்கள். விரைவில் அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி அமையத் தான் போகிறது. அப்பொழுது கிளம்பும் வெற்றி பட்டாசுகளின் ஒலியை, இன்று அ.தி.மு.க.,வை குறை சொல்பவர்கள் பார்க்கத் தான் போகிறார்கள் என்கிறார் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினரான சந்திரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=4", "date_download": "2020-08-07T04:33:56Z", "digest": "sha1:ZH3C52AO7S6MFFJJYYUVDG2YD6GQCMFJ", "length": 19912, "nlines": 306, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சூப்பர் ஸ்டார் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சூப்பர் ஸ்டார்\nஅபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal\nதிரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில், மூன்று தலைமுறை கதாநாயகர்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த இயக்குனராக உயர்ந்து நிற்பவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji\nசிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.\nஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : திருவாரூர் குணா (Thiruvarur Guna)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai\nரஜினி - ஷங்கர் - ஏவி.எம் என்கிற தகவல் முதல் முறை வெளியான போதே தமிழகம் தயாராகிவிட்டது. கொப்பளிக்கும் எதிர்பா��்ப்புகளுடன் இரண்டாண்டு காலம் காத்திருந்து, படம் வெளியானபோது கொண்டாடித் தீர்த்ததை யாரும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது.\nதமிழ்த் திரையுலகம் இதற்குமுன் காணாத [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : ராணி மைந்தன் (Rani Mainthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nரஜினியின் வாழ்க்கையை, அவரது அரசியல் - ஆன்மிக ஈடுபாடுகளை, அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை, தமிழக அரசியல் சூழலை முன்வைத்து அலசிப் பார்க்கும் இந்நூல். ரஜினி என்கிற மிகப்பெரிய ஆளுமையின் முழுப் பரிமாணத்தைத் துல்லியமாக வெளிக்கொண்டு வருகிறது. [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜெ. ராம்கி (J. Ramki)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n'மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்\nகோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : ஆர். முத்துராமன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram\nவாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமகேந்திர சிங் தோனி, எந்த அளவுக்கு அமைதியாகவும் நிதானம் இழக்காமலும் ஆடுகளத்தில் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு\nவெளியே, அடக்கதானவராக உள்ளார். ஆனால் 5 ஏப்ரல் 2005 அன்று விசாகப்பட்டிணத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் முதல் ரெகுலர் விக்கெட்கீப்பராக அவர் [மேலும் படிக்க]\nவகை : விளையாட்டு (Vilayattu)\nஎழுத்தாளர் : குலு எசக்கியேல்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசைவ, Jeevan, VIGNANAM, மலையாள மாந்திரீக, year book, கொத்த, வ. சுப. மாணிக்கம், உரைநட, ஏ ke, panjapatchi, பரம சிவன், கல்வி முறை, இப்போது, porigal, ஈ தனது\nஎலீ வீஸல் உரையாடல்கள் - Eli Vesal Uraiyaadalkal\nகைரேகை சாஸ்திரம் இரண்டாம் பாகம் - Kairegai Saasthiram\nநல்லவர்கள் நன்மை அடைவார்கள் - Nallavargal Nanmai Adaivaargal\nதியானமும் வெற்றியும் - Thiyanamum vettriyum\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும் - Jodhida Muraigalum Sila Muranpaadugalum\nகடவுள் பிறந்த கதை -\nமுதுகு வலியா மூட்டு வலியா இடுப்பு வலியா யோகாசனம் பயிலுவோம் -\nகடவுளைப் பார்த்தவனின் கதை -\nவாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2015/04/2_41.html", "date_download": "2020-08-07T04:15:14Z", "digest": "sha1:EJG27XBNMVFCGD7TBNAOOVPFTYE2EAVI", "length": 22243, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "காஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » காஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில்\nகாஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில்\nதமிழகத்தில் இருந்து இப்போது இரண்டுவிதமான திரைப்படங்கள் வருகின்றன ஒன்று பேயப்படம் தவறினால் பேய்த்தனமான படங்கள் என்று தரம்பிரிக்க முடிகிறதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.\nசமீபத்தில் வந்த பேய்ப்படங்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தது காஞ்சனா2 திரைப்படம்.. பேய்த்தனமான படங்களுக்கு உதாரணமாக இருந்தது உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா.\nகாஞ்சனா 2ல் திரைக்கதையை உருவாக்கிய விதம் பணத்தை உழைப்பது எப்படியென்ற கோணத்தில் நகர்த்தப்பட்டுள்ளது, அதில் திரைப்படம் வெற்றி பெறுவது நிஜமாகியுள்ளது.\nஅதேவேளை உதயநிதி – நயன்தாரா நடித்த நண்பேன்டா படத்தைப் பார்த்த சிலர் இனிமேல் தமிழ் படங்களே பார்க்க திரையரங்கு போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்கள்.\nசமீபத்தில் வெற்றிபெற்ற அனைத்துப் படங்களின் காட்சிகளையும் உட்புகுத்தி காஞ்சனா 2 தயாரிக்கப்பட்டுள்ளது.\nமூடத்தனமான, சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் கதையாக இருந்தாலும் இது ஒரு பொழுது போக்கு படம் என்ற அடிப்படையில் பார்க்கலாம்.\nகிராபிக்ஸ்சை மேலை நாட்டவர் விஞ்ஞானத்திற்கு பயன்படுத்த இந்தியர்கள் பேய்ப்படங்களுக்கும் அம்மன் படங்களுக்கும் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.\nநல்ல அறிவியல் படங்களுக்கு தமிழில் வர்த்தகம் இல்லை என்பதால் காஞ்சனாக்கள் மேலும் பல வரலாம் என்பது தெரிகிறது.\nபடங்களின் கதை விளங்காத கூட்டம் திரையரங்கு போய் பேய் உணர்வில் காலத்தை ஓட்டவும் பேய்க்கதைகள் துணையாக உள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.\nபாமரனுக்கும் எளிதில் விளங்கும் பேய்களை படத்தில் கொண்டு வந்தால் சனம் குவியும் என்பது காஞ்சனா 2 இயக்குநரின் கணிப்பு..\nகாஞ்சனாவுக்குக் குவியும் கூட்டம் தமிழ் சமுதாயத்தின் இன்றைய அவல நிலையை படம் பிடித்துக்காட்டும் மதிப்பீடாகவும் பணம் உழைக்க குறுக்கு வழியாகவும் இருப்பதை மறுக்க இயலாது.\nபிரபல கதாநாயகர்களை ஜனத்திற்கு தெரியும் என்பதால் அவர்களுக்குக் கூட்டம் கூடுகிறது.. அவர்களைப் போலவே பேய்களையும் பெரும்பான்மை மக்களுக்கு தெரிகிறது.. ஒன்று பிரபல நடிகர் வேண்டும்.. இல்லை பேய் வேண்டும்..\nகாஞ்சனா 2 இயக்குநர் பேயை தேர்வு செய்தது சரியான கணிப்பே..\nரஜினி – விஜய் – அஜித் – சூர்யாவும் பேய் படங்களில் நடித்தால் வசூல் இரட்டிப்பாகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ....\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\n\"நடந்தது இனப்படுகொலைதான்\" கலைஞன் கமலின் மனக்குமுறல...\nஒரு பந்து மீதமிருக்க சென்னையை வீழ்த்தி த்ரில்லிங் ...\nமலாலாவை சுட்ட 10 பேருக்கு பாகிஸ்தானில் ஆயுள் தண்டனை\nசெம்மரம் கடத்தியவர்களைக் கைது செய்ய ஆந்திரா போலீசா...\n61 வயது தாத்தாவுடன் குடும்பம் நடத்தும் 22 வயது கோப...\nபாலியல் தொல்லையால் ஓடும் பேருந்திலிருந்து தாயுடன் ...\nகணவருடன் கருத்து வேறுபாடு: விவாகரத்து கேட்கும் ரம்...\nநேபாள நிலநடுக்கம் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\n'கமலின் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதுதான்\nஜீவன், சமுத்திரகனி, நந்தா நடிக்கும் ‘அதிபர்’\nரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்\nநன்றாக குறி பார்த்துச் சுட்டார்கள் என்று கூறி வாங்...\nமயூரனுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nமயூரன் மற்றும் அன்ட்ரூவின் உடல்கள் அடுத்த இரண்டு ந...\niPhone இற்கான வயர்லெஸ் சார்ஜர் உருவாக்கம்\n14 – 17 வயது காதல் துஷ்பிரயோகமும் நஞ்சு அருந்தலும...\nஉள்ளே புகுந்த கமல் - அதிர்ச்சியா, மகிழ்ச்சியா\nசிகிரியா ஓவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற உத...\nஅரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் பேச்சுக்கே இ...\nஅரசியல் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும்: விக்னேஸ்...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் மைத்திரி ...\nயாழ். குடாநாட்டில் மணல் அகழ்விற்கு தடை; சுற்றாடல் ...\nநிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை: மஹிந்த\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க\nநேபாள நிலநடுக்கத்தில் ஏற்பட்ட திக் திக் நிமிடங்கள்...\nஏய் நீ அழகாக இல்லை: கர்ப்பிணி மனைவியை விரட்டியடித்...\n\"வீட்டையும், நாட்டையும்\" உயர்த்தும் தொழிலாளர்களுக்...\nநேபாளத்திற்கு மாட்டுக்கறியை அனுப்பிய பாகிஸ்தான்\nவிவசாயிகள் தற்கொலை வெறும் நாடகம் தான்: மீண்டும் சர...\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த அவ...\n'No Fire Zone' ஆவணப்படத்திற்கு ஆதரவளிக்கும் இலங்கை\nசர்பராஸ்கானுக்கு கும்பிடு போட்டு வரவேற்ற கோஹ்லி\n44 வயதிலும் அசர வைக்கும் பிராட் ஹாக்\nஉலகசாதனை படைத்த 'சிக்சர் மன்னன்' கிறிஸ் கெய்ல்\nவங்கதேசத்திற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்\nஅப்பா கொடுத்த தகவலால் தான் மையூரன் கைது செய்யப்பட்...\nஇவர்கள் தான் மையூரனை சுட்டு தண்டனையை நிறைவேற்றிய ப...\nஅவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகர...\nஇழந்த பெருமையை மீட்குமா windows 10\n10 மாத குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய ‘ஊக்கு’\nநடிகை விஜயலட்சுமி காதல் திருமணம் டைரக்டரை மணக்கிறார்\nதங்க சங்கிலியை விழுங்கிய திருடனுக்கு அறுவை சிகிச்சை\nநடனத்தை கிண்டல் செய்தால் நடராஜரை கிண்டல் செய்வது ம...\nஜெய்யின் அடுத்தப் படத்தின் கதையைக் கேட்டு பிரமித்த...\nஎன்னை அறிந்தால், கத்தி படங்களை பின்னுக்கு தள்ளிய ‘...\nஅடுத்தடுத்து வெளியாகும் கமல் படங்கள்\n இந்த உணவுகளை ருசிக்க தூண்...\nஐபோன் மூலம் ரகசிய நிர்வாண படம் எடுக்கும் புதிய அப்...\nமெல்லிய உடலை குண்டாக்கும் அதிசய மூலிகை\nஎன்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்ட...\nஈழ விடுதலைப் போராட்டம் வசந்தபாலன் உருக்கம்\nகண்க���ை உருக வைத்து இலங்கையின் குறும்படம்\nஈழத் தமிழருக்கான வர்த்தக சினிமா உருவாக்கப்பட வேண்டும்\nமறைந்தும் மறையாத ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேனின...\n படமாகிறது 20 பேர் கொலை\nநேபாள நிலநடுக்கம்: 22 மணிநேரத்திற்கு பின்னர் பத்தி...\nசமூக வலைத் தளங்கள் எம்மை எங்கு கொண்டு செல்கின்றன\nசெல்வராகவனின் கான் என்கிற கானகம்\n20வது திருத்தத்தினூடு சிறுபான்மைச் சமூகத்தை பெரும்...\nஜே.ஆரினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு மைத்திரி தீர்வு க...\nமஹிந்தவின் தோல்விக்கு நாங்கள் காரணமல்ல: பொது பல சேனா\nஇலங்கை மீதான ஐ.நா. விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள...\n19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களின் ...\nகலைஞர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது: விஜய...\nஇருபது தமிழர்களை ஆந்திர அதிரடிப்படை சுட்டுக் கொன்ற...\nநேபாளத்தில் பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டக் க...\nமாணவர் தற்கொலை: செல்போனில் மரண வாக்குமூலம்...\nஈழத் தமிழர் பற்றிய படத்தையே ராஜபக்சே பணத்தில் தான்...\nதஞ்சை பெரியகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று த...\n12ம் திகதி தீர்ப்பு - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அத...\nநேபாள மீட்பு பணியில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்கா\n50 மணிநேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண் (...\nநேபால்: சிறுநீரை குடித்து உயிர்வாழ்ந்தேன்: இளைஞரின...\nசவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசரான முகமது...\nதிட்டமிட்டு படுகொலை செய்த நியோ-நாசி\nஐ.நா அதிர்ச்சி தகவல்: நேபாள நிலநடுக்கத்தால் பாதிப்...\nசென்னையின் ‘திரில்’ வெற்றி: கருத்து தெரிவித்த டோனி\nஇலங்கைக்கு ஜாலி ‘ட்டிரிப்’: அனுஷ்காவுடன் நடிக்கும்...\nபொறுப்பில்லாத டோனி.. தொடரும் விமர்சனம்\nசொதப்பி தள்ளும் யுவராஜ்: ஆதரவளித்த டுமினி\nதலையில் தாக்கிய பந்து: தலை தப்பிய கொல்கத்தா வீரர்\nஒரே வாரத்தில் ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா\nவெறும் வயிற்றில் இளநீர் சாப்பிடாதீர்கள்\n இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல்...\nமயூரன், அன்ரூ சான் தண்டனை நிறைவேற்றம்\nசுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன...\n - குழப்பத்தில் லக்ஷ்மி மேனன்\nநேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்\n அடுத்த படத்துக்கு திட்டமிடும் த்...\nதமிழன் வாழ வேண்டும் என்று விஜயகாந்த் நினைக்கவில்லை...\nமரண வாசலில் இருக்கும் கைதியை மணமுடித்த காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/echarikkai-movie-working-stills/", "date_download": "2020-08-07T03:05:07Z", "digest": "sha1:PUEKBGPY3AKT6OZJCKUAJ2GLESMJJB3Q", "length": 6337, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "எச்சரிக்கை படத்தின் படப்பிடிப்பு புகைப்பட கேலரி", "raw_content": "\nஎச்சரிக்கை படத்தின் படப்பிடிப்பு புகைப்பட கேலரி\nஎச்சரிக்கை படத்தின் படப்பிடிப்பு புகைப்பட கேலரி\nசுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கமல் ஷங்கர் லைகா நிதி உதவி\nசந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்\nசுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கமல் ஷங்கர் லைகா நிதி உதவி\nஉலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் – தொல் திருமாவளவன்\nசந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\nபார்வதி நாயர் பளிச் புகைப்படங்களின் கேலரி\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nசிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்\nநிவேதிதா சதிஷ் நெஞ்சை அள்ளும் புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-07T05:25:56Z", "digest": "sha1:LXIP5MNT7J6BO47MMMTYESJNNTY7CEKY", "length": 9604, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூசன் பிரவுன் அந்தோனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரோசெச்டர், நியூ யோர்க், அமெரிக்கா\nசூசன் பிரவுன் அந்தோனி (Susan B. Anthony, பெப்ரவரி 15, 1820 – மார்ச் 13, 1906) என்பவர் அமெரிக்க சமூக சீர்திருத்தவாதி மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவர் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தில் முக்கிய பங்கை வகித்தவர். சமுதாய சம உரிமைக்காகப் போராடிய குடும்பத்தில் பிறந்த அவர் தன்னுடைய 17 ஆம் வயதில் அடிமை முறைக்கெதிராகப் போராடினார். 1856 இல் அடிமை முறைக்கெதிரான நியூயார்க் நகர அமைப்பின் முகவராக நியமிக்கப்பட்டார். மது குடிப்பதையும் எதிர்த்துப் பரப்��ுரை செய்தவர் ஆவார்.\n1872 இல் சூசன் அந்தோனி அவரது பிறந்த இடமான இரோசெசுட்டரில் தேர்தலில் வாக்களித்தமைக்காக கைது செய்யப்பட்டார்.[1] இவர் மீதான வழக்கு விசாரணை அக்காலத்தில் பெரிது பிரசாரப்படுத்தப்பட்டது.[2] இவருக்கு $100.00 தண்டம் விதிக்கப்பட்டது.[3] ஆனாலும் அவர் தண்டம் கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் அவர் மீத்கான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.[4] 1878 இல், அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்ரத்தில்]] பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வர முயற்சி செய்தார். மேலவை உறுப்பினர் ஆரன் சார்செண்ட் என்பவர் இத்திருத்ததை அறிமுகப்படுத்தினார். இறுதியில் 1920 ஆம் ஆண்டில் 19-வது திருத்தச்சட்டம் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.[5][6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-07T05:42:58Z", "digest": "sha1:5YZYTY34GPM2CCH7BJRGSQOGBTB7KHIS", "length": 12468, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளிமலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவெள்ளிமலை ஊராட்சி (Vellimalai Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5673 ஆகும். இவர்களில் பெண்கள் 2775 பேரும் ஆண்கள் 2898 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள��� 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 15\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 7\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 16\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 28\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கல்வராயன்மலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஆரம்பூண்டி · இன்னாடு · கரியாலூர் · கிளாக்காடு · குண்டியாநத்தம் · மணியார்பாளையம் · மேல்பாச்சேரி · பாச்சேரி · பொட்டியம் · சேராப்பட்டு · தொரடிபட்டு · வெள்ளிமலை · வெங்கோடு · வஞ்சிக்குழி · புதுப்பாலப்பட்டு\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-21-april-2018/", "date_download": "2020-08-07T04:21:50Z", "digest": "sha1:ZIOLOSXRNA4JPHQQYGUJJ46ZLXB3KVNG", "length": 5979, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 21 April 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சர்வதேச அளவில் செல்போன்கள் மூலம் இன்ட���ர்நெட் பயன்பாடு குறித்து சாம்ஸ்கோர் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு பட்டியலில் இந்தியா(89 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது.இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா (87 சதவீதம்), மெக்சிகோ (80 சதவீதம்), அர்ஜென்டினா (77 சதவீதம்), பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\n2.இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்த நீதிபதி ராஜேந்திர சச்சார் நேற்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.\nபெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள்\nJan 24- தேசிய பெண் குழந்தைகள் தினம்\nFeb 2- தேசிய பெண்கள் தினம்\nFeb 11- சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்\nMar 8- சர்வதேச பெண்கள் தினம்\nApr 24- தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்\nMay 2nd sunday- உலக அன்னையர் தினம்\nJune 23- சர்வதேச விதவைகள் தினம்\nAug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்\nAug 1to7 – உலக தாய்ப்பால் வாரம்\nOct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nOct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்\nNov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.\n1.இன்று சர்வதேச வானவியல் தினம்(International Astronomy Day).\nதொலைநோக்கிமூலம் கிரகங்கள், நிலாக்கள் மற்றும் வான் நிகழ்வுகளையும் அதன் வியப்பையும் அடித்தட்டு மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ஆம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4ஆம் நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/europe/04/228200?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-07T03:17:14Z", "digest": "sha1:NFGZ63UBMYRIVV3EJASTWOWITF2RH6B6", "length": 5764, "nlines": 58, "source_domain": "www.canadamirror.com", "title": "ஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராக முதல் தடவை பெண் ஒருவர் தெரிவு - Canadamirror", "raw_content": "\nபெய்ரூட் வெடிவிபத்து - மணப்பெண்ணை விடியோ எடுத்த போது பதிவான காட்சி\nகனடாவில் இலங்கையர் ஒருவர் கொடுத்த விளம்பரத்தால் அவருக்கு காத்திருந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி\nதுபாய் இளவரசருக்கு குவியும் பாராட்டு\nசிறையிலடைக்கப்பட்ட பாகிஸ்தானிய பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்த கனடா: இன்று அவர் எப்படியிருக்கிறார் தெரியுமா\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஐரோப்பிய ஒன்றிய ��ணையக தலைவராக முதல் தடவை பெண் ஒருவர் தெரிவு\nஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக ஜேர்மனியைச் சேர்ந்த உர்ஸுலா வொன் டெர்லேயன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் என்ற பெருமையைப் அவர் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் மைய வலது சாரி பாதுகாப்பு அமைச்சரான அவர் மேற்படி ஆணையகத்தின் தலைவராக பணியாற்றும் ஜீன் கிளோட் ஜங்கரின் பதவி நிலைக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.\nஅவருக்கு ஆதரவாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அரைப்பங்கிற்கு அதிகமான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை வரைவதுடன் ஐரோப்பிய ஒன்றிய சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தவும் தேவைப்படும் பட்சத்தில் அங்கத்துவ நாடுகள் மீது தண்டப் பண விதிப்பை மேற்கொள்ளவும் இந்த ஆணையகத்தி ற்கு அதிகாரமுள்ளது.\nவாக்கெடுப்பிலான வெற்றியையடுத்து உர்ஸுலா உரையாற் றுகையில் ''நீங்கள் என் மீது வைத்த நம் பிக்கை ஐரோப்பா மீது வைத்த நம்பிக் கையாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/14/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-08-07T03:37:39Z", "digest": "sha1:BWP2ATWDEFH63NYF6JT6RTOP6NEWSPJ2", "length": 6689, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "மக்கொனவில் கடலில் மூழ்கி காணாமல் போன சகோதரிகளின் சடலங்கள் கரையொதுங்கின - Newsfirst", "raw_content": "\nமக்கொனவில் கடலில் மூழ்கி காணாமல் போன சகோதரிகளின் சடலங்கள் கரையொதுங்கின\nமக்கொனவில் கடலில் மூழ்கி காணாமல் போன சகோதரிகளின் சடலங்கள் கரையொதுங்கின\nColombo (News 1st) பேருவளை – மக்கொன பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட 2 சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nமக்கொன கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.\nதமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, இந்த சிறுமிகள் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nகடல் அலையில் சிக்குண்ட ஏனைய இருவர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள���ளனர்.\nபேருவல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகளே இவ்வாறு கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.\nகனவு நனவாகியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nகேகாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென ஆலோசனை\nகனவு நனவாகியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென ஆலோசனை\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nகனவு நனவாகியதாக ஜனாதிபதி தெரிவிப்பு\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nபெய்ரூட் : துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-07T03:19:42Z", "digest": "sha1:5IKTLRX3MUD3OJMEUFSD3AV4R6QIM32F", "length": 11425, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "புதிய சபை முதல்வராக தினேஷ்: ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பொறுப்பேற்பு | Athavan News", "raw_content": "\nவரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி\nஉயர் கல்வி சீர்த்திருத்தம் குறித்த மாநாடு இன்று ஆரம்பம்\nமாத்தளை மாவட்டத்திற்கான முழு���ையான விருப்பு வாக்கு விபரங்கள்\nயாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு நாமலுக்கு\nபுதிய சபை முதல்வராக தினேஷ்: ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பொறுப்பேற்பு\nபுதிய சபை முதல்வராக தினேஷ்: ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பொறுப்பேற்பு\nநாடாளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.\nநாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் தலைமையில் கூடிய வேளையில் சபாநாயகர் மூலமாக உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டு சபை முதல்வரும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டனர்.\nசபை முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, சபை முதல்வர் அலுவலகப் பணியாளர்களால் வரவேற்கப்பட்டதுடன், அவர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஅதன்பின்னர் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடைய அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பொறுப்புக்களை அவர் பொறுப்பேற்றார்.\nஇந்நிகழ்வுகளில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி\n2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்து\nஉயர் கல்வி சீர்த்திருத்தம் குறித்த மாநாடு இன்று ஆரம்பம்\nபுதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர் கல்வி சீர்த்திருந்தம் தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன\nமாத்தளை மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\n2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாத்தளை மாவட்டத்திற்கான முழு���ையான விருப்பு வாக்கு விபரங்கள்\nயாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\n2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான யாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள் வெ\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு நாமலுக்கு\nநடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை ஸ்ர\nவிருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நில\nதேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..\nநடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இ\nபதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால அமோக வெற்றி: வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமாரும் வெற்றிவாகை\nநடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு\nஜீவன் தொண்டமானுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு: திகா, ராதாகிருஸ்ணன், உதயகுமார் தெரிவாகினர்\nநடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் அதிகூடிய விருப்பு வ\nமாத்தளை மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு நாமலுக்கு\nதேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..\nநாடாளுமன்றத் தேர்தல் 2020 இற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் இதோ..\nபதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால அமோக வெற்றி: வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமாரும் வெற்றிவாகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/The-audience-showers-love-on-DJ-Raytrix-unique-mix-of-Gully-Boy-Apna-Time-Aayega", "date_download": "2020-08-07T04:07:03Z", "digest": "sha1:CTNTVCTHYW74UBYP65M5EERHIHO3DORU", "length": 12294, "nlines": 276, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "The audience showers love on DJ Raytrix's unique mix of Gully Boy's Apna Time Aayega - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nA1 படம் பிரம்மாண்ட வெற்றி பெறும்: சந்தானம்\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://kumurummalaikal.blogspot.com/2009_08_06_archive.html", "date_download": "2020-08-07T04:17:37Z", "digest": "sha1:U7W5OTDVY3S7B4UNCCPNNVPJOQ3VRXXX", "length": 16788, "nlines": 532, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 08/06/09", "raw_content": "\nமாத்தளை வேவல்மட, காலேகொலுவ, மவுசாகல ஆகிய தோட்டப் பிரிவுகளில் வசித்து வரும் தொழிலாளர்களை இம் மாதம் 11ம் திகதிக்கு முன்னர் அவர்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேறுமாறு தோட்ட உரிமையாளர்களால் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வேவல்மட தோட்டத்துக்கு மட்டும் நோட்டீஸ் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்படி மூன்று தோட்டங்களும் 1985ம் ஆண்டு தனியாருக்கு விற்கப்பட்டது. இதில் வேவல்மட தோட்டத்தில் இருந்த தேயிலை தொழிற்சாலையும் கடந்த வருடம் உடைக்கப்பட்டு விட்டது. மவுசாகல தோட்டத்தில் இருந்த தொழிற்சலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பே உடைக்கப்பட்டு விட்டது. இம் மூன்று தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் பலவந்தமாக தனியார் காணிகளில் குடியேறியுள்ளதாகவும் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் தோட்ட நிர்வாகத்தால் கேட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இத் தோட்டக் காணியில் குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். தனியாருக்கு விற்கப்பட்டதால் இத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியோ, தொழிற்சங்கமோ அக்கறை கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இத் தோட்டப்பிரிவு தொழிலாளர்கள் ஐ.தே.க, மற்றும் இ.தொ.கா ஆகிய கட்சிகளின் அங்கத்தினராக இருந்துள்ளனர். இத் தொழிலாளர்களின் நிலை குறித்து எவரும் அக்கறை கொள்ளாத நிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரஜா உரிமை சான்றிதழ் அவசியம்\n1988ம் ஆண்டில் 39ம் இலக்க சட்டத்தின் கீழ் இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டு வருகிறது. எனவே எமது மலையக மக்கள் எந்தளவுக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுள்ளனர் என்பது தெரியாமலே உள்ளது. முழு மலையகத்திலும் குறிப்பிட்ட சிலர்தான் பிராஜாவுரிமைச் சான்றிதழ் வைத்துள்ளனர். அநேகமானோர் இந்தச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு எவ்விதமான அக்கறையும் கொள்வதில்லை என்பது தெரியவருகிறது. எமது மக்கள் வாக்களிக்கும் உரிமை இருந்தால் போதும் என்ற அசமந்த போக்கில் உள்ளனர். வாக்களிக்கும் உரிமை வேறு. பிரஜாவுரிமை என்பது வேறு என்பதை தெளிவாகப��� புரிந்துக் கொள்வது அவசியமாகும். இந்த நாட்டில் நாமும் அங்கீகரிக்கப்பட்ட பிரஜையாக வாழ வேண்டுமாயின் நமது மக்கள் அனைவருமே பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுக் கொள்வது அவசியமாகும். ஆத்தோடு இதன் சிறப்பையும் பெறுமதியையும் உணர்தல் முக்கியமானதாகும்.\nஎனவே தோட்டங்கள் தோறும் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக நடமாடும் சேவைகளை ஏற்படுத்த எமது மலையகத் தலைவர்கள் முன்வருவது காலத்தின் கட்டாயமாகும். எமது மக்களும் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள ஆர்வத்தோடு முன்வர வேண்டும். அதுபோல் அநேகமானோருக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படியெனில் ஒரு தொழிற்சங்கத்தினூடாகவோ அல்லது மலையக நலன்புரி அமைப்புக்களினூடாகவோ இவற்றைப் பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி தனிப்பட்ட முறையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்திய வம்சாவளியினர் ஆட்களை பதிவு செய்யும் திணகை;களத் தோடு தொடர்பு கொண்டு இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்வதன்; மூலம் பிரஜாவுரிமை சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.\nஎனவே எமது மலையக மக்கள் ஏனோதானோ என்று தொடர்ந்தும் இருக்காமல் அடுத்து வரும் எமது பரம்பரையினரை உரிமையோடு வாழ்வதற்கான உருப்படியான ஒன்றையாவது செய்து வைக்க முன்வர வேண்டும். அப்படியில்லாமல் கிணற்றுத் தவளையைப் போல் வாழ்ந்து மடிந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் இருந்துவிடக் கூடாது. ஆகவே இன்றே ஆரம்பியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்\nபிரஜா உரிமை சான்றிதழ் அவசியம் 1988ம் ஆண்டில் 39ம்...\nதொழிலாளர்களை வெளியேற உத்தரவு மாத்தளை வேவல்மட, கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/international-news/rest-of-world/afghanistan-6-is-militants-killed-in-us-airstrikes/c77058-w2931-cid303753-su6221.htm", "date_download": "2020-08-07T04:06:36Z", "digest": "sha1:JEKK7EK62LQVJ5NACR37TWGY3NQBUOK5", "length": 3003, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ஆப்கானிஸ்தான்: அமெரிக்க விமானதாக்குதலில் 6 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி", "raw_content": "\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க விமானதாக்குதலில் 6 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி\nஅமெரிக்கா நடத்திய விமானதாக்குதலில் 6 ஐஎஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர்.\nஅமெரிக்கா நடத்திய விமானதாக்குதலில் 6 ஐஎஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர்.\nவடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குணர் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய விமானதாக்குதலில் 6 ஐஎஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குணர் மாகாணத்தின் செய்தி தொடர்பாளர், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இரண்டு தலைமை தளபதிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதாக கூறினார். இம்மாகாணத்தில் மறைந்திருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்றவே இந்த விமானதாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து ஐஎஸ் அமைப்பு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.\nகடந்த வாரம் இதே போல் அமெரிக்கா நடத்திய விமானதாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருந்தனர். அமெரிக்க படைகள், ஆப்கான் படைகளுடன் இணைந்து நாட்டில் இருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க விமானதாக்குதலில் ஆப்கானிஸ்தான் முழுவதும் நடத்தி வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/general/exercise-for-one-hour-daily-for-school-children/c77058-w2931-cid317440-su6269.htm", "date_download": "2020-08-07T04:33:04Z", "digest": "sha1:GQDNWHDCTEM77NAFRUSNVFZF3G3O5WFO", "length": 5226, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பள்ளி மாணவர்களுக்கு இனி தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி...", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு இனி தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி...\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு உடல்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு உடல்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்கள் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், \"உடல் சார்ந்த பயிற்சிகளின் மூலம் உடற்தகுதி மேம்படுவதால், கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திட முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உடல்சார்ந்த பயிற்சிகள் பள்ளிகள் அளவில் முதலில் கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகிறது. அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்துக்கு 2 பாடவேளைகள் மட்டும் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட���டுள்ளன.\nமாணவ-மாணவிகளின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல்சார்ந்த பயிற்சிகள் கொண்டுவரப்படும் பட்சத்தில் பாடச்சுமையின் காரணமான மனஅழுத்தம் குறைந்து கற்றல்திறன் மேம்படும் நிலை ஏற்படும். இதன் மூலம் பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கக்கூடிய உடற்தகுதி மற்றும் ஆர்வம் மாணவர்களுக்கு ஏற்படும். எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன்னர் 15 நிமிடமும், மாலை 45 நிமிடமும் என ஒரு மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் மாணவர்களின் உடற்தகுதி மேம்படுவதோடு, தனித்திறன், ஆளுமை மேம்பாடு, கற்றல் திறன் அதிகரிக்கும்.\nஇதனை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். உடல்சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, நடனம், யோகா, உடற்பயிற்சி ஆகிய அனைத்து அம்சங்களும் இடம்பெற வேண்டும்\" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?cat=5&paged=197", "date_download": "2020-08-07T03:41:39Z", "digest": "sha1:BY2O775B2KBS2GX7N2S4J2F2EFSAGH63", "length": 15101, "nlines": 70, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன் குடும்பம் தன்னைக் கைவிட்ட கொடுமை; எங்கே போகப் போகிறோம் என்பது தெரியாத எதிர்கால இருள். பயம்; சோகம் கொஞ்ச தூரத்தில்தான் அவளுடைய இடைநிலைப் பள்ளி இருந்தது.\t[Read More]\nஅன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன்.எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு”இதே பொழப்பாப் போச்சு” எத்தன தடவ தான் போன் பண்றது, சலித்துக்கொண்டே வந்தவர் செருப்பைக்கழட்டிப்போட்டு விட்டு , வீட்டுக்குள் வந்ததும் “சிவகாமி” என மனைவியை அழைத்தவாறே அருகில் கிடந்த சேரில் அமர்ந்தார்.பின்னர் காலரைப்\t[Read More]\nபூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் ��ாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்…… கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட் என்ற ஸ்தலத்திலிருந்து 14 கிலோ மீட்டர் குட்டைக் குதிரையின் மேல் ஆடி அல்லாடி இரண்டு மணி\t[Read More]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) கொடுமைகளுக்கு எல்லாம் ஆணிவேர் பணத் திமிரா ஏழ்மை நீக்கப்படாமல் பார்த்துக்\t[Read More]\n“கண்டிப்பா வந்துடறேன்…எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே… வெச்சுடறேன்” “என்ன திவ்யா… யார் போன்ல” என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த் “என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா… அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்… அதுக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காளாம்… என்னையெல்லாம் இன்வைட் பண்ண வேண்டியதே இல்ல வந்துடறேன்னு சொல்லிட்டு\t[Read More]\nபுதியமாதவி, மும்பை. தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு\t[Read More]\n”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு\t[Read More]\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், க���டா “குமரிப் பெண்ணே நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் வேறு வழியில்லை எமக்கு ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் ” ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் [Read More]\nஅன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன் பரிசீலித்து முடிவு கட்டுவது என்பது என் வழக்கத்துக்கு விரோதமானது. ‘கிவ் தெம் எ லாங் ரோப்’ என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எதற்காக இதையெல்லாம்\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 10\nகடல்புத்திரன் பத்து மூன்று நாள் கழித்து\t[Read More]\nகோவை ஞானியும் நிகழும் கவிதையும்\nலதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில்,\t[Read More]\nமுருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை\nநூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து\t[Read More]\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன்\t[Read More]\nபெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்* நூல் திறனாய்வுப் போட்டி\nநூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103\t[Read More]\nக.அசோகன் 1. நான் நகரத்தில் ஒரு\t[Read More]\nமெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான்\t[Read More]\nமஞ்சுளா மிச்சங்களில் மீந்து தன்னை\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE_1988.09", "date_download": "2020-08-07T04:44:04Z", "digest": "sha1:NWZAD5HTXNSF4S34QLGNRSI4Q46TYP4A", "length": 5542, "nlines": 73, "source_domain": "www.noolaham.org", "title": "அர்ச்சுனா 1988.09 - நூலகம்", "raw_content": "\nவெளியீட்டாளர் நியு உதயன் பப்ளிகேஷன்\nஅர்ச்சுனா 1988.09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமுயலார் முயல்கிறார் - குழந்தை ம.சண்முகலிங்கம்\nதொலை நோக்கி கூறிய கதை – கலாநிதி சபா.ஜெயராசா\nஅடியார் வினை தீர்க்கும் முகம் - சுலோசனா இராமச்சந்திரா\nவள்ளுவன் கண்ட நாடு – முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்\nதிருடனின் மனமாற்���ம் - உஷா\nநாம் பருகும் பால் - மயிலங்கூடலூர் பி.நடராஜன்\nசமயம் காட்டும் அன்புநெறி – செல்வி நடேசன் சாந்தகௌரி\n“நாவலன்” கையெழுத்துப் பத்திரிகை-ஓர் அறிமுகம் - ஆடல்வல்லான்\nஇரண்டு ரூபாய் நோட்டு – ஆழ்கடலான்\nமாமா தந்த பாவை – செல்வி க.சியாமளா\nஅன்பின்; தங்கைக்கு – சி.சபாநாதன்\nவிதி வலிது – ஹெலன் பெர்னஸ்\nஇருவகை மனிதர்கள் - குகதாசன்\nவசை தீர்த்த விடுதலைக் கவி பாரதி – கழகப் புலவர் பெ.பொ.சிவசேகரனார்\nநான் கண்ட விசித்திர மனிதன் - ஆ.சிவகுகன்\nகூடி விளையாடுவோம் - கோப்பாய் சிவம்\nஅதிபர் நோக்கு – கா.கணேசதாசன்\nஉடுப்பிட்டி பெண்கள் பாடசாலை – சி.சுந்தரலிங்கம்\nகுருவிக்கு உதவிய சிறுவர்கள் - செல்வன் யனந்தனன்\nயோகாசனம் பயில்வீர்-மச்சாசனம் - சனா சொக்கலிங்கம்\nபாவலர் போற்றும் பாரதி – பொ.சண்முகநாதன்\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1988 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2020, 14:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14170.html?s=56ceb705e9e3dd04d6dd716bf4792d4c", "date_download": "2020-08-07T03:42:15Z", "digest": "sha1:RH22PABAXKSNBAQFHQG65F25H26TIV56", "length": 84443, "nlines": 420, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு நுரையீரல் சுவாசிக்கிறதே!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > ஒரு நுரையீரல் சுவாசிக்கிறதே\nView Full Version : ஒரு நுரையீரல் சுவாசிக்கிறதே\nஎன்னடா கவிதைபோல தலைப்பு இருக்குதே, நம்மாளு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டானானு நினைக்காதீங்க... இந்தத் திரியே ஒரு சுயவிளக்க கட்டுரை தான். இதை எங்கே பதிப்பது என்ற பெருங்குழப்பம் இருக்கவே, இப்போதைக்கு நீதிக்கதைகள், சுவையான சம்பவங்களில் பதிக்கலாம் என்று பதிக்கிறேன். பொறுப்பாளர்கள் தான் தக்க இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். சரி சொந்தக்கதை சோகக்கதையை கேட்க எல்லாரும் தயாரா\n25% உண்மை + 25% பொய் + 25% நல்லவன் + 25 கெட்டவன் = நுரையீரல் (இது தான் நான்)\nஅட என்னடா புரியலையே... யாரு இவன் என்ன சொல்ல வர்றானு... உங்களுக்கு சந்தேகம் இருக்கும்.\nபடிக்கிறவங்களு���்கு சந்தேகம் வரும்னு தெரிஞ்சுதுனா.. அதைக் களைய வேண்டியதும் என்னோட பொறுப்பு தான்.\nகுயிலுக்கு யாராவது பாட்டுச் சொல்லிக் கொடுப்பாங்களா...\nநானும் என் ஃபிரண்ட்ஸும் சேர்ந்தா...\nகுயிலுக்கு பாட்டுச் சொல்லியும் கொடுப்போம்..\nமயிலுக்கு ஆடச் சொல்லியும் கொடுப்போம்..\nஹேய்.. இது அவனே தான், பேர மாத்திட்டு வந்தாலும், குசும்பு போகலையேனு நினைப்பீங்க.. என்ன பண்றதுங்க என்னோட ரத்தத்திலே இருக்கிற குசும்பு அணுக்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்..\nவெங்காய பாய்ஸ நம்பினீங்கனா.. நான் சொன்ன குயிலுக்குப் பாட்டையும், மயிலுக்கு ஆட்டத்தையும்... நம்பித்தான் ஆக வேண்டும்.\nஅதே போல் தான் நான் சொல்லப் போகும், பெயர் விளக்க கதையையும் கேட்க வேண்டும்..\nஎனக்கு occasional-ஆக தம் அடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதை எப்படியாவது விட வேண்டும் என்று நினைப்பேன். விட்டுவிடுவேன்.. ஆனால் மீண்டும் போர் அடிக்கும், அதை மீண்டும் தொடங்குவேன்.. எனக்கென்று எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. என்னை ஒரு கட்டுக்குள் கொண்டுவர யார் முயற்சி செய்தாலும், அது பலிக்காது. எதுவுமே நானாக உணர்ந்து, அதை செய்தால் தான் உண்டு.\nதம் அடிப்பது (புகை பிடிப்பது) தண்ணி அடிப்பது இரண்டையும் ஒப்பிடுக என்றால் புகை பிடிப்பதில் தான் தீங்குகள் அதிகம் என்று என் மனசாட்சி சொல்லும். தண்ணி அடித்தால் அடிப்பவனின் குடலும், அவனின் குடும்பமும் வெறுத்துப் போகும். ஆனால் புகை பிடிக்கும்போது, அடிப்பவனின் நுரையீரல் பழுதாகும், அவன் விடும் புகையை சுவாசிக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் நுரையீரல் பழுதாகும். அதுமட்டுமா ஒட்டு மொத்த உலகமே இந்த நச்சுப்புகையால் நாசமடையும்.\nஆஹா,, நம்மாளு உணர்ந்துட்டாண்டா, அதுவும் இவ்வளவு சூப்பரா உணர்ந்துட்டான். அப்போ இனிமே ஜென்மத்துக்கும் தம் அடிக்கமாட்டான் அப்படினு நெனச்சீங்கனா... அதுக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்.\nஇந்த உணர்வு எல்லாம் முதல் தம் அடிக்கறதுல இருந்து இருக்கு.. தம் அடிக்காம இருக்கலாம்னு இருக்கும்போது தான் அந்தக் குரங்கு குசாலாக் கூட்டங்கள் வரும்... ஏய் மாப்பிள வாடா தம் அடிக்கலாம்பான்.. சேச்சே,, நான் இப்ப தம் அடிக்கறது இல்லப்பா...\nஎப்பலயிருந்துடானு கேப்பான்.. நேத்து ராத்திரில இருந்தும்பேன்.. ஏன் அடிக்கறது இல்லேன்னா... அடிப்பவனின் நுரையீரல் பழுதா��ும், அவன் விடும் புகையை சுவாசிக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் நுரையீரல் பழுதாகும். அதுமட்டுமா ஒட்டு மொத்த உலகமே இந்த நச்சுப்புகையால் நாசமடையும்னு சொல்வேன்.\nஅதுக்கு அவன் சொல்வான்.. மச்சான் நீ அடிக்காததால வேற எவனாவது அடிக்காம நிறுத்தப் போறானாடா... அவன் அடிச்சாலும் அந்தப் புகை உன் உடலுக்குள்ள போகும்.. அவனோட எச்சிப்புகை உன் உடம்புக்குள்ளே போறதுக்கு, உன் புகையே போகட்டுமேடா... இந்தா அடிம்பான்.. உடனே வாங்கி அடிப்பேன்.. அப்புறம் மீண்டும் ஒரு மாசம் கழிச்சு ஞானம் பிறக்கும்... இப்படியே தொடருவதும், நிறுத்துவதுமாக...\nஉணர்ந்து தடுத்தாலும்.. அதை எவ்வளவு காலத்திற்கு தொடர முடியும் என்பது சந்தேகமே. மனம் ஒரு குரங்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். குரங்கு தான் என் மனம் என்று சொன்னாலும் அது மிகையாகாது. எனக்குள் இருக்கும் அந்த ஒருவன் தான் எனது மனசாட்சி. மனசாட்சி படி நடக்கிறேனோ இல்லையோ, என் மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்போதும், எல்லோருக்கும் தெளிவாக தெரிவிப்பதில் ஆனந்தம் எனக்கு.\nநான் மிகவும் நல்லவனும் கிடையாது. அதே வேளையில் ரொம்பக் கெட்டவனும் கிடையாது. ஆனா என் மனசில பட்டத சட்டுனு சொல்ற தைரியம் இருக்கு.. அந்த தைரியம் அசட்டுத் தைரியமா இல்லை வறட்டுக் கௌரமா என்று எனக்கேத் தெரியாது. யார் என்ன சொன்னால் என்ன நான் இப்படித் தான் இருப்பேன். என்னை யாருக்காகவும், எப்போதும் மாற்றிக் கொள்ளும் தன்மை எனக்கு கிடையாது.\nநான் ஒரு சுயநலவாதி... எப்போதும் எனக்குப் பிடிச்சதை செய்வேன்.. எனக்காக வாழ்வேன்... அதை வெளியே சொல்வதினால் இமேஜ் கெட்டுப்போகும் என்று வருத்தப்படுவது கிடையாது.. நம் மன்றத்தில் கூட நான் அடிக்கடி நமிதா, நமிதா என்று பேசுவேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனக்கு நமிதாவைப் பிடிக்காது.. அதுக்குனு மும்தாஜை பிடிக்காதுனு சொல்லமாட்டேன். எல்லாரும் என்னை தீவிர நமீதா ரசிகர் என்று தான் நினைத்திருப்பார்கள்... அவ்வாறு நினைத்தால் கீழ்கண்ட பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.\nபசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்..\nகாம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்..\nஎன்னடா பாம்பு, பசுனு சொல்றானேனு நினைக்காதீங்க... நான் பாம்பாக இருந்தாலும் பாம்பு என்று தான் சொல்வேன். அந்த பாம்புக்கு பால் ஊத்தி கும்பிடுபவர்கள் மத்தியி��், பாம்பைக் கண்டால் தடியால் அடிக்கும் மக்களும் இருக்கின்றனர் என்பதனை மறக்கக் கூடாது.\nஎன்னைப் பொறுத்தவரையில் நுரையீரல் என்பது எனக்குப் பிடிச்சிருக்கு. அதை எனது பெயராக வைத்துக் கொள்வதில் ஆனந்தம் கொள்கிறேன். என்ன இதுவரை ------- அண்ணா என்று சொன்ன தங்கைகள், இனிமேல் நுரையீரல் அண்ணா என்று சொல்ல வேண்டும். சொல்வதற்கு கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கும்.\nநான் பெயரை மாற்றியவுடனே ஏகப்பட அன்புக் கேள்விகள்... என்னுடைய பதிலைக் கண்ட பொறுப்பாளர் ஒருத்தர் தனது பதிலில் தெரிவித்திருந்தார் -> அவருக்கு மூளை என்று பெயர் மாற்ற ஆசையாம். என்ன காரணம் என்று கேட்டதற்கு பெயரிலாவது மூளை இருந்திட்டு போகட்டுமே என்கிறார். இன்னொருத்தருக்கு சிரிப்பு என்று பெயர் வைக்க ஆசையாம். நல்லவேளை செருப்பு என்று தவறாய் நான் படிக்கவில்லை.\nஎப்படியோ என் தயவால், நமது மன்ற மக்களுக்கு அங்க அவயங்களின் சிறப்புகள் அறிந்தால் போதும்.\nஉடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்..\nநான் செய்த தீங்கு என்ன....\nகடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை நான்.... இத விட்டுட்டீங்களே...\nகாலையில மன்றம் வந்த உடனே யாரோ புதுசா நுரையீரல்ன்னு வந்திருக்காங்கன்னு நினைச்சிட்டேன்..\nஅப்புறம் அண்ணன் சொன்ன பிறகு தான் அது நம்ம ..அண்ணான்னு தெரிஞ்சது...\nஹீ..ஹீ.. இந்த பெயர் மாற்றம்...\nஇத் யம் அண்ணாவுக்கு போட்டியா... :icon_rollout: :icon_rollout:\nகடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை நான்.... இத விட்டுட்டீங்களே...\nஉள்ளே கடவுள், வெளியே மிருகம் விளங்க முடியா கவிதை நான்..\nஎனக்குள் இருக்கும் நல்லவன் சதவீதம், கெட்டவன் சதவீதத்தை விட அதிகம்..\nஹீ..ஹீ.. இந்த பெயர் மாற்றம்...\nஇத் யம் அண்ணாவுக்கு போட்டியா... :icon_rollout: :icon_rollout:\nஎன்னுடைய பெயர் மாற்றத்துக்கான விளக்கத்தை ஒரு திரியாக கொடுத்த பின்பும் புரியாத மாதிரி கேள்வி கேட்கப்பிடாது...\nஒரு நுரையீரலின் பின்னால் இந்தளவு பெருமூச்சா........\nபெயரிலாவது மூளை இருக்கட்டும்னு சொன்ன மன்றப் பொறுப்பாளர் நம்ம அன்புதானே...\nநேத்து ஆஃபீஸ் முடியற நேரம்.. எனக்கு பக்கத்துல இருக்கிற சிவா வெடிச்சிரிப்போட பரபரப்பா என்கிட்ட வந்து யாருங்க அது நம்ம மன்றத்துல நுரையீரல்.. எனக்கு பக்கத்துல இருக்கிற சிவா வெடிச்சிரிப்போட பரபரப்பா என்கிட்ட வந்து யாருங்க அது நம்ம மன்றத்துல நுரையீரல்..-ன��� கேட்டார். எனக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் எதை சொல்றார்னு புரிஞ்சிக்கிட்டதும் எனக்கு ஆச்சரியம்.. இப்படியெல்லாம் யாராவது பேர் வச்சிக்கிட்டு மன்றத்துக்கு வருவாங்களா..-னு கேட்டார். எனக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் எதை சொல்றார்னு புரிஞ்சிக்கிட்டதும் எனக்கு ஆச்சரியம்.. இப்படியெல்லாம் யாராவது பேர் வச்சிக்கிட்டு மன்றத்துக்கு வருவாங்களா..-ன்னு.. அது யாரு அப்படி ஒரு புரட்சியாளர்னு சும்மா யோசிச்சப்போ என் மூளைக்குள் ஒரு மின்னல்.. இந்த மாதிரி குறும்பு வேலையெல்லாம் நம்ம ராஜாவை விட்டா வேறு யார் செய்வாங்க.. இந்த மாதிரி குறும்பு வேலையெல்லாம் நம்ம ராஜாவை விட்டா வேறு யார் செய்வாங்க.. உடனே சிவா கிட்ட சொன்னேன்.. இது நம்ம ராஜா தான்னு. உடனே சிவா கிட்ட சொன்னேன்.. இது நம்ம ராஜா தான்னு. அவர் என்னை நம்பாம பார்த்தார்.. அவர் என்னை நம்பாம பார்த்தார்.. அவரை விட ராஜாவை நான் அதிகம் புரிஞ்சதாலோ என்னவோ, நான் என் கருத்தில் கொஞ்சமும் பின்வாங்கலை. உடனே அவர் ப்ரொஃபைல் போய் காட்டி ராஜா தான்னு சொன்னதும் நானும் அவரும் சிரிக்க ஆரம்பிச்சோம் பாருங்க.. கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சோம். சிவா அந்த நேரத்துல வீட்டுக்கு கிளம்புற அவசரத்துல இருந்தார். நான் இந்த நகைச்சுவையை இடையில் நிறுத்த விரும்பாம கொஞ்சம் உட்காந்து சிரிச்சிட்டு லேட்டா போகலாமேன்னு கேக்கற அளவுக்கு அவ்ளோ இண்ட்ரஸ்டா இருந்தது இந்த மேட்டர்.\nஎனக்கும் ராஜாவுக்கும் முன்பு நடந்த ஒரு உரையாடல் நினைவுக்கு வருது. நான் என் பேரை மன்றத்தில் இதயம்னு மாத்திய பிறகு அவரும் நானும் பழகிய புதிதில் ஒரு தடவை அவர் என்கிட்ட அது என்னங்க பேரு இதயம், நுரையீரல்..-னு என்னிடம் கிண்டலா கேட்டார். நான் கூட இதயம்-னு நான் பேர் தேர்ந்தெடுக்க காரணமானதை என் அறிமுகப்பதிவுல சொன்னதை போலவே அவர்க்கிட்டயும் சொன்ன நினைவு. இப்படியெல்லாம் என்கிட்ட கேட்டுட்டு, இப்ப என் பேரோட பாதிப்போ என்னவோ இன்னைக்கு அவரே நுரையீரலா மாறி நிக்கிறார். அவர் தன்னோட பேர்க்காரணத்துக்கு கொடுத்த விளக்கம் ரொம்ப அற்புதம். நானும் அவரும் இதயம், நுரையீரலா இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா ஒரு உடலுக்கு இன்றியமையாத உறுப்புகள்ல இவையும் முக்கியமானதாச்சே..-னு என்னிடம் கிண்டலா கேட்டார். நான் கூட இதயம்-னு நான் பேர் தேர்ந்தெட��க்க காரணமானதை என் அறிமுகப்பதிவுல சொன்னதை போலவே அவர்க்கிட்டயும் சொன்ன நினைவு. இப்படியெல்லாம் என்கிட்ட கேட்டுட்டு, இப்ப என் பேரோட பாதிப்போ என்னவோ இன்னைக்கு அவரே நுரையீரலா மாறி நிக்கிறார். அவர் தன்னோட பேர்க்காரணத்துக்கு கொடுத்த விளக்கம் ரொம்ப அற்புதம். நானும் அவரும் இதயம், நுரையீரலா இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா ஒரு உடலுக்கு இன்றியமையாத உறுப்புகள்ல இவையும் முக்கியமானதாச்சே.. யார் கண்டா... இனி கிட்னி, மூளைன்னு நிறைய பேர் கிளம்பி வரலாம்.. மொத்தத்தில் மன்ற உடலை சீரா இயங்குற மாதிரி வச்சிக்கிட்டா சரிதான்...\nராஜாவோட இந்த பதிவை படிச்சிட்டு விகல்பமில்லாத அவர் குறும்பை இரசிக்கிறதா.. தனக்குன்னு எந்த இமேஜையும் உருவாக்கிக்காத அவரோட நல்ல மனசை பாராட்டுறதான்னு தெரியலை. என்கிட்ட, எல்லார்க்கிட்டயும் நல்ல, கெட்ட குணங்கள் இருக்கிற மாதிரியே இவர்க்கிட்டயும் எல்லாம் இருக்கு. நான் அவர்கிட்ட இருக்கிற நல்ல குணத்தை மட்டும் தான் பார்க்கிறேன். ராஜாக்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அவரோட விரியத்திறந்து வச்ச மனசு. அவர் மனசில் என்ன பட்டாலும் அதை யாருக்காகவும், எதற்காகவும் மறைச்சதே இல்லை. பட்டுன்னு சபையாக இருந்தா கூட போட்டு உடைச்சிடுவார். இந்த குணம் பல நேரங்கள்ல அவருக்கு நிறைய பேர்க்கிட்ட கெட்ட பேரை வாங்கி கொடுத்திருக்க வாய்ப்பிருக்கு. ஆனா, அதைப்பத்தி அவர் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் மனசுக்குள்ள இருக்கிற குழந்தையை நான் வெகுவா இரசிக்கிறேன். ஆனா அந்த குழந்தையோட சேஷ்டைகள் சில நேரங்களில் எல்லை தாண்டி போகும் போது எல்லாரும் அதை இரசிப்பாங்களான்னு எனக்கு தெரியலை. ஆனா, அதைப்பத்தி கவலைப்படுற ஆளும் இல்லை, தன் பதிவில் அவர் சொன்னது மாதிரியே..\nராஜாவை நான் இடைவெளியோட பார்க்க முடியல. காரணம், அவர் என்னை மனசால், செயலால் ரொம்ப நெருங்கினவர். அவரை நேர்ல சந்திச்சி வந்தது எனக்கு கிடைச்ச இனிய அனுபவம். நான் அவரைப்பத்தி என்னவெல்லாம் மனதில் உணர்ந்தேனோ அதை என் மனைவிக்கிட்ட அப்படியே பகிர்ந்துக்கிட்டேன். இதை சொல்ல காரணம், அப்படி எல்லாத்தையும் சொல்ற அளவுக்கு அவர்கிட்ட இருந்த நல்ல குணம் இருந்தது தான்.. சிறந்தவர் எங்கே இருந்தாலும், என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும், என்ன பேர் வச்சிக்கிட்டாலும் சிறப்பு தான். ���து நம்ம ராஜாவுக்கு கச்சிதமா பொருந்தும். அவர் முன்பை காட்டிலும் இந்த நுரையீரல்ங்கிற பேரைக்கொண்டு இன்னும் நிறைய புகழடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாராட்டுக்கள் ராஜா... மன்னிக்க.. நுரையீரல்..\nநுரையீரல் அண்ணா, நுரையீரல் அண்ணா...\nஇந்தப்படத்தை உங்க அவதாரா வைச்சுக்கோங்கோ....\nஇதயம் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. இவர் தான் ராஜா என்று சொல்வதற்காக எழுதினது போலவே இருக்கிறது பின்னூட்டம். என்னைப் பற்றி நீங்கள் கொண்ட மதிப்புக்கு நன்றி.\nஎன்னைப் பொறுத்தவரையில் மன்ற மக்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஒன்று தான். அதெப்படி இதயம் என்று பெயர் வைத்தால் ஏற்றுக் கொள்ளப்பழகிவிட்ட மனசு, நுரையீரல் என்றால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.\nஇதைவிட ஜோக் என்னவென்றால், நுரையீரல் என்பதற்குப் பதிலாக சிறுநீரகம் என்று மாற்றத்தான் நினைத்திருந்தேன். அறிஞர் கண்டிப்பாக ஒத்துக் கொள்ளமாட்டார் என்பதாலும், அவரை ஒத்துக் கொள்ள வைக்க பக்கம், பக்கமாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதாலும், நுரையீரலை விட அதிகமாகப் பிடித்த சிறுநீரகம் என்பதை வைக்கமுடியவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇரண்டு சிறுநீரகம் இருந்தாலும், ஒன்றின் செயல்பாடு இழந்தாலும் கஷ்டம், கஷ்டம் தான்..\nஅடடா நான் மறந்தே போனேனே...நேற்றே என்கிட்ட ஒரு நுரையீரல் வேணுன்னு...சாரி அவதார் வேணுன்னு கேட்டிருந்தார்.இப்ப ஓவியன் கொடுத்துட்டார்.சூப்பர்...நுரையீரலே நலமா...\nஅடடா நான் மறந்தே போனேனே...நேற்றே என்கிட்ட ஒரு நுரையீரல் வேணுன்னு...சாரி அவதார் வேணுன்னு கேட்டிருந்தார்.இப்ப ஓவியன் கொடுத்துட்டார்.சூப்பர்...நுரையீரலே நலமா...\nஅண்ணா.. மூளை என்று பெயர் மாற்றத்துடிக்கும் ஒருவர், அடுத்தவரை கையைக்காட்டி எஸ்கேப் ஆகப்பார்க்கிறார்.\nநீங்கள் எதுவாவது பெயர் மாற்றம் உங்களுக்கு செய்யுங்க அண்ணா..\nஇந்த பெயர் மாற்றம் செய்ததாலோ என்னவோ, மனசில கவிதை சும்மா அருவி மாதிரி கொட்டுது...\nகவிச்சமர்ள இன்னிக்கு ஒரு கவிதை எழுதினேன் என்றால் பாருங்களேன்.. இனி கவிதையும் வரும் எனக்கு.. அடுத்தது ஒரு சோகக்கதை ஒன்று எழுத வேண்டும்.. மிகவிரைவில் அதையும் முடிக்கிறேன்.\nஇதயம் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. இவர் தான் ராஜா என்று சொல்வதற்காக எழுதினது போலவே இருக்கிறது பின்னூட்டம���. என்னைப் பற்றி நீங்கள் கொண்ட மதிப்புக்கு நன்றி.\nஇங்கே உங்களுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுக்கணும். பொதுவாவே இதயம்கிறது மனிதர்கள் மத்தியில ரொம்ப இலகுவா, அதிகமா புழங்குற வார்த்தை. அதுக்கு முக்கிய காரணம், இதயம்கிறதை மக்கள் யாரும் உடல் உறுப்பா பேசுறதை விட மனசா தான் பேசுறாங்க. உதா. நடந்ததை நினைச்சி என் இதயம் தாங்கலை, உன்னை பார்த்ததும் இதயத்துக்கு இதமா இருக்கு, இவ்ளோ கொடுமை பண்றானே, அவனுக்கு இதயமே இல்லையா.. இப்படி நிறைய உதாரணம் சொல்லலாம்.. இப்படி நிறைய உதாரணம் சொல்லலாம்.. அதான் இதயம்கிற பேர் அளவுக்கு மக்களால மத்த உடல் உறுப்புக்களை ஏத்துக்க முடியாத காரணம்.\nஅவ்வளவு ஏன் உலகமே தலை மேல வச்சி கொண்டாடுற காதலுக்கும், இதயத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதயம் வெறும் இரத்தம் சுத்திகரிச்சி கொடுக்கிற ஒரு உறுப்பு மட்டும் தான். ஆனா, காதல் உணர்வுகளை, செயல்பாடுகளை செய்யற, உணர்வுகளை கட்டுப்ப்படுத்துற காதலுக்கு ஆதாரமான மூளையை பத்தி யாருமே பேசுறதில்ல.. இதயம்கிறது ரொம்ப சுலபமா அந்த பேரை தட்டிக்கிட்டு போய்டுது.. இதயம்கிறது ரொம்ப சுலபமா அந்த பேரை தட்டிக்கிட்டு போய்டுது.. இது கூட ஒரு பெரிய ஓரவஞ்சனை தான். ஆக கூடி இதயம்கிறது ஒரு உறுப்பு இல்ல.. மனசு..\nஇவர் தான் ராஜான்னு நான் சொல்லாட்டியும் உங்களுக்கே எழுத்தில் உள்ள அந்த ஸ்பெஷல் டச் உங்களை இனங்காண வச்சிடும்.\nபுதுப்பேரு..புது அவதாரு.. கலக்கற நுரையீரல்..\nநேற்று ராஜாவிடம் இருந்து தனிமடல்...\nஎன் பெயரை நுரையீரல் என மாற்றித்தாருங்கள்.. எனக்கு என்னடா இது இப்படி வில்லங்கமா கேட்கிறாரே.. பார்க்கிறவங்க.. ஏது நினைக்கப்போறாங்க என எண்ணி.... அவரிடம் \"என்ன ராஜா இப்படி ஒரு பேரு.. மேடம் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டாங்களா\" என்றேன்...\nபெயர் விளக்கத்திற்கு இது போல சிறிய விளக்கம் கொடுத்துவிட்டு, \"இந்தப் பேரு மாத்தறதுக்கு எல்லாம், அம்மிணியைப் பயந்தா காலம் தள்ள முடியுங்களா\". அப்புறம் நான் என்னத்த சொல்றது... உடனே மாற்றிக்கொடுத்துட்டேன்.\nஇப்ப அவரின், பெரிய விளக்கம்.....\nஇப்ப தோழர்.. நுரையீரல், இதயம்,...\nஅப்புறம் மூளை, கண், காது, மூக்கு என என்ன என்ன வரப்போகுதோ...\nபுதுப்பேரு..புது அவதாரு.. கலக்கற நுரையீரல்..\nஇப்ப தோழர்.. நுரையீரல், இதயம்,...\nஅப்புறம் மூளை, கண், காது, மூக்கு என என்ன என்ன வரப்போகுதோ...\nஆமா, நேற்று நான் ஒ��ுவரிடம் கூறிய வார்த்தை இது.......\nசின்னப்பிள்ளைங்க அப்படி பெயரை மாற்றுங்க, இப்படி பெயரை மாற்றுங்கணு கேட்டா நம்ம அறிஞரும் யோசிக்காம மாற்றிக் கொடுக்கிறாரே என்று கவலைப் பட்டேன்....\nஎன்னடா கவிதைபோல தலைப்பு இருக்குதே, நம்மாளு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டானானு நினைக்காதீங்க... இந்தத் திரியே ஒரு சுயவிளக்க கட்டுரை தான். இதை எங்கே பதிப்பது என்ற பெருங்குழப்பம் இருக்கவே, இப்போதைக்கு நீதிக்கதைகள், சுவையான சம்பவங்களில் பதிக்கலாம் என்று பதிக்கிறேன். பொறுப்பாளர்கள் தான் தக்க இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். சரி சொந்தக்கதை சோகக்கதையை கேட்க எல்லாரும் தயாரா\nமுதலில் உங்களை எங்கு கொண்டு சென்று சேர்ப்பது என்று சொல்லுங்கள். பிறகு உங்கள் பதிவை எங்கு சேர்க்கலாம் என்று வாத்தியாரின் உய்த்தறிவோம். :D\n25% உண்மை + 25% பொய் + 25% நல்லவன் + 25 கெட்டவன் = நுரையீரல் (இது தான் நான்)\nஎன்னுடைய பதிலைக் கண்ட பொறுப்பாளர் ஒருத்தர் தனது பதிலில் தெரிவித்திருந்தார் -> அவருக்கு மூளை என்று பெயர் மாற்ற ஆசையாம். என்ன காரணம் என்று கேட்டதற்கு பெயரிலாவது மூளை இருந்திட்டு போகட்டுமே என்கிறார்.\nஇதுக்காவது உண்மைய சொல்லுங்க. அது ஓவியன் தானே........\nஇப்ப தோழர்.. நுரையீரல், இதயம்,...\nஅப்புறம் மூளை, கண், காது, மூக்கு என என்ன என்ன வரப்போகுதோ...\nஅட. இதுங்க வேற வரப்போகுதா :icon_rollout: அறிஞருக்கு என்ன பெயர் வைக்கலாம்\nநேற்று ராஜாவிடம் இருந்து தனிமடல்...\nபெயர் விளக்கத்திற்கு இது போல சிறிய விளக்கம் கொடுத்துவிட்டு, \"இந்தப் பேரு மாத்தறதுக்கு எல்லாம், அம்மிணியைப் பயந்தா காலம் தள்ள முடியுங்களா\". அப்புறம் நான் என்னத்த சொல்றது... உடனே மாற்றிக்கொடுத்துட்டேன்.\nஇப்ப அவரின், பெரிய விளக்கம்.....\nஇப்ப தோழர்.. நுரையீரல், இதயம்,...\nஅப்புறம் மூளை, கண், காது, மூக்கு என என்ன என்ன வரப்போகுதோ...\nபெயர் மாற்றத்தில் உள்குத்து ஏதும் இல்லைங்க அறிஞரே...\nஎன்னைப் பொறுத்தவரையில் எனக்கென்று ஒரு இலக்கணம் வைத்திருக்கிறேன். அந்த இலக்கணப்படி பார்த்தால் நாம் அனைவரும் சமுதாயத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, ஒரு சில சொற்களை தமிழில் சொன்னால் ஏற, இறங்கப் பார்க்கும் சமுதாயம், அதே சொல்லின் அர்த்தம் கொண்ட ஆங்கிலச் சொல்லை ஏற்றுக் கொள்கிறது. காரணம் காலாகாலமாய் சொல்லித்தரப்பட்ட ���ண்பாடு என்போம்.\nஉதாரணத்துக்கு: நடந்ததை நினைச்சி என் இதயம் தாங்கலை, உன்னை பார்த்ததும் இதயத்துக்கு இதமா இருக்கு, இவ்ளோ கொடுமை பண்றானே, அவனுக்கு இதயமே இல்லையா.. இப்படி எல்லாம் இதயத்தை வர்ணித்து சொல்கிறோம். ஆனால் அந்த வர்ணிப்புகளுக்கு காரணம் எது இதயமா இப்படி எல்லாம் இதயத்தை வர்ணித்து சொல்கிறோம். ஆனால் அந்த வர்ணிப்புகளுக்கு காரணம் எது இதயமா\nஅதுபோல வானம் என்று ஒன்று இல்லவேயில்லை. ஆனால் ஏழுவானம், ஏழு பூமி என்று பேசுவோம்.\nநுரையீரலுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. அதை உணர்ந்த நான், என் பெயரை மாற்றித்தர வேண்டுகோள் வைத்தேன். மற்றபடி கலாய்க்கும் எண்ணமெல்லாம் இல்லை. அதுவும் அறிஞர் அண்ணாவை யாராவது கலாய்ப்பாங்களா\nஇந்த நுரையீரல் இருக்கே... நுரையீரல் அது வாயுப்பரிமாற்றம் தவிர வேறு சில வேலைகளையும் செய்கிறதாம்.\n1.சிரைகளில் ஏற்படும் இரத்தக் கட்டுகளை உடலின் பிற பகுதிகளுக்கு செல்லாமல் தடுப்பது\n2.சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது\n3.வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்க செய்வது\n4.இருதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருப்பது மற்றும் இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது\nநுரையீரலைப்பற்றி படிக்கும் போது அந்த நாலாவது பாயிண்ட்தான் கொஞ்சம் இடிக்குது..\nஆனா... நம்ம நுரையீரல் அப்படியில்லை நல்லவரு...வல்லவரு... பலாப்பழம் மாதிரி இனிமையானவரு(கந்தா, கடம்பா, கடற்கரையாண்டி.. இப்படி பொய் சொல்றதுக்கு மன்னிச்சிருங்க...)\nஅதுவும் அறிஞர் அண்ணாவை யாராவது கலாய்ப்பாங்களா\nஇது என்னது புதுக் கரடி........\nமுதலில் உங்களை எங்கு கொண்டு சென்று சேர்ப்பது என்று சொல்லுங்கள். பிறகு உங்கள் பதிவை எங்கு சேர்க்கலாம் என்று வாத்தியாரின் உய்த்தறிவோம். :D\nஎந்தரோ மஹாணுபாவலு அந்தரிகி வந்தணமு\nஎக்கட எக்கட தர்பாரு உஸ்தாரு - அக்கட அக்கட கொள்ளக்கூட்டுக் காரு உஸ்தாரு\nஎக்கட எக்கட கொள்ளக்கூட்டுக் காரு உஸ்தாரு - அக்கட அக்கட தர்பாரு உஸ்தாரு\nஅய்ட்டி லேது ஒய்ட்டி லேது\nபொய் சொன்னாலும் திருந்தச் சொல்லணும்..\nஇதுக்காவது உண்மைய சொல்லுங்க. அது ஓவியன் தானே........\n இப்படி குத்துமதிப்பாக் கேட்டா, எப்படி பதில் சொல்றதாம். எனக்கும் மூளை இருக்குல்ல...\nஅறிஞருக்கு என்ன பெயர் வைக்கலாம்\nஇப்படியெல்லாம் யோசிக்க கிட்னி வேண்டும் என்று சொன்னால், மூளை இல்ல��� என்று அர்த்தமா\nஆனா... நம்ம நுரையீரல் அப்படியில்லை நல்லவரு...வல்லவரு... பலாப்பழம் மாதிரி இனிமையானவரு\nஇந்தக்கூற்றால் நீங்கள் மோட்சம் என்பதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அடைய முடியாது. அத்தகைய ஒரு மிகப்பாரிய பெரிய பாவத்தை செய்துவிட்டீர்கள். :lachen001:\nஉடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்..\nநான் செய்த தீங்கு என்ன....\nஇப்போ என்ன நடந்து போச்சுண்ணு இப்படி ஒரு கேள்வி...........\nநல்ல வேளை ... இராசானந்த சுவாமிகள்னு பேரு வக்கல.... மன்றம் தப்பிச்சுடுச்சு\nஎந்தரோ மஹாணுபாவலு அந்தரிகி வந்தணமு\nஎக்கட எக்கட தர்பாரு உஸ்தாரு - அக்கட அக்கட கொள்ளக்கூட்டுக் காரு உஸ்தாரு\nஎக்கட எக்கட கொள்ளக்கூட்டுக் காரு உஸ்தாரு - அக்கட அக்கட தர்பாரு உஸ்தாரு\nஅய்ட்டி லேது ஒய்ட்டி லேது\nபொய் சொன்னாலும் திருந்தச் சொல்லணும்..\n இப்படி குத்துமதிப்பாக் கேட்டா, எப்படி பதில் சொல்றதாம். எனக்கும் மூளை இருக்குல்ல...\nஇப்படியெல்லாம் யோசிக்க கிட்னி வேண்டும் என்று சொன்னால், மூளை இல்லை என்று அர்த்தமா\nஅப்புறமா நான் சிங்களத்தில் ஆரம்பித்துவிடுவேன். துணைக்கு மயூவும் வருவார். :D\nஅது என்ன கடைசில் கிட்னி சட்னி என்று.. கிட்னிக்கும் மூளைக்கும் என்ன சம்பந்தம் யவனிகா அக்கோ.....................ய்.... :rolleyes:\nஇது என்னது புதுக் கரடி........\nசெல்வா தாடி வச்சாலும் டி.ராஜேந்தர் மாதிரியா இருப்பாரு\nஎல்லாஞ்சரி.. அதெப்படி யாருக்கும் தெரியாதுன்னு கற்பனைப் பண்ணிகிட்டீங்களோ தெரியலை,, ஆனா.. உங்களை அப்படி ஆஃப் பண்ணிருவேண்ணு எதிர் பார்க்கலை இல்லையா\nஎன்ன நஈங்க வரும்பொழுது உங்களுக்கு விருந்தா நாலு ஆக்ஸிஜன் சிலிண்டரும் அம்மிணிக்கு வகைவகையா சிக்கனும், மட்டனும், மீனும் சமைச்சுப் போடலாம்.. நாலும் அடங்கிய மனுஷன்னு சொல்லிட்டீங்க.. இப்ப கொஞ்சம் லொள்ளும் அடங்கிருச்சு..\nஒரு சந்தேகம் நிவர்த்திப் பண்றீங்களா.. ஆமாம் இந்த நல்ல்வன் நல்லவன்னு சொல்றீங்களே.. .அதாருங்க\nஅப்புறமா நான் சிங்களத்தில் ஆரம்பித்துவிடுவேன். துணைக்கு மயூவும் வருவார். :D\nஅது என்ன கடைசில் கிட்னி சட்னி என்று.. கிட்னிக்கும் மூளைக்கும் என்ன சம்பந்தம் யவனிகா அக்கோ.....................ய்.... :rolleyes:\nதம்பிக்கண்ணா சும்மா சுத்தி சுத்தி சுதியோட அடிப்பேன்..\nஉங்களை அடிப்பேனு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா நான் பொறுப்பில்லை.\nயாரையாவது அடிப்பேனு ஏன் நினைக்கிறீங்க.. எதையாவது அடிக்கலாமில்ல...\nஅன்புக்கண்ணா இன்னிக்கு வியாழக்கிழமை ராத்திரி, நாளைக்கு வெள்ளிக்கிழமை -> இப்போ அங்கே விஷேசமாமே\nஎல்லாஞ்சரி.. அதெப்படி யாருக்கும் தெரியாதுன்னு கற்பனைப் பண்ணிகிட்டீங்களோ தெரியலை,, ஆனா.. உங்களை அப்படி ஆஃப் பண்ணிருவேண்ணு எதிர் பார்க்கலை இல்லையா\nபடிச்சு எழுதினா பாஸ் ஆகலாம். பாஸ் (boss) ஆக முடியுமா\nஎன்ன நஈங்க வரும்பொழுது உங்களுக்கு விருந்தா நாலு ஆக்ஸிஜன் சிலிண்டரும் அம்மிணிக்கு வகைவகையா சிக்கனும், மட்டனும், மீனும் சமைச்சுப் போடலாம்..\nஅப்பவும் எனக்குத் தானே காஸ்ட்லி அயிட்டம். அம்மிணிக்கு சிக்கன் (100 ரூ), மட்டன் (200 ரூ) மீன் (150 ரூ). ஆக மொத்தம் 450 ரூ.\nஎனக்கு நாலு ஆக்ஸிஜன் சிலிண்டர், கேஸ் நிரப்பப்படாத வெற்று சிலிண்டரை வித்தாலே ஆயிரக்கணக்கில தேறுமே... உங்களுடைய அன்புக்கு நன்றி..\nநாலும் அடங்கிய மனுஷன்னு சொல்லிட்டீங்க.. இப்ப கொஞ்சம் லொள்ளும் அடங்கிருச்சு..\nஒரு சந்தேகம் நிவர்த்திப் பண்றீங்களா.. ஆமாம் இந்த நல்ல்வன் நல்லவன்னு சொல்றீங்களே.. .அதாருங்க\nஉங்க நெஞ்சு மேல கையவச்சு சொல்லுங்க, யாருனு தெரியலையாக்கும்...\nஎன் நெஞ்சு மேல கையை வச்சா\nஅப்ப என் கை என்னையில்ல காட்டும்\nஓ நல்லவன்னா நான்தானா (25% நல்லவன் ஓ.கே)\nநீங்க பேரை மாத்தினாலும் பழைய காலி சிலிண்டரைக் காயலான் கடையில போடற புத்தி மாறலையே (25% கெட்டவன் ஓ.கே)..\nபடிக்காம இருந்தா அரசியல்வாதி ஆகலாம்.. BOSS ஆக முடியாது\nஆமாம் நீங்க கவனிக்கலையா ஆக்சிஜன் சிலிண்டரைத் தர்ரேன்னு தானே சொல்லி இருக்கேன். ஆக்சிஜன் தர்ரதா சொல்லலியே.. சிலிண்டரைச் சாப்பிட்டா பாக்கப் போறீங்க\nஅன்புக்கண்ணா இன்னிக்கு வியாழக்கிழமை ராத்திரி, நாளைக்கு வெள்ளிக்கிழமை -> இப்போ அங்கே விஷேசமாமே\nயோவ் ஈரல்......... என்ன புதுசு புதுசா புசத்துறியள் :D இன்னிக்கு வியாழன் இரவு என்றால் நிச்சயமாக நாளை வெள்ளிக்கிழமையாகத்தான் இருக்க வேண்டும். இதில் என்ன விசேஷம் இருக்கிறது. :D இன்னிக்கு வியாழன் இரவு என்றால் நிச்சயமாக நாளை வெள்ளிக்கிழமையாகத்தான் இருக்க வேண்டும். இதில் என்ன விசேஷம் இருக்கிறது. இதுல அப்படியா என்று கேள்வி வேறு... என்ன ஆயிற்று\nஅக்கோய்.... ஆள முதியோர் பாடசாலையில் சேர்த்திடுங்க.\nநமக்கு தினமும் விசேடம் தான். காரணம் செய்யும் தொழிலே தெய்வம் என்பது எனது எண்ணம். தெய்வத்திற்கு தினமும் ஆராதனை செய்வேன். அதுதான் எனது விசேடம். :D\nஅ ஆ இ ஈ இலிருந்து ஃ வரை முதல் நாள். பின் 1 2 3 இருந்து 10 வரை அடுத்தநாள். அப்படியே சிறிதுகால பயிற்சியின் பின் கிழமைகள் மாதங்கள் போன்றவற்றையும் கற்பித்துவிடுங்கள்.\nரசித்தேன் ராஜா (சாரி நுரையீரல்) ...\nஉங்கள் லொள்ளுகளுக்கு இங்கு ஒரு ரசிகன் இருப்பது தெரியும்தானே (நான் தான் பா)\nரசித்தேன் ராஜா (சாரி நுரையீரல்) ...\nஉங்கள் லொள்ளுகளுக்கு இங்கு ஒரு ரசிகன் இருப்பது தெரியும்தானே (நான் தான் பா)\nவெகுவிரைவில் உயிரியல் பாடம் நடாத்தக்கூடிய நிலைக்கு நம் நண்பர்கள் வருவர். :D\nரசித்தேன் ராஜா (சாரி நுரையீரல்) ...\nஉங்கள் லொள்ளுகளுக்கு இங்கு ஒரு ரசிகன் இருப்பது தெரியும்தானே (நான் தான் பா)\nநுரையீரல்னு பேர வச்சு, ரவுசையெல்லாம் மறந்து சோக கீதம் / கதை எழுதலாம்னு இருந்தா, லொள்ளுக்கு ரசிகன் என்று உசுப்பேத்தி விடுறீங்களே...\nவெகுவிரைவில் உயிரியல் பாடம் நடாத்தக்கூடிய நிலைக்கு நம் நண்பர்கள் வருவர். :D\nநெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...\nநெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா\nநேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...\nஅன்புவை மாடாக நினைத்து நீங்கள் பாடிய பாடலை நிரம்பவே இரசித்தேன் நு.ஈ அண்ணா...\nஏத்தி விடறதெல்லாம் என் தலையில தான் வந்து விடியும்...\nகொஞ்சமாவது தங்கச்சிப் புள்ள மேல அக்கறை இருக்கா...சிவா அண்ணங்கிட்ட நேத்தே மூக்கால அழுதேன்...புத்தி சொல்லுவார்னு பாத்தா...சேர்ந்து சிரிச்சிருக்கார் இத்யம் பிரதர் கூட...\nஅன்பு,ஓவி,அமரு ஒருத்தர் கூட இல்லையா என் பக்கம்...\nசுகந்தா நீயாவது வந்து ஏன்னு கேக்க மாட்டியாஉன்னத் தான் மலை மாதிரி நம்பி இருக்கேன்...\nநேத்து பேர மாத்தரன்னு சொன்னப்ப, நான் சொன்னேன் அறிஞர் அறிவாளி, புத்திசாலி, சின்னப் புள்ளத்தனமா இப்படியெல்லாம் மாத்த மாட்டாருன்னு...இப்ப எங்கே கொண்டு போய் நான் மூஞ்சிய வெச்சுக்கிறது...\nநீங்கள் அதிகமாகப் பங்கெடுக்கும் அரங்குகளில்\nஉங்கள் ஆசனத்தில் வெறுமை அமர்ந்திருக்க\nபுதிய பெயரில் உங்கள் உயிர்ப்பு..\nமீள் மாற்ற வேண்டுகோள் எண்ணமில்லை.\nஎன்றும் நீங்கள் நீங்களாக இருக்க என்னாசை.\nமன்றத்தில் வேறு பெயரில் அறிமுகமானேன்.\nபெயர்மாற்றம் விரும்பியபோது பல பெயர்கள் போட்டியில்.. இறுதிவரை களத்தில் இருந்தது\nஅமரனும் ஏகன் என்ற பெயரும���..\nஅமரன் வென்றதுக்கு காரணம் சொல்லி உள்ளேன்.\nவிரல்களை விரித்து சேர்த்துப் பிடியுங்கள்..\nபிரிவினை வாதிபோல் தனித்து நிற்கும் கட்டை விரல்..\nமுயன்று சேர்த்தாலும் சிறுது நேரத்தில் சோர்ந்துவிடுவோம்\nஅவனின்று எழுத்தாணி அசைவது எவ்வளவு கடினமானது..\nஎழுத்தாணி அசைவு எவ்வளவு வீரியமானது \nமூடிய மற்ற விரல்களை அழுத்திப் பிடித்து\nஒருவிரல் முன்னிற்பவன் மீது குற்றம் சுமத்த,\nமூன்று விரல்கள் என்னையே குற்றவாளி ஆக்க,\nஎதையும் முன்றாவது கோணத்தில் அலசுங்கள் என்றபடி.\nவெற்றியில் பங்கெடுத்துளதை இயம்பும் பரிபாசையாகவும்,\nஇன்னும் பல சமயங்களில் தம்ஸ் அப் காட்டுகின்றோம்..\nஅங்கேயும் ஏகன் பலவற்றின் பிரதிநிதியாக..\nஇதைவிட ஏகலைவன் கட்டைவிரலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளான். ...\nஇப்படி ஏகப்பட்ட இடங்க்ளில் ஏகனாக இருந்தாலும்\nபயன்களில் ஏகப்பிரதிநிதியாக இருக்க என் விருப்பம்.\nஅப்படி ஒரு காரணத்துகாகவா இப்போது நீங்களும்\nநேத்து பேர மாத்தரன்னு சொன்னப்ப, நான் சொன்னேன் அறிஞர் அறிவாளி, புத்திசாலி, சின்னப் புள்ளத்தனமா இப்படியெல்லாம் மாத்த மாட்டாருன்னு...இப்ப எங்கே கொண்டு போய் நான் மூஞ்சிய வெச்சுக்கிறது...\nஆஹா கடைசில என் தலையை உருட்டுறீங்க...\nஅப்புறம் வீட்டு அம்மிணியை கேளுங்க என்று சொல்லி பார்த்தேன்...\nமனுஷனை கேட்கலை... \"இந்தப் பேரு மாத்தறதுக்கு எல்லாம், அம்மிணியைப் பயந்தா காலம் தள்ள முடியுங்களா\" என்றார். அப்புறம் நான் என்னத்த சொல்றது...\nஏதோ கெட்ட பழக்கத்தை விடுவதற்காக சிந்திக்கிறார் போல என்று நினைத்து நல்ல விசயத்துக்காக மாற்றிக்கொடுத்தேன். (அவருக்கு போட்டியாக உங்களுக்கு பெயர் மாற்றிவிடலாமா...)\n[FONT=Arial Unicode MS][SIZE=3]அப்படி ஒரு காரணத்துகாகவா இப்போது நீங்களும்\nஅமரன்...சில நேரம் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கவிதை எழுதுவோம்...\nஇல்லை சேந்தாப்போல ரெண்டு கோடு கிறுக்குவோம்...அதை சிலர் வந்து புதுக்கவிதை,மாடர்ன் ஆர்ட்...ஆஹா..ஒஹோ என்று பாராட்ட...ஒன்றுமில்லா விசயங்கள் கூட பெரிதாகிவிடும்.\nகிறுக்கல்களுக்கு அதற்குரிய அர்த்தம் போதும்.அனர்த்தம் கொள்வது தவறு...வர வர தமிழ் மன்றம் வெறும் விளையாட்டுக் களம் ஆகிவிட்டதோ என்று வேதனைப் படுகிறேன்.\n...வர வர தமிழ் மன்றம் வெறும் விளையாட்டுக் களம் ஆகிவிட்டதோ என்று வேதனைப் படுகிறேன்.\nபிரம்பை எடுக்க வேண்டி��து தான் போல....\nஅ ஆ இ ஈ இலிருந்து ஃ வரை முதல் நாள். பின் 1 2 3 இருந்து 10 வரை அடுத்தநாள். அப்படியே சிறிதுகால பயிற்சியின் பின் கிழமைகள் மாதங்கள் போன்றவற்றையும் கற்பித்துவிடுங்கள்.\nஏன் எனக்கு வேற வேலை இல்ல...\nநான் சொல்லிக்குடுத்தா...அவரு \"ஒள\" விலிருந்து தான் ஆரம்பிப்பாரு...அது தான் சரின்னு வேற சொல்லுவாரு..எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரம்...\n1,2 மட்டும் ஒழுங்கா எழுதுவாரு...அப்புறம் 3 எழுதச் சொன்னா...மூனத் தொட்டது யாருன்னு வேற ரவுசு பன்னுவாரு..ஏஸ்.ஜே. சூர்யான்னு சொன்னா...இல்ல எஸ்.ராஜா ன்னு சொல்லும்பாரு...\nஅன்பு நீங்களே ஒரு எட்டு சவுதி பக்கம் வந்து அ,ஆ,இ....சொல்லிக் குடுத்துட்டுப் போங்க...ஆனா உங்க உசிருக்கு நான் உத்தரவாதம் இல்லை....\nயவனிகா, சீரியஸா சொல்றீங்களா இல்லை கலாய்க்கிறீங்களா\n அமரனுக்கு போட்டிருக்கும் பதிலைப் பார்த்தால் பயமா இருக்கு.\nபுதுசா ஒரு பெயர்.. ஃப்ரொஃபைல பாத்தவுடனே புரிஞ்சுடுச்சு.. இவர் தானு.. இதுக்கு ஒரு விளக்கம் வேற. எல்லாம் சொன்னீங்க சரி.. நடுவுல ஏன் வெங்காய பாய்ஸ இழுத்தீங்க.. நீங்களாவது 25% உண்மை..25% பொய்.. வெங்காய பாய்ஸ்ஸின் வரலாறு முழுக்க முழுக்க உண்மை..\nமாமோவ்.. அப்புறம் அக்காகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு உங்க மேல மானநஷ்ட வழக்கு போட வேண்டிவரும்.. சொல்லிட்டேன்.\nமுதலில் நான் நினைத்தேன் இதயத்திற்குப் போட்டியாக வந்த பெயர் என்று. ஆனால், நுரையீரல் ஆக மாறியதில் இத்தனை காரணங்கள் பின்னுள்ளனவா\nசிந்தனையைத் தூண்டுகின்றது. சிந்தனையே துண்டிக்கின்றது.\nஅன்பு,ஓவி,அமரு ஒருத்தர் கூட இல்லையா என் பக்கம்...\nவிட்டுத்தள்ளுங்க அக்கா... ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும். வுடுங்க. எத்தனைநாளுக்கு இது......... :wuerg019:\nஆனாலும் என்னால் தாங்கமுடியாதது,:eek: வியாழன் இரவுக்கு அடுத்தநாள் வெள்ளிக்கிழமை என்ற கண்டுபிடிப்புத்தான். இதை இந்த பெயர் மாற்றத்தின் பிறகு தான் வெகுவிமெரிசையாக கண்டுபிடித்திருக்கிறார் இந்த ரவுசுஈரல். :traurig001:\nயவனிகா...நான் அன்று மாலையே அந்தப் பெயர் ரவுசுவினுடையதுதான் என்று இதயம் உறுதி செய்ததும் உடனே ராசாவிடம் பேசினேன்...பின்னூட்டங்களில் நுரையீரல் நன்றாய் இருக்கிறது என்று எழுதுவதற்குக்கூட கொஞ்சம் சங்கடமாக இருக்குமே என்று.எனக்கும் இதே கதையைத்தான் சொன்னார்.சரி மனுஷன் சிகெரெட்டை விடுவதற்கான முயற்சியில்தான் இதை செய்கிறார�� என்பதால் நானும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.எப்படியோ அந்த பழக்கத்தை விட்டால் சரி.தற்போதுள்ள கடுங்குளிரில் அடிக்கடி பால்கனிப்பக்கம் போய் குளிரில் உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமலிருக்கலாமே..\nநுரையீரல் கெட்டு போகுதுன்னு இந்த பெயரை வச்சுகிட்டார்.நல்ல வேலை மூளை கெட்டு போகமால் இருந்தால் மூளைன்னு வைத்து இருப்பார்.\nஅமரன்...சில நேரம் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கவிதை எழுதுவோம்...\nஇல்லை சேந்தாப்போல ரெண்டு கோடு கிறுக்குவோம்...அதை சிலர் வந்து புதுக்கவிதை,மாடர்ன் ஆர்ட்...ஆஹா..ஒஹோ என்று பாராட்ட...ஒன்றுமில்லா விசயங்கள் கூட பெரிதாகிவிடும்.\nகிறுக்கல்களுக்கு அதற்குரிய அர்த்தம் போதும்.அனர்த்தம் கொள்வது தவறு...வர வர தமிழ் மன்றம் வெறும் விளையாட்டுக் களம் ஆகிவிட்டதோ என்று வேதனைப் படுகிறேன்.\nஎல்லாமே செய்யும்போது சரி என்றே படுகின்றது..\nகாலக் கல்லூரியில் தேர்வுத்தாள் திருத்தபடுகையில்\nசரி என நினைத்தவைகள் தவறு எனப்படுகின்றது.\nதவறு எனப்பட்டவை சரி எனப்படுகின்றது..\nபெயர் மாற்றத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ எதிர்ப்புகள் அதிகம் இருக்கிறது. எதையும் தாங்கும் ஈரல் இது...\nபெயர் மாற்றத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ எதிர்ப்புகள் அதிகம் இருக்கிறது. எதையும் தாங்கும் ஈரல் இது...\nஉங்களோட பெயர் நுரையீரல், ஈரல்னு சொல்ல முடியாது...\nஏன்னா ஏற்கனவே ஈரல் என்ற பெயரை ஒருவரி ரிசேர்வ் பண்ணிட்டாராம்...\nநானும் மன்ற சொந்தங்கள் என்ற பகுதியில் நுரையிரல் என்று இருக்கு என்ன பெயரை விட்டுடிங்களே என்று வேறு கேட்கவும் நான் யாரு இது புதிதாக இருக்கிறார் ஆனால் இதழ் தொகுப்பாளர் என்று இருக்கே என்று நினைத்தேன் வாழ்த்துக்கள் நுரையிரல் தொடர்ந்து அதிகமாக கலக்க வாழ்த்துக்கள்\nசுகந்தா நீயாவது வந்து ஏன்னு கேக்க மாட்டியாஉன்னத் தான் மலை மாதிரி நம்பி இருக்கேன்......\nஎங்க மாமாவுக்கு இந்த ஈரல் திங்கிற புத்தி...:rolleyes: ஆளை காணுமே வயசாயிட்டதால:sprachlos020: அமைதியாயிட்டாரு என் மாமனாருன்னு நினச்சிட்டு இருந்தேனே..:rolleyes: ஆளை காணுமே வயசாயிட்டதால:sprachlos020: அமைதியாயிட்டாரு என் மாமனாருன்னு நினச்சிட்டு இருந்தேனே.. இப்படி திருட்டுதனமா ஈரல்ல தின்னுட்டு பேர மாத்தி வச்சிக்கிட்டு வருவாருன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலியே.. இப்படி திருட்டுதனமா ஈரல்ல தின்னுட்டு பேர மாத்தி வச்சிக்கிட்டு வருவாருன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலியே..\nஏன் அக்கா யாரு பேச்சையும் கேட்க மாட்டேங்கிறதையே கொள்கையா() வச்சிக்கிட்டு இருக்குற உன் புருசன் என் பேச்சை மட்டும் கேட்கவா போறாரு..) வச்சிக்கிட்டு இருக்குற உன் புருசன் என் பேச்சை மட்டும் கேட்கவா போறாரு..:icon_p: எப்படியும் ஈரல் தின்ன குரங்கு (எத்தனை நாளைக்குதான் இஞ்சி தின்ன குரங்குன்னே சொல்றது..:icon_p: எப்படியும் ஈரல் தின்ன குரங்கு (எத்தனை நாளைக்குதான் இஞ்சி தின்ன குரங்குன்னே சொல்றது..) ஊருல உதபட்டு ஊட்டுக்கு தானா வந்து சேந்துடும்.. அதுக்காக நீங்க வருத்தபட வேணாம் அக்கா..) ஊருல உதபட்டு ஊட்டுக்கு தானா வந்து சேந்துடும்.. அதுக்காக நீங்க வருத்தபட வேணாம் அக்கா..\nயோவ் மாமா இது உனக்கு... நீ கிட்னின்னு பேரு வச்சாலும் சரி சட்னின்னு சைட்:icon_ush:டிஸ் வச்சிக்கிட்டாலும் சரி எங்க அக்காவையும் அது பெத்த சிங்க குட்டிகளையும்:icon_rollout: முக்கியமா உங்க அருமை புத்திரியையும்():aetsch013: பட்னி போடாம இருந்தா போதும்..\nகடைசிய ஒன்னு மட்டும் தெரியுதுங்கோ... புள்ளி ராசாவுக்கு புத்தி மட்டும் இன்னும் மாறலைன்னு..:cool:\nஎப்படியோ ஈரல் திங்க ஆசைபட்டு நுரையீரல்ன்னு பேர வச்சிகிட்டாரு என் மாமனாரு.. ஆனா எனக்கு நுரை சுத்தமா பிடிக்காது ஆனா ஈரல் ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே பிடிக்கும்... அதனால என் மாமனார நான் ஈரல் மாமான்னுதான் கூப்பிடுவேன்..(இதுக்கும் அறிஞரோட அனுமதி வாங்கனுமாங்க..\nகடைசியா யக்கா நீ காதலிச்சி கல்யாணம் கட்டிக்கிட்ட என் மாமனாரு ரொம்ப ஈர(ல்)மாணவருக்கா..\nகாலம் தாழ்த்தி வந்து பின்னூட்டமிட்டமைக்கு என் அன்பு நுரை அண்ணா மன்னிச்சிருங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnainfo.com/category/news/page/102/", "date_download": "2020-08-07T03:24:37Z", "digest": "sha1:QY3ILSFCCHLXFJXQ32DFWXAYIQ7S7DCE", "length": 7028, "nlines": 98, "source_domain": "www.tnainfo.com", "title": "News | tnainfo.com | Page 102", "raw_content": "\nவடக்கிற்கான வீடமைப்பு – பாராளுமன்றில் சம்பந்தன் ஆக்ரோசம் .\nமுகாம்களைப்போல சிறிய வீடுகளை அமைப்பது தடுக்கப்பட வேண்டும்,...\nபா.உறுப்பினர் சி.சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக உதவிகள் வழங்கி வைப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்...\nசம்பந்தன் அனைவரதும் தேசியத் தலைவர்\nவடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இல்லையேல் மஹிந்த ராஜபக்சவுக்கு...\n சம்பந்தன் ஓர் நல்ல தலைவன்.. நாட��ளுமன்றத்தில் மனம் திறந்த மைத்திரி\nவரை வெற்றிகொள்ள முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nத.தே.கூட்டமைப்பிற்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nதென்ஆபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரொபினா மார்க்ஸ்...\nநிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் பேராதரவு\nஅரசியல் சாசனம் சம்பந்தமாக ஓர் முடிவு எடுக்கப்பட்ட பின்...\nகருணாவின் கைது தொடர்பில் முன்பே அறிந்திருந்த சம்பந்தன்\nவிடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத்தளபதிகளில் ஒருவராக...\nவடக்கு,கிழக்கு இணைப்பு பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை\nஉத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் வடக்கு, கிழக்கு...\nநாங்கள் எதிர்பாராத அதிர்ச்சி தரக்கூடிய மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது..\nநாங்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி தரக்கூடிய அரசியல்...\nகூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன்\nஅரசியல் களத்தில், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த்...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/tag/colleges/", "date_download": "2020-08-07T04:30:35Z", "digest": "sha1:HNMPROL5T5JAWMI2JLNKZE4ZN6GXOEGT", "length": 31467, "nlines": 295, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Colleges « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேவை தரமான ஆசிரியர்களின் சேவை\nதமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.\nஎனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.\nமருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.\nஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.\nஇதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.\nமேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.\nஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.\nஇதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்���ி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.\nமீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.\nஅரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.\nபோட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.\nஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.\nஎனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.\nஇதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.\nஇதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.\nபிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.\nஇந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nதரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.\nஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மா��வர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.\n300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.\nமேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.\nஇதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.\nமேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.\nநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி 64 மத்திய அரசின் உயர்கல்வி நிலையங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படவிருக்கிறது.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்\nதேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (20)\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு,\nஇந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (சுரங்கங்கள்)\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சி\nஸ்கூல் ஆஃப் பிளானிங் மற்றும் ஆர்கிடெக்சர்\nமுதலிய பல்வேறு நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.\nசென்ற ஆண்டு இந்த நிலையங்களில் 1,24,377 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇடைக்காலத் தடை இல்லாமல் இருந்திருந்தால், பிற்படுத்தப்பட்டவர்கள் 33,581 பேர்கள் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க முடியும். இதே எண்ணிக்கை மாணவர்கள் இந்த ஆண்டு படிக்கக் கூடிய வாய்ப்பு இந்தத் தீர்ப்பினால் கிடைத்துள்ளது.\nஇடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி\nஅய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும்\n27 சதவீத இடஒத���க்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அய்.அய்..டி., அய்.அய்.எம். உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை அய்அய்..டி.யில் மட்டும் 150 பேர் சேரலாம். மண்டல் கமிஷன் பரிந் துரைப்படி மத்திய அரசு பணியிலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு பணியில் இந்த 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.\nஇந்த நிலையில், அய்.அய்.டி., அய்.அய்..எம். உள் ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இதை அமல்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றம் ஏராளமான வழக் குகள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு 27 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்த உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகை யில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் இந்த கல்வி ஆண்டில் 27 சதவீத ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்தும் சூழநிலை உருவாகி இருக் கிறது.\nஇந்தியாவில் சென்னை, மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி ஆகிய 7 இடங்களில் அய்அய்.டி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.டெக். படிப் பில் சுமார் 4,000 இடங்கள் உள்ளன. ஜெ.இ.இ. என்று அழைக்கப்படும் சிறப்பு நுழை வுத்தேர்வு மூலம் ஐ.ஐ.டி.க்கு மாணவர்கள் சேர்க்கப்படு கிறார்கள்.\nஅய்.அய்..யைப் போல இந்தியாவில் அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, கோழிக்கோடு, இந்தூர், லக்னோ ஆகிய 6 இடங்களில் ஐ.ஐ.எம். மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி களில் 1,500 எம்.பி.ஏ. இடங்கள் இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை கேட் என்ற பொது நுழைவுத்தேர்வு அடிப் படையில் நடைபெறுகிறது.\n27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன் றத்தை அடுத்து அய்அய்.டி., அய்.அய்..களில் பிற்படுத்தப் பட வகுப்பினருக்கு சுமார் 1500 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஅய்.அய்..டி கல்வி நிறுவனங்களில் 1080 இடங் களும், அய்.அய்.எம்.களில் 405 இடங்களும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு கிடைக்கும். சென்னை அய்.அய்.டி.யில் மொத்தம் 550 சீட்டுகள் உள் ளன. எனவே, இங்கு மட்டும் 150 ஓ.பி.சி. மாணவர்கள் சேர முடியும்.\nஅய்.அய்.டி. கல்வி நிறுவனங்களிலும், பெங்க ளூரில் உள்ள அய்.அய்.எஸ்சி. (இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்) எம்.எஸ்சி., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை படிப்பு களும் வழங்கப்படுகின்றன. இவற்றிலும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.\nஅய்.அய்.டி.,யில் ஆதி திராவிடர்களுக்கு 15 சதவீத மும், பழங்குடியினருக்கு 7 சதவீதமும், உடல் ஊனமுற் றோருக்கு 3 சதவீத இடஒதுக் கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலிருந்து பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக் கும் இடஒதுக்கீடு வழங்குவ தால் இந்த வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களில் சேருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/gajinikanth-press-meet-news/", "date_download": "2020-08-07T03:57:28Z", "digest": "sha1:Z32Q5YY2JWKTWWRIMY74FL65NP3P4TDC", "length": 11248, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "கஜினிகாந்த் படத்தில் வேலை வாங்கிய சாயிஷா - சந்தோஷ் பி.ஜெயக்குமார்", "raw_content": "\nகஜினிகாந்த் படத்தில் வேலை வாங்கிய சாயிஷா – சந்தோஷ் பி.ஜெயக்குமார்\nகஜினிகாந்த் படத்தில் வேலை வாங்கிய சாயிஷா – சந்தோஷ் பி.ஜெயக்குமார்\n‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ‘கஜினிகாந்த்’தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்றதும் கேட்டவர் எல்லோரின் புருவங்களும் ஒருகணம் உயரும். ‘அடல்ட் காமெடி’ என்று குடும்பத்தினர் முகம் சுளிக்கும் படங்களைத் தொடர்ந்து எடுத்து வருபவர் என்பதால் எல்லோர் மனத்திலும் தோன்றும் ஒரே கேள்வி. “இந்தப் படமும் அந்த வகையறாதானா..\nஅதற்கு பதில் சொன்னார் சந்தோஷ், ‘கஜினிகாந்த்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்…\n“ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனத்துக்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு நன்றி. தெலுங்கில் ஹ��ட்டான படத்தைத் தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தவுடன், ஆர்யாவிடம் பேசி இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது.\nஇதன் படப்பிடிப்பில் ஆர்யா கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. நாயகி சயீஷாவைப் பொறுத்தவரையில், அவரிடம் நான் வேலை வாங்கவில்லை. அவர்தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை என்னிடம் கேட்பார். அதைப் படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.\nஎன்னுடைய முதல் இரண்டு படங்களும் ‘அடல்ட் ஹாரர் காமெடி படங்கள்’. குடும்பத்துடன் பார்க்கமுடியுமா என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இதனை உருவாக்கியிருக்கிறோம்.\nஇந்தப் படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்கள் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், இன்னொரு பக்கம் தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை பெண் வீட்டார் தேர்வு செய்வார்கள் என்பதையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியிருக்கிறேன். கிராமிய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் அனைவரும் ஆதரவு தரவேண்டும்..\nAryaDirector Santhosh P JayakumarGhajinikanthGhajinikanth Press MeetSayyeshaaஆர்யாஇயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்கஜினிகாந்த்கஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்புசாயிஷா\nவஞ்சகர் உலகம் படத்துக்காக சாம் சிஎஸ் இசையில் பாடிய யுவன்\nசுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கமல் ஷங்கர் லைகா நிதி உதவி\nசந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்\nசுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கமல் ஷங்கர் லைகா நிதி உதவி\nஉலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் – தொல் திருமாவளவன்\nசந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\nபார்வதி நாயர் பளிச் புகைப்படங்களின் கேலரி\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nசிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்\nநிவேதிதா சதிஷ் நெஞ்சை அள்ளும் புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:29:00Z", "digest": "sha1:KOCESO3FOSKGTGEJUJJCCL3QPGJ6Z3DN", "length": 6102, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியப் பொதுத் தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்தியப் பொதுத் தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் (2014)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1951\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1957\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1962\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1967\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1971\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1977\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1980\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1984\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1989\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1991\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1996\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1998\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1999\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2004\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2009\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2014\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2019\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2018, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/cineevents/2018/05/03134500/CCV-crew-slammed-for-littering-Kovalam-b.vid", "date_download": "2020-08-07T03:26:57Z", "digest": "sha1:OKO6WCJADT5RXIS7TK6JUMDVTOUAVX43", "length": 4112, "nlines": 121, "source_domain": "video.maalaimalar.com", "title": "கோவளம் கடற்கரையை அசுத்தம் படுத்திய மணிரத்னம் படக்குழுவினர்?", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nஇரண்டாமாண்டு நினைவு தினம் - கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு | இரண்டாமாண்டு நினைவு தினம் - கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை\nஅரசியல் படம், விஜய் சம்மதம் தெரிவிப்பாரா\nகோவளம் கடற்கரையை அசுத்தம் படுத்திய மணிரத்னம் படக்குழுவினர்\nடிராபிக் ராமசாயி - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகோவளம் கடற்கரையை அசுத்தம் படுத்திய மணிரத்னம் படக்குழுவினர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyar.com/2015/09/", "date_download": "2020-08-07T03:50:01Z", "digest": "sha1:ZUIQTFI6HQVG65AM45Q7HRT2A3FADHHX", "length": 131543, "nlines": 1219, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: September 2015", "raw_content": "\nபிச்சை எடுத்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு - ரஷ்யா சென்றடைந்தார்\nகடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு மாணவிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-\nரயில் எண்கள், புறப்படும் நேரத்தில் மாற்றம்: ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு\nஇந்த ஆண்டுக்கான (2015-2016) ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. இந்தப் புதிய ரயில்வே கால அட்டவணை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதில் ரயில்களின் எண்கள், ரயில்கள் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. புதிய இடங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் விவரமும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் புதிய ரயில்கள், வேகம் அதிகரிக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை ஆகியவை அறிவிக்கப்படவில்லை.\nதமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை (Cloud Computing Service): முதல்வர்ஜெயலலிதா தொடங்கிவைத்தார்\nசென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nபணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு\nபணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் - சட்டசபையில் அமைச்சர் பதில்\nசத்துணவு ஊழியர்கள் மீது, தடியடி நடத்தவில்லை' என, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி கூறினார். இதுதொடர்பாக, சட்டசபையில் அமைச்சர் வளர்மதி கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக வந்த சத்துணவு அமைப்பாளர்கள், முதல்வரை சந்திக்க வேண்டும் என்றனர்.\nவிடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதி முதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.\n'நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு\nகல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும், தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.\nவட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்\nரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nமழை பெய்தபோது செல்போனில் பேசியவர் மின்னல் தாக்கி பலி\nமழை பெய்தபோது செல்போனில் பேசிய வாலிபர் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்த நண்பர் படுகாயமடைந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த கழிவந்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (23), தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 27ம் தேதி தனது நண்பருடன் கூடுவாஞ்சேரியில் இருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, மின்னல், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் அக்.3-இல் வேலைவாய்ப்பு முகாம்\nஇளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது.\n\"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாள்\nமுதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான \"கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nதமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை எனும் நிலை உருவாகும் என முதல்வர் தெரிவித்தார்.\nதமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்\nடெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம்\nமாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிக் கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.\nபி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது\nதமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nவங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு\nவங்கி எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சென்னையில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச��� சங்கம், \"எம்பவர்' சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.\nதொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேருக்கு சேர்க்கைக் கடிதம்\nஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 78 பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்றனர்.\nமாணவர் சேர்க்கையை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.\nஅக்கறை இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nஉலகிலேயே இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச இருதய கூட்டமைப்பு சார்பில் செப்., 29ல் உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nவேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு\nவேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இடமாறுதல்இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித இடமாறுதலும் இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர்.\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, 2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும்.\nஉடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன்\nஉடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.\nவருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.\nஅரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.\nவருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், வட்டாட்சியர் (தாசில்தார்), கோட்டாட்சியர், மாவட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட வருவாய் அதிகாரி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும், அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.\nமகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசிகள்\nசுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, \"அம்மா கைப்பேசி திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் திங்கள்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்து, இப்போது 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், 92 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.\nஆசிரியர்கள் மாணவர்கள் உறவு, அதில் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்\nகுழந்தைகளின் அறிவு, சமூக, ஒழுக்க மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு ஆதரமாய் விளங்குவது தொடக்க கல்வி ஆகும். இத்தொடக்க கல்வி தரம் உள்ளதாக இருத்தல் அவசியம் ஆகிறது. கல்வியின் தரம் என்பது ஒவ்வொரு மாணவனின் இயல்பான திறன்களை ஊக்குவித்தலும், கற்றுத் தேற வேண்டிய திறன்களை வளர்த்தெடுப்பதும், ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியை உறுதி செய்வதும் ஆகும்.\nநிதித்துறை - திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - \"SUPERANNUATION \"இல் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து திருத்தம் மற்றும் தெளிவுரை - செயல்முறைகள் ( நாள் : 21/09/2015)\nஉடற்கல்வி-இந்தியப்பள்ளிகளுக்கான விளையாட்டு குழும்ம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு இடமாற்றம் தெறிவித்தல் சார்ந்து முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகள்\nகட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்\nமத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட���சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.\nசமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி\nசமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.கட்டாய வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர்.\nஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் உலா வரும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் வேண்டும் என்று தோன்றுகிறதா உங்கள் இணைய சேவை நிறுவனத்துடன் மல்லு கட்டுவது தவிர, இணைய வேகத்தை அதிகரிக்கச்செய்யும் எளிய வழிகளை லைப்ஹேக்கர் தளம் பட்டியலிட்டுள்ளது;\nநீங்கள் 4ஜி வசதி பயன்படுத்தினால் ஸ்மார்ட்போன் செட்டிங்கில் 4ஜிக்கு பதில் 3ஜி என மாற்றுவதன் மூலம், சிறந்த நெட்வொர்க்கை தேர்வு செய்து கொள்ளும்.\nஇணைய வேகத்தை அதிகரிக்கும் செயலிகளை முயன்று பார்க்கலாம். இலவச செயலிகள் தவிர கட்டண செயலிகளும் இருக்கின்றன.\nதமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப் பயன்படும் ஆய்வு: முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னை மாணவி\nதமிழைக் கணினியில் மொழி பெயர்க்கும் மென்பொருளை உரு வாக்கப் பயன்படும் ஆய்வுக் கட்டுரைக்கு முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் சென்னை மாணவி.\nமொழிபெயர்ப்புக்கு 100 ஆண்டு வரலாறு உண்டு. இந்தியாவில் இந்தி உட்பட பல மொழிகளின் மொழிபெயர்ப்புக்குக் கணினியை ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுத்திவிட்டனர் என்றே சொல்லலாம்.\nஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் இணையதளம் நவம்பரில் செயல்படத் தொடங்கும்: யுஜிசி துணைத்தலைவர் தேவராஜ் தகவல்\nஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் வகையிலான புதிய இணையதள சேவை நவம்பரிலிருந்து செயல்படத் தொடங்கும் என யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.\nமாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தா���்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வுறு இன்று துவக்கம்.\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வு,இன்று (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வை, 240 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 தனித்தேர்வு, இன்று துவங்கி அக்., 10வரை, நடைபெறும்.\nதனித்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், இதுவரை ஹால் டிக்கெட் பெறாதவர்கள், www.tndge.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nCCE-கல்வி சார் பகுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலைகள் விவரம்...\nஇன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம்ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்த ில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.\n♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.\nG.O Ms - 242 - உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் தரஊதியம் ரூ4900/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ள அரசாணை, நாள் 23. 09. 2015.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அடிப்படை விதிகள்....\nபார்வை இழந்தாலும் பாதை மாறாத பயணம்... மாற்றுத்திறன் ஆசிரியர் - முத்துசாமி\nரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8,9,10 வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துசாமி, 33. சத்திரக்குடி அருகே செவ்வூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் யாரும் பள்ளிப்படிப்பை முழுமையாக தாண்டாத நிலையில், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயின்று இன்று எம்.ஏ., பி.எட்., எம்.பில்., தேர்ச்சிபெற்று முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரிய ராக மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார்.\n 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு\nபணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.\nபள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\n'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதுவக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 214 பேர் தேர்வு\nபுதுச்சேரி கல்வித் துறையில், துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்குவிண்ணப்பித்தவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில்,௨௧௪ பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி, காரைக்காலில் அரசு துவக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 425 பணியிடங்களை நிரப்ப, கடந்த மே27ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅரசு பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nமுதல் பருவத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்ததால், அக்., 4வரை, அரசுபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கடந்த இரு வாரங்களாக, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும் நடைபெற்றது.\nRTI Letter - SABL பாட ஆசிரியர்கள் WORK DONE REGISTER (ஆசிரியர் வேலை பதிவேடு) எழுதவேண்டியதில்லை\nபள்ளிக்கல்வி-கணினி பயிற்றுநர்களுக்கான பொது மாறுதலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்...\nமின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் - அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்\n2015-16-ஆம் ஆண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகள் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு-தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய\nசெப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nதேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை\nதேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு மீது ஆசிரியர் கலந்தாய்வு, வழிகாட்டி விற்பனை உள்ளிட்டவை குறித்த புகார் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவின் மீதான நடவடிக்கை ஆகியவை குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா\n\"ஆசிரியர்களே, உண்மையான கல்வியியல் நிபுணர்கள்' என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். தில்லியிலுள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுடன், துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.\nவிருதுநகர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" - யினர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nவிருதுநகர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக புதிதாக பதிவியேற்ற திரு.முருகேசன் அவர்களை 23/09/2015 அன்று \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" - யினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.\nமாநிலப் பொருளாளர் திரு.லட்சுமணன் அவர்களின் தலைமையில் மாநில துணைச் செயலாளர் திரு.செல்வ பூபதி, விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.அன்புசெல்வன், மாவட்டச் செயலாளர் திரு.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.சுப்புராஜ் உள��ளிட்ட விருதுநகர் மாவட்ட பேரவை நிர்வாகிகள் சந்திப்பின் போது உடனிருந்தனர்.\nG.O Ms : 34 - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்.15 தேதியை \"இளைஞர் எழுச்சி நாள்\"- ஆக கொண்டாடுதல் - அரசானை வெளியீடு\nபள்ளிக்கல்வி - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை \"இளைஞர் எழுச்சி நாள்\"- ஆக கொண்டாட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் 5 உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் - தமிழக முதல்வர் ஜெயலலிதா\nதமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,\n1. கடந்த நான்கு ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் 14 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த நான்காண்டுகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு\nமுதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் கூறியதாவது:–\nமாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பல வகைத்தொழில் நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.\nEMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...\nதளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது மாவட்டம்.,ஒன்றியம்.,பள்ளி,வகுப்பு என்பதை தேர்வு செய்வதன் மூலமாக அறியலாம்.I வகுப்பு மாணவர்களின் விபரங்களயும் ஏற்றலாம்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்\nஇரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக���க கல்வித்துறை முடிவு \nசமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\n6%அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியிட்டது மத்திய அரசு\nஉபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.\nபள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nதபால் துறையில் 143 பணியிடங்கள்\nஇந்திய அஞ்சல் துறை சார்பில், தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலுள்ள, அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பு கோட்டங்களிலுள்ள, 142 தபால்காரர் மற்றும் ஒரு மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொது பிரிவினருக்கான வயது வரம்பு, 18 - 27; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு, அரசு ஆணைகளின்படி, வயது தளர்வு வழங்கப்படும்.\nபி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:\n'இவர் பழைய வாக்காளர்'காட்டிக்கொடுக்கும் 'சா��்ட்வேர்'\n\"ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் இருந்தால் வாக்காளரின் போட்டோவை அடையாளம் காட்டும் புதிய 'சாப்ட்வேரை' தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகள் நடக்கிறது.\nசமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்\nசமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nகரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு\nமத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.\nசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்\n:ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தாமதப்படுத்தும் கல்வித்துறை\nஅரசு தொழில்நுட்பத் தேர்வை நடத்தாமல், கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது.கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஓவியத்தில் 10 தேர்வுகள், தையலில் 4, நடனம், இசையில் தலா 3 தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தோர் எழுதலாம்.2012 வரை டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்பட்டன.\nஅனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கு.. பக்ரீத் நல்வாழ்த்துகள்..\n7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்\nமத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள கமிஷன், விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியர்கள், பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nவிர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறைக்கு 25 பள்ளிகள் தேர்வு\nதமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம் சார்பில், முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'விர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறை துவங்கப்பட உள்ளது. இதற்காக, அப்பள்ளிகளில், கணினி வசதிகள் குறித்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், 2013ம் ஆண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும், 'கனெக்டிங் கிளாஸ்' கல்விமுறை அறிமுகப்படுத்தப் பட்டது.\nஅன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்\nகல்லும் மலையும் கடந்து வந்தேன்; பெருங்காடும், செடியும் கடந்து வந்தேன்\nஆசிரியர் குருமூர்த்தி, கற்றலில் பின்தங்கியிருந்த அரசுப்பள்ளி ஒன்றை செயல்வழிக் கற்றலின் மூலம், மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக மாற்றியவர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களையும் முழுமையான காணொலியாக மாற்றியவர். காணொலிக் குறுந்தகடுகளை தமிழகம் முழுக்கவுள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருபவர். ஓவியராக ஆசைப்பட்டவர், அப்பாவின் ஆசையால் ஆசிரியர் ஆகியிருக்கிறார். 2004-ம் ஆண்டு கடலூர் மாவட்டம், காளியான்மேடு என்னும் ஊரிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் தனது பணியைத் தொடங்கிய ஆசிரியர் குருமூர்த்தியின் மனநிலை எப்படி இருந்தது\nபக்ரீத் பண்டிகை வரலாறு-தியாகத் திருநாள்\n(Eid al-adha, அரபு: عيد الأضحى ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம்நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்ஹஜ் (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப் படுகின்றது.\nவருங்கால வைப்பு நிதி பராமரிப்பு\n1.6.1981 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்பட்டு வந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக ஈர்த்துக் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுப் பணியில் இணைக்கப்பட்டனர். ஏற்கனவே அரசுப் பணியில் இருந்து வரும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மாநில கணக்காயர் அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் இந்த ஆண��டு புதிதாக 39 தொடக்கப் பள்ளிகள் - முதல்வர் ஜெயலலிதா\nதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 அரசுத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nகடந்த 4 ஆண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.\n\"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு' - அமைச்சர் கே.சி.வீரமணி\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும் கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.\nஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வாணையத்தின் அறிக்கை (2009 முதல் 2014 வரை), சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:\n1,054 பள்ளிகளுக்கு ரூ.1,263 கோடியில் கூடுதல் கட்டடம்\n'நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி\nஅரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ள���ர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை கண்டுபிடித்துள்ளனர்.\nவேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணம் என பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம்\n'வேலையில்லா திண்டாட்டத்துக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தான் காரணம்' என, சத்தீஸ்கர் மாநில, பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு\nதேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nபேராசிரியர் பணிக்கான தகுதியை மாநில அரசு உயர்த்திக் கொள்ளலாமா\nயுஜிசி வழிகாட்டுதல் 2010-இல் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியில் எந்தவித மாற்றமும் செய்யாமல், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதியை மாநில அரசுகள் தேவைப்பட்டால் உயர்த்திக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விளக்கம் அளித்துள்ளது.\nமாற்றுத்திறனாளி நலத்துறையில் ஓட்டுநர், உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு\nவிருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தொகுதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nசிக்கன் என ஏமாற்றி 'பூனை பிரியாணி' விற்பனை\nசென்னையில், சிக்கன் பிரியாணி எனக்கூறி, 'பூனைக்கறி' பிரியாணி விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே, சில சிறிய சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவ��்டிகளில், சுகாதார குறைவான உணவு, குறிப்பாக அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் உள்ளன.\nதேசிய மல்யுத்தம்பழநி வீரருக்கு தங்கம்\nதேசியஅளவிலான மல்யுத்தப் போட்டியில் பழநியாண்டவர் கலை கல்லுாரி மாணவர் பி.பிரதீப்குமார் தங்கம் வென்றார்.இவர் திருச்சி யில் நடந்த தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்று உள்ளார்.\nஜிமெயிலில் பிளாக் செய்யும் வசதி: கூகுளின் புதிய அப்டேட் அறிவிப்பு\nகூகுளில் வரும் மெயில்களில் குறிப்பிட்ட சிலரின் மெயில்களைப் பார்க்க வேண்டாம் என எண்ணினால், அதனை உடனடியாக தடுத்து ‘பிளாக்’ செய்யும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.\n5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை, செப். 23–முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:–கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.\nபள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்\n*புதியதாக 39 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 5 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி உத்தரவு. இப்பள்ளிகளுக்கு புதியதாக 78 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு\nதேசிய திறனாய்வு தேர்வு (NTSE) - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடிப்பு\nரூ.1,263 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் 1,054 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட 1,263 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: சட்டப் பேரவையில் அமைச்சர் பழனியப்பன்\nசட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக, தெரிவித்தார்.\nவகுப���பறை கற்பித்தலில் புதுமை படைத்தல் - NCERT வழங்கும் தேசிய விருதுக்கு கள்ளக்குறிச்சி ஆசிரியர் தேர்வு\nவாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களேவழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:\nஇடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அரசு\nஇடஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகள் குழப்புவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, 'இட ஒதுக்கீடு கொள்கையை, மறுபரிசீலனை செய்ய தேவையில்லை; இப்போதைய முறையே தொடரும்' என, அறிவித்துள்ளது.\nபைக் வாங்குபவர்களுக்கு இரண்டு ஹெல்மெட்\n 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தி\nபள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உட்பட, பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டதாக, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று பரவிய வதந்தியால், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை உறுதிபடுத்தாமல், சில, 'டிவி' சேனல்கள் மற்றும் இணையதளங்களும் இச்செய்தியை ஒளிபரப்பின.\nதரம் உயர்ந்தும் வளர்ச்சி பெறாத பள்ளிகள் கல்வித்துறை கவனிக்குமா\nஉயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அதற்கான கூடுதல்வகுப்பறை, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில், தாமதம் நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது.\nதகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை: வக்கீல் தொழில் செய்ய 2495 பேருக்கு தடை - பார் கவுன்சில் உத்தரவு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2010-ம் ஆண்டுக்கு பிறகு சட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்துள்ளவர்கள், வக்கீலாக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nபிச்சை எடுத்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் படி...\nரயில் எண்கள், புறப்படும் நேரத்தில் மாற்றம்: ரயில்வ...\nதமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மே...\nபணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கா...\nசத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக...\nவிடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை\n'நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு\nவட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக...\nமழை பெய்தபோது செல்போனில் பேசியவர் மின்னல் தாக்கி பலி\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் அக்.3-இல் வேலைவாய்ப்பு ...\n\"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாள்\nதேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: ...\nதமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக...\nடெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய...\nபி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது\nவங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பய...\nதொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேர...\nஅக்கறை இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nவேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நட...\nஉடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன்\nவருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக த...\nமகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப...\nஆசிரியர்கள் மாணவர்கள் உறவு, அதில் ஏற்படும் சிக்கல்...\nநிதித்துறை - திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - \"SU...\nகட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயது...\nசமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தா...\nதமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உரு...\nஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் இணையதளம் நவம்...\nமாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட...\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வுறு இன்று துவக்கம்.\nCCE-கல்வி சார் பகுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படு...\nG.O Ms - 242 - உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் தரஊதிய...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அடிப்படை வ...\nபார்வை இழந்தாலும் பாதை மாறாத பயணம்... மாற்றுத்திறன...\nபள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை\n'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அத���கரிப்பு: என...\nதுவக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 214 பேர் தேர்வு\nஅரசு பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nபள்ளிக்கல்வி-கணினி பயிற்றுநர்களுக்கான பொது மாறுதலி...\nமின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமன...\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு-தேர்வுக்கூட நுழைவுச் ...\nசெப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு\nதேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை\nஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா\nவிருதுநகர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருடன் \"அனை...\nG.O Ms : 34 - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் ப...\nபள்ளிக்கல்வி - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் ...\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம்...\nஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்ப...\nEMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு எவ்வாறு வழ...\nஇரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த ...\n6%அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியிட்டது மத்திய அரசு\nஉபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க தொடக்க கல்வி இயக்குனர...\nபள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான...\nதபால் துறையில் 143 பணியிடங்கள்\nபி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறி...\n'இவர் பழைய வாக்காளர்'காட்டிக்கொடுக்கும் 'சாப்ட்வேர்'\nசமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனிய...\nகரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்க...\nசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்\nஅரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தாமதப்படுத்தும் கல்வி...\nஅனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கு.. பக்ரீத் நல்வாழ்த்...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்\nவிர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறைக்கு 25 பள்ளிகள் தேர...\nஅன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர்...\nபக்ரீத் பண்டிகை வரலாறு-தியாகத் திருநாள்\nவருங்கால வைப்பு நிதி பராமரிப்பு\nதமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 தொடக்கப் பள்ளிகள...\n\"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு' - அமை...\nஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்....\n1,054 பள்ளிகளுக்கு ரூ.1,263 கோடியில் கூடுதல் கட்டடம்\nவிடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள்...\nஇயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள்...\nவேலைக்கு செல்லும் பெண்கள் த���ன் வேலையில்லா பிரச்னைக...\nதேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்...\nபேராசிரியர் பணிக்கான தகுதியை மாநில அரசு உயர்த்திக்...\nமாற்றுத்திறனாளி நலத்துறையில் ஓட்டுநர், உதவியாளர் க...\nசிக்கன் என ஏமாற்றி 'பூனை பிரியாணி' விற்பனை\nதேசிய மல்யுத்தம்பழநி வீரருக்கு தங்கம்\nஜிமெயிலில் பிளாக் செய்யும் வசதி: கூகுளின் புதிய அப...\n5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு...\nபள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வி...\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி\nகாமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி 1 - நான் விரும்பும் தலைவர் காமராஜர் - CLICK HERE காமராஜர் பேச்சு & கட்டுரைப் போட்டி ...\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/apr/30/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-2693366.html", "date_download": "2020-08-07T03:06:43Z", "digest": "sha1:GYHCHXGNV5Y2IF2BCOBK2UWLA75QSNIT", "length": 9910, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உ.பி.யில் மாயாவதியின் அரசியல் முடிந்து விட்டது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஉ.பி.யில் மாயாவதியின் அரசியல் முடிந்து விட்டது\nஉத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா கூறினார்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுவாமி பிரசாத் மெளரியா, பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஜூன் மாதம், வெளியேறி பாஜகவில் இணைந்தார். பகுஜன் சமாஜ் கட்சியில் பணம் கொடுப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nதற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அவர், உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நான் வெளியேறியபோது, கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று மாயாவதி கூறினார். ஆனால், அவருக்கு அரசியல் கற்றுத் தருவதாக நான் சபதம் செய்தேன். அதன்படி, மாயாவதியின் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்து சபதத்தை நிறைவேற்றி விட்டேன். அவரால் தற்போது மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராகக் கூட ஆக முடியாது.\nஅண்மையில் நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்ததால் மாயாவதி விரக்தியில் இருக்கிறார். எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் குறை கூறுகிறார் என்றார் சுவாமி பிரசாத் மெளரியா.\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563411-bury-the-body-of-those-who-died-of-corona-infection-what-are-the-terms-of-the-icmr-high-court-order-to-file-report.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-07T04:36:45Z", "digest": "sha1:DE7OLWPYBL7KGNXKAF27LVJ2KJPVSTAY", "length": 20997, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடல் அடக்கம்: ஐசிஎம்ஆர் விதிமுறைகள் என்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு | Bury the body of those who died of corona infection; What are the terms of the ICMR? - High Court order to file report - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nகரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடல் அடக்கம்: ஐசிஎம்ஆர் விதிமுறைகள் என்ன- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nகரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் உடல் அடக்கம் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் விதிமுறைகளை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகரோனா தொற்று காரணமாக பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் மரணமடைந்தார். 30 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைப் பகுதிக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்து சென்றனர்.\nஅப்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உடலை வேலங்காடு மயானத்துக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது, அங்கு அவரது உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு தாக்குதல் நடத்தினர். இதனால், அரசு ஊழி���ர்களும் காயமடைந்தனர்.\nஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு ஓட்டுநர்கள் தலையில் பலத்த காயத்துடன் பிணத்துடன் திரும்பினர். பின்னர் போலீஸார் உதவியுடன் புதைத்தனர். இச்சமபவத்துக்கு காரணமான 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, கரோனா தொற்றால் பலியானவர்களின் உடல்களை கையாள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிகாட்டி விதிமுறைகளை அறிவித்துள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.\nகண்ணியமான நல்லடக்கம் என்ற உரிமை, புனிதமான மருத்துவ தொழில் செய்தவரின் உடலுக்கு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கடமையைச் செய்யச் சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், குடிமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.\nஎதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், கரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் ��ிசை\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129 வெளிநாட்டு இஸ்லாமியப் பயணிகளுக்கு உதவுங்கள்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nபிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ல் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,261 பேர் பாதிப்பு: தலைநகரில் தொற்று எண்ணிக்கை குறைந்தது\nஒரே நாளில் கரோனா குணமாகும் என விளம்பரம்: கோவையில் 'கரோனா கொல்லி மைசூர்பா' விற்பனை செய்த கடைக்கு சீல்\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129 வெளிநாட்டு இஸ்லாமியப் பயணிகளுக்கு உதவுங்கள்:...\nபிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ல் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்...\nதமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,261 பேர் பாதிப்பு:...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்;...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nஅமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செல்போன் செயலிகளுக்கு தடை: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nபகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிரான மனு தள்ளுபடி:...\nபுழுதிவாக்கம் சித்தேரி ஏரியை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்யகுழு அமைத்து...\nபிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்; எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு சகாப்தம்; கருணாநிதிக்கு...\nகோவை அருகே மரத்தில் கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு\nமழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்கவும் தமிழக அரசு தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nதொடரும் கனமழையால் மின், குடிநீர் விநியோகம் பாதிப்பு; நீலகிரியில் 25 முகாம்களில் 900...\nபிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்; எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு சகாப்தம்; கருணாநிதிக்கு...\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி ��ிவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nவாரிசு அரசியல் வார்த்தையுடன் வேறு யாரையேனும் வம்பிழுக்கவும்: பூஜா பட் காட்டம்\nஉஜ்வாலா பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்: நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/07/13115131/1176219/Tamil-Nadu-though-Makkal-Needhi-Maiam-Party-New-administrators.vpf", "date_download": "2020-08-07T04:47:43Z", "digest": "sha1:VAOK3BOCL53BJIIJAU6WX7JAT7BZSJRK", "length": 23292, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு || Tamil Nadu though Makkal Needhi Maiam Party New administrators appointment", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam\nதமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nஅதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமித்துள்ளார். அவர்கள் பெயர் மற்றும் அவர்கள் கவனிக்கும் தொகுதிகள் விவரம் வருமாறு:-\nமுஷ்டாக் அலி (எ) பாபு- அம்பத்தூர், ஆவடி, எம்.லோகரங்கன்- திருத்தணி, திருவள்ளூர், டி.தேசிங்குராஜன்- கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, எஸ்.டி.மோகன்-மாதவரம், திருவொற்றியூர், எம்.அருணாச்சலம்- பூந்தமல்லி, மதுரவாயல்.\nபி.கே.மணிவண்ணன்- ஆலந்தூர், பல்லாவரம், டி. ஆர்.பாலச்சந்திரன்-செங்கல் பட்டு, தாம்பரம், ராமராஜேந்திரன்- செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், ஜி.சத்தியநாராயணன்- காட்பாடி, ஆற்காடு, வேலூர், எஸ்.சிவக்கொழுந்து- ஆம்பூர்.\nபி.ராஜா- கே.வி.குப்பம், குடியாத்தம், ஆர்.சுரேஷ்- அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, எச்.அப்துல்கரீம்- ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, எஸ்.சுரேஷ்-செய்யாறு, வந்தவாசி.\nஎம்.நாகராஜன்- செங்கம், கலசப்பாக்கம், ஏ.ரஞ்சித்குமார்- ஆரணி, ப��ளூர், ஆர்.அருள்- திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், பி.பாபு- விழுப்புரம், விக்கிரவாண்டி, வி.ஷாஜி- வானூர், திண்டிவனம்.\nஆர்.ஸ்ரீபதி- செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், கே.கணேஷ்- சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, எஸ். சரவணன்- சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, டி.கே.மூர்த்தி- காட்டுமன்னார்கோவில், புவனகிரி, முகமதுரபீக்- திட்டக்குடி, விருத்தாசலம், டி.வெங்கடேசன்-நெய்வேலி, பண்ருட்டி, கடலூர்.\nஆர்.ராஜா-காரைக்குடி, திருப்பத்தூர் (சிவங்கை மாவட்டம்), எம்.பெரியார் குணாஹாசன்- சிவகங்கை, மானாமதுரை, எம்.ஜி.ஜோதி அய்யப்பன்- ஆண்டிப்பட்டி, பெரியகுளம், பி.கணேஷ் குமார்- போடிநாயக்கனூர், கம்பம், ஜெ.காளிதாஸ்- திருச்சுழி, விருதுநகர்.\nஎம்.பி.சீனிவாசகம்- சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், வி.ஜெய்சங்கர்- சாத்தூர், ராஜபாளையம், ஜெ.தேவராஜ்-பரமக்குடி, திருவாடானை, ஆர்.சோமநாத்- ராமநாதபுரம், முதுகுளத்தூர், முகம்மது அப்துர் ரஹீம்-ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்.\nஆர்.சேகர்-ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, வி.ஸ்ரீ கருணாகர ராஜா- தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், எல்.செல்லப்பா- வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில், எஸ்.செந்தில் குமார்- திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பி.சசி-கன்னியகுமாரி, நாகர்கோவில்.\nஎம்.எஸ்.ஜேக்சன்- குளச்சல், கிள்ளியூர், ஜெ.நிர்மல் ஜோசப்- விளவங்கோடு, பத்மநாபுரம்.\nகே.முருகேஷ்-ஊத்தங்கரை, பர்கூர், வி.செல்வ மூர்த்தி- ஓசூர், தளி, ஜெ.சத்யநாராயணா- பாப்பிரெட்டிபட்டி, அரூர், ஏ.பாலமுருகன்-பாலக் கோடு, பென்னாகரம், தர்மபுரி, எஸ்.மணி- ராசிபுரம், சேந்தமங்கலம்.\nஜெ.ஜெயபிரகாஷ்- நாமக்கல், பரமத்திவேலூர், கே.காமராஜ்- திருச்செங்கோடு, குமாரபாளையம், ஏ.சரவணகுமார்- பவானி சாகர், அந்தியூர், எம்.சிவகுமார்-பவானி, கோபிசெட்டி பாளையம், ஆனந்தம் எம்.ராஜேஷ்- ஈரோடு (கிழக்கு), மொடக் குறிச்சி.\nஎஸ்.சுரேஷ்பாபு- உதகமண்டலம், கூடலூர், இ.ஷாஜகான்-குன்னூர், எம்.தாமரைக்கண்ணன்- சூலூர், சிங்காநல்லூர், எம்.பரமேஷ்வரன் (எ) தம்புராஜ்- கோவை (வடக்கு), கவுந்தம்பாளையம், மேட்டுப்பாளையம், டி.பிரபு- தொண்டாமுத்தூர், கோவை (தெற்கு), கிணத்துக்கடவு.\nஎச்.செந்தாமரைக்கண்ணன்-பொள்ளாச்சி, வால்பாறை, எம்.நம்பிராஜ்- அரவக்குறிச்சி, குளித்தலை, எம்.புகழ்முருகன்- கிருஷ்ணராயபுரம், கரூர், வி.எம்.பிரசாத்குமார்-தாராபுரம், காங்கேயம���, பி.வெங்கடேஷ்- பல்லடம், அவிநாசி.\nகே.ஜீவா- திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), ஏ.என்.சந்திரசேகர்- உடுமலைப்பேட்டை, மடத்துக் குளம்.\nஎம்.முகமது ஜப்பார்- ஆத்தூர், (திண்டுக்கல்), வேடசந்தூர், இம்மான் ஹசன் (எ) இம்மான் ஜப்பார் சாதிக்- பழனி, ஒட்டன்சத்திரம், ஆர்.எம்.ராஜசேகர்- நத்தம், நிலக்கோட்டை, திண்டுக்கல், எப்.பி.ஷாஜ்குமார்- திருவெறும்பூர், லால்குடி.\nஆர்.சாம்சன்-மணச்சநல்லூர், முசிறி, துறையூர், என்.சுரேஷ் - திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), எஸ். முத்துக்குமார்- பெரம்பலூர், குன்னம், சையது அனஸ் மொகிதின் சாதிக்- நாகப்பட்டினம், கீழவேலூர், வேதாரண்யம், ஜி.ஞானசம்பந்தம்- திருவாரூர், நன்னிலம்.\nகே.அருண் சிதம்பரம்- திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பி.சதாசிவம்- பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஓரத்தநாடு, பி.சுரேஷ்- கந்தவர்வகோட்டை, விராலிமலை, சி.எம்.ஆர்.கமல் சுதாகர்- புதுக்கோட்டை, திருமயம், எஸ்.மூர்த்தி- ஆலங்குடி, அறந்தாங்கி.\nஇவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam\nKamal Politics | Makkal Needhi Maiam | கமல் அரசியல் | மக்கள் நீதி மய்யம் கட்சி\nகமல் அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nடாஸ்மாக் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு - கமல்ஹாசன் கண்டனம்\nதமிழகத்தை புனரமைத்து செயலால் நன்றி சொல்வோம் - கமல்ஹாசன்\nகமல்ஹாசன் கட்சியில் 21-ந்தேதி வேட்பாளர் தேர்வு தொடங்குகிறது\nரஜினியுடன் அவசியம் ஏற்பட்டால் இணைவேன் - கமல்ஹாசன்\nஎன்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு\nமேலும் கமல் அரசியல் பற்றிய செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது\nபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார்- அமைச்சர் செங்கோட்டையன்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nஇரண்டாமாண்டு நினைவு தினம் - கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார்- அமைச்சர் செங்கோட்டையன்\nதேனியில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nமயிலாடுதுறையை சேர்ந்த டாக்டர் கொரோனாவுக்கு பலி\nதிருவள்ளூரில் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nகன்னியாகுமரியில் இன்று மேலும் 154 பேருக்கு கொரோனா\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்ட நாள்: அசாதுதீன் ஒவைசி\nஅனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் - ஆய்வில் அம்பலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://jawahirullah.com/index.php?start=20", "date_download": "2020-08-07T04:35:10Z", "digest": "sha1:5NG5IRJHE72I5ETKTC5KQXVUJVC3TBQX", "length": 16644, "nlines": 195, "source_domain": "jawahirullah.com", "title": "முகப்பு", "raw_content": "\nதோப்பில் முஹம்மது மீரான் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ...\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ...\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமாபெரும் தமிழ் அறிஞர் சு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் இன்று மரணமடைந்த ...\nநாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்தில் பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்ல��� வெளியிடும் ...\nநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nஇந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த வேண்டும்\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நாடாளுமன்ற ...\nதமிழக நிதிநிலை அறிக்கை: ஏழை எளிய மக்களுக்குப் பயன்படாத அறிவிப்புகள்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nகூடலூர் மக்களை வாழ்விடத்திலிருந்து வெளியேற்றும் தமிழக அரசு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ...\nபேரா. எம்.எச். ஜவாஹிருல்லாவின் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி (வீடியோ)\nஎடப்பாடியும்,மோடியும் சிறைக்கு செல்லும் காலம் வரும்-ஜவாஹிருல்லா ஆவேசப் பேச்சு\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாட்டி மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலையை கண்டித்து ஜவாஹிருல்லா கண்டன உரை\nநாச்சியார் கோவில் பா. தாவூத் ஷா நினைவேந்தலில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.\nமௌனவலிகளின் வாக்கு மூலம் புத்தக வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nதொல்.திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\n\"கோட்சேயின் குருமார்கள்\" புத்தக திறனாய்வு\nகவிக்கோ அப்துல் ரகுமான் இரங்கல் கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nஊடகங்களின் பார்வையில் இஸ்லாமியர்கள் லயோலா கல்லூரி ஊடகவியல் மாணவர்களிடம் ஆற்றிய உரை\nபாரூக் படுகொலை கண்டனமும், காலத்தின் தேவையும்\nதுக்ளக் ஆண்டு விழாவில் ஜவாஹிருல்லா உரை\nஇலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nசுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை\nதமுமுக தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்ற போது ஆற்றிய உரை.\nடெல்லிப் பேரணியில் ஜவாஹிருல்லா உரை\nதமுமுக தஞ்சை பேரணி பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது | Velicham Tv\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது - எம்.எச். ஜவாஹிருல்லா | Velicham Tv\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின்...\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா அமைப்புக்களிடையே கூட்டுள்ளதுI இலங்கை நாளிதழ் விடிவெள்ளிக்கு அளித்த பேட்டி\nமுஸ்லிம் சமுதாயம் இந்திய, இலங்கை மண்ணிலும் உலகளாவிய ரீதியிலும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், கடும்போக்கு அமைப்புக்களின் கூட்டுச்...\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் FX16 NEWS\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் ( FX16 NEWS )\nநெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)\nசமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் ( சமுதாய கண்மணிகள்)\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து...\nஅபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது....\n ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின்...\n தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழ���திய கட்டுரை\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப்...\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஅல்லாஹ்வுக்காக செலவு செய்யுங்கள்-11 நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநோன்பின் சிறப்பு-10(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஉபரி தொழுகையின் பலன்-09(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை-08\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநல்லடியான்-07 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcanadian.com/article/tamil/117", "date_download": "2020-08-07T03:06:51Z", "digest": "sha1:MRTYZKG73OZYVOVFKCOO5BIHZHIOHU7R", "length": 22723, "nlines": 108, "source_domain": "tamilcanadian.com", "title": " புதிய சிங்களக் கூட்டணியும் அதன் அரசியல் உள்ளடக்கமும்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nபுதிய சிங்களக் கூட்டணியும் அதன் அரசியல் உள்ளடக்கமும்\nசமீபத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு குறித்து நாமறிவோம். இவ்விரு கட்சிகளும் சிங்களத்தின் பிரதான கட்சிகள் என்ற வகையிலும் இரு முரண்பட்ட சக்திகள் என்ற வகையிலும் மேற்படி புரிந்துணர்வு உடன்பாடு இலங்கை அரசியலில் முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று என்ற வகையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நிகழ்வெனவும் அரசியல் நோக்கர்களால் விதந்து கூறப்படுகின்றது. சிங்களச் சூழலில் அரசியல் கூட்டுகள் உருவாவது குறித்தோ பின்னர் தமது நலன்கள் சார்ந்து அவற்றை கலைத்து வெளியேறுவது குறித்தோ நாம் அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. அது நமக்கு அவசியமான ஒன்றுமல்ல. ஆனால் அவ்வாறான கூட்டுகள் தமிழ் மக்களுக்கு பெரிதாக நன்மையை கொண்டுவரப்போவதாக பூச்சாண்டிகள் காட்டப்படும்போதுதான் அதில் அரசில் ரீதியாக குறுக்கீடு செய்யவேண்டியது நமக்கு அவசியமாகின்றது. எனவே இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேற்படி உடன்பாடு பற்றி பார்ப்பதற்கு முன்னர் சமீப கால சிங்கள அரசியல் போக்கை புரிந்துகொள்ள முயல்வோம்.\nமகிந��தராஜபக்ஷ தெளிவானதொரு யுத்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார் என்பதை எனது முன்னைய சில கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் தடை மற்றும் பாகிஸ்தான் அரசு வழங்கிய இராணுவ ஒத்துழைப்பு ஆகியவையே இந்த நிகழ்சி நிரலின் பின்பலமாக இருந்தது. ஆனால் இது ஒர் அரசியல் போக்காக எவ்வாறு மாறியது உண்மையில் விடுதலைப்புலிகளை இன்னொரு யுத்தத்தின் மூலம் தோற்கடிக்க முடியும் என்பதை மகிந்தவும் அவரது அணியினரும் துல்லியமாக நம்புவதே இந்த அரசியல் போக்கின் அடித்தளமாக இருக்கின்றது. சமீப காலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்களை தமக்குச் சாதகமான ஒன்றாக பார்க்கும் தவறிலிருந்தே இந்த அரசியல் போக்கு ஆரம்பமாகின்றது. சமீப காலமாக நடைபெற்றுவரும் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தந்திரோபாய ரீதியாக சில பின்வாங்கல்களை செய்ததும் குறிப்பாக சம்பூர் பகுதியிலிருந்த விடுதலைப்புலிகள் பின்னகர்ந்தது, மற்றும் அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களை மேற்கொண்டபோதும், விடுதலைப்புலிகள் எந்தவிதமான எதிர் தாக்குதல்களையும் செய்யாமல் இருப்பது போன்ற நிலைமைகளை, மகிந்தவும் அவரது தலைமையில் இயங்கும் சிங்கள கொள்கை வகுப்பாளர்களும் தமக்கு சாதகமான ஒன்றாக பார்ப்பதுடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தினாலும் கிழக்கின் கருணா விடயத்தினாலும் விடுதலைப் புலிகள் பலவீனபட்டுவிட்டார்கள் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இதுவே மகிந்தவை இன்றைய யுத்த அரசியலுக்கு தலைமை தாங்கத் தூண்டியது. இதனை ஒரு வகையில் சந்திரிகாவின் சமாதானத்திற்கான யுத்தம் என்ற நிலைப்பாட்டுடன் ஒப்பிட முடியுமானாலும் மகிந்தவின் நிலைப்பாடானது அதனைவிட பல மடங்கு உக்கிரமானதாகும். இன்றைய மகிந்தவின் அரசியல் நிலைப்பாடானது யுத்தமும் தான் சமாதானமும் தான் என்ற நிலையில் இருக்கின்றது. இத்தகையதொரு பின்புலத்தில்தான் இரு முரண்பட்ட அரசியல் தரப்பினரான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்து வந்திருக்கும், ஆட்சியதிகாரத்தை தக்கவை��்துக்கொள்வதில் மட்டுமே தமக்கிடையில் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் இரு பிரதான சிங்கள கட்சிகளுக்கிடையிலேயே தற்போது ஒரு பொது உடன்பாடு நிகழ்ந்திருக்கின்றது. இன்றைய சூழலில் என்னவகையான காரணிகள் இவ்வாறானதொரு உடன்பாட்டில் செல்வாக்குச் செலுத்தியிருக்க முடியும்\nசமீப காலமாகவே குறிப்பாக மகிந்தராஜபக்ஷ தீவிர சிங்கள அடிப்படைவாத சக்திகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஒரு தேசிய அரசிற்கான கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்தமை இணைத் தலைமை நாடுகள் இதற்கான அழுத்தங்களை வழங்கியதாகச் சொன்னாலும் பிராந்திய சக்தியான இந்தியாவே தேசிய அரசு ஒன்றிற்கான அழுத்தத்தை இரு தரப்பினருக்கும் வழங்குவதில் அதிக முனைப்புக் காட்டி வந்தது. தனதுபிராந்திய நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசியலில் ஒரு முரண் தணிப்பு நிலைமை இருக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை செலுத்திவரும் இந்தியா, அத்தகையதொரு பின்புலத்தில் இலங்கையில் தமிழர் பிரச்சினைக்காக முன்வைக்கப்படும் ஓரளவு தீர்வினைக் கூட எதிர்க்கும் சிங்களக் கட்சிகளின் ஆதரவிலிருந்து மகிந்தவை விலக்குவதற்கு இரு பிரதான கட்சிகளுக்கடையில் ஒரு இணக்கப்பாட்டை உருவாக்குவது அவசியமென கருதியிருக்கலாம். ஆனால் யுத்த அரசியலை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வந்த மகிந்த இவ்வாறானதொரு உடன்பாட்டில் ஆர்வம் காட்டியதற்கும், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இலக்கு வைத்து செயற்பட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறானதொரு உடன்பாட்டில் அக்கறை செலுத்தியதற்கும் அவரவர் கட்சிகள் மற்றும் நலன்கள் சார்ந்த காரணங்களே பிரதான பங்கு வகித்திருக்க வேண்டும். சமீப காலமாக மகிந்தவிற்கும் ஜே.வி.பி.யிற்கும் இடையில் முரண்பாடுகள் முற்றி வரும் நிலையில் பாராளுமன்றத்தில் அவர்களை அடக்குவதற்கு பரந்தளவிலான ஆதரவு மகிந்தவிற்கு தேவைப்பட்டது. அதேவேளை தன்னால் முன்னெடுக்கப்படும் யுத்த நிகழ்ச்சி நிரலுக்கான ஆதரவை பரந்த தளத்திற்கு விஸ்தரிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு மகிந்தவிற்கு தேவைப்பட்டது. அதாவது தொடர்ந்தும் விடுதலைப்புலிகளை இலக்கு வைத்து மேற் கொள்ளப்படும் தாக்குதல��கள் மற்றும் துணைக் குழுக்கள் விவகாரம் போன்ற எவற்றையுமே இந்த ஒப்பந்தத்தினால் தடுக்க முடியாது. எனவே அத்தகையதொரு நிலையில் ஒரு பொது உடன்பாட்டினடிப்படையிலே தான் செயற்படுவதாக மகிந்தவினால் கூற முடியும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் இணங்கிப் போக வேண்டியேற்படும். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொருத்த வரையில் தமது கட்சியிலிருந்து தாவுபவர்களை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு ஒரு உடன்பாட்டிற்கு செல்வதைத் தவிர வேறு வழியிருக்க வில்லை. அதேவேளை தம்மால் முன்னெடுப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை தமது ஆதரவும் ஆலோசனையுமின்றி பாதுகாக்க முடியாது. தவிர மகிந்த ராஜபக்ஷவால் எதனையும் தனித்து செய்ய முடியாது. அதற்கான ஆற்றல் அவருக்கில்லை என்ற கருத்தை நிலைநாட்டுவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம்.\nஇவ்வொப்பந்தத்தை பொருத்தவரையில் இரு கட்சிகளுக்கும் ஏற்புடைய ஒரு பொதுத் தேவையும் இருக்கின்றது. அது தம்மைப் போன்று பாராளுமன்றத்தை மட்டுமே இலக்கு வைத்துச் செயற்படும் ஜே.வி.பி.யை தனிமைப்படுத்துவதும் சிதைப்பதுமாகும். தேர்தல் சீர்திருத்தம் பற்றி இரு கட்சிகளும் அக்கறை கொள்வது இந்தப் பின்னனியில்தான்.\nஇப்போது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி தமிழர் பிரச்சனையில் என்ன வகையான தாக்கங்களை ஏற்படுத்தலாமென்று பார்ப்போம். சிங்களம், சில வேளை இந்தியாவின் பலமான ஆலோசனையின் கீழ் சர்வதேச பின்னணியில், தமிழ் மக்களின் பிரச்சினைக்காக ஒரு அரைகுறைத் தீர்வை முன்வைக்க முயற்சிக்கலாம். அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரிக்கும்போது, பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமிழர் போராட்டத்தை முடக்குவதற்கு முழு அளவில் யுத்தத்தை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு உருவாகலாம். இந்த இடத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான விடயமென்னவென்றால் இவ்விரு கட்சிகளதும் அரசியல் பண்பு நிலையாகும். கடந்த காலத்தில் தமிழர் பிரச்சினையை மிகவும் சிக்கலானதாக்கியதில் இவ்விரு கட்சிகளுக்கும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு பங்குண்டு. அதேவேளை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியிலும் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று போட்டியானவை. எனவே இவ்விரு கட்சிகளுக்கிடையிலா�� கூட்டிணைவு இலங்கையின் அரசியல் வரலாற்றுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழர் அரசியலுக்கோ புதிதாகவோ, ஆச்சரியமானதாகவோ இருக்க முடியாது. தமக்கிடையில் உறவு நிலை முரண்பாடுகளை கொண்டிருக்கும் ஒரே அரசியல் பண்பைக் கொண்ட, இரு வேறுபட்ட அரசியல் சக்திகளுக்கிடையிலான உடன்பாடுகள் புற அரசியல் சூழலில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தமாட்டாது. நாம் வீணான மாயைகளில் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே எனக்கு இவ்வாறானதொரு தலைப்பு தேவைப்பட்டது.\nமூலம்: தினக்குரல் - ஐப்பசி 29, 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/azhagukuttichellam-review/", "date_download": "2020-08-07T04:00:59Z", "digest": "sha1:6URQP2CLN5IQO64UUAEP2DWAQWVXCY4O", "length": 16519, "nlines": 89, "source_domain": "www.heronewsonline.com", "title": "அழகு குட்டி செல்லம் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nஅழகு குட்டி செல்லம் – விமர்சனம்\n“பார்க்கும் போதும், பார்த்து முடித்த சில மணி நேரங்கள் வரையுமோ அல்லது ஒரு சில நாட்களுக்கோ நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில திரைப்படங்கள் இருக்கும். அந்த வகையில் என் நினைவு தெரிந்து என்னை பாதித்த முதல் சினிமா ‘மூன்றாம் பிறை’. சமீபத்தில் அப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் ‘அழகு குட்டி செல்லம்’. பிரிவியூ முடிந்து வெளியே வந்ததும் தயாரிப்பாளர் ஆண்டனிக்கும், இயக்குனர் சார்லசுக்கும் வாழ்த்து சொன்னபோதும்கூட பெரிதாக எதுவும் பேச முடியாமல் விடை பெற்றேன். படம் முடிந்த பிறகும் ‘அழகு குட்டி செல்லம்’ ஏற்படுத்திய தாக்கம் மனம் முழுவதும் நிரம்பியிருந்தது. அடுத்த நாளும்கூட ‘அழகு குட்டி செல்ல’த்தின் நினைப்பு தான். அடுத்த நாள் பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியிலும், ‘நேர்படப் பேசு’ விவாதத்திற்கு மத்தியிலும்கூட மனதின் ஒரு ஓரத்தில் ‘அழகு குட்டி செல்லம்’ உருவாக்கிய இனம் புரியாத உணர்வுகளின் தாக்கம் தொடர்ந்துகொண்டிருந்தது… இன்று என் இரண்டு அழகு குட்டி செல்லங்களுடன் மீண்டும் அந்த அனுபவத்தை நோக்கி….”\n– கார்த்திகை செல்வன், ஊடகவியலாளர்\n2016ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே தமிழ் திரையுலகம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படமாக வெளிவந்திருக்கிறது ‘நீயா நானா’ ஆண்டனி திருநெல்வேலியின் ‘அழகு குட்டி செல்லம்’.\n”ஒவ்வொரு குழந்தை பிறக்��ும்போதும் இந்த பூமிக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது” என்பது தான் இப்படத்தின் கதை. இந்த கதையை படிப்பதை விட, அதை படமாக பார்க்கும்போது தான் அதனுடைய அழகியலை அனுபவிக்க முடியும்.\nஐந்து விதமான குடும்பங்கள், அவர்களது குடும்பத்தில் குழந்தையால் ஏற்படும் தடுமாற்றம், அதே குழந்தைகளால் ஏற்படும் மாற்றம் பற்றியது தான் திரைக்கதை. ஒருவருக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலை, ஒருவருக்கு குழந்தை பிறப்பதால் பிரச்சனை, மற்றொருவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தாலும் அது பெண்ணாக இருப்பதால் பிரச்சனை. இவர்கள் மத்தியில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக பள்ளியில் ஏசு பிறப்பு பற்றி நாடகம் போடும் மாணவர்கள், நாடகம் இயல்பாக இருப்பதற்காக குழந்தை ஏசுவாக ஒரு நிஜ குழந்தையை காண்பிக்க விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் தேர்வு செய்த குழந்தை கிடைக்காததால், வேறு ஒரு குழந்தையை தேடி அலைகிறார்கள்.\nஇப்படி குழந்தையால் தடுமாற்றம் அடையும் இவர்கள், அதே குழந்தையால் தங்களது வாழ்வில் எப்படி மாற்றத்தை சந்திக்கிறார்கள் என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.\nகதையைக் காட்டிலும் திரைக்கதை தான் பலமே. அதிலும் கதாபாத்திர அமைப்பும், அவர்களது நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.\nகுறிப்பாக, இதுவரை காமெடி வேடத்திலும், சில குணச்சித்திர வேடத்திலும் நடித்துவந்த கருணாஸ், இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். ஆண் குழந்தை வேண்டும் என்பதால், அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகளைப் பெற்று, நான்காவதாக ஆண் குழந்தைக்காக காத்திருக்கும் இவரது கதாபாத்திரமும், அதில் கருணாஸ் நடித்துள்ள விதமும் சபாஷ் போட வைக்கிறது.\nசெஸ் வீராங்கனையாக நடித்துள்ள நிலா என்ற கதாபாத்திரமும், அவருடைய கதை ட்ராக்கும் கவிதைப் போல அமைந்துள்ளது. அதிலும் இறுதிக் காட்சியின்போது, தனது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அவர் செஸ் விளையாடும் காட்சி திரையரங்கையே அதிரச் செய்கிறது.\nபள்ளி மாணவர்களாக நடித்த சிறுவர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும், எதற்கு எடுத்தாலும் “வீட்டை விட்டு ஓடிவிடலாமா, ஊட்டி, கொடைக்கானல் போகலாமா” என்று சொல்லிக்கொண்டிருக்கும் மாணவர் திரையரங்கில் அவ்வபோது சிரிப்பொலியை ஏற்படுத்திக்கொண்டே இரு���்கிறார்.\nதிரைக்கதையும், காட்சிகளும் தான் படம் என்றாலும், அவற்றை மக்கள் மனதில் பதியவைக்க கூடியது இசை. இந்த படத்தில் அந்த வேலையை இசையமைப்பாளர் வேத் சங்கர் ரொம்ப அழகாக செய்திருக்கிறார். ‘என் அழகு குட்டி செல்லம்..’ என்று படம் முழுவதும் பாடலை ஒலிக்கச் செய்யும் வேத் சங்கர், குழந்தையை மட்டுமின்றி நம்மையும் தாலாட்டுகிறார். திரைக்கதையில் ஈர்ப்புள்ள அத்தனை இடங்களிலும் வேத் சங்கரின் பின்னணி இசை புகுந்து விளையாடுகிறது.\nஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, குழந்தைகளை ரொம்ப திறமையாக கையாண்டுள்ளது. அதிலும் அந்த சிறு பையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மாணவர்கள் சுற்றி வரும்போது, அதனுள் குழந்தையை காட்டிய விதம், சென்னையின் முக்கியமான இடங்களை ரொம்ப இயல்பாக காட்டிய விதம் என்று, மனிதர் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். கேமராவை மறைத்து வைத்து எடுத்திருப்பாரோ என்று எண்ணம் தோன்றும் அளவுக்கு பல காட்சிகள் ரொம்ப இயல்பாக இருக்கின்றன.\nஇந்த படத்தின் கதையை கதையாக சொல்ல முடியாது என்ற போதிலும், இயக்குநர் சார்லஸின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஆண்டனி திருநெல்வேலியை தான் முதலில் பராட்டியாக வேண்டும். பிறகு படத்தை நேர்த்தியாக இயக்கிய இயக்குநர் சார்லஸ்.\nதமிழ் சினிமாவில் தற்போது சிறுவர்களை மையமாக வைத்து சில படங்கள் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து மாறுபட்டு உள்ள இப்படம், படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல கவிதையை படித்த உணர்வைக் கொடுக்கிறது.\n‘அழகு குட்டி செல்லம்’ – மனதை கொள்ளை கொள்ளும் குழந்தை\n← தற்காப்பு – விமர்சனம்\nகரையோரம் – விமர்சனம் →\nமொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்\nகாற்று வெளியிடை – விமர்சனம்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசி��தற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nபோலீஸின் போலி என்கவுண்ட்டர் என்ற சமூகவிரோத அராஜகத்தை ‘சாகசம்’ என ஆதரித்தும், இதனை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்களை இழிவுபடுத்தியும் படம் எடுத்துப் பிழைக்கும் கௌதம் வாசுதேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/best-kept-secret-about-nayanthara/", "date_download": "2020-08-07T04:12:55Z", "digest": "sha1:52XEDAW6UJ5ZWYHYJ2SJDQMNXOA6HC4I", "length": 13321, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "நயன்தாரா தொடர்பாக தமிழ் திரையுலகம் பரம ரகசியமாக வைத்திருந்த விஷயம்! – heronewsonline.com", "raw_content": "\nநயன்தாரா தொடர்பாக தமிழ் திரையுலகம் பரம ரகசியமாக வைத்திருந்த விஷயம்\nசமீபகாலத்தில் தமிழ் திரையுலகில் மிகவும் ரகசியம் காக்கப்பட்ட விஷயம் அனேகமாக இதுவாகத் தான் இருக்கும். சிம்பு, வெங்கடேஷ் போன்ற பிரபல முன்னணி நடிகர்களுக்கு கூட “கூடுதலாக கால்ஷீட் தர மாட்டேன்” என்று கறார் காட்டும் நடிகை நயன்தாரா, விளம்பர வெளிச்சம் துளியளவும் பாய்ச்சப்படாத ஒரு புதிய தமிழ்படத்துக்கு ரகசியமாக கால்ஷீட் கொடுத்திருப்பதோடு, சத்தமில்லாமல் அப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நடித்தும் முடித்துவிட்டார். அது மீஞ்சூர் கோபி படம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் வெளியானபோது, அப்படத்தைவிட அதிகம் பேசப்பட்டவர் மீஞ்சூர் கோபி. “கத்தி’ படத்தின் கதை என் கதை” என்று பரபரப்பாக தொடர்ந்து பேட்டிகள் கொடுத்ததோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தவர். அவர் தரப்பில் நியாயம் இருப்பதாக ஊடகவியலாளர்களூம், திரைத்துறையினரும்கூட ஒப்புக்கொண்டார்கள். ஆனால், ‘கட்டைப்பஞ்சாயத்து’ அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக தொடர்ந்து போராட இயலாமல், வழக்கை வாபஸ் பெற்ற���, மௌனமானார் மீஞ்சூர் கோபி. அதன்பிறகு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.\nஅந்தநேரத்தில் அவருக்கு கை கொடுத்தவர் தான் நயன்தாரா. இயக்குனராகும் லட்சியத்துடன் இருந்த மீஞ்சூர் கோபிக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் கால்ஷீட் கொடுத்த நயன்தாரா, சத்தமில்லாமல் அப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நடித்தும் முடித்துவிட்டார்.\nதண்ணீர் பிரச்சனையை மையமாகக் கொண்ட இப்படத்தில் மாவட்ட கலெக்டராக நடித்திருக்கிறார் நயன்தாரா. “நான் நயன்தாராவை அணுகி, இப்படத்தின் கதையைச் சொன்னேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால் உடனே கால்ஷீட் கொடுத்தார். என் தயாரிப்பாளர் தயார் நிலையில் இருந்ததால், உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். சென்னை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது பெருமளவுக்கு படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன” என்கிறார் மீஞ்சூர் கோபி.\n“கத்தி’ திரைப்படம்கூட தண்ணீர் பிரச்சனையை மையமாகக் கொண்டது தானே” என்று கேட்டால், “அதிலிருந்து இது வேறுபட்டது” என்று விளக்கம் அளிக்கிறார் மீஞ்சூர் கோபி. “தண்ணீர் பிரச்சனை எனும்போது, அதற்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. அவை சமூகம் சார்ந்ததாகவோ, அரசியல் சார்ந்ததாகவோ இருக்கலாம். என்னுடைய படம் அரசியல் சார்ந்தது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை உள்ளடக்கியது.”\nஇன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், ‘காக்கா முட்டை’யில் சிறப்பாக நடித்து பிரபலமடைந்த சிறுவர்களான விக்னேஷூம், ரமேஷூம், நயன்தாராவோடு மிக முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ‘செங்காத்து பூமியிலே’, ‘டூரிங் டாக்கீஸ்’ படங்களில் நடித்த சுனு லட்சுமி, ‘சதுரங்க வேட்டை’யில் நடித்த ராமச்சந்திரன் ஆகியோரும் இதில் நடித்துள்ளார்கள்.\nஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனித்துக்கொள்ள, சண்டைப்பயிற்சி அளிக்கிறார் பீட்டர் ஹெயின்.\nஇப்படத்தில் பாடல்களே இல்லை; என்றபோதிலும், பின்னணி இசையமைக்க பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\n‘கேஜெஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில் கோட்பாடி ஜெ.ராஜேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார்\n← ‘தில்வாலே’ படமாக்கப்பட்ட ��ாலிவுட் ஸ்டூடியோவில் ‘அஜித் 57’ படப்பிடிப்பு\n“திருச்சி சிவா கன்னத்தில் 4 முறை அறைந்தேன்”: சசிகலா புஷ்பா ஒப்புதல்\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\n“கலைஞர்களை அடக்கு முறையில் இருந்து செய்தியாளர்கள் தான் காப்பாற்ற வேண்டும்” – ‘அறம்’ இயக்குனர்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n‘தில்வாலே’ படமாக்கப்பட்ட ஹாலிவுட் ஸ்டூடியோவில் ‘அஜித் 57’ படப்பிடிப்பு\nஐரோப்பாவுக்கு சில நாட்களுக்குமுன் புறப்பட்டுச் சென்ற நடிகர் அஜித்குமார், பல்கேரியாவில் திங்கட்கிழமை தொடங்க இருக்கும் தனது 57-வது படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ள இருக்கிறார். பல்கேரியாவில் உள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivelli.lk/article/9131", "date_download": "2020-08-07T04:59:02Z", "digest": "sha1:4CZKTN2TOCQOFSSPYCKJJSHJ35APAH6M", "length": 9326, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "சி.ஐ.டி.யினர் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை", "raw_content": "\nசி.ஐ.டி.யினர் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை\nசி.ஐ.டி.யினர் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை\nஉங்களுக்கு ஐ.எஸ். உடன் தொடர்பிருக்கிறது என்றும் அ���்சுறுத்தினர்\nநாங்கள் சி.ஐ.டி யினர், உங்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருக்கிறது என தகவல்கள் கிடைத்துள்ளன. உங்கள் வீட்டைச்சோதனையிட வேண்டும் என வீட்டுக்குள் புகுந்த ஆறு கொள்ளையர்கள் 40 பவுண் தங்க நகைகளையும் 29 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.\nஇச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணியளவில் அக்குறணை அம்பத்தென்ன – பூஜாபிட்டி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது வீட்டு உரிமையாளர் அக்குறணையில் நகைக்கடையொன்றினை நடத்தி வருபவராவார்.அவர் அன்று இந்தியாவுக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தை குடும்பத்தினர் இருந்துள்ளனர்.\nஅன்று இரவு 9.00 மணியளவில் வீட்டுக்கு வந்த அறுவர் தம்மை சி.ஐ.டி யைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். சி.ஐ.டி அடையாள அட்டைகளையும் காண்பித்துள்ளனர். வீட்டு உரிமையாளரையும் விசாரித்துள்ளனர். அவர் இந்தியாவுக்குச் சென்றுள்ளதாக அவரது மனைவியினால் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்களான ஐ.எஸ் பயங்கரவாதிகள் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனனர். அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அவரது மனைவியிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஅறுவரில் இருவர் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டிருக்கையில் ஏனைய நால்வரும் வீட்டினை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். வீட்டினை சோதனை நடத்திய பின்பு சிறிது நேரத்தில் இது தொடர்பில் மீண்டும் அழைப்பதாகக் கூறிவிட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.\nபின்பு வீட்டின் கீழ் மாடியையும் மேல்மாடியையும் சென்று பார்த்த போது தங்க நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. சிவில் உடையில் வந்தவர்கள் தாங்கள் சி.ஐ.டி எனக்கூறி அடையாள அட்டைகளையும் காண்பித்தனர். நாங்கள் அவர்களை சி.ஐ.டி யினர் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என நகைக்கடை உரிமையாளரின் மனை��வியின் தந்தை எம்.எம்.எஸ்.ஏ.பரீட் தெரிவித்தார். உடன் இது தொடர்பில் அலவத்துகொட பொலிஸில் முறைப்பாடு செய்தோம். சந்தேகத்தின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறினார்கள் என்றார். அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரித்தார்.-Vidivelli\nஹஜ் யாத்திரை குறைந்த கட்டணமாக : 5 இலட்சம் ரூபாவுக்கு முகவர்கள் இணங்கவும்\nகொரோனா: உயிரிழந்தோர் தொகை 1358 ஆக உயர்வு\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2436665", "date_download": "2020-08-07T05:16:51Z", "digest": "sha1:WW33SBJLY7MPSRTR4DDKN756J66DUGS3", "length": 3279, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாரதிய ஜனதா கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாரதிய ஜனதா கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபாரதிய ஜனதா கட்சி (மூலத்தை காட்டு)\n01:28, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\nProtected \"பாரதிய ஜனதா கட்சி\": அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்...\n01:23, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2365526 NeechalBOT (talk) உடையது: Vandalism. (மின்))\n01:28, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Protected \"பாரதிய ஜனதா கட்சி\": அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-07T04:14:53Z", "digest": "sha1:BCNENVWLESXKYTRXYF4MLRFLVCJBPQ4N", "length": 10776, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹனூக்காவில் பாவிக்கப்படும் எட்டு கிளைகளையுடைய மெனோரா\nபொருள்: (எருசலேம் கோவிலின்) \"அர்ப்பணிப்பு\"\nமக்கபேயர் உரோம் பேரரசருக்கெதிராக வெற்றிகரமாக புரட்சி செய்தல். தல்மூத் குறிப்பின்படி, மெனோரா ஒரு நாளுக்குரிய எண்ணெயுடன் அதிசயமான எட்டு நாட்களும் எரிந்து கொண்டிருந்தது.\nஒவ்வொரு நாளும் மெழுகுவர்த்திகள் ஏற்றல். சிறப்புப் பாடல்களைப் பாடுதல். மன்றாடல். எண்ணெயில் பொரித்த உணவுகளையும் பாற்பொருள் உணவுகளையும் உண்ணுதல். ஹனூக்கா விளையாட்டை விளையாடுதல். ஹனூக்கா பரிசுகள் வழங்குதல்.\n2 தெவெட் / 3 தெவெட்\nபூரிம், யூத குருக்களின் தீர்ப்பின்படி\nஹனூக்கா (சனூக்கா, எபிரேயம்: חֲנֻכָּה; Hanukkah) அல்லது தீபத் திருநாள் அல்லது ஒளி விழா (Festival of Lights) யூதர்களின் திருநாள் கொண்டாட்டங்களில் ஒன்று. எட்டு நாட்கள் நடைபெறும் இத்திருநாள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எருசலேமில் நடந்த மக்கேபியப் புரட்சியின் போது, யூதர்களின் புனிதக் கோவில் (இரண்டாம் கோவில்) மீண்டும் வழிபாட்டுக்கென அர்சிக்கப்பட்டதை நினைவு கூற கொண்டாடப்படுகிறது. எட்டு இரவுகளும் எட்டு பகல்களும் கொண்டாடப்படும் இத்திருநாள் எபிரேய நாட்காட்டியின் கிசுலேவ் மாதத்தின் 25 ஆம் நாள் துவங்குகிறது. கிரெகொரியின் நாட்காட்டியில் இது நவம்பர் அல்லது திசம்பர் மாதங்களில் வரும்.\nஇத்திருநாள் கொண்டாட்டத்தில் எட்டு கிளைகளை உடைய மெனோரா அல்லது அனுக்கா எனப்படும் மெழுகுவர்த்தித் தாங்கியில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு மெழுகுவர்த்தி கூடுதலாக ஏற்றப்பட்டு எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. அனைத்து நாட்களின் முடிவில் நடுவில் உள்ள ஷமாஷ் எனப்படும் ஒன்பதாவது சிறப்பு மெழுகுவர்த்தி கூடுதலாக ஏற்றப்படும்.\n1970 கள் முதல், உலக பக்தி யூதம் இயக்கம் பல நாடுகளில் பொது இடங்களில் மெனோரா விளக்கேற்றுவதை ஊக்கப்படுத்தியது.[1]\nஎபிரேய எழுத்துக்கள் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்��ுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:56:38Z", "digest": "sha1:OCVX2KB6ZWXYNU6AJ4DXBW2H2VVA5RCZ", "length": 6302, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகக் கவிதை நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடபிள்யூ பி டி (WPD)\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்\nஉலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.[1]\nஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2017, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-07T05:05:24Z", "digest": "sha1:W4BLUHVMFR2TFDUOBHXUHU4M4765FRN2", "length": 5265, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நகர்ப்புற வடிவமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நகர்ப்புற வடிவமைப்பாளர்கள் (2 பக்.)\n\"நகர்ப்புற வடிவமைப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2014, 20:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:29:29Z", "digest": "sha1:BAXY6ZTBZZMEEA4RKPXTOBMQMQXAKV5P", "length": 7477, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசார் பிடாரியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாசார் பிடாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், பாசார் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2017, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/10/29/187419/", "date_download": "2020-08-07T04:25:06Z", "digest": "sha1:XDII3ZBD74XRHJRSMDHXQLVGKT5XZEOE", "length": 9194, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி - ITN News", "raw_content": "\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nதிரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா 0 22.அக்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி 0 26.செப்\nநாளை வெளிவருகிறது கூர்கா டிரைலர் 0 04.ஜூலை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகிய இந்தி படம் ‘தடக், முதல் படத்துக்கு பின், வேறு எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், ஜான்வி மட்டுமல்லாமல், அவரது தந்தை போனி கபூரும் கவலையில் இருந்தார்.\nதற்போது, ஒரே நேரத்தில், மூன்று இந்தி படங்கள், அவருக்கு ஒப்பந்தமாகி உள்ளன. இதனால் தந்தையும், மகளும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படங்களின் படப்பிடிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்றது.\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\n2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilvbc.com/?paged=140&cat=1", "date_download": "2020-08-07T04:17:05Z", "digest": "sha1:WQ2Q3ECA3DQUT5R4F2BSUOUPNXGRHXLG", "length": 4195, "nlines": 50, "source_domain": "www.tamilvbc.com", "title": "சினிமா – Page 140 – Tamil VBC", "raw_content": "\nஉற்சாகத்துடன் மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா\nசூர்யாவுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. படம் வெளியாகும் போது அவர்களின் மாஸ் என்ன என்பதை நாம் காணலாம். தன் ரசிகர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர் சூர்யா. அவர் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வந்தார். அண்மையில் இதன் ஒரு...\tRead more »\nயாழ்.பல்கலை மாணவர்களிடையே மீண்டும் மோதல்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினமும் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையில் இந்த கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வாரம் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில்...\tRead more »\nஅசைவ உணவை இந்த நாட்களில் சாப்பிட்டால் தீராத கொடிய வறுமை ஏற்படுமாம்..\nமிகச்சிறந்த தாய்மைப் பண்புகளை இந்த 5 ராசி பெண்களும் கொண்டிருப்பார்களாம். நீங்களும் இந்த ராசிப் பெண்ணா..\nஎந்தவொரு நோயையும் விரட்டி உடலுக்கு வலுச் சேர்க்கும் ஊதா நிற உணவுகள்\nமண வாழ்க்கை என்றும் தித்திக்க மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்..\nதிருமணத்திற்கு முன்பே உறவு வைக்க நினைக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-blythes/", "date_download": "2020-08-07T03:44:10Z", "digest": "sha1:6K46X3GMBCJN4X4ZEEG6RORYQM6MJM76", "length": 16266, "nlines": 249, "source_domain": "www.thisisblythe.com", "title": "உலகளாவிய இலவச கப்பல் மூலம் பெஸ்ட்செல்லர் பிளைத்ஸிற்கான ஆன்லைன் ஷாப்பிங்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nபிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (£)\nகனடிய டாலர் (CA, $)\nசீன யுவான் (சிஎன் ¥)\nஹாங்காங் டாலர் (HK $)\nநெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ANG)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nகட்டாரி ரியால்களை (தி குவார்)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிர்ஹம் (AED)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nகருப���பு முடி விருப்ப பொம்மை\nபொன்னிற முடி விருப்ப பொம்மை\nநீல முடி விருப்ப பொம்மை\nபழுப்பு முடி விருப்ப பொம்மை\nவண்ணமயமான முடி விருப்ப பொம்மை\nஇஞ்சி முடி விருப்ப பொம்மை\nபச்சை முடி விருப்ப பொம்மை\nசாம்பல் முடி விருப்ப பொம்மை\nபுதினா முடி விருப்ப பொம்மை\nநியான் ஹேர் விருப்ப பொம்மை\nஆரஞ்சு முடி விருப்ப பொம்மை\nஇளஞ்சிவப்பு முடி விருப்ப பொம்மை\nபிளம் முடி விருப்ப பொம்மை\nஊதா முடி விருப்ப பொம்மை\nசிவப்பு முடி விருப்ப பொம்மை\nடர்க்கைஸ் முடி விருப்ப பொம்மை\nவெள்ளை முடி விருப்ப பொம்மை\nமஞ்சள் முடி விருப்ப பொம்மை\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nமுகப்பு /ப்ளைட் டால்/நியோ ப்லித் டால்/சிறந்த விற்பனையாளர் Blythes\nவரிசைப்படுத்து: புகழ்புதியகுறைந்த விலைவிலை, குறைந்த அளவுதள்ளுபடி\nமுழு அலங்கார 26 காம்போ விருப்பங்களுடன் பிரீமியம் தனிப்பயன் நியோ பிளைத் பொம்மை\nநியோ பிளைத் டால் 24 புதிய விருப்பங்கள் இணைந்த உடல் இலவச பரிசுகள்\nநியோ பிளைத் டால் 16 இலவச பரிசுகளுடன் வண்ணமயமான முடி விருப்பங்கள்\nநியோ பிளைத் டால் 22 புதிய விருப்பங்கள் இணைந்த உடல் இலவச பரிசுகள்\nநியோ பிளைத் டால் 26 புதிய விருப்பங்கள் இலவச பரிசுகள்\nநியோ பிளைத் டால் 25 புதிய உடல் விருப்பங்கள் இலவச பரிசுகள்\nநியோ பிளைத் டால் 27 காம்போ விருப்பங்கள் இலவச பரிசுகள்\nநியோ பிளைத் டால் இணைந்த உடல் இலவச பரிசுகள்\nபற்கள் கொண்ட பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மைகள் 27 புதிய கூட்டு உடல் விருப்பங்கள் மேட் முகம்\nஎம்பர்லின் - உடைகள் அழகான முகத்துடன் பிரீமியம் தனிபயன் பிளைத் பொம்மை\nகிறிஸ்துமஸ் நியோ பிளைத் டால் பொன்னிற முடி 10 இணைந்த உடல் காம்போ விருப்பங்கள்\nநியோ பிளைத் பொம்மை வண்ணமயமான முடி இணைந்த உடல்\nபிரீமியம் தனிபயன் நியோ பிளைத் டால் மேட் ஃபேஸ் திறந்த வாய் 16 விருப்பங்கள்\nஇலவச பரிசுகளுடன் நியோ பிளைத் டால் 16 முடி விருப்பங்கள்\nநியோ பிளைத் டால் தனிபயன் கிட்டி காம்போ செட் மேட் ஃபேஸ் இணைந்த உடல்\nஇரண்டு சகோதரிகள் பிளைத் டால்ஸ் செட்\nநியோ ப்ளைத் டால்ஸ் வண்ணமயமான முடி இணைந்த உடல்\nநியோ ப்ளைத் டால்ஸ் வண்ணமயமான முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிரீமியம் இணைந்த உடல் காம்போ பிளைத்தஸ் + உடை + காலணிகள்\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nகேள்விகள் எதுவும் திரும்பக் கொள்கை கேட்கப்படவில்லை\nஎங்கள் அமெரிக்காவின் தொலைபேசி எண்ணை அழைக்கவும்\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇது பிளைட் உலகின் மிகப்பெரிய ப்ளைத் பொம்மை வழங்குநர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE.%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-07T03:50:32Z", "digest": "sha1:NOK773SUP2PDWRGCFH2UAJW4TSUBBTI6", "length": 4717, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்விச் சுற்றுலா.பத்திரிகை | Virakesari.lk", "raw_content": "\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n9 மணிவரை கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள், ஆசனங்களின் விபரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கல்விச் சுற்றுலா.பத்திரிகை\nகல்விச் சுற்றுலா மேற்கொண்ட கணனி துறையியல் மாணவர்கள்.\nமட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம், Plan Srilanka, CUTTAB & WUSC ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் நடாத்தும் கணனி துறையியல்...\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blogintamil.blogspot.com/2015/03/", "date_download": "2020-08-07T03:49:11Z", "digest": "sha1:MDJ4KZJMVS7JO7PU52WKOUZYS27DGXNM", "length": 42029, "nlines": 244, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 03/01/2015 - 04/01/2015", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் ��ன் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் ச��யஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சை��்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்���னி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்து��்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னே���்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅந்த 7 நாட்கள் (நன்றி நன்றி\nஇணைய வானத்தின் இலக்கியப் பூ\nஇணையற்ற பதிவர்களின் வலைப் பூ\nசிந்தட்டும் சிறப்பு என்னும் சிரிப்பு\nஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் யாதவன் நம்பி என்கிற புதுவை வேலுவின்\nஅன்பு வணக்கங்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும்\nஅன்பின் சீனா அய்யா அவர்களும், தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும்,\n16/03/2015 முதல் 22/03/2015 வரை வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்க என்னை அழைத்து இருந்தார்கள். அந்த அரிய வாய்ப்பான தமிழ் அமுத கலசத்தை, என்னிடம் தந்தார்கள். நானும் என்னால் இயன்ற வரையில் அந்த கலசத்தில் உள்ள அமுதத்தை\nபல்வேறு திறமிக்க பதிவாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் பகிர்ந்தளித்தேன். அதில் சில திறமையான பதிவாளர்களை என்னாள் சரியாக இனம் காண முடியாமல் கூட போய் இருக்கலாம்.\nவானத்தில் உள்ள நட்சத்திரங்களை போல ஒளி வீசும் பதிவாளர்கள் ஏராளம். அவர்களிடம் நான் கற்ற விடயங்கள் அதிகம். ஆறுமுகன் அருள��லே 6 நாட்கள் கடந்து விட்டேன். இன்று ஏழாவதுநாள். இந்த இனிய நாளில் இன்னும் சில சிறப்பு பதிவாளர்களை அறிமுகம் செய்து விட்டு விடைபெறுகின்றேன்.\n முதல் நாள் அறிமுகபதிவின் போது என்னை பற்றி விடுபட்ட ஒரு செய்தி உங்களது மேலான பார்வைக்கு, அறியத் தருகிறேன்.\nஅமைப்பின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கொண்டு பிரான்சு நாட்டில், வாழும் இடத்தில்,(ACLI)\nஇந்த அமைப்பின் மூலம் இங்குள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கின்றோம்.\nஆண்டு ஒன்றுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைத் தேர்வுக்கு அனுப்பி சான்றிதழும் பெற்றுத் தருகிறோம்..\nஇந்த 7 நாட்களில் நான் கற்ற விடயங்கள் ஏராளம்.\nபெற்ற அனுபவங்கள் யாவும் தனியாகவே பதிவாக போடும்\nஏழாவது நாளின் எழுச்சி மிகு பதிவாளர்கள் இவர்கள்:\nஇவரை பற்றி சொல்ல வேண்டுமாயின் பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.\nகாந்தக் குரல் பெற்ற கவிஞர். புதுவையின் புகழ் மணி.\nகுழந்தைகளுக்குஅழகான பெயர் வைக்க சில தளங்கள்\nசிரிப்பதற்கும் எப்போதாவது சிந்திப்பதற்கும் என்று சொல்லும் இவர்,சிந்தித்த போது உருவான பதிவு இது\nநள பாகத்தை நலமுடன் பதிவாக்கித் தருவதில் இவருக்கு இணை இவரே\nபதிவுகளில் பல்சுவை மணக்கும். இவர் ஒரு சமையல் சங்கீத சரிதா.\nஅந்த 7 நாட்களும் என்னுடன் பயணித்த அனைத்து அன்பு நல் உள்ளங்களுக்கும்\nமீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைக் கூறி பிரியா விடை பெறுகிறேன். நன்றி\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅந்த 7 நாட்கள் (நன்றி நன்றி\n\"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி''\nமுத்தமிழ் பேசும் வலைப் பூ வாசம்\nமுடி சூடிய வலைப் பூ முகங்கள்\nசென்று வருக காயத்ரி தேவி அவர்களே வருக \nவரலாற்றுப் பதிவுகள் - சில துளி\nமறுபடியும் உங்கள் முன் ஒரு பட்டாம்பூச்சி....\nகாயத்ரி தேவி பொறுப்பில் இந்த வார வலைச்சரம்...\nமகளிர் தின வாழ்த்துகளுடன் விடைபெறுகிறேன்\nவணக்கம், வணக்கம் ..நட்புகளே நலமா\nதேன் மதுரத்தமிழ் கிரேஸ் பொறுப்பில் இந்த வார வலைச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.amalrajonline.com/2014/08/21.html", "date_download": "2020-08-07T04:06:38Z", "digest": "sha1:JK467KRARRI6FWH5HZLSSC3JOBUW7C7C", "length": 30613, "nlines": 245, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 21", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்த���ரம்\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 21\nசிறுவர்கள் என்றால் உங்களைபோல எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். அவர்கள் ஒவ்வொரு அசைவிலும், நெளிதலிலும் ஏன் பார்வையிலும் அப்படியொரு கலைரசம் கொட்டிக்கிடக்கும். இரசிக்கத்தெரிந்த பொறுமைசாலிகளுக்கு குழந்தைகள் என்பது ஒரு சொப்பனம். அவர்கள் குறும்புத்தனங்களில் நம்மையே மறந்து தொலைந்துபோகும் அந்த தருணங்களை உலகில் வேறெங்கிலும், எதிலும் பெற முடிவதில்லை. அதிலும் செல்லமாக அவர்களை கோவப்படுத்தி, கடுப்பாக்கி, சண்டைபோடுவதில் கிடைக்கும் அந்த அழகிய சந்தோசம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.\nநான் வவுனியாவில் இருந்த காலகட்டத்தில், அங்கு வழமையாக நான் சென்றுவரும் இடங்களுள் இந்த சிறுவர் இல்லமும் ஒன்று. வவுனியாவில் எனக்கு முகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு என்றால் அது இங்கு அடிக்கடி சென்று அந்த சிறுவர்களுடன் நேரத்தை செலவிடுவதுதான். ஒவ்வொரு முறை அந்த சிறுவர் இல்லத்திற்கு சென்று வரும் பொழுதும் எனக்கான முழு மன அமைதி நிறைவாய் கிடைத்தருளும். வாழ்க்கை பற்றி ஒரு ஞானம் பிறக்கும். வாழ்க்கை பற்றியதான முறைப்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றும். இந்த உலகத்திலேயே உண்மையான மகிழ்ச்சி, மன அமைதிக்கான மிகச்சரியான இடம் இந்த சிறுவர் இல்லங்கள்தான் என்று வெளிப்படும். அதை நான் முழுமையாக அனுபவித்திருக்கிறேன். இப்பொழுதுகூட அந்த குட்டீஸை அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நான் வவுனியாவில் அதிகம் மிஸ் பண்ணும் விடயங்களில் இதுவும் ஒன்று.\nஇந்த சிறுவர் இல்லத்தை ஒரு கிறிஸ்தவ குழுமத்தைச்சேர்ந்த கன்னியாஸ்திரிகள் நடாத்திக்கொண்டு வருகிறார்கள். இங்கிருக்கும் அனைத்து சிறுவர்களும் இறுதிக்கட்ட போரில் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள் அல்லது தொலைத்தவர்கள். இப்பொழுது இந்த இல்லத்தில் இவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் இதை நிர்வகிப்பவர்களால் நிறைவாக செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் பாடசாலை செல்கின்றார்கள். அடிப்படை வசதிகள் பற்றி திருப்தியோடு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்திற்கு தேவையான ஆங்கிலம், இணைப்பாடவிதான செயற்ப்பாடுகள், ஆன்மீக மற்றும் வாழ்வியல் பயிற்சிகள் என சகலதையும் பெற்றுக்கொடுக்கிறார்கள். அனைத்தும் கிடைத்தும் நிரப்ப முடியாத ��ிகப்பெரிய வெற்றிடமாக இருந்துகொண்டிருப்பது 'அவர்கள் அம்மா, அப்பா' மட்டுமே. இதை யாரால்தான் நிவர்த்தி செய்யமுடியும்\nஇங்கு இருக்கும் சிறுவர்களில் எனது பெஸ்ட் ப்ரெண்ட் காவியா. 4 வயது நிரம்பிய குறும்புக்கார சுட்டிப்பெண். அவளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அதிலும் அவள் குண்டுக்கன்னங்களை அடிக்கடி கிள்ளி அவளை கடுப்பாக்குவதில் எனக்கு அத்தனை ஆனந்தம். அவளுக்கோ அது உச்சக்கட்ட சித்திரவதை என்று தெரிந்தும் என்னால் அதை தவிர்க்க முடிவதில்லை. இந்த குறும்புக்கார என் பெஸ்ட் ப்ரெண்டுக்கு பின்னால் ஒரு வலி நிறைந்த கதை இருக்கிறது. ஆனாலும் அதை அவள் உணர ஆரம்பிக்கும் வயது இன்னும் வரவில்லை. ஓர்நாள் அந்த வயது நிற்சயம் வரும். அன்று அவள் என்ன ஆவாள் என்பதுதான் என்றும் எனது மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு ஏக்கம். இப்பொழுது தனது பெற்றோர் பற்றி அவளிற்கு எந்த கவலையும் இல்லை. அந்த கன்னியாஸ்திரிகளின் மடிகளில் குதூகலமாக நாட்களைக் களித்துக்கொண்டிருக்கிறாள்.\nஇறுதிக்கட்ட போரில் அவள் தந்தையும் சகோதரனும் கொல்லப்பட்டபோது இவள் கைக்குழந்தையாக அவள் தாயின் கைகளில் தொங்கிக்கொண்டிருந்தாள். இறுதியாக அவள் தாய் தன் நெஞ்சறைக்கு அருகில் வந்து விழுந்த ஒரு செல்துகளால் தாக்கப்பட்டு விழுந்த பொழுதும் அவள் மகள் காவியாவை கைவிடவில்லை. ஒருவாறாக தன் காயங்களில் சீழ்வடிய ஆரம்பித்த தறுவாயில்கூட கவனமாக காவியாவை தன்கூடவே அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டுவந்திருந்தாள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த காலகட்டத்தில் காவியா இந்த கன்னியாஸ்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்னர் நடந்தவை பற்றி எந்தவித தகவல்களும் எனக்கு தெரியவில்லை, ஒன்றைத்தவிர. அன்றிலிருந்து காவியாவின் தாய் காணாமல் போய்விட்டாள்.\nஅதன் பின்னர் அந்த கைக்குழந்தை காவியா இந்த கன்னியாஸ்திரிகளாலேயே வளர்க்கப்பட்டாள். காவியாவிற்கு இப்பொழுது 5 அம்மா, அப்பாக்கள். அங்கிருக்கும் அனைத்து கன்னியாஸ்திரிகளும். முப்பதிற்கும் மேற்ப்பட்ட அக்காக்கள். அவள் அறிவு தெளியும் வயதுவரை இந்த சொந்தம் அவளுக்கு எக்கச்சக்கமான சந்தோசங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் அவள் உலகம் என எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் சுகயீனமுற��றிருந்த ஒரு நாளில் அவளை சென்று பார்த்தேன். அன்றுதான் அவள் குட்டிக் கண்களில் கண்ணீர்த்துளிகளை பார்க்க நேர்ந்தது. அழுதபடி கட்டிலில் அழகிய சிவப்பு நிற போர்வைக்குள் சுருண்டுகொண்டிருந்தாள். என்னைப்பார்த்து இன்னும் இன்னும் அழ எத்தனிக்கையில் நான் என்னை கட்டாயமாக அந்த அறைக்குளிருந்து வெளியே கொண்டுவந்தேன். காவியா அழுவதை பார்ப்பது எத்தனை கொடுமை என்பதை என் கண்களும் அன்று நன்றாகவே அறிந்து வைத்திருந்தன.\nஇன்னுமொருநாளில் இந்த சம்பவம் நடந்ததாக என்னிடம் அந்த கன்னியாஸ்திரி சொன்னார். அவளைத்தத்தெடுப்பதற்காக ஒரு குடும்பம் அங்கு சென்றிருக்கிறது. அவர்கள் யார்மூலமாகவோ அந்த காவியா பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். மிகவும் வசதி வாய்ப்பு நிறைந்த குடும்பம் அது. அவர்களிடத்தில் ஏராளமாக கிடந்த பணத்தைப்போல அவர்களிடம் தாராளமாக இதயமும் இருந்திருக்க வேண்டும். காவியாவிற்க்கான ஒரு அழகிய வாழ்க்கை காத்துக்கொண்டிருந்தது. இதை என்னிடத்தில் அந்த சிஸ்டர் சொன்னபோது, என்னுள்ளே அப்படியொரு சந்தோஷம். இப்படியொரு செய்தியை கேட்பதற்கு நான் நீண்ட நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன் என்றுகூட சொல்லலாம். காவியாவின் வாழ்க்கை பற்றி அந்த கன்னியாஸ்திரிகளுக்கு மட்டுமல்ல எனக்கும் பெரியதொரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டேதான் இருந்தது. அது, நாளுக்கு நாள் என்னை மனச்சஞ்சலத்துள் தள்ளுவதும் உண்டு.\nஅவர்கள் வந்திருக்கிறார்கள். அப்பொழுது காவியா தன் செல்ல பண்டா கரடி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவர்களுடன் செல்வதற்கு காவியா விரும்பாவிட்டாலும் அழுது அழுது அவர்கள் காரினுள் ஏறிக்கொள்ளும் காவியாவை கண்கலங்க அனுப்பிவைக்கிறார்கள் அந்த கன்னியாஸ்திரிகள். காவியா சென்றுவிட்டாள். காவியா இல்லாத அந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகளால் மட்டுமல்ல என்னாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இரண்டு மூன்று நாட்கள் கடந்தது. காவியாவை கூட்டிச்சென்ற அந்த வீட்டாட்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. \"சிஸ்டர், காவியா இங்க வந்ததில இருந்து ஒரே அழுகை. எதுவும் சாப்பிட மாட்டேன் என்கிறாள். அவள் அழுகைய யாராலையும் கட்டுப்படுத்த முடியல.. இன்னைக்கு காலைல அவளுக்கு காச்சல் வேற வந்துட்டுது.. ரெண்டுதடவ சத்தியும் எடுத்துட்டாள். இரவிரவா உங்க பெயர சொல்லி சொல்லித்தான் அழுகிறாள், சாரி சிஸ்டர், அவள திரும்ப கொண்டுவந்து விட்டுடுறம்.\" தொடர்பு துண்டிக்கப்பட்டு சில மணிநேரங்களில் அவர்கள் கார் சிறுவர் இல்லத்தை வந்தடைந்தது. காரை நோக்கி ஓடிச்சென்ற சிஸ்டரை ஓடிவந்து கட்டிக்கொள்கிறாள் காவியா. அழுது அழுது களைத்திருந்தாள். உடம்பெல்லாம் கொதித்துக்கொண்டிருந்தது. சிஸ்டரின் தோளில் சாய்ந்தபடி காவியா சொல்லியிருக்கிறாள் \"அம்மா இனி என்னைய யாருகூடவும் அனுப்பாதீங்க\nகாவியாவின் புகைப்படம் ஒன்றை அண்மையில் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார் அந்த சிறுவர் இல்லத்தின் தலைமை கன்னியாஸ்திரி. அந்த புகைப்படத்தில் ஒரு அழகிய பண்டா பொம்மையுடன் மின்னல் வெட்டும் அவள் அழகிய புன்னகையோடு ஜொலித்துக்கொண்டிருக்கும் காவியாவை பலநாட்கள் கண்வெட்டாமல் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அந்த பொம்மையை அவள் இன்னமும் தன் அழகிய குட்டிக்கைகளுக்குள் அரவணைத்தபடி வைத்திருக்கிறாள் என்பது எனக்குக்கிடைத்த மேலதிக சந்தோஷம். அதை ஒரு நத்தார் தினத்தில் அவளுக்கு பரிசளித்திருந்தேன்.\nLabels: கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்\nமிக்க நன்றி அண்ணா. நிச்சயமாக தொடர்வேன்.\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ\nவலைசரத்தில் உங்களை பற்றி :\nஎங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் \nவணக்கம் இன்று உங்களை சந்திப்பது மனமகிழ்ச்சி\nஅதுவும் இப்படி ஓர் பதிவில்\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எ��ுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nகாலி செய்து வலி தந்தாய்..\nநீண்டு கடந்த நாட்களின் பின் தூரத்திலாவது உன்னை கண்டபோதுதான் கனவுகள் மரித்தாலும் என் - கண்கள் இன்னும் உயிர்வாழ்வதை உணர்ந்தேன். இமைக்காம...\nநமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன...\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 21\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 20\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 19\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 18\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2002.01", "date_download": "2020-08-07T04:37:03Z", "digest": "sha1:I62GMT23NWN6NBSGIZSV2VQTIBTEEOVS", "length": 2810, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "லண்டன் உதயன் 2002.01 - நூலகம்", "raw_content": "\nலண்டன் உதயன் 2002.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2002 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2017, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/etb", "date_download": "2020-08-07T04:06:03Z", "digest": "sha1:JUX2EHCGTDDS4WLD44YFROFN6DSRNJBF", "length": 10247, "nlines": 79, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்றவும் எத்தியோப்பியன் பிர் (ETB), நாணய மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று எத்தியோப்பியன் பிர் (ETB)\nநீங்கள் இங்கே இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது எத்தியோப்பியன் பிர் (ETB) ஒரு வெளிநாட்டு நாணய ஆன்லைன். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள், மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள். இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். எத்தியோப்பியன் பிர் ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nETB – எத்தியோப்பியன் பிர்\nUSD – அமெரிக்க டாலர்\nஎத்தியோப்பியன் பிர் நாணயம்: எத்தியோப்பியா. எத்தியோப்பியன் பிர் அழைக்கப்படுகிறது: எத்தியோப்பியன் பிர்ர்.\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் எத்தியோப்பியன் பிர் பரிமாற்ற விகிதங்கள் ஒரு பக்கத்தில்.\nமாற்றவும் எத்தியோப்பியன் பிர் உலகின் முக்கிய நாணயங்களுக்கு\nஎத்தியோப்பியன் பிர்ETB க்கு அமெரிக்க டாலர்USD$0.0282எத்தியோப்பியன் பிர்ETB க்கு யூரோEUR€0.0239எத்தியோப்பியன் பிர்ETB க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.0216எத்தியோப்பியன் பிர்ETB க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.0258எத்தியோப்பியன் பிர்ETB க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.255எத்தியோப்பியன் பிர்ETB க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.178எத்தியோப்பியன் பிர்ETB க்கு செக் குடியரசு கொருனாCZKKč0.63எத்தியோப்பியன் பிர்ETB க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.106எத்தியோப்பியன் பிர்ETB க்கு கனடியன் டாலர்CAD$0.0378எத்தியோப்பியன் பிர்ETB க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.0392எத்தியோப்பியன் பிர்ETB க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$0.636எத்தியோப்பியன் பிர்ETB க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.219எத்தியோப்பியன் பிர்ETB க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.151எத்தியோப்பியன் பிர்ETB க்கு இந்திய ரூபாய்INR₹2.12எத்தியோப்பியன் பிர்ETB க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.4.75எத்தியோப்பியன் பிர்ETB க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.0388எத்தியோப்பியன் பிர்ETB க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.0424எத்தியோப்பியன் பிர்ETB க்கு தாய் பாட்THB฿0.882எத்தியோப்பியன் பிர்ETB க்கு சீன யுவான்CNY¥0.197எத்தியோப்பியன் பிர்ETB க்கு ஜப்பானிய யென்JPY¥2.98எத்���ியோப்பியன் பிர்ETB க்கு தென் கொரிய வான்KRW₩33.56எத்தியோப்பியன் பிர்ETB க்கு நைஜீரியன் நைராNGN₦10.94எத்தியோப்பியன் பிர்ETB க்கு ரஷியன் ரூபிள்RUB₽2.07எத்தியோப்பியன் பிர்ETB க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴0.78\nஎத்தியோப்பியன் பிர்ETB க்கு விக்கிப்பீடியாBTC0.000002 எத்தியோப்பியன் பிர்ETB க்கு EthereumETH0.00007 எத்தியோப்பியன் பிர்ETB க்கு LitecoinLTC0.000473 எத்தியோப்பியன் பிர்ETB க்கு DigitalCashDASH0.000279 எத்தியோப்பியன் பிர்ETB க்கு MoneroXMR0.000301 எத்தியோப்பியன் பிர்ETB க்கு NxtNXT2.02 எத்தியோப்பியன் பிர்ETB க்கு Ethereum ClassicETC0.00394 எத்தியோப்பியன் பிர்ETB க்கு DogecoinDOGE7.84 எத்தியோப்பியன் பிர்ETB க்கு ZCashZEC0.000294 எத்தியோப்பியன் பிர்ETB க்கு BitsharesBTS1.08 எத்தியோப்பியன் பிர்ETB க்கு DigiByteDGB1 எத்தியோப்பியன் பிர்ETB க்கு RippleXRP0.0929 எத்தியோப்பியன் பிர்ETB க்கு BitcoinDarkBTCD0.00095 எத்தியோப்பியன் பிர்ETB க்கு PeerCoinPPC0.0951 எத்தியோப்பியன் பிர்ETB க்கு CraigsCoinCRAIG12.56 எத்தியோப்பியன் பிர்ETB க்கு BitstakeXBS1.18 எத்தியோப்பியன் பிர்ETB க்கு PayCoinXPY0.481 எத்தியோப்பியன் பிர்ETB க்கு ProsperCoinPRC3.46 எத்தியோப்பியன் பிர்ETB க்கு YbCoinYBC0.00001 எத்தியோப்பியன் பிர்ETB க்கு DarkKushDANK8.84 எத்தியோப்பியன் பிர்ETB க்கு GiveCoinGIVE59.67 எத்தியோப்பியன் பிர்ETB க்கு KoboCoinKOBO6.2 எத்தியோப்பியன் பிர்ETB க்கு DarkTokenDT0.026 எத்தியோப்பியன் பிர்ETB க்கு CETUS CoinCETI79.57\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Fri, 07 Aug 2020 04:05:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1505725", "date_download": "2020-08-07T05:08:25Z", "digest": "sha1:L4PLWEN6TBALMJKVQCDIBWV2SHKHYI4M", "length": 5280, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொதுச் சட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொதுச் சட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:41, 29 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி\n16:00, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n15:41, 29 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொக��) (மீளமை)\nMuthuraman99 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி)\n'''பொதுச் சட்டம் ''' (''Common law''), அல்லது '''வழக்குச் சட்டம்''' அல்லது '''முன்காட்டு''') என்பது [[சட்டமன்றம்|சட்டமன்றங்களால்]] இயற்றப்படாமலும் அரசாணைகளால் கட்டுப்படுத்தபடாதும் [[நீதிமன்றம்|நீதிமன்றங்களின்]] அல்லது அவை போன்ற ஆணையங்களின் சட்டக் கருத்துக்கள் மற்றும் தீர்ப்புகளிலிருந்து [[நீதிபதி]]கள் வரையறுக்கும் [[சட்டம்]] ஆகும். ஓர் \"பொது சட்ட அமைப்பு\" என்பது பொதுச் சட்டத்திற்கும் முன்காட்டுக்கும் கூடுதலான மதிப்பு வழங்கும் சட்டபூர்வ முறைமையாகும்,[Washington Probate, \"Estate Planning & Probate Glossary\", ''Washington (State) Probate'', s.v. \"common law\", [htm], 8 Dec. 2008: , retrieved on 7 November 2009.] ஒரே சிக்கலுக்கு வெவ்வேறு நேரங்களில் இருவித தீர்வுகள் அமைவது நீதியல்ல என்ற கொள்கையின்படி இந்த முறைமை இயல்பாக வளர்ந்துள்ளது.[Charles Arnold-Baker, ''The Companion to British History'', s.v. \"English Law\" (London: Loncross Denholm Press, 2008), 484.] முன்காட்டின் உரையே ''பொதுச் சட்டம்'' எனப்படுகிறது; இதுவே அனைத்து எதிர்கால தீர்ப்புகளையும் பிணைக்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:18:39Z", "digest": "sha1:HKE6BUM62MB57RSYV7N4N4RH6Y3ZA6VU", "length": 9749, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அணுக்கருவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அடிப்படை அணுத்துகள்கள் (2 பகு, 11 பக்.)\n► அணு உலைகள் (19 பக்.)\n► அணு மின் நிலையங்கள் (1 பகு, 10 பக்.)\n► அணுக்கரு இணைவு (1 பக்.)\n► அணுக்கரு இயற்பியலாளர்கள் (2 பகு, 3 பக்.)\n► அணுக்கரு வேதியியல் (4 பகு, 4 பக்.)\n► அணுக்கருத் தொழில்நுட்பம் (1 பகு, 9 பக்.)\n► அணுவகத் துகள்கள் (2 பகு, 2 பக்.)\n► அணுவாற்றல் ஆராய்ச்சி மையங்கள் (1 பக்.)\n► ஓரிடத்தான்கள் (3 பகு, 15 பக்.)\n► கதிரியக்கம் (6 பகு, 79 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 47 பக்கங்களில் பின்வரும் 47 பக்கங்களும் உள்ளன.\nஅழுத்த நீர் அணு உலை\nநிறுத்துத் திறன் (துகள் கதிர்வீச்சு)\nபன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை\nபாஜன்சு-சாடி கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி\nயுரேனியம் மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2016, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/563878-shruthi-raj-video-about-azhagu-serial.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-07T03:53:31Z", "digest": "sha1:THQCP6CABFYUWVDHRDIET2C7EJUBRSRP", "length": 19539, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "திடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி | shruthi raj video about azhagu serial - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nதிடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அழகு' சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதால் ஸ்ருதி ராஜ் உள்ளிட்ட குழுவினர் அனைவருமே அதிர்ச்சியில் உள்ளனர்.\n2017-ம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'அழகு'. இதில் ரேவதி, 'தலைவாசல்' விஜய், ஸ்ருதி ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த சீரியல் மூலமாகத்தான் ரேவதி சின்னத்திரைக்கு அறிமுகமானார்.\nகரோனா ஊரடங்கிற்குப் பின் கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனிடையே, தற்போது இந்த சீரியல் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்டுள்ளது. இதனை ஸ்ருதி ராஜ் தனது வீடியோ பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.\n'அழகு' சீரியல் தொடர்பாக ஸ்ருதி ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:\n\"நிறையப் பேர் 'அழகு' சீரியலை நிறுத்திவிட்டார்களா அல்லது இப்போதைக்கு இல்லையா என்று கேட்கிறீர்கள். உண்மை என்னவென்று சொல்கிறேன். கடந்த மாதமே என்னை 'அழகு' சீரியலில் நடிக்க அழைத்தார்கள். கரோனா அச்சுறுத்தலால் நான் செல்லவில்லை. ஏனென்றால் எனக்கு சைனஸ் பிரச்சினை இருக்கிறது.\nஆகையால், இந்த நேரத்தில் என்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது என்று சீரியல் குழுவினருக்கும் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் சொல்லியிருந்தேன். அவர்களும் என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதம் 8-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு என்று கேள்விப்பட்டேன்.\n'அழகு' டீம��� எல்லாம் இணைந்து ஒரு வாட்ஸ்-அப் குரூப்பில் இருக்கிறோம். என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை. திடீரென்று 'அழகு' சீரியல் கைவிடப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன காரணமென்று தெரியவில்லை.\n'அழகு' சுதாவை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதாவுக்காக நிறைய சமூக வலைதளப் பக்கங்கள், வீடியோக்கள் எல்லாம் போட்டீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. அடுத்தடுத்து சீரியலுக்குச் செல்லும்போது இதே ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன்.\n'அழகு' சீரியல் மூலம் ரேவதி மேடம் மற்றும் தலைவாசல் விஜய் சாருடன் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக 'அழகு' குழுவினரை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்\".\nஇவ்வாறு ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற கமல்; நடிகர்கள் ஒன்றிணைந்து உதவி\nஇந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nநான் கணிக்க முடியாதவள்; திருமணம் இப்போதைக்கு இல்லை: ஓவியா\nஅழகுஅழகு சீரியல்சன் தொலைக்காட்சிசன் டிவிரேவதிஊர்வசிதலைவாசல் விஜய்ஸ்ருதி ராஜ்ஸ்ருதி ராஜ் வீடியோஸ்ருதி ராஜ் கருத்துஸ்ருதி ராஜ் தகவல்அழகு சீரியல் நிறுத்தம்Azhagu serialSun tvRevathiUrvashiThalaivasal vijaySruthi rajSruthi raj videoOne minute news\nபொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற...\nஇந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சாரா\nபாரதிராஜாவைச் சூழ்நிலை கைதி ஆக்கிவிட்டார்கள்; தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம்: தாணு பேட்டி\nகன்னடத்தில் ரீமேக் ஆகிறது கோலமாவு கோகிலா\nவடகொரியாவில் கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சாரா\nபாரதிராஜாவைச் சூழ்நிலை கைதி ஆக்கிவிட்டார்கள்; தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம்: தாணு பேட்டி\nகன்னடத்தில் ரீமேக் ஆகிறது கோலமாவு கோகிலா\nமாஸ்கோவில் தவித்த தமிழக மாணவர்கள்: சோனு சூட் உதவியால் திரும்பினர்\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nபகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிரான மனு தள்ளுபடி:...\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nபுதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.poikai.com/1464.html", "date_download": "2020-08-07T03:49:23Z", "digest": "sha1:ACIC3OEWO5SMNTSL42HUG5VAC3EG3FFE", "length": 6482, "nlines": 76, "source_domain": "www.poikai.com", "title": "இரண்டு வாரங்களில் நாட்டை அதிர வைப்போம்! தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் - Poikai News", "raw_content": "\nஇரண்டு வாரங்களில் நாட்டை அதிர வைப்போம்\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்துமாறு ஊடக நிறுவனம் ஒன்றின் அலுவலகத்திற்கு தொலைபேசி மூல���் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.\nதகவல்களை வெளியிடும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், தகவல்களை வழங்கும் இரண்டு ஊடகவியலாளர்களை மௌனிக்க செய்ய போவதாக வெளிநாடு ஒன்றில் இருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனை சவாலுக்கு உட்படுத்தினால், இரண்டு வாரங்களுக்குள் நாட்டை உலுக்கும் செய்தி கிடைக்கும் எனவும் தொலைபேசியில் உரையாற்றியவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.\nஇது சம்பந்தமாக குறித்த ஊடகத்தின் அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nமட்டக்களப்பில் வியாழேந்திரனை ஓட.. ஓட கலைக்கும் பகீர் வீடியோ வெளியானது\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nகல்வியமைச்சர் டலஸ் அழகப் பெரும வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொலை\nமட்டக்களப்பில் வியாழேந்திரனை ஓட.. ஓட கலைக்கும் பகீர் வீடியோ வெளியானது\nமொறட்டுவப் பல்கலையில் பயிலும் யாழ். மாணவன் விபத்தில் சாவு – பூநகரில் இன்று காலை…\nடிப்பரின் கீழ் பகுதியில் பழுதுபார்த்துக் கொண்டிருந்த இளைஞன் நசியுண்டு சாவு-…\nமர்ம பொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார் அச்சத்தில் மக்கள்\nகிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வெடிகுண்டு தயாரிப்பு முன்னாள் போராளி உட்பட ஆசிரியை…\nஇலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்\nயாழில் நேற்று இரவு இரண்டு வயது பெண் குழந்தை மாயம் க த று ம் தாய்\nஎப்போதெல்லாம் மாவிளக்கு போட வேண்டும் எப்படி போட வேண்டும் மாவிளக்கு போடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன\nஎன்னால் அவருக்கு இப்படி ஆகிடுச்சே…. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அதிரடி ஒரு கோடியே 25 லட்சம் கொடுக்கணுமாம்…. வனிதா விடுத்த சவால்\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசிக்கும் பேரழிவு நிச்சயம்\nகல்வியமைச்சர் டலஸ் அழகப் பெரும வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nகல்வியமைச்சர் டலஸ் அழகப் பெரும வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் அடித்துக் கொல��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blogintamil.blogspot.com/2009/10/", "date_download": "2020-08-07T04:21:29Z", "digest": "sha1:ZYN7IP63P2E2GOA635TGQQKRV5C3UHGI", "length": 60984, "nlines": 395, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 10/01/2009 - 11/01/2009", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட���ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்��ைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ர���்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவ��� பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்��ுக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்���ேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரத்தில் ஏழாவது நாள் (விடை பெறுகிறேன்)\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ..\nவலைச்சரத்தில் ஆசிரிய பொறுப்பு வழங்கிய மதிப்பிற்க்குரிய சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.\nசற்று பதட்டத்துடன் தொடங்கிய இந்த பணியை நல்ல படியாக முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்..\nஎனக்கு பின்னுட்டங்கள் அளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறி விடை பெறுகிறேன் ..\nநான் மிகவும் மதிக்கின்ற பதிவர்களில் பதிவுகளின் பகிர்வு\nதனக்கு தோன்றியதை எந்தவித சமரசமும் இன்றி மிக தைரியமாக எடுத்து சொன்ன இந்தபதிவு இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது .\nவலையுலகில் மிக முக்கியமானவர் இவர்.இவரின் முந்தய பதிவுகளில் மிகவும் அவசியமான குறிப்புகளையும், மருத்துவ குறிப்புகளையும் வழங்கி உள்ளார் மேலும் வழங்குவார். இவரின் அனைத்து பதிவுகளும் படிக்க வேண்டியவை.\nகுழந்தை தொழிலாளர்கள் பற்றி இவர் படங்களுடன் போட்ட இந்த பதிவை பாருங்கள்.\nசிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு உதவும் நல்ல பதிவு இது.\nஇளையராஜாவின் பாடல்களை வழங்கும் அற்புத தளம் இது இளையராஜாவின் காண கிடைக்காத அருமையான புகை படங்களும் இங்கே உள்ளன.\nமுல்லை பெரியார் அணையின் வரலாற்றை ஒரு தொடராக வழங்கி இருக்கிறார்கள் இந்த தளத்தில் .\nபங்கு சந்தையில் கலக்கும் தமிழ் தளங்கள்\nபங்கு வர்த்தகத்தில் கலக்கும் தமிழர்கள் பற்றிய தகவல்களின் தொகுப்பு....விமர்சனஙக்ளும் தகவல்களும் ..\nசிவ குமாரின் சித்த மருத்துவம்\nசித்த மருத்துவம் பற்றிய நல்ல பல தகவல்கள் இறைந்து கிடக்கின்றன இந்த தளத்தில்\nஅத்திவெட்டியார் விவசாயிகளுக்கு அரசு ஏன் உதவ வேண்டும் .. கவிதை வடிவில் அலசுகிறார் இந்த பதிவில்..\n உதவி செய்ய வேண்டும் பொது புத்தியும் ஆதங்கமும்\nஇவரின் இந்த பதிவை அவசியம் படியுங்கள்\nஅரசு வேலைக்கு ஆட்கள் தேவை\nமலாய் கவிதைகளை அழகு தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் பால முருகன்\nசமாட் சைட் மலாய் கவிதைகள் -தமிழில்\nநான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு\nவலையுலகில் தமிழ் இலக்கியம் வளர்க்கிறார் இவர். கிட்டத்தட்ட இவரின் அனைத்து பதிவுகளுமே படிக்க வேண்டியவைதான்.\nதமிழுக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய சேவை பற்றி மிக அருமையாக இவர் தனது\nபதிவுகளில் விளக்கி இருக்கிறார் ... அநேகம் பேர் அறியாத அபூர்வ தகவல்கள் இவை...\nஇஸ்லாம் -தமிழ் -ஒரு வரலாற்று பார்வை -ஒன்று\nஇஸ்லாம் -தமிழ் -ஒரு வரலாற்று பார்வை -இரண்டு\nஇவரது கவிதைகள் ரொம்பவே தாக்கத்தை உண்டாக்குகிறது . இவரது இந்த கவிதை .... படித்து பாருங்கள் ....\nஇவரின் இந்த பதிவை அனைவரும் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் அந்த அளவிற்கு முக்கியமானது, அவசியமானது . இந்த பதிவிற்க்காக இவருக்கு நன்றி சொல்லவும் நாம் கடமை பட்டு இருக்கின்றோம்.\nஆங்கில பட விமர்சனங்களையும்,கவிதைகளையும் அதிகம் எழுதும் இவர் எழுதிய ஒரு உண்மை நிகழ்ச்சி இந்த பதிவு .. இதை அருமையான சுவாரஸ்யமிக்க ஒரு சிறுகதையாக வடித்து இருக்கிறார்..\nகுறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுபவர்களில் இவரும் ஒருவர் தமிழர்களின் நிலையை மிக துல்லியமாய் அலசி பதிந்து இருக்கிறார் இவர் இந்த பதிவில்\nசமீப காலமாக வித்தியாசமான பதிவுகளை தருகிறார் இவர்.தன் தாயாரின் நினைவில் இவர் அளித���து இருக்கும் நெகிழ்வில் சங்கமிப்போம் ..\nபோய்விடு அம்மா என் நினைவிலிருந்து ..\nபிச்சை எடுக்கும் இவர்களைப்பற்றி இவர் படைத்து இருக்கும் இந்த பதிவுகளை\nநட்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அருமையாய் செதுக்க பட்டு இருக்கிறது இந்த பதிவு ..\nயார் சொன்னது கடவுள் இல்லைஎன்று ..\nதிருக்குறளைப்பற்றி இவர்தம் குரலில் எப்படி கவிதை வடித்து இருக்கிறார் பாருங்கள் ..\nஎகிப்து நாட்டை சுற்றி காட்டுகிறார் இவர் தனது இந்த பதிவுகளில் அருமையான படங்கள் இதுவரை ஐந்து பாகங்கள் எழுதி உள்ளார் இன்னும் தொடர்கிறார் . ஐந்து பாகங்களுக்கான லிங்கும் இதில் உள்ளது .\nஎகிப்தில் ஒரு வரலாற்று பயணம்\nமண், மரம், மழை, மனிதன்\nசுற்றுப்புற சுழல்,இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு,மருத்துவ செடிகள்,அழகு செடிகள் வளர்த்தல் ஆகியவற்றை பற்றி விளக்குகிறது இவரது பதிவுகள் மிக அவசியமான ஒரு வலைத்தளம் இது..\nமண், மரம், மழை, மனிதன்\nநான் மிகவும் மதிக்கின்ற வலைப்பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..\nஇசைத்துறையில் பிரபலமான வீணை காயத்ரி அவர்களின் வலைத்தளம் இசை பிரியர்களுக்காக ..\nவலையுலகில் பிரபலமான பப்புவின் அம்மா .. இவரின் இந்த பதிவை சிரிக்காமல் படிக்க முடியுமா \nவாசகர் எனக்கும் கடிதம் எழுதிட்டாரே \nசிந்திக்க வைக்கும் இவரின் இந்த அவசிய பதிவை படியுங்கள்.\nவாத்தி வேலைக்கு போறதுக்கு வாத்து மேய்க்கலாம்\nஅநீதிக்கு எதிராக சவுக்கடி கொடுக்கிறது..\nதமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்\nதவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...///\nஇந்த வரிகளை இந்த பதிவில் பாருங்கள்\nஏமாற இந்த காரணம் போதும்\nநம் நாட்டின் விவசாய நிலையை இந்த பதிவில் நன்கு விளக்கி இருக்கிறார்\nசிலருக்கு மூளை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் சிலருக்கு மூளையிலேயே\nஉடல் இருக்குமோ என ஒரு சந்தேகம் வரும் .. அப்படி நினைக்க வைக்கிற ஆளு இந்த வசந்து... அப்படி நினைக்க வைக்கிற ஆளு இந்த வசந்து... புதுசா பதிவு போட்டா இன்னிக்கு என்ன பண்ணி இருக்காரோ புதுசா பதிவு போட்டா இன்னிக்கு என்ன பண்ணி இருக்காரோ அப்படின்னு ஆர்வத்த தூண்டும் இவர் பதிவுகள்..\nஇவரின் சிறந்த பதிவுகளில் இவையும் உண்டு ..\nபொறுமையாக தடுத்து ஆடிக்கொண்டு இருந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலே ஏறிவந்து அரங்கம் அதிர சிக்சர் அடித்தால் எப்படி இருக்கும் இவர் அப்படி அடித்ததுதான் இவரின் இந்த பதிவு ...\nஇவரின் வலைத்தளம் ஹேக் செய்ய பட்டதால் இந்த லிங்கில் இந்த பதிவு ..\nபாலாசி இவரின் அருமையான இந்த சிறுகதை\nமண்ணை வளமாக்கும் இயற்கை உரங்களை தயாரிக்கும் முறைகளை மிக அருமையாய் சொல்லி இருக்கிறார் விஜய். அவசியம் இந்த தளத்தை பாருங்கள் .\nஅவ்வப்போது அசத்துகின்றன இவர் பதிவுகள்..\nவெளிநாட்டில் பணிபுரிவோரின் நிலையை எப்படி விளக்கி இருக்கிறார் பாருங்கள் நவாசுதீன் இந்த கவிதையில்...\nஒரு புதிய எழுத்து நடை.. ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகிறார் . இவரின் இந்த பதிவுகளை பொறுமையாக படியுங்கள்.\nஈழத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் எழுதப்பட்ட ஹேமாவின் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது ..\nபதிவர் சந்திப்பும் -பதிவுகளும் -வலைசரத்தில் மூன்றாம் நாள்\nநான் மிகவும் மதிக்கின்ற வலை பதிவர்களின் பதிவுகளின் பகிர்வு ..\nசில மாதங்களுக்கு முன்னர் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது.சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு ஹோட்டலில்...\nஅண்ணன் ராகவன்,ரம்யா,நாமக்கல் சிபி,தாமிரா,புதுகை அப்துல்லா,அமு செய்யது, ராஜி ..மற்றும் நண்பர் சுரேஷ் ரம்யாவின் அக்கா கலை அக்கா மற்றும் நான்..\nபதிவர் சந்திப்பை பொறுத்தவரை நான் அதுவரை யாரையும் சந்தித்தது இல்லை\nஅதுதான் என் முதல் பதிவர் சந்திப்பு... யாரை எப்படி எதிர்கொள்வது என்றும் புரியவில்லை முடிந்தவரை அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கலாம் என ஒரு எண்ணத்தில் இருந்துவிட்டேன் . அதனாலேயே என்னை அமைதியானவன் என்று\nதவறாக நினைத்து விட்டனர் நண்பர்கள்..\nஅந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் அவர்களின் சிறந்த பதிவுகளையும் பற்றி சொல்லுகிறேன்.\nநான் எதிர்பார்த்ததைவிட இளமையாகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தார்.ஒரு புதியவரை பார்க்கிறோம் என்ற எண்ணம் துளியும் ஏற்படவில்லை.\nஇவர் பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த பதிவுதான்...\nஆரம்பத்தில் வெகு சாதாரணமாக தோன்றி.. பின்னர் அணைக்கட்டில் இருந்து பீறிட்டு கிளம்பும் வெள்ளத்தைபோல பதிவுலகில் கலக்கியவர். தன்னம்பிக்கைக்கும்,தைரியத்திற்கும் உதாரணம் இவர். இவரை பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால்.\n''இரும்பு இதயம் படைத்த பீனிக்ஸ் பறவை ''\nஇவரது பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது\nபடத்தில் அ��்ணன் ராகவன் ,நாமக்கல் சிபி,போன் பேசுவது தாமிரா\nமுதலில் தன்னை கோவி .கண்ணன் என அறிமுக படுத்தி கொண்டார் அவர் சொன்னதை முதலில் நான் சரியாக கவனிக்கவில்லை செய்யதுவிடமும் அப்படியே சொல்ல.. கோவி .கண்ணனா அவர் படத்தை பதிவுகளில் பார்த்து இருக்கிறேன் அவரா நீங்க ... என சொல்ல.. பார்த்து இருக்கீங்களா என சொல்ல.. பார்த்து இருக்கீங்களா அப்டினா நாந்தான் நாமக்கல் சிபி என்றார். விளையாட்டாய் பேசுகிறாரா அப்டினா நாந்தான் நாமக்கல் சிபி என்றார். விளையாட்டாய் பேசுகிறாரா இல்லை சீரியஸா பேசுகிறாரா என உடனடியாக கண்டுபிடிக்க முடியாத வகையில் சுவாரஸ்யமாய் பேசுகிறார் இந்த நக்கல் நாயகன்..\nஎன்ற இவர் பதிவு முக்கியமானது\n ரிஷப ராசிக்காரர்களை போன்ற சாந்தமான முகம் பார்த்தவுடன் பிடித்து போகும் இயல்பான மனிதர்\nஇவரின் இந்த பதிவ படிச்சு பாருங்க\nகலகலப்பானவர் பதிவுகளில் சொல்வது போலவே நேரிலும் அண்ணே என்று அழைக்கிறார்..\nஇவர் பதிவுகளில் இந்த பதிவு மிகவும் சிறப்பானது\n வலையுலகில் ஒரு சிறந்த இடத்துக்கு வருவார். அசத்துகிறார் இவர் இந்த பதிவுகளில் ..\nகரையான் அரித்த மீதி கதவுகள்\nஜூன் 10 சில நியாபக குறிப்புகள்\nசமீபத்தில் இல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சகோதரி துள்ளலான எழுத்துக்கு சொந்தகாரர்..\nமனதை கணக்க வைத்த இந்த பதிவினை படித்து பாருங்கள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரத்தில் ஏழாவது நாள் (விடை பெறுகிறேன்)\nபதிவர் சந்திப்பும் -பதிவுகளும் -வலைசரத்தில் மூன்ற...\nவலைச்சரத்தில் முதல் நாள் (சுய அறிமுகம்)\nஇசை என்னும் இன்ப வெள்ளம்\nகவிஞர்களும் கதைஞர்களும் - தொடர்கிறது\nமிஸ்டர் NO -- நான் ரசிக்கும் பின்னூட்டம் சிறப்பு அ...\nபுளிச்ச கள்ளு புதிய மொந்தையில்\nஒரு கிராமத்தான் இரண்டு கிராமத்தானின் பதிவுகளை அறிம...\nவலைச்சரத்தில் கு.ஜ.மு.க வாக்கு சேகரிப்பு.\nநன்றி அன்புமதி - வருக வருக குடுகுடுப்பை\nஅக்டோபர் 5 முதல் ஆசிரியராக அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/vijay-fans-crowd-at-neyveli/", "date_download": "2020-08-07T04:17:31Z", "digest": "sha1:A6GLAWPBFHWPPYHS3MTYC75WKN347BLB", "length": 13770, "nlines": 174, "source_domain": "newtamilcinema.in", "title": "...ந்தா பாரு கூட்டத்த! மிரட்டும் விஜய்! மிரளுமா பா.ஜ.க? - New Tamil Cinema", "raw_content": "\nகருப்பசாமி தெய்வத்துக்கு கன்னமெல்லாம் மீசை… கைய வைக��க ஆசைப்பட்டா கலவரம்தான் பூசை இந்த புதுமொழிக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா இந்த புதுமொழிக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா அண்மையில் விஜய்யை சீண்டிய பி.ஜே.பி யின் நிலைமையை கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள், புரியும்\nஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு, தன் தொடையை தானே கடித்துக் கொண்ட நிலைமையாகிவிட்டது சுச்சுவேஷன். சும்மா கிடந்த விஜய்யை, வாய்யா வம்புக்கு என்று சீண்டி விட்டது வருமான வரித்துறையின் ரெய்டு. இதன் பின்னணியில் பி.ஜே.பி யின் பங்கு இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதத்தில் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் ஷுட்டிங்கில் போய் கலவரம் செய்ய முயன்றார்கள் பத்துக்கும் குறைவான பி.ஜே.பி யினர். கூட்டி கழித்து பார்த்தாலும் தெருவுக்கு நாலு பி.ஜே.பி யினர் தேறப்போவதில்லை. அப்புறம் எதற்கு ஆர்ப்பாட்டமும், கூப்பாட்டமும்\nவிஜய்க்கு கிடுக்கிப்பிடி போட்ட வருமான வரித்துறை, அவருக்கு தந்த அவமானங்கள் அரசியல் ரீதியாக அலசப்பட்டு வருகிற இந்த நேரத்தில், அவகாசமே கொடுக்கப்படாமல் ‘இன்னைக்கே ஆஜராகணும்’ என்று இன்னொரு நோட்டீஸ் வேறு. நெய்வேலியில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் எப்படி இன்னைக்கே ஆஜராவார் போகட்டும்… ஏனிந்த தொடர் கெடுபிடிகள்.\nபையன் அடங்கிடுவார்னு நினைச்சுதான் ரெய்டு விட்டோம். ஆனால் முண்டுறாரே… என்று எண்ண வைத்திருக்கிறது விஜய்யின் அடுத்தடுத்த செயல்கள். அவரைக் காண திருவிழா போல கூடிய ரசிகர்களை அடக்க முடியாமல் திணறுகிறது போலீஸ். தலைவா… உனக்கு ஒண்ணுன்னா விட மாட்டோம் என்று கூடி வரும் ரசிகர்களின் கூட்டத்தால் நெய்வேலி ஸ்தம்பித்துக் கிடக்கிறது.\nஇந்த கூட்டத்தை இன்னும் ஆர்ப்பரிக்க விட்டுவிட்டார் விஜய். நேற்று தன்னை காணத் திரண்ட ரசிகர்கள் முன்பு தோன்றிய விஜய், ஒரு வேனில் ஏறி அத்ததனை கூட்டத்தோடும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்தார். இந்த உற்சாக நேரத்தை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஏற்றியிருக்கிறார்கள் ரசிகர்கள்.\nரஜினியின் தரிசனம் தருகிற நேரம்தான் தமிழ்நாட்டின் எழுச்சி நேரம் என்று நம்பிக் கொண்டிருந்த பி.ஜே.பி. க்கு அதைவிட எழுச்சியாய் இன்னொருவன் கிளம்புகிறான் என்றால் பி.பி.ஏறாமல் என்ன செய்யும்\nஇன்னைக்கே ஆஜராவணும்… -நோட்டீஸ்க்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nவிஜய் 63 ல் ஷாருக்கான் மிஸ்டர் பீலா பீதாம்பரங்களால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு\nஇன்னும் 100 நாள் இருக்கு இப்பவே ஆரம்பித்த விஜய் ஃபேன்ஸ்\nவர வர விஜய் ரஜினியாக முடிவெடுத்து விட்டார் போலிருக்கே\n வில்லங்கத்தில் சிக்கிய விஜய் மகன்\nஅஜீத் விஜய் ரசிகர்களை நம்பி இறங்குனா இப்படிதானா\nஅஜீத் விஜய் ரசிகர்கள் கைகோர்ப்பு\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/50-english-dialogue-to-kajol-in-vip-2/", "date_download": "2020-08-07T04:16:42Z", "digest": "sha1:3SA4PXERP224LNF2O3CC5QTKWNPWE7Q3", "length": 8348, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "50% english dialogue to Kajol in VIP 2 | Chennai Today News", "raw_content": "\nதனுஷின் தமிழ் படத்தில் முழுக்க முழுக்க இங்கிலீஷ் பேசும் கஜோல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண்:\nபேக் கைப்பிடியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்:\nமும்பை வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்ற இளைஞர்கள்\nதனுஷின் தமிழ் படத்தில் முழுக்க முழுக்க இங்கிலீஷ் பேசும் கஜோல்\nதனுஷ் நடித்து முடித்துள்ள ‘விஐபி 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கஜோல், இந்த படத்தில் கிட்டத்தட்ட படம் முழுவதும் ஆங்கில வசனம்தான் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளதாம். அவருடைய கேரக்டரின் தன்மை அதுதான் என்பதால் இயல்பாக அமைந்துவிட்டதாகவும், எனவே படப்பிடிப்பின்போது தமிழில் வசனம் பேசி நடிக்க வேண்டுமே என்ற பயம் தன்னிடம் இல்லாமல் இருந்ததாகவும் நடிகை கஜோல் கூ���ியுள்ளார்.\nஇந்த படத்தில் கஜோல் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருப்பதாகவும், அதே நேரத்தில் அவருக்கு ரிச் கேரக்டர் என்பதால் படத்தில் அவருக்கு 50%க்கு மேல் ஆங்கில வசனம் தான் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். ஒருசில காட்சிகளில் மட்டும் தமிழில் பேசி நடித்திருக்கும் கஜோலுக்கு இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.\nதனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘பாகுபலி 2’.\nவிஜய்க்காக பார்த்து பார்த்து டியூன் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nதனுஷ் ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்\nதனுஷின் ‘பட்டாஸ்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்: இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்\nதனுஷின் ரகசியத்தை ரிலையன்ஸ் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு\nதனுஷின் ’பட்டாஸ்’ டிரைலர் எப்போது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண்:\nபேக் கைப்பிடியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்:\nமும்பை வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்ற இளைஞர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivelli.lk/article/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/33", "date_download": "2020-08-07T04:45:29Z", "digest": "sha1:ZHCBCNPOFAIRCRYWIWWTEW37NVMRGWFM", "length": 11887, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 33", "raw_content": "\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில்…\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nஅருள்கள் நிறைந்த பத்து தினங்கள்\nகரையும் வீடுகளும் கரைத்த பின்னணியும்\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்ந்த அரசியல் சுனாமி இந்நாட்டு அரசியலை எவ்வாறு காயங்களினால் பதிவாக்கியிருக்கிறதோ அவ்வாறே இலங்கையின் சரித்திர வரலாற்றில் 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியும் கண்ணீராலும், கவலையாலும், அழிவுகளினாலும் இந்நாட்டின் சரித்திர வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டைப்…\nஇஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் கற்கைகளில் புரட்சிகரமான மாற்றம் தேவை.\nஇஸ்லாமிய கற்கைகள் எனும்போது நாம் அரபுமொழி மற்றும் குர்ஆன், ஹதீஸ, பிக்ஹு, அவை சார்ந்த அடிப்படைக் கலைகள் கற்கைகளையே இங்கு கவனத்திற்கு எடுக்கின்றோம். அந்த வகையில் இலங்கையில் மாத்திரமல்ல உலகின் பல பாகங்களிலும் அரபு இஸ்லாமிய கற்கைகளுக்கான தனியான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் காணப்படுகின்றன. அதேபோன்று இஸ்லாமிய நூலகங்கள், நிறுவனங்கள், தவா இயக்கங்கள்,…\nஇலங்கையின் வெளிவிவகார அலுவல்கள் அல்லது கொள்கை மீதான ஒரு பார்வை\nஒரு தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்பதை மிக எளிமையாக விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கலாம். நிலையான காரணிகள் அல்லது மாறா காரணிகள் மற்றது நிலையற்ற காரணிகள் அல்லது மாறும் காரணிகள். நிலையான காரணிகள் எனப்படுபவை நாட்டின் புவியியல் அமைவிடம் தரைதோற்ற பருமன், நாடு கொண்டிருக்கும் உள்ளக இயற்கை வளங்கள்…\nஜனநாயகத்தை காக்கும் அறப்போராட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு\nநாச்சியாதீவு பர்வீன் இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தின் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாக நாளாக பதியப்படும். இதற்கான காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, ஏற்கெனவே பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய…\nஇலக்கற்று பயணிக்கும் முஸ்லிம் கட்சிகள்\nஉலகத்தில் எந்தவொரு நாடும் எதிர் கொள்ளாததொரு அரசியல் பிரச்சினையில் இலங்கை உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த முடிவுதான் இந்நிலைக்கு காரணமாகும். இன்று நாட்டில் அரசாங்கமொன்றில்லை. இந்த அரசியல் நெருடிக்கையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஒரு…\nமனிதனின் சுகாதார நிலை மேம்பாட்டுக்கு உடல், உள்ளம், ஆன்மிகம் ஆகிய 3 விடயங்களும் ���ுக்கியமானவை. ஒரு மனிதன் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றபோது, அப்பாதிப்பானது பெருமளவில் அம்மனிதனை மாத்திரமே பாதிப்புக்குள்ளாக்கின்றது. ஆனால், அதே மனிதன் உளரீதியான பாதிப்புக்குள்ளாகின்றபோது, அதன் தாக்கம் அம்மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உள…\nவெள்ளம், சூறாவளி போன்ற அனர்த்தங்களின்போது பாதுகாப்புப் பெறுவோம்\nவயல் நிலமெல்லாம் வெள்ளக் காடு, மலை நாட்டில் தொடர் மழை, மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு, வெள்ளப் பெருக்கு 50 க்கு மேற்பட்டோர் பலி, ஜனாதிபதி இரங்கல், பிரதமர் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணம். இவை நாம் வருடா வருடம் இலங்கையின் ஏதோ ஓரு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது கூறும் அதே…\nபாடசாலை மாணவர்கள் ஏன் கலகக்காரர்களாக மாறியுள்ளனர்\nஅண்மையில் மாத்தறை மற்றும் பேருவளை பிரதேசங்களில் மாணவர் மோதல்களில் இருவர் உயிரிழந்தனர். மாத்தறையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பேருவளையில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்து ஒருவர் மரணித்தார். இச்சம்பவங்களை முன்னிறுத்தி மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில்…\nஅக்டோபர் 26 க்கு பிறகு இலங்கையில் நடந்துகொண்டிருப்பவை நாட்டின் ஜனநாயகத்தில் முன்னொருபோதுமே நாம் காணாதவை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாமல் இலங்கையர்கள் முன்னர் ஒருபோதும் இருநந்ததில்லை.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு தற்போதுள்ளவரைப் போன்று தனது முரண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/junga-press-meet-news/", "date_download": "2020-08-07T03:31:02Z", "digest": "sha1:S3UBZDJBJ2NNYNH5R4FB3GRYWSNMFUSC", "length": 15782, "nlines": 146, "source_domain": "gtamilnews.com", "title": "கஞ்சத்தனமான டான் விஜய் சேதுபதி - ஜுங்கா லகலக", "raw_content": "\nகஞ்சத்தனமான டான் விஜய் சேதுபதி – ஜுங்கா கலாட்டா\nகஞ்சத்தனமான டான் விஜய் சேதுபதி – ஜுங்கா கலாட்டா\nவிஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளர��மான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் விஜய் சேதுபதி பேசியதிலிருந்து…\n“இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு.அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம்.\nஅதன் பிறகு தான் அருண் பாண்டியன் வந்தார். அவரை ஒரு ‘கருப்பு தங்கம் ’ என்று சொல்லலாம். அவருக்கும் எனக்கும் இடையே எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லை. படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார்.இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தேன்.’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின்போது சொன்னார்.\nஆஸ்திரியாவில் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒன் லைன் என்ன என்று கேட்டார். அதன் பிறகு படத்திற்கு பட்ஜெட் போடுவதாகட்டும், லொகேசன் தேடுவதாகவும் எதிலும் தலையிடவில்லை. தணிக்கைக்கு அனுப்பும் போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை ஒரு முறை பார்க்கவேண்டும் என்ற காரணத்தால் படத்தை ஒரு முறை பார்த்தார். நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அது தான் ஆச்சரியமான விஷயம். இன்றைக்கு சந்தோஷமான விஷயமும் கூட.\nசரண்யா பொன்வண்ணன் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். ‘தென்மேற்கு பருவகாற்று ’ படத்தில் அவர் நடிக்கும் காட்சியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறை என்னை வியக்க வைத்தது. அவரின் பொதுநலத்துடன் கூடிய இந்த சிந்தனை என்னை ஈர்த்தது. இந்த படத்தில் அவர் வடசென்னை ஸ்லாங் பேசுவதில் காட்டிய மு��ற்சி அவர் இந்த கலையை எவ்வளவு தூரம் உண்மையாக நேசிக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. ஒரு காட்சியை இயக்குநரின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செய்திடவேண்டும் என்ற அவர்களின் தவிப்பை நான் இந்த படத்தின் மூலம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். சரண்யா மேடத்துடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை வரமாக கருதுகிறேன்.\nமடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்பு கதையை கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.\nயோகி பாபுவுடன் ஆண்டவன் கட்டளைக்கு பிறகு நாங்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படபிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ அதை பேசி அசத்துவார். இந்த படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம் உங்களின் சுவைக்காக இம்மாதம் 27 ஆம் தேதியன்று சமர்பிக்கிறோம்..\n“இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா இல்லையா என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம். படத்தை ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறோம். வெற்றிப் பெறும் என்று உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்..\nதீதும் நன்றும் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nசுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கமல் ஷங்கர் லைகா நிதி உதவி\nசந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்\nசுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கமல் ஷங்கர் லைகா நிதி உதவி\nஉலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் – தொல் திருமாவளவன்\nசந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்\nநான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ\nபார்வதி நாயர் பளிச் புகைப்படங்களின் கேலரி\nவிஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..\nசிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்\nநிவேதிதா சதிஷ் நெஞ்சை அள்ளும் புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/596997/amp?ref=entity&keyword=mumbai%20Stock%20Exchange", "date_download": "2020-08-07T04:26:36Z", "digest": "sha1:RXT6SQDCKLK7PEZFOAAOHVGP5XZVMXUA", "length": 7292, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Terrorist attack at the Stock Exchange office in Karachi, Pakistan: 2 dead | பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் ப��ங்கரவாத தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு\nகராச்சி: பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலை அடுத்து அலுவலகத்தில் இருந்த பணியாளர்களை போலீசார் வெளியேற்றினர்.\nஇலங்கை நாடாளுமன்றதேர்தல்: ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி\nடிக் டாக்-கை வைத்து அச்சுறுத்தல்: சீன ByteDance செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.17 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.92 கோடியாக உயர்வு...65,225 பேர் கவலைக்கிடம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,16,471 பேர் பலி\nஇலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி: அதிக வாக்குகளை பெற்றது\nடிரம்ப் வீடியோ பதிவு நீக்கம் பேஸ்புக் நிர்வாகம் அதிரடி\n135 பேர் பலிக்கு காரணமான பெய்ரூட் சம்பவம் தாக்குதலா\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு: 7 பேர் உயிரிழப்பு\nதவறான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்ட சீனாவுடன் தொடர்புடைய 2,500க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள் நிறுவனம்\nஆப்கானிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்: சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்..\n× RELATED ஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598705/amp?ref=entity&keyword=vehicle%20test", "date_download": "2020-08-07T04:18:32Z", "digest": "sha1:6R3QGJNXXE2JTA34GHUJEYIRHDR2IMU5", "length": 10896, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The medical waste used for the corona test is to be thrown on the beach | கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் கடற்கரையில் வீசப்படும் அவலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் கடற்கரையில் வீசப்படும் அவலம்\nதிருவொற்றியூர்: கொரோனா சிறப்பு வார்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள், நோய் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களின் முகக்கவசம், கவச உடைகள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் வெளியேற்றி அழிக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவ கழிவுகளை சாதாரண குப்பையோடு சேர்த்து எடுத்து சென்று, கிடங்குகளில் போடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், கிருமி நாசினி தெளித்த பாலீத்தீன் பையில் போட்டு தனியாக எடுத்து சென்று, அழிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்களது முகக்கவசம் மற்றும் கவச உடைகளை பாதுகாப்பற்ற முறையில் சாலையில் வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது.\nசமீபத்தில், கொரோனாவால் இறந்தவரின் உடலை புழல் பகுதி மயானத்தில் அடக்கம் செய்த மாநகராட்சி ஊழியர், தனது கவச உடையை சாலையில் வீசிவிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கொரோனா ஆராய்ச்சி மையத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள் கட்டிடத்துக்கு பின்புறம் வீசி ஏறியப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் சமீபத்தில் இறந்தன.\nஇந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் திருவொற்றியூர் கடற்கரையில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரை பகுதியில் நேற்று மீனவர்கள் சிலர் நடந்து சென்றபோது அங்கு, கொரோனோ வைரஸ் பரிசோதனைக்கு பயன்படுத்திய ரத்த மாதிரிகள், பயன்படுத்திய ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் குவிந்து கிடந்தன. அவை, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டு கடற்கரையில் சிதறி கிடந்தன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், அவற்றை பாதுகாப்பாக அகற்ற உத்தரவிட்டு சென்றனர்.\nவேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் சாதனை\nமாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா\nதண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு\nநடிகர்கள் தயாரிப்பாளர் சங்க பிரச்னை அமைச்சர் பேட்டி\nகர்நாடகம் திறந்து விட்ட தண்ணீர் மேட்டூர் வந்தது: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nவாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை தாதா சாவு குறித்து ‘ரா’ பிரிவு அதிகாரிகள் கோவையில் விசாரணை\nமூடப்பட்ட இடத்தில் திறந்த மதுக்கடைக்கு தடை கொரோனா காலத்திலும் உத்தரவாதத்தை மீறுவதா கோப்புகளை கலெக்டர்கள் நிராகரித்துள்ளனரா டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி\nநவம்பர் வரை ரேஷனில் கூடுதல் இலவச அரிசி\nதாமிரபரணி ஆறு - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4ம்கட்ட பணிகளை நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்: இன்பதுரை எம்எல்ஏ தகவல்\n× RELATED விளைநிலத்தில் கொட்டப்பட்ட 100 டன் சாய திடக்கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/student-dies-in-fire-accident-after-ran-with-olympic-fire.html", "date_download": "2020-08-07T04:04:54Z", "digest": "sha1:BCVLLUYBVDYU6V4EPDZA6JHYIQJNBCYQ", "length": 9122, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Student dies in fire accident after ran with Olympic fire | Tamil Nadu News", "raw_content": "\n'இப்படியா நடக்கணும்'.. ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஆசையாக ஓடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவர், பள்ளியில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தீபத்தை ஏற்றிச் செல்லும்போது ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்த சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.\nகடந்த ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி, 3 பள்ளிகள் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு தனியார் பள்ளி மைதானம் ஒன்றில் நடத்திய விளையாட்டுப் போட்டியின் போது, ஒலிம்பிக் தீபத்தை அப்பள்ளியில் பயின்று வந்த 12-ஆம் வகுப்பு மாணவரான விக்னேஷ் என்பவரிடம் கொடுத்து மைதானத்தை சுற்றி ஓடவிட்டனர்.\nஆனால் அந்த தீப்பந்தத்தை எரியூட்டுவதற்காக மண்ணெண்ணெய்க்கு பதில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மாணவர் மீது காற்றில் பறந்து தீபட்டு, மாணவர் உடல் கருகி தீ விபத்துக்குள்ளாகினார். பின்னர் செங்கல்பட்டு மருத்துவமனையிலும், அதன் பின் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.\nஎனினும் சிகிச்சைப் பலனின்றி மாணவர் விக்னேஷ் உயிரிழந்ததை அடுத்து மாணவருக்கு உரிய பயிற்சி அளிக்காமல் ஒலிம்பிக் தீப்பந்தத்தை பிடித்துக்கொண்டு ஓடவிட்டது, தீயணைப்பானை தயார் நிலையில் வைக்காதது என பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு கட்ட போலீஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\n‘காதலியின் வீட்டின் முன்பு’... ‘காதலனின் குலை நடுங்க வைக்கும் காரியம்’... ‘பதறவைக்கும் சம்பவம்'\n‘பாடத்தை சரியாக ஒப்பிக்கவில்லை என’.. ‘ஆசிரியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘10ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்’..\n‘கடலோர மாவட்டங்களில் எப்போது கனமழை..’ ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..\n‘சென்னை அபார்ட்மெண்டில்’... ‘மூன்றாவது மாடியில்’... ‘சிறுவனுக்கு நிகழ்ந்த'... 'பதைபதைக்கும் சம்பவம்’\n‘ப்ளாட்ஃபார்மில் நின்ற ரயிலில் திடீரென பற்றிய தீ’..பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\n‘ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்த இளைஞர்’.. ‘திருமணமான 7வது நாளில்’.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்’..\n‘எல்கேஜி படிக்கும் மகனுக்கு’... ‘புராஜெக்ட் செய்ய உதவியபோது... 'ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்'\n‘அடுத்த பாஜக தலைவர் ரஜினியா’... ‘நண்பர் திருநாவுக்கரசர் பேட்டி’\n‘கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்’... ‘ஆசைக் காட்டிய இளைஞரின் செயலால்’... '15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'\n‘வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை’.. ‘அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்’..\n‘மெட்ரோ ரயிலில் இதெல்லாம் பண்ணாதீங்க’... ‘ரயில் நிர்வாகம் எச்சரிக்கை’\n3 மாசத்துல 10,000 பேர் பஸ்ல இப்டி பண்ணிருக்காங்களா.. அதிர வைத்த சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்..\n‘திடீரென உருவான பெரிய பள்ளம்’... ‘அ���ிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்’... 'சென்னையில் பரபரப்பு'\n‘எஜமானரை அடிக்க வந்தவர்களை விரட்டியடித்த நாய்’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\n‘சிகரெட்டை பத்த வச்சு கொடு’.. ஹோட்டலுக்குள் புகுந்து தகராறு செய்த நபர்.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..\n'உண்மையான லவ் சார்'....'காவல்நிலையத்தில் இளைஞர் செய்த செயல்'...சென்னையில் நடந்த பரபரப்பு\nஅரசு பேருந்து நடத்துநருக்கும், விளையாட்டு வீரர்களும் இடையே மோதல்..\n‘ஆப் மூலம் பைக் புக் செய்து’... ‘காத்திருந்த ஐடி இளைஞருக்கு’... 'சென்னையில் நிகழ்ந்த கொடூரம்'\n‘நம்பிச் சென்ற பள்ளிச் சிறுவனிடம்’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trendingtubes.com/sindhubaath-will-be-released-mr-local/", "date_download": "2020-08-07T03:15:11Z", "digest": "sha1:T3H3C5MFXUZW2SSJPSBFMI2DL2B5RZIR", "length": 4400, "nlines": 54, "source_domain": "trendingtubes.com", "title": "மிஸ்டர். லோக்கலுக்கு முன்பே திரைக்குவரும் சிந்துபாத் - Trending Tubes", "raw_content": "\nYou Are Here Home News மிஸ்டர். லோக்கலுக்கு முன்பே திரைக்குவரும் சிந்துபாத்\nமிஸ்டர். லோக்கலுக்கு முன்பே திரைக்குவரும் சிந்துபாத்\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் ஒன்றாக வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், சிந்துபாத் படத்தை முன்னதாக ரிலீஸ் செய்யப்படும் என தகவல்கள் வந்துள்ளன.\nசு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை முன்னதாக திரைக்கு கொண்டு வர தற்போது படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் படம் மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது. இதனால் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சிந்துபாத் படத்தை மே 3-ந் தேதி ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.\nMr Local Sindhubaath Sivakarthikeyan Vijay Sethupathi சிந்துபாத் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.bloggernanban.com/2018/06/video-chat-on-instgram.html", "date_download": "2020-08-07T03:53:57Z", "digest": "sha1:6JJHJJFYOVSFBU57PPX3TIDHFHYV3K45", "length": 4547, "nlines": 45, "source_domain": "www.bloggernanban.com", "title": "இனி இன்ஸ்டாகிராமில் வீடியோ சாட் செய்யலாம்", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்இனி இன்ஸ்டாகிராமில் வீடியோ சாட் செய்யலாம்\nஇனி இன்ஸ்டாகிராமில் வீடியோ சாட் செய்யலாம்\nபிரபல சமூக அப்ளிகேஷனான இன்ஸ்டாகிராம் தற்போது வீடியோ சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டியதில்லை. இன்ஸ்டாகிராம் கணக்கு இருந்தாலே போதும்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் கடந்த வாரம் தான் யூட்யூபிற்கு போட்டியாக IGTV என்னும் புதிய வீடியோ வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த அதிகபட்ச வீடியோ அளவான ஒரு நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரமாக மாற்றியது.\nஇந்த IGTV வசதியை இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனிலிருந்தே பயன்படுத்தலாம், அல்லது இதற்காகவே உள்ள ஆன்டிராய்ட் அல்லது ஐஓஎஸ் ஆப் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.\nதற்போது உங்கள் நண்பர்களுடன் வீடியோவில் பேசுவதற்கு வீடியோ கால்லிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஒரே நேரத்தில் நான்கு நண்பர்களுடன் நீங்கள் வீடியோ சாட் செய்யலாம். மேலும் உங்கள் டைம்லைனை பார்த்துக்கொண்டே வீடியோ சாட் செய்யலாம்.\nவீடியோ கால் செய்வதற்கு Direct Inbox பகுதிக்கு சென்று உங்கள் நண்பர்களின் மெஸேஜ் திறந்து பார்த்தால் வலது பக்கம் கேமரா ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்து வீடியோ சாட் செய்யலாம்.\nதொழில்நுட்ப தகவல்கள் மற்றும் செய்திகளை தெரிந்துக்கொள்ள மறக்காமல் நமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்: https://www.facebook.com/bloggernanban\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nபேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/realme-narzo-10-new-blue-colour-option-launched-73939.html", "date_download": "2020-08-07T04:39:15Z", "digest": "sha1:FAHQADZYY4VMIEO72XH4DN7HPEO3V6DD", "length": 10720, "nlines": 203, "source_domain": "www.digit.in", "title": "Realme Narzo 10 புதிய நிறத்தில் அறிமுகமாகியுள்ளது - Realme Narzo 10 new colour variant-launched | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்���ும் சிறந்த போன்கள்లు\nRealme Narzo 10 புதிய நிறத்தில் அறிமுகமாகியுள்ளது\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 30 Jun 2020\nRealme பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிதாக தட் புளூ எனும் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது\nபுதிய நிற வேரியண்ட் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு செய்யப்பட்டது.\nRealme பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிதாக தட் புளூ எனும் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிற வேரியண்ட் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இரு நிறங்களில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.\nRealme Narzo 10 சிறப்பம்சங்கள்\n- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு\n- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10\n- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ், PDAF\n- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார்\n- 2 எம்பி 4செமீ மேக்ரோ லென்ஸ்\n- 2 எம்பி B&W டெப்த் சென்சார், f/2.4\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1μm பிக்சல்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி\n- 18 வாட் சார்ஜிங்\nரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், தட் வைட், தட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா சவுண்ட்பார் மற்றும் ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்\nAMAZON PRIME DAY 2020: ஹெட்போன், ஸ்பீக்கர் மற்றும் கேமராக்களில் அதிரடி ஆபர்.\nஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கை.\nAMAZON PRIME DAY சேல் டிவி வாங்க காத்து கொண்டிருப்பவர்களுக்கு அதிரடி ஆபர்\nAMAZON PRIME DAY 2020 SALE; ஆகஸ்ட் 6 யில் அறிமுகமான புத்தம் புதிய பொருட்கள்\nRealme 6 Pro லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்\nAMAZON PRIME DAY SALE 2020: முதல் நாள் ஸ்மார்ட்போன்களில் சிறப்பு சலுகை.\nAMAZON PRIME DAY 2020 SALE: மொபைல் போன்களில் அதிரடி தள்ளுபடி.\nWhatsApp யில் மிக முக்கியமான அம்சம் வந்துள்ளது, என்ன சிறப்பு வாங்க பாக்கலாம்.\nKodak TV யின் 7 புதிய டிவி Rs,10999 விலையில் அறிமுகம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/562913-china-pakistan-imran-khan-india-china.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-07T04:33:49Z", "digest": "sha1:JX7RF5AYIQIWO4HAA4R2J3DEER2SPLYH", "length": 19115, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "சீனாவிடமிருந்து ஒதுங்கியிருப்பதுதான் நல்லது: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஆலோசனை | China, Pakistan, Imran Khan, India-China - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nசீனாவிடமிருந்து ஒதுங்கியிருப்பதுதான் நல்லது: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஆலோசனை\nசீனாவிடமிருந்து பாகிஸ்தான் ஒதுங்கியிருப்பதே தற்போதைய சூழலில் நல்லது என்று பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியிருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறி வருவதாக பல நாடுகளும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதில் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக இருநாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில் பாக். ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nகரோனா வைரஸ் விவகாரம், இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் சீனா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.\nசமீபத்தில் பாகிஸ்தான் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. சீனாவுடனான பாகிஸ்தானின் நட்பே இதற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.\n���ேலும் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டத்தில் சீனாதான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இதனால் பயனில்லாமல் வேலைக்கு சீனாவிலிருந்தே ஆட்களை அழைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பலூசிஸ்தான், கில்ஜித் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரை மதரீதியாக அடக்குமுறை செய்வதும் பாகிஸ்தானின் சீனா மீதான பாசத்தை மக்களிடையே கேள்விகளை எழுப்பி வருகிறது.\nஇந்தியா, பூடான் இடையே எல்லையில் சில பகுதிகளை உரிமை கோரும் சீனா நாளை பாகிஸ்தானிடத்திலும் இதே வேலையைக் காட்ட வாய்ப்பிருக்கிறது.\nஎனவே சீனாவுடனான உறவைப் பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும், இல்லையெனில் உலகநாடுகள் சீனாவை தனிமைப்படுத்தும் போது பாகிஸ்தானையும் தனிமைப்படுத்தி விடுவார்கள், என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தரப்பில் இம்ரான் கானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பாக். ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசீனாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் இந்திய விமானப்படை\nதிருவனந்தபுரத்தில் இன்று முதல் 12-ம் தேதிவரை ‘ட்ரிப்பிள் லாக்டவுன்’: கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அச்சத்தால் கேரள அரசு நடவடிக்கை\n3-வது இடத்தில் இந்தியா: உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தியது\nசீனாவுடனான போரில் வெற்றி பெறுவோம்: குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதி\nChinaPakistanImran KhanIndia-Chinaசீனா-இந்தியாஎல்லைப் பிரச்சினைகொரோனா வைரஸ்கரோனாபாகிஸ்தான்இம்ரான் கான்\nசீனாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் இந்திய விமானப்படை\nதிருவனந்தபுரத்தில் இன்று முதல் 12-ம் தேதிவரை ‘ட்ரிப்பிள் லாக்டவுன்’: கரோனா பாதிப்பு அதிகரிக்கும்...\n3-வது இடத்தில் இந்தியா: உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தியது\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்;...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nஊரடங்கு உருவாக்கிய ‘சவால்கள்’ - வெங்கட் பிரபு பேட்டி\nஷான் மசூத் அபாரமான 156 ரன்கள்; பாக்.326; ஸ்டோக்ஸை 0-வில் பவுல்டு செய்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும்:...\nஅமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செல்போன் செயலிகளுக்கு தடை: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: மகிந்தா ராஜபக்சே தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி மாபெரும் வெற்றி...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்சேக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து\nவடகொரியாவில் கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்\nபிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்; எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு சகாப்தம்; கருணாநிதிக்கு...\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nநாட்டில் முதல்முறையாக ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க ஹெலிகாப்டரில் மருந்து தெளிப்பு\nமாணவர்கள், ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு இலவச பயிற்சி: சிபிஎஸ்இ - ஃபேஸ்புக் இணைந்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/78459/", "date_download": "2020-08-07T04:46:38Z", "digest": "sha1:MRUXG54Q4SVFAOSEYVLEC5LCJ4AHDI56", "length": 22810, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதங்கள்- இன்னொரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு க���ிதம் மதங்கள்- இன்னொரு கடிதம்\nநண்பர் அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டேன். ஒரு சில தெளிவுகளை முன்வைக்க விரும்புகிறேன். கிறித்துவம் முதன்முதலில் யூத மதத்திலிருந்து பிரிந்த சிறு யூத குழுவாகவே அமைந்தது. ஆனால் பிற இனத்தவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனும் முடிவு பீட்டர் பவுலின் காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது மட்டுமல்ல மிக முக்கியமான ‘ஜென்டைல்’ திருச்சபைகள் உடனடியாகவே உருவாகி வளரவும் செய்தன. சில ஆதாரங்களின்படி இந்த பிற இன திருச்சபைகள் உருவாகும் முன்னரே ‘சமாரிய கிறித்துவம்’ இருந்தது. பிலிப் என்பவர் சமாரியர்களின் மத்தியில் ஏற்கனவே இருந்த சில கிறித்துவர்களுடன் இணைந்து சமாரிய கிறித்துவத்தை வளர்த்தார் என்பது அப்போஸ்தலர் பணியில் குறிப்பிடப்படுகிறது. இயேசு சமாரியர்களை வெறுத்தார் அல்லது வெறுக்க சொன்னார் என்பதற்கு எந்தவித நேரடி ஆதாரங்களும் கிடையாது. இயேசு ‘சமாரியனே நல்லவனாய் இருக்கும்போது நீங்கள் ஏன் இருக்க முடியாது’ என்று சொல்வதாக எடுத்துக்கொண்டாலும் அது ஒரு இனத்துக்கு எதிரான நேரடியான அறைகூவலெல்லாம் அல்ல. அது ஒரு கதை என்கிறவகையில் எப்படி வேண்டுமானாலும் புரட்டி பொருள்கொள்ள முடியும். அதற்கு ‘நல்ல சமாரியன்’ என கிறித்துவர்கள் பெயர் வைத்துக்கொள்வதிலும் நண்பருக்கு இருக்கும் வயித்தெரிச்சலை புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏனென்றால் இனத்தூய்மை பேசிய இயேசுவின் பிள்ளைகள் பைபிளை திரித்து அதை ஒரு அற்புதமான மானுட அனுபவத்தின் கதையாக மாற்றிவிட்டதில் ஆச்சர்யம்தான்.\nகிறித்துவின் பிறப்பு இனத்தூய்மைவாதத்தில் அமைந்தது என்பது புரட்டு என்றே சொல்லலாம். பொதுவாக கிறித்துவம் என நாம் பரவலாக அறிந்திருக்கும் எந்த அமைப்புமே இனத்தூய்மைவாதத்தின் அடிப்படையில் அமைந்ததே இல்லை. இன்றளவும் அப்படி ஒரு திருச்சபையில் இந்த இனத்தவர்தான் இந்தப் பதவியில் இருக்க முடியும் என்றெல்லாம் ஒட்டு மொத்த திருச்சபையின் பதவிகளுக்கும் எந்த அமைப்பும் இல்லை. தனது ஆரம்ப காலத்திலேயே அது பல்வேறு இனங்களின் அமைப்பாக மாறியது. புனித பால் ஒரு மூன்றாம் பாலினத்தவரை மதம் மாற்றியதாகவும் பைபிளில் படிக்க முடிகிறது. இயேசுவின் பிறப்பு தாவீதின் வழியில் சொல்லப்படுவது மெசியாவின் பிறப்பை ஒட்டிய முன்னறிவுப்புகளை (Prophecies)பூர்த்தி செய்யும் விதமாக அன்றி வேறொன்றும் அதிலிருந்து பெறுவதற்கில்லை. கிறித்துவமும் அதை இனத்தூய்மைக்கான முகாந்திரமாய் எடுத்துக்கொள்ளவுமில்லை என்பது மிக அப்பட்டமான உண்மை..\nஅடிமை அமைப்பை உருவாக்கியதில் கிறித்துவத்துக்கு மிக வருந்தத்தக்க வகையில் ஒரு பங்கு இருந்தது என்றாலும் அதே அடிமைகள் அடிமைகளாய் இருக்கையிலேயே கிறித்துவர்களாக இருக்கவும் முடிந்தது என்றால் எங்கே வருகிறது கிறீத்துவ இனத்தூய்மைவாதம். இயேசுவே பிற இனத்தவருடனும் பாவிகளுடனும் நேரடியாக உறவாடியவர் என பைபிள் குறிப்பிடுகிறது.\nபரிசேயர்கள் அன்றைய பிரபுக்களான சதுசேயர்களுடன் உடன்படாமல் விவாதித்திருக்கலாம் ஆனால் அவர்கள் பழைய சட்டத்தின்படி வாழ்ந்தவர்களே, ஆசாரங்களை பின்பற்றிய யூதர்களே. அவர்கள் இயேசுவைப்போல ஒரு உலகளாவிய சகோதரத்துவத்தை போதித்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவே இயேசு அவர்களை மறுப்பதற்கான முகாந்திரமும். அவர்கள் போதிப்பதை செய்யுங்கள் ஏனனில் அவர்கள் மோசேயின் சட்டத்தை போதிக்கிறார்கள் ஆனால் அவர்கள் நடந்துகொள்வதை பின்பற்றாதீர்கள் என்பதே இயேசுவின் போதனை.\nஅக்குவினாசும் அகஸ்டினும் அவரவர் காலத்தில் இருந்த அடிமை அமைப்பை உருவாக்கவில்லை. அவர்கள் அதற்கான இறையியல் காரணங்களை தேடினார்கள். அவர்களின் வழக்கப்படி அவர்களது இறையியல் பார்வைகளை முன்வைத்தனர். அக்குவினாஸ் பிளேட்டோவால் மிகவும் இன்ஸ்பையர் ஆனவர். பிளேட்டோவின் இயற்கையிலேயே சிலர் ஆளவும் பிறர் ஆட்டுவிக்கவும் பிறப்பிலேயே முடிவானது போன்ற கருத்தை அக்குவினாஸ் இறையியலாக்கினார். பாவத்தை தவிற வேறெதுவும் இப்படி ஒரு நிலைக்கு விளக்கமாக அமையாது என அவர்கள் கருதினர். கிறீத்துவம் உலகின் பல்வேறு சிந்தனை மரபுகளுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருப்பது. அது மிக பலமான அமைப்பாக அரசியல் பலத்துடன் அமைந்தபோது சகிக்கமுடியாத பல தவறுகளையும் செய்துள்ளது. ஆனால் இயேசுவின் போதனைகளின் அடிப்படை விழுமியங்கள் ஒருபோதும் வெறுப்போ, இனவாதமோ அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கும் பல புனிதர்களையும் சேவகர்களையும் உருவாக்கி உலகுக்களித்தது. வெறும் சேவையை மட்டும் மனதில் கொண்டு எல்லா இன மக்களுக்காகவும் தன்னலமின்றி உழைத்து நம்பிக்கையிழந்த இனங்களுக்கெல்���ாம் கருணையின் சிறு கீற்றால் ஒளிகாட்டிச் சென்ற லட்சக்கணக்கான கிறீத்துவ பாதிரியர்கள், கன்னியர்கள், போதகர்கள், சேவகர்கள் அனைவரும் அடிப்படையில் ஒரு இனவெறியரை, இனவெறுப்பை போதித்த ஒருவரை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது அரவிந்தன் நீலகண்டன் உண்மையில் நம்புவதுதானா\nஅன்பிற்காகவன்றி வேறெந்த குறிக்கோளுடனும் பைபிளை விளக்கக்கூடாது என அகஸ்டின் சொன்னதை எல்லா மத புத்தகங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் நாம் எடுத்துக்கொள்வோமானால் உலகம் எத்தனை அற்புதமானதாயிருக்கும்.\nதினமலர் – 36, நிபுணர்கள் வருக\nவணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\n���சிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actor-Vimal-Next-Titled-Chozha-Naatan", "date_download": "2020-08-07T03:36:57Z", "digest": "sha1:BVIAA4YXEHFXJRK33BM32TUV2BT2HVOO", "length": 11993, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "விமல் நடிக்கும் \"சோழ நாட்டான்\" - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nவிமல் நடிக்கும் \"சோழ நாட்டான்\"\nவிமல் நடிக்கும் \"சோழ நாட்டான்\"\nகளவாணி 2 வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், \"சோழ நாட்டான்\" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை \"ரஞ்சித் கண்ணா\" இயக்குகிறார் ,மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் \"நட்ச��்திர பிரகாஷ்\" ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் \"மணிஅமுதவன்\"மற்றும் \"சபரீஷ்\" எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக \"பாரிவள்ளல்\" தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.\nட்ராகன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரகு பாலன் தயாரிப்பில் மற்றும் மேனுவல் பெனிட்டோ...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-03-58/09-sp-361722547/1200-2009-11-12-21-19-18", "date_download": "2020-08-07T03:16:05Z", "digest": "sha1:S4KX5XWJ5WH4XKTSPLXCMHZOMOO6OQN7", "length": 26153, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "மவுனம் கலைந்த வசந்தம் - ரேச்சல் கார்சன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய புத்தகம் பேசுது - நவம்பர் 2009\n - 6. புவியைப் பாதுகாக்க ஒரே வழி சோஷலிசமே\nநீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி\nதமிழ் இனி 2000: இலக்கிய நீரோக்கள்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 3\nபுவி வெப்பமடைதல் - இந்தியக் கடலோரப் பகுதிகளின் நிலை\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nதேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம்\nஉயிரை விலை பேசும் ஒரு சொட்டு தாகத்தின் நாள்...\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (9)\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 13 நவம்பர் 2009\nமவுனம் கலைந்த வசந்தம் - ரேச்சல் கார்சன்\nஇன்றைக்கு ‘சுற்று��்புறச் சூழல் விழிப்புணர்ச்சி’ என்கிற வார்த்தை மிகவும் முக்கியமான ஒன்றாக மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. பி.டி செயற்கை மரபணு கத்திரிக்காய் பற்றிய சர்ச்சை இப்போது இந்தியாவில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து பல இயக்கங்களும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. உலகம் வெப்பமயமாதல், காற்று மாசு படுதல், காடுகள் அழிப்பு, ரசாயன உரங்களின் கெடுதி, பூச்சிக் கொல்லி மருந்து உர அபாயம் பற்றியெல்லாம் சாதாரண மக்கள் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற விழிப்புணர்ச்சி மகிழ்ச்சிக்குரியது. இந்தச் சுற்றுச் சூழல் அபாயம் என்கிற விழிப்புணர்வை உலக மக்களிடையே முதன் முதலாகப் பெருமளவில் ஏற்படுத்தியவர் ரேச்சேல் கார்ஸன் என்கிற சிறப்புமிக்கப் பெண்மணி. அதற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் அவர். அவர் எழுதிய ஒரு புத்தகம் புதிய சிந்தனையையே கொண்டு வந்தது.\nரேச்சேல் லூயி கார்சன் 1907ஆம் வருடம் அமெரிக்காவின் பெனிசில்வேன்யாவில் உள்ள ஸ்பிரிங்டேல் என்னும் சிறிய ஊரில், மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் இளம் வயதிலேயே அபாரமான எழுத்துத் திறமை கொண்டிருந்தார் ரச்சேல். தன்னுடைய ஏழாவது வயதிலேயே ஒரு சிறுவர் பத்திரிகைகளில் சிறுவர்களுக்கான கதைகளை எழுத ஆரம்பித்து விட்டார். அவருடைய கதைகளில் எல்லாம் கடல் ஒரு முக்கியமான விஷயமாக அமைந்திருந்தது. அவருடைய சிறு வயதுக் கற்பனைக் கதைகள் பலவும் கடலில் நடப்பதாகவே இருந்தன. அதனால் கடலின் மேல் இயல்பான ஆர்வம் கொண்டிருந்த அவர் பள்ளிப் படிப்பு முடித்ததும் “மரைன் பயாலஜி” எனப்படும் கடல்வாழ் உயிர்ச்சூழல் பற்றிய பட்டப்படிப்பைப் படித்து முடித்தார். மீன் வளம் பற்றிய படிப்பிலும் அவர் கவனம் கொண்டிருந்தார். அடுத்து மரைன் பயாலஜியில் ஆராய்ச்சிப் பட்டம் படிக்கலாம் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் அப்போது அவர் தந்தை திடீரென்று இறந்து போனார். அதனால் குடும்பச் சுமை அவர் தோள்களில் விழுந்தது. வயதான அம்மாவையும் இரண்டு உறவுக்காரச் சிறுமிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்ற ரேச்சல் கார்சன் அதற்காக ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.\nஆசிரியர் பணியில் இருந்தாலும், கடல்வாழ் உயிரினச் சூழலில் அவருக்கு இருந்த ஆர்வமும், அதனால் தேடித்தேடி��் படித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அவரை இயற்கை விஞ்ஞானம் பற்றியும் கடல் பயாலஜி பற்றியும் பல கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுத வைத்தன. உள்ளூர் தினசரிகளில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்து புகழ்பெற்றன. வெறுமனே ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை போல் இல்லாமல் அருமையான நடையுடன் கூடிய அற்புதமான எழுத்தில் அந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன.\nபத்திரிகைகளில் எழுதுவது மட்டுமில்லாமல், ரேடியோவிலும் அவர் கடல்வாழ்வியல் பற்றி கட்டுரைகளை வாசித்தார். அவையும் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்டன. 1937ல் “அட்லாண்டிக் மந்த்லி” என்கிற பத்திரிகையில் அவர் எழுதிய “கடலுக்கடியில்” என்கிற கட்டுரைத் தொடர் பெரும் புகழ் பெற்றது. பிரபல பதிப்பக நிறுவனம் ஒன்று அந்தக் கட்டுரைகளை எல்லாம் மேலும் விரிவு செய்து ஒரு புத்தகமாக எழுதும்படி கேட்டுக் கொண்டது. அப்படி அவர் எழுதியதுதான் “அண்டர் தி சீ விண்ட்” என்கிற புத்தகம். அந்தப் புத்தகத்தின் சிறப்பைக் கண்ட “நேச்சர்” உள்பட பல்வேறு புகழ்பெற்ற விஞ்ஞானப் பத்திரிகைகள் அவரைத் தங்கள் பத்திரிகையில் எழுதுமாறு கேட்டுக் கொண்டன.\nரேச்சல் கார்சன் அச்சமயத்தில் எழுதியதுதான் பரபரப்பாக விற்பனையான “நம்மைச் சுற்றியுள்ள கடல்” என்கிற புத்தகம். “தி நியூயார்க்கர்” பத்திரிகையில் பெஸ்ட் செல்லர் புத்தக வரிசையில் 86 வாரங்கள் அது முதல் இடத்தில் இருந்தது. “நம்மைச் சுற்றியுள்ள கடல்” டாக்குமெண்டரி திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு சிறந்த டாக்குமெண்டரி படத்துக்கான ஆஸ்கார் விருதையும் பெற்றது. அப்புத்தகத்தின் மூலம் ஏகப்பட்ட விருதுகளும், செல்வமும் அவரைத் தேடி வந்தன.\nகுடும்பத்தைக் காக்க இனிமேல் வேலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற சூழல் வந்ததும் ரேச்சல் கார்சன் வேலையை உதறினார். முழுநேர இயற்கை ஆராய்ச்சி விஞ்ஞான எழுத்தாளராக மாறினார். அடுத்தடுத்த “தி எட்ஜ் ஆப் தி ஸீ , “சம்திங் அபவுட் தி ஸ்கை” போன்ற இவருடைய விஞ்ஞானத் தொடர்கள், அதனுடைய கவிதைத்துவமான நடையினால் கவரப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. பல்கலைக்கழகங்களிடமிருந்தும், அறிவியல் அரங்கங்களிடமிருந்தும் பேசச் சொல்லி ஏகப்பட்ட அழைப்புகள். அப்போதுதான் ரேச்சலுக்கு சுற்றுச் சூழல் பற்றி விரிவாக ஆராய வேண்டும் என்கிற எண்ணம் ஏ��்பட்டது.\nகடல் வாழ் உயிர்களைப் பற்றியும்,மீப்ன்துவாகக் கடல் பற்றிய அறிவியல் உண்மைகளையே எழுதி வந்த ரேச்சல் கார்சனின் பார்வை பயிர்களுக்குத் தெளிக்கப்பட்ட டிடிடி (ஞிஞிஜி) என்கிற பூச்சிக் கொல்லி மருந்தின் மேல் திரும்பியது. மண்புழுக்களும், ராபின்ஸ் போன்ற குருவியினப் பறவைகளும் திடீரென்று ஏன் மறைந்து போயின என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு அதற்கு முக்கிய காரணமே “டிடிடி” போன்ற பூச்சிக் கொல்லி மருந்துதான் என்று நிஜம் வெளிப்பட்டது. அச்சமயத்தில் சிறிய விமானங்களின் மூலம் “சிவப்பு எறும்புகளை ஒழிக்கும் திட்டம்” என்கிற பெயரில் பயிர்களின் மேல் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வந்தன.\nஅந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகள் மண்ணிலும், பயிரிலும், அதை உண்ணும் உயிரினங்களிலும் ( மனிதன் உள்பட ) ஏற்படுத்தும் கொடிய விளைவுகளைப் பற்றி அவர் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஆராய்ந்தார். அதில் அவர் அந்தப் பூச்சிக் கொல்லி மருந்துகள் சுற்றுச் சூழலையும் மனித வாழ்வையும் எப்படி கெடுத்துச் சீரழிக்கின்றன என்கிற பயங்கர உண்மைகளைக் கண்டறிந்தார். அப்போதுதான் அவருடைய மார்பில் புற்று நோய் தாக்கியது. அது மிக விரைவிலேயே அபாயகரமான கட்டத்தையும் எட்டியது. எனினும் அந்த வலிகளைப் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து அந்த உண்மைகளை எழுத ஆரம்பித்தார் ரேச்சல்.\nடிடிடி பூச்சி கொல்லி மருந்தை உலகெங்கும், குறிப்பாக அமெரிக்காவில் பெருமளவு விற்று கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்த மருந்து கம்பெனிகள் ரேச்சலின் ஆராய்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தன. அதையெல்லாம் தாண்டி தன்னுடைய “மாஸ்டர் பீஸ்” புத்தகமான “ சைலண்ட் ஸ்பிரிங் “ ( மவுன வசந்தம் ) கை நியூயார்க்கர் தினசரியில் தொடராக எழுத ஆரம்பித்தார் ரேச்சல் கார்சன்.\nகட்டுரைத் தொடருக்கு பயங்கர வரவேற்பு. மருந்து கம்பெனிகள் பத்திரிகை மீதும் ரேச்சலின் மீதும் வழக்குகளைப் போட்டன. எல்லா வழக்குகளிலும் ஜெயித்தார் ரேச்சல். நாடெங்கும் எதிர்ப்பு தோன்றி ஒரு போராட்ட இயக்கமாக அது மாறியதைத் தொடர்ந்து, டிடிடி மருந்தை அரசாங்கம் விரைவிலேயே தடை செய்தது. சுற்றுச் சூழல் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றே அதைச் சொல்லலாம். ரேச்சலின் “மவுன வசந்தம்” புத்தகம் இன்றைக்கும் அகில உலக சுற்றுச்சூழல் போராட்டத்தின் லட்சியப் புத்தகமாக இருந்து வருகிறது. செயற்கை சிந்தடிக் உரம் நம் வாழ்க்கையை விஷமாக்கி எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை நிரூபித்த ரேச்சல் ஒரு வீராங்கனை போல் கடைசி வரை வாழ்ந்தார்.\nதன்னுடைய 57ஆம் வயதில் புற்றுநோய் முற்றியதின் காரணமாக உயிர்நீத்தார் ரேச்சல். ஆனால் தன் புத்தகங்களின் மூலம் இன்றும் உயிர் வாழ்கிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kayalpatnam.com/shownews.asp?id=1698", "date_download": "2020-08-07T03:05:59Z", "digest": "sha1:V22RUESUBUB27SKAOXWAZPPXALVV557T", "length": 13689, "nlines": 212, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 7 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 372, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:28\nமறைவு 18:37 மறைவு 09:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1698\nபுதன், ஏப்ரல் 9, 2008\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2057 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகா��ல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D&si=2", "date_download": "2020-08-07T04:28:20Z", "digest": "sha1:RNKLETI7MV75FC5ARQ6KEEZQ54ENCI3O", "length": 11879, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy எல். செலிஸ்னியோவ், வி. ஃபிதீசவ் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எல். செலிஸ்னியோவ், வி. ஃபிதீசவ்\nவிஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன\nமார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 1847ஆம் ஆண்டு \"நீதியாளர் கழகம்\" என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் – ஏங்கெல்சுடன் தொடர்பு [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : எல். செலிஸ்னியோவ், வி. ஃபிதீசவ்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசோதனை, பொன்னீ, என்.ஜி.மணி, முத்துசெல்லக் குமார், நாடோடியின், தேர், ஞான பிரகா, Alagu Pathippagam, அதிர்ஷ்ட, J s raghavan, ஆன்மீக, கம்பராமாயணத்தில், சச்சிதா, ஏழாம் சுவை, துன்பங்கள் நீங்க\nதமிழில் சில முதலிதழ்கள் கண்ணதாசன் முதல் கல்வெட்டு வரை 31 தமிழ்ச் சிற்றிதழ்கள் ஒரு பார்வை -\nஹோ சி மின் -\nமகிழ்ச்சி தரும் மனநலம் -\nநிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam\nஅறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன் -\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும் - Jodhida Muraigalum Sila Muranpaadugalum\nமாதவிடாய் நோய்களும் தீர்வுகளும் -\nஎல்லோருக்கும் ஆசை உண்டு - Ellorukkum Asai Undu\nகு. அழகிரிசாமி சிறுகதைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vidivelli.lk/article/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/34", "date_download": "2020-08-07T04:19:15Z", "digest": "sha1:3NZZMQ4TFCEPNNQZP6D267QE2M2TC7RR", "length": 11794, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 34", "raw_content": "\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில்…\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nஅருள்கள் நிறைந்த பத்து தினங்கள்\nதலைவணங்காத கத்தார்’ தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவீனமடையாதது எப்படி சவூதி அரேபியாவின் எந்தவொரு தந்திரமும் கத்தாரை தலை குனிய வைக்காதது ஏன் சவூதி அரேபியாவின் எந்தவொரு தந்திரமும் கத்தாரை தலை குனிய வைக்காதது ஏன் தடை விதிக்கப்பட்ட பிறகு, கத்தார் வளர்ச்சியடைந்ததோடு, மனித உரிமைக மீறல் தொடர்பாக தன் மீது வைக்கப்படும்…\nநாட்டை ஆளும் தலைவர்களும் சீரழியும் நாட்டின் பொருளாதாரமும்\n“இலங்கை: ஆசியா இழந்து விட்ட ஆச்சரியம்” என்ற நூலை எழுதி பேராசிரியர் மில்டன் ராஜரட்ண, நாட்டில் போதுமான பொருளியல் வல்லுநர்கள் இல்லாத வெற்றிடத்தை அறிந்து தனது மகளிடம் உங்களுக்கும் நாட்டிற்கும் மிகப் பிரயோசனமளிக்கும் பொருளியற்றுறையில் உயர்கல்வியை மேற் கொள்ளுமாறு ஆலோசனை கூறியபோது, பொருளியல் துறையில் உயர்கல்வியை மேற்கொள்வதில் பிரயோசனமில்லை. இந்நாட்டு…\nபன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனைப் பல்கலைக்கழகம்\n“கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகம் 75ஆவது பவள விழாவைக் கொண்டாடியது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஐவர் ஜெனிங்ஸ் இப்பல்கலைக்கழகம் கட்ட நடவடிக்கை எடுக்கும்போது விஷேடமாக எமது நாட்டின் பன்மைத்துவம் பற்றி மக்களின் உணர்வுகள், தேவை பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு அடித்தளம் இட்டிருக்கிறார் என்பது இன்று நன்கு புரிகிறது. உண்மையில் எந்தவொரு சமூகத்திலும்…\nஇலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின்பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றி நடப்பதென்பது அடிப்படை உரிமையாகும். இதனைத் தடை செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அந்தவகையில் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள்,…\nநிறைவேற்று அதிகாரம்: சூனியக்காரனின் மந்திரக்கோல்\nஉங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்கூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள் நடக்கும்போது அதன் அருகே நடக்காமல் அதை விட்டு விலகி நடப்பீர்கள். விழுந்துவிடாமல் அதைச் சுற்றித் தடைகளை அமைப்பீர்கள்,…\nஎம்.எம்.ஏ.ஸமட் மனித நடத்தையின் நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது விழுமியமாகும். மனிதனுக்குள்ள சுதந்திரம் காரணமாக அவனுடைய செயற்பாடுகள் விழுமியத்தன்மை பெறுகின்றன. விழுமியங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால், வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் விழுமிய செயற்பாடுகள் சமகாலத்தில் மக்களிடையே குறிப்பாக, நாகரிக போதைக்குள் மூழ்கிக்…\nசுற்றுப்புறச் சூழலிலுள்ள விலங்குகள் மற்றும் கொசுத் தாக்கத்தினால் மனிதர்களுக்கு பலவேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் எலிக்காய்ச்சலும் முக்கிய இடம் வகிக்கிறது. எலிக்காய்ச்சலானது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவக்கூடியது. அது விவசாயிகளையே அதிகளவில் பாதிப்பதனால் விவசாயிகளின் எதிரி எனவும்…\nஎன்று அவிழும் இந்த அரசியல் முடிச்சு\nதான் விரும்பாத பிரதமரையோ அமைச்சர்களையோ மாற்றும் அதிகாரம் முன்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தபோதும் 19 ஆம் ஷரத்துக்குப்பின் அது முடியாது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல், அதன் ஆயுட்காலம் ஒருவருடம் பூர்த்தியான பின் கலைத்தல் ஆகிய அதிகாரங்களும் முன்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தபோதும��� 19 ஆம்…\nபாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா\nஇந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் பேரினவாதிகளால் 1915ஆம் ஆண்டிலிருந்து நாசகார வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து காலத்துக்குக் காலம் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டே வந்தன. கடந்த இரு தசாப்தங்களாக இத்தகைய வெறுப்புணர்வு நடவடிக்கைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/204114", "date_download": "2020-08-07T04:18:42Z", "digest": "sha1:FOZYASMQMGLW2WF6D2HRLOVQARPXKZPT", "length": 14563, "nlines": 151, "source_domain": "news.lankasri.com", "title": "உலகக்கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காத்திருக்கும் சவால்! சாதிப்பாரா மலிங்கா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகக்கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காத்திருக்கும் சவால்\nஇங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.\nஇங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரிலும் அதிக அளவில் ஓட்டங்கள் விளாசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அங்கு நிலவும் காலநிலை, உலர்ந்த ஆடுகளங்கள் உள்ளிட்ட காரணிகள் ஆகும்.\nஇந்நிலையில் இலங்கை அணியின் மலிங்கா, இந்திய அணியின் பும்ரா, அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் போல்ட், பாகிஸ்தானின் ஹசன் அலி எப்படி இந்த சவாலை எதிர்கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇலங்கை அணிக்கு மிகப்பெரிய பலமாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா உள்ளார். அனுபவ வீரரான அவர், 218 போட்டிகளில் 322 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 6/38 ஆகும். மேலும் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தியுள்ளார்.\nசமீபத்தில் நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கடைசி பந்தை சிறப்பாக வீசி தனது அணியை வெற்றி பெற வைத்தார் மலிங்கா. எனவே அதேபோல் ஒரு மாயாஜாலத்தை உலகக்கோப்பையிலும் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக பும்ரா இருப்பார் என்று கூறப்படுகிறது. இறுதிகட்ட ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்துவீசக் கூடியவர். சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல் தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா, இதுவரை 49 ஒருநாள் போட்டியில் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/27 ஆகும்.\nஇடக்கை பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், கடந்த முறை அவுஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் 22 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஆனால், அதன் 4 ஆண்டுகளில் அதிக முறை காயங்களால் அவதிக்குள்ளானார்.\nஇதனால் தனது சீரான வேகத்தை இழந்த அவர், துடுப்பாட்ட வீரர்களை மிரட்டக்கூடிய வகையிலான திறனையும் இழந்தார். எனினும் இந்த உலகக்கோப்பையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அவுஸ்திரேலிய அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.\nஇதுவரை 75 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க், 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/28 ஆகும்.\nநியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட், கடந்த உலகக்கோப்பையில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியவர். சமீபத்தில் பார்மில் இல்லாததால், ஐ.பி.எல் தொடரிலும் அவருக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் உலகக்கோப்பை தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை 79 போட்டிகளில் 147 விக்கெட்டுகளை போல்ட் வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்தபந்துவீச்சு 7/34 ஆகும்.\nகாகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா)\nஐ.சி.சி தரவரிசையில் 5வது இடம் வகிக்கும் ரபாடா, தென் ஆப்பிரிக்க அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் எந்த விதமான ஆடுகளத்திலும், ஆட்டத்தின் எந்த தருணத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்டவர். சீரான வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வது தான் இவரது பலம்.\nசமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா, 66 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/16 ஆகும்.\nஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணியில் விளையாடிய ஹசன் அலி, அந்த தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 145 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட ஹசன் அலி, இந்த உலகக்கோப்பை தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹசன் அலி 47 போட்டிகளில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 5/34 ஆகும்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/2019/01/", "date_download": "2020-08-07T05:52:01Z", "digest": "sha1:SSWQRVNK5VD34YA7N45ONTSHFKVPEBLN", "length": 11707, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "January 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஆதார சோதனை: ஓரல் போலியோ வேக்ஸின் (ஓபிவி) தூய்மை கேடு \nசமீபத்தில், இந்தியா முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் மத்தியில் சில வாட்ஸ்அப் மற்றும் சமூக தல தகவல்கள் பயத்தை உண்டு செய்திருந்தன. இந்த தகவல்கள் பொய்யான விபரங்களை கொண்டு பெற்றோர்கள் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி விளையாடின. சமூக ஊடகத்தில் வெளியான செய்தி விளக்கம்: மற்ற தகவல்கள் : “5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுக்கள் கொடுக்க வேண்டாம்” அல்லது Dheeraj [email protected] .போலியோ சொட்டுக்களில் சில வைரஸ்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாலும் அதனை தயார் செய்த நிறுவனத்தின் […]\nமத்திய அமைச்சரவையின் ஜவுளித்துறை மந்திரி ஸ்ம்ரிதி இராணி பாராளுமன்றத்தில் விசில் அடித்தார் என்ற பொய்யான செய்தி\nமத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற பழைய படம் ஒன்றை ட்விட்டர் பயன்படுத்தும் சிலர் பகிர்ந்துல்லார்கள் மற்றும் அது அவர் சமீபத்தில் பாராளுமன்றத்தில் செய்தது போல கூறி வரு���ிறார்கள். உண்மையில், மத்திய அமைச்சரவையின் ஜவுளி தரை மந்திரி ஸ்ம்ரிதி இராணி விசிலடிப்பது போன்ற படம், அவர் நேஷனல் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டதாகும். பட்டம் பெற மேடையில் இருந்த மாணவர்களுக்கு […]\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற கூட்டமா இது அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவைய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nபுதிய தலைமுறை செய்தியை வைத்து பகிரப்படும் தவறான தகவல் புதிய தலைமுறை செய்தியை மேற்கோள் காட்டி, சீமான் மீத... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழியுமா ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று ஒ... by Chendur Pandian\nமோடிக்காக ரூ.8458 கோடி கொடுத்து வாங்கப்படும் விமானத்தின் படமா இது மோடிக்காக 8458 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் வி... by Chendur Pandian\nபாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்\nரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி\nகொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்: உண்மை என்ன\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற கூட்டமா இது\nராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்தனரா\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய���தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (861) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (224) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,152) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (206) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (64) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (77) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-enna-pesuvaai-duet-song-lyrics/", "date_download": "2020-08-07T03:30:39Z", "digest": "sha1:MQ2R3UVOGN6CW72OZPJ475EKYAJPYUU2", "length": 6419, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Enna Pesuvaai Duet Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nபெண் : நீ என்ன பேசுவாய்\nஅந்த மௌனம் கோடி பாசை பேசுமே\nபெண் : உலகத்திலே சிறந்த மொழி\nநீ பேசும் மௌன மொழி\nபெண் : நீ என்ன பேசுவாய்\nபெண் : ரயிலோடும் வழியோடு\nஒரு பூச்செடி தான் என் வாழ்க்கை\nஅதை காத்திட வந்தது உன் கை\nஉன் மேகம் என் மேகம்\nஆண் : வாழ்க்கையிலே சில உறவை\nபெண் : உலகத்திலே சிறந்த மொழி\nநீ பேசும் மௌன மொழி\nபெண் : மௌனம் ஒரு கடல் போலே\nஅது புயல்கள் உறங்கும் பகுதி\nபுயல் தாண்டி ஊடுருவும் உன் வார்த்தை\nபெண் : மௌனம் எனும் மேகத்திலே\nநீ பேசும் மொழி காற்றாக காற்றாலைகள்\nமோதியதால் நம் வார்த்தையெல்லாம் மழையாக\nஆண் : மழை காற்றை வரவேற்க\nகேட்க குடைகள் தடுப்போமா ஓஓ..\nபெண் : உலகத்திலே சிறந்த மொழி\nநாம் பேசும் மௌன மொழி\nபெண் : நீ என்ன பேசுவாய்\nஅந்த மௌனம் கோடி பாசை பேசுமே\nபெண் : நனனே நன நனனே….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-07T03:58:43Z", "digest": "sha1:35HEMKDFLUVI2A3NS3X2Q5O4FJU5RAZ4", "length": 9842, "nlines": 154, "source_domain": "moonramkonam.com", "title": "ரசித்ததில் பிடித்தது Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஇறையன்புவின்”முகத்தில் தெளித்த சாரல்”ரசித்ததில் பிடித்தது-10\nஇறையன்புவின்”முகத்தில் தெளித்த சாரல்”ரசித்ததில் பிடித்தது-10\nTagged with: haiku, iraianbu ias, kojo, poetry, அழகு, இறையன்பு, கவிதை, கை, கோஜோ, முகத்தில் தெளித்த சாரல், ரசித்ததில் பிடித்தது, ஹைக்கூ\nஹைக்கூ –மிகச் சில வார்த்தைகளில், மிகச் [மேலும் படிக்க]\nபா. விஜயின் “ஐஸ் கட்டி அழகி” ரசித்ததில் பிடித்தது- 9\nபா. விஜயின் “ஐஸ் கட்டி அழகி” ரசித்ததில் பிடித்தது- 9\nTagged with: love poem, pa.vijay, tamil poem, அழகு, கனவு, கவிதை, காதல் கவிதை, குரு, கை, பா.விஜய், முத்தம், ரசித்ததில் பிடித்தது, ரேகை, வங்கி, விழா\nஅவள் எழுதுகிறாள்… அவன் கொஞ்சம் கறுப்பு.. [மேலும் படிக்க]\nTagged with: paarkadal, shahi, vairamuthu, உறவு, கவிதை, குழம்பு, கை, பாற்கடல், முத்தம், ரசித்ததில் பிடித்தது, விக்கிலீக், வீடியோ, வைரமுத்து\n“கேள்விகள் சாவிகள் ; பூமியின் புதிர்களை,வாழ்வின் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://tamilcanadian.com/article/tamil/616", "date_download": "2020-08-07T04:20:22Z", "digest": "sha1:527ZUWCZH2FBSNEHYB7U7PTT7BF2TNZY", "length": 26077, "nlines": 123, "source_domain": "tamilcanadian.com", "title": " இலங்கைக்கான 2.6 பில்லியன் டொலர் கடனும் மக்கள் மீது சுமத்தப்படவுள்ள பொருளாதார சுமைகளும்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nஇலங்கைக்கான 2.6 பில்லியன் டொலர் கடனும் மக்கள் மீது சுமத்தப்படவுள்ள பொருளாதார சுமைகளும்\nசென்ற வாரம் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எவ்) இலங்கை அரசாங்கத்திற்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தொகையினைக் கடனாக வழங்குவதற்கு இணங்கியதானது கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த வெற்றியின் பின்னர் கிடைத்த இரண்டாவது வெற்றியென அரச தரப்பினரால் போற்றிப் புகழப்படுகிறது.அரசாங்கம் 1.9 பில்லியன் டொலர் பணத்தொகை மட்டுமே கோரியிருந்ததாயினும் ஐ.எம்.எவ். உயர்மட்டத்தினர் தாமாகவே 2.6 பில்லியன் டொலர் பணத்தொகையினை அங்கீகரிப்பதற்குத் தலைப்பட்டமை அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்க உயர் மட்டத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஉண்மையில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுச் கையிருப்புகளைப் பலப்படுத்துவதற��கு மற்றும் இதர கொடையாளிகளிடமிருந்து போருக்குப் பிந்திய புனர்நிர்மாண வேலைகளுக்கு நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை உருவாக்குவதற்கான தேவைபற்றி அலசியதை அடுத்தே 2.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு ஐ.எம்.எவ். தீர்மானித்ததாக அறியக்கிடக்கிறது.\nமறுபுறத்தில் இக் கடனுதவி தொடர்பாக ஐ.எம்.எவ். விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டின் இறைமைக்குப் பங்கம் விளைவிப்பதாகத் தெரிகிறது. அதாவது,(அ) வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை 2010 இல் (தேசிய மொத்த உற்பத்தியில்) 7% ஆகவும் 2011 இல் 5% ஆகவும் குறைக்கப்படவேண்டும்.(ஆ) வருமானம் அதிகரிக்கப்படவேண்டும்.(இ) வரிவிதிப்பு முறைமை விரிவாக்கப்படவேண்டும்.(ஈ) வரிவிலக்கு எல்லை சுருக்கப்படவேண்டும் போன்ற நிபந்தனைகளே விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பாக இலங்கை மின் சாரசபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் திறைசேரி மானியம் நிறுத்தப்படவேண்டியது மட்டமல்லாமல் இவை 2011 அளவில் இலாபம் ஈட்டும் நிலையங்களாகவும் மாற்றியமைக்கப்படவேண்டும்.\nஎனவே, ஒட்டுமொத்தமாகப் பார்ப்போமானால் ஐ.எம்.எவ். பிரதி முகாமைத்துவ இயக்குநர் ரக்கோற்றசி கேற்றோ கடன் வழங்குதல் தொடர்பாக முதலில் விளக்கியிருந்தது போல இலங்கை அரசாங்கம் \"கடினமான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை' மேற்கொள்ள வேண்டியுள்ளது. மற்றும் முன்னைய கடன்களை இறுக்குவதற்காக அதிக வட்டி கொடுத்து வெளிவாரியான கடன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. அத்தோடு ஐ.எம்.எவ். தற்போது கடன் வழங்கும் 20 மாத காலப்பகுதிக்குள் வேறு வட்டாரங்களிலிருந்து 1.71 பில்லியன் டொலர் தொகைக்கு மேலாக கடன் பெற்றுக் கொள்ளப்படமாட்டாதென அரசாங்கம் உறுதியளித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில், சென்ற ஜூன் மாத இறுதிவரையிலான 20 மாத காலப்பகுதியில் ஹொங்கொங் சங்காய்(ஏகுஆஇ) வங்கியிடமிருந்து அதிக வட்டியில் எடுத்த 500 மில்லியன் டொலர் தொகை அடங்கலாக மொத்தம் 2 பில்லியன் தொகை கடன் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அரசாங்கம் பலத்த கடன் பளுவுக்கு முகம் கொடுத்து நிற்பதைக் காணமுடிகிறது.\nமக்கள் மீது தாங்க முடியாத சுமைகள் காத்திருக்கின்றன\nநிற்க தற்போதைய 2.6 பில்லியன் கடன் சம்பந்தமாக விதிக்கப்பட்டிருக���கும் நிபந்தனைகளின் பிரகாரம் சாதாரண பொதுமக்கள் மீது தாங்கமுடியாத சுமைகள் வைக்கப்படப்போகின்றன என்பது புலனாகிறது. வரிகள் விதிப்பது ஒருபுறம்,மறுபுறத்தில் மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகளவில் உயர்த்தப்பட இடமுண்டு.இதனால், குறிப்பாக ஏழை எளிய மக்களின் வயிற்றில் பலத்த அடிவிழப்போகிறது. அத்தோடு மேலும், கூடுதலான நாட்டு மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்படும் நிலை உருவாகவும் இடமுண்டு.\nவரிஉயர்வுகள் மற்றும் வரிவலைப்பின்னல் விரிவாக்கம் முதலிய விடயங்களைப் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உடனடியாகவே பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தலைமையில் 10 பேர் அடங்கிய வரி நிர்ணய ஆணைக்குழுவொன்றினை ஜனாதிபதி ராஜபக்ஷ நியமித்துள்ளார்.\nஆக, இந்த வகையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்பட்டுள்ள அதேநேரத்தில், \"மகிந்த சிந்தனை'யும் குறிப்பிடத்தக்களவு புறந்தள்ளப்பட்டுள்ளதைக் காணலாம். அதாவது, குறிப்பாக பெரிய பரிமாண பொருளாதார ((Macro- economic)) முகாமைத்துவத்தைப் பொறுத்தவரை வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை எனும் அம்சத்தினை எடுத்துக் கொண்டால் \"மகிந்த சிந்தனை' கொள்கைத் திட்ட வரைபில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.\n\"பொதுமக்கள் சார்பில் மேற்கொள்ளவேண்டிய செலவீனங்களைக் குறைப்பதன் மூலம் வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையினைக் குறைத்துக் கொள்ள முற்படுவதானது புத்திசாதுரியமான நிதி முகாமைத்துவ குணாம்சம் எனக் கொள்ளமுடியாது'.\nஎனவே, மேற்படி அம்சமானது ஐ.எம்.எவ். விதித்துள்ள நிபந்தனையின் மூலம் செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அதேநேரத்தில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக \"மகிந்த சிந்தனை'யை ஐ.எம்.எவ். ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்றால் கூறியுள்ளமை கேலிக் கூத்தாயுள்ளது.\nஆக, ஒட்டுமொத்தமாகப் பார்ப்போமானால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியானது நாட்டை ஆட்டிப்படைக்கும் அதேவேளை, நாடு நித்திய கடனாளி என்ற நிலை தொடரக்கூடிய அபாயம் \"டமொசின்ஸ்' வாள் போல் தலைமேல் தொங்கிக் கொண்டிருப்பதை நாட்டுப் பற்றாளர்கள் என தம்பட்டம் அடிப்பவர்கள் மறந்து விடக் கூடாது.\nதேசிய இனப்பிரச்சினை தீர்வு கிட்டாததன் விளைவுகள்\nமாறிமாறிப் பதவி வகித்து வந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் தேசிய இனப்பிரச்சினை விடயமாகக் கடைப்பிடித்து வந்த சிங்கள மேலாதிக்கக் கொள்கை காரணமாக நாடு பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளதொன்றும் புதிய விடயமல்ல. இவ் யதார்த்தத்தினை அறிவும் அறமும் கொண்ட எவராலும் மறுக்க முடியாது. பெரும்பான்மை மேலாதிக்க சிந்தனையால் உந்தப்பட்டு வந்துள்ள இரு ஆளும் கட்சிகளும் தமிழ் மக்களை ஓரம்கட்டி அடக்கி ஒடுக்கி இறுதியில் ஒரு யுத்தத்தையே தமிழர் மீது திணித்ததன் காரணமாகவே நாடு இன்று ஐ.எம்.எவ். கீறிய கோட்டிற்குள் சிக்குண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஇத்தகைய திரிசங்கு நிலையில் கூட மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தான்பிடித்த முயலுக்கு மூன்று காலென ஒற்றைக்காலில் நிற்பது நிச்சயமாக நாட்டுக்கு நன்மை தரப்போவதில்லை. அது நாட்டுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி விடுவது திண்ணம் . \"அவர்களின் (தமிழர்களின்) பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் போன்ற வெளியார்கள் எனக்கு உபதேசம் செய்யத் தேவையில்லை. தமிழர் எனது மக்கள். நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் அநீதி விளைவிக்கப்படுவதை என்னால் சகிக்க முடியாதது போலவே தமிழ் மக்களுக்கு அநீதி விளைவிப்பதையும் நான் சகித்துக்கொள்ளமாட்டேன். எனது குடும்பம் தமிழருடன் கலப்புத் திருமணம் செய்திருக்கிறது. எனது மந்திரி சபையில் தமிழர் அங்கம் வகிக்கின்றனர். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பிராந்தியங்களுக்கு வெளியே தெற்கிலும் மேற்கிலும் 70%மான எமது தமிழ் மக்கள் சௌஞன்யமாகவும் சுபிட்சமாகவும் எப்போதும் வாழ்ந்து வந்துள்ளனர்'என்றெல்லாம் ஜனாதிபதி ராஜபக்ஷ சென்றவாரம் இந்திய சஞ்சிகையாகிய \"ரெஹெல்கா' வுக்கு வழங்கிய செவ்வியில் கூறிவைத்துள்ளார்.\nஇத்தகைய கூற்றுகள் வெளிப்படுத்தப்படுவது முதல் தடவையல்ல. இவை நிச்சயமாக வரவேற்புக்குரியவையாயினும் நடைமுறையிலான பலாபலன்கள் எதனையும் காண முடியவில்லை என்பதை இன்னோரன்ன பாதிப்புகளுக்கும் தாங்கொணா அவலங்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் மக்கள்தான் அறிவர். தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். இங்கே இன்னொரு அம்சம் என்னவென்��ால், வடக்கு, கிழக்கு ஒரு தமிழர் பெரும்பான்மைப் பிராந்தியம் என்பதற்கு மூடு திரைபோடும் வகையில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தென்னிலங்கையில் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் எனப் பல சிங்கள அரசியல்வாதிகள் வாய்ப்பாடாகக் கூறிவருவதுண்டு. இத்தகைய கபட நாடகங்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவையாகும்.\nசுயநிர்ணய உரிமை என்பது பிரிவினைதான் என்று தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுவருவதைக் காண்கிறோம். இது ஒன்றில் விளக்கமில்லாமல் அல்லது விசமத்தனமாக நடைபெற்று வருகிறது எனலாம். எனினும், சிங்கள மக்கள் மத்தியில் அன்று தொடக்கம் விசமத்தனமான பிரசாரம் செய்யப்பட்டு வருவது கண்கூடு. சமஷ்டி என்றால் பிரிவினை. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிவினை, 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு என்றால் பிரிவினை என்றெல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் பித்துவிதைக்கப்பட்டதன் காரணமாகவே தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வின்றி நாடு தொடர்ந்து பின்நோக்கிச் சென்று தொடர்ந்து பிச்சாபாத்திரம் ஏந்தி நிற்கிறது.\nதற்போது, உள்ளக சுயநிர்ணய உரிமை அடங்கலான தீர்வுத்திட்ட வரைபு ஒன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கவுள்ளதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் பா.உ. தெரிவித்துள்ளார். ஐ.எம்.எவ்.கடன் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள படுபாதகமான நிபந்தனைகள் பற்றி மூச்சு விடாமலிருக்கும் சிங்களப் பேரினவாத சக்திகள் மற்றும் கடும் போக்காளர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது கூட பிரிவினைதான் எனக்கூச்சல் இடுவார்கள் எனலாம். அவ்வாறான எதிர்மாறான சக்திகளை ஜனாதிபதி ராஜபக்ஷ தோற்கடிப்பாராயின் அது நிச்சயமாக ஒரு பாரிய வெற்றியாக அமையும். ஏனென்றால் ஒன்று ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதேச சுயாட்சி முறைமை ஏற்படுத்தப்படுவது ஒரு சாதாரண ஜனநாயக உரிமையே ஒழிய வேறொன்று அல்ல. மற்றது அதுதான் நாட்டில் உண்மையான உபயோகமான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையாயிருக்க முடியும். அதனை ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வதுதான் சாலச் சிறந்ததாகும். அவ்வாறாகவே நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த பங்களிப்பினைப் பெற்று நாட்டைச் சுபிட்சப்பாதையில் இட்டுச்செல்ல முடியும். அவ்வாறாகவே நாட்டின் இறைமையைப் பந்தாடிக் கொண்டு கழுத���தையும் நெரிக்கும் கடன் பொறியிலிருந்தும் நாட்டை விரைந்து மீட்க முடியும்.\nமூலம்: தினக்குரல் - ஆவணி 5, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/kiran-bedi-is-bjps-cm-candidate/", "date_download": "2020-08-07T03:39:14Z", "digest": "sha1:QVHVENJXMKPRDSNOCMSDWODHKSBFQUSV", "length": 10100, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டெல்லியில் கிரண்பேடி முதல்வர் வேட்பாளர். பாஜக அதிகாரபூர்வ அறிவிப்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nடெல்லியில் கிரண்பேடி முதல்வர் வேட்பாளர். பாஜக அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண்:\nபேக் கைப்பிடியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்:\nமும்பை வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்ற இளைஞர்கள்\nசமீபத்தில் பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி டெல்லி முதல்வர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நிறுத்தப்படுவதாக பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதனால் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nடெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது டெல்லி முழுவதும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அற்விக்கப்பட்டதை அடுத்து பாஜகவும் தனது கட்சியின் முதல்வர் வேட்பாளரை நேற்று அறிவித்தது.\nபுதுடெல்லியில் நேற்று கூடிய பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி ஆகியொர் கலந்து கொண்டனர். அதில், முதல்-மந்திரி வேட்பாளர் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், கூட்டத்தின் இறுதியில், சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.\nஇத்தகவலை கட்சி தலைவர் அமித் ஷா நிருபர்களிடம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “முதல்-மந்திரி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அவர் தலைமையில் தேர்தலை சந்திப்போம். கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார். அது, பா.ஜனதாவின் பாரம்பரிய தொகுதி. கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியதில் கட்சியில் யாருக்கும் எவ்வித அதிருப்தியும் இல்லை என அமித் ஷா கூறினார்.\nஆனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் புதியதாக சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவியா என முணுமுணுத்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.\nமுக்கிய மாவட்டங்களில் ‘ஐ’ ரிலீஸ் ஆகாதது ஏன்\nமீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மோடிக்கு முதல் தோல்வி\nடெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்\nமீண்டும் ராஜினாமா என்ற தவறை செய்ய மாட்டேன். அரவிந்த் கெஜ்ரிவால்\nமின் கட்டணம் 50 சதவீதம் குறைப்போம். ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண்:\nபேக் கைப்பிடியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்:\nமும்பை வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்ற இளைஞர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kayalpatnam.com/shownews.asp?id=1699", "date_download": "2020-08-07T03:49:53Z", "digest": "sha1:HDHHR7ZEMOBL7VL7X3YEULQMY7DNIRCZ", "length": 14163, "nlines": 226, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 7 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 372, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:28\nமறைவு 18:37 மறைவு 09:00\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 1699\nவியாழன், ஏப்ரல் 10, 2008\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1996 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2018/77786/", "date_download": "2020-08-07T03:36:29Z", "digest": "sha1:4SFQEWBYEFOSOM4BWPMUGMCZ6WR3CQVK", "length": 11021, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா :\nஇருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் இருபதுக்கு இருபது போட்டிகள் கடந்த மாதம் 7ம் திகதி ஆரம்பமாகி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.\nநேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், மும்பை அணிகள் போட்டியிட்ட நிலையில் மும்பை அணி வெற்றியீட்டியது. இதில் மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலான 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன்மூலம் இருபதுக்கு இருபது போட்டிகளில 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nஅதேவேளை இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇந்த பட்டியலில் 844 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் ��ுதலிடத்திலும் பொல்லார்டு 525 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும் பிரண்டன் மெக்கல்லம் 445 சிக்ஸர்களுடன் முன்றாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள்…\nபாதுகாப்பு படையினரின் வணிக மையங்களாக வடக்கு மாறிவருகிறது – தரவுகளுடன் விக்கி….\nவிராட் கொஹ்லி சர்ரே பிராந்திய அணிக்காக விளையாட உள்ளார்\nதேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2 August 7, 2020\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது… August 7, 2020\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்… August 7, 2020\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்… August 6, 2020\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfwednews.blogspot.com/2017/10/73.html", "date_download": "2020-08-07T04:11:28Z", "digest": "sha1:PBHL3I6RFILHKNIL4HSPOHBMID3HTA43", "length": 23081, "nlines": 77, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 73. சேலைகள்", "raw_content": "\nதீபாவளி என்றாலே குடும்பத்தினருக்குச் சேலை துணிமணிகள் எடுக்க வேண்டும் எனத் துணிக்கடைகளை நோக்கிச் செல்வது நமக்குப் பழகிப்போன விஷயம்தான். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் எப்படி இனிப்பு பதார்த்தங்கள் நமக்கு முக்கியமோ, அதே போலத்தான் நாம் பண்டிகையைக் கொண்டாட அணிந்து மகிழக் காத்திருக்கும் புத்தாடைகளும். தீபாவளி பண்டிகையில் சேலை இல்லாமல் இருக்குமா நாம் அணியும் சேலை உருவாக்கப்படும் நெசவுத் தொழில் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போமே.\nசேலைகளில் பல ரகங்கள் உண்டு. தமிழகத்தின் சில ஊர்களின் பெயர்களைச் சொன்னாலே எவ்வகைச் சேலைகள் அங்குப் பிரபலம் என்பது பலருக்கு உடன் தெரிந்து விடும். மதுரைக்கு சுங்குடி சேலை, திருப்பூருக்குக் கைத்தறி சேலை, காஞ்சிபுரம் பட்டுச் சேலை, காரைக்குடிக்கு நூல் சேலை எனக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல ஒவ்வொரு ஊரின் புகழ்பாட தனிச்சிறப்புடன் கூடிய சேலை வகைகள் விதம் விதமாக இருக்கின்றன. எத்தனையோ வகை ஆடைகள் நம் அன்றாட வாழ்வில் இடம்பிடித்திருந்தாலும் கூட சேலைகளுக்குத் தமிழர்களாகிய நம் வாழ்வில் நாம் கொடுக்கும் மதிப்பு என்பது எப்போதுமே உயர்ந்ததுதான். திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் வைபவங்கள், தமிழர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் என எல்லா நிகழ்வுகளிலும் சேலை அணிவதையே மலேசியத் தமிழ்ப் பெண்கள் பெருமை கொள்கின்றோம்.\nநாம் அணிகின்ற சேலைகளில் பட்டு, நைலக்ஸ், கைத்தறி, எனப் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்திற்கும் தமிழ்ப்பெண்கள் அணிவதற்கும் சிறப்பு சேர்ப்பது கைத்தறி சேலைகள் தான். தமிழகத்தில் பல சிற்றூர்களிலும் பெறும் நகரமாகிய கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், போன்ற இடங்களிலும் கைத்தறி சேலைகளை நெசவு செய்து தயாரிக்கும் நெசவுத்தொழில் பெருமளவில் நடைபெற்று வருகின்றத���. அப்படி ஒரு ஊருக்குச் சென்று நெசவுத் தொழிலின் தற்கால நிலையை அறிந்து அதனை ஒரு பதிவாக்கி கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவாக வெளியீடு செய்திருந்தோம். அதனை http://tamilheritagefoundation.blogspot.de/2017/10/2017.html என்ற பக்கத்தில் முழுமையாகக் காணலாம்.\nசாயர்புரம் - இந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சாயர்புரத்தில் நெசவுத்தொழில் பற்றிய ஒரு பதிவு செய்வதற்குத் தூத்துக்குடி சென்றிருந்த போது புதிய அனுபவங்கள் எனக்குக் கிட்டின. கிராமத்திற்குள் நுழையும் முன் எங்குப் பார்த்தாலும் பளிச்சென்ற செம்மண் திடல்கள். செம்மண் தரையிலே கட்டப்பட்ட வீடுகள். கிராமத்திற்குள் நுழையும் முன்னரே நெடுந்தூரத்திற்குப் பசுமையான மரங்கள் நிறைந்த காடு. கிராமத்திற்குள் நுழைந்ததும் சின்ன சின்ன வீடுகள். தூய்மையான தெருக்கள். ஆங்காங்கே சின்னச் சின்ன தேவாலயங்கள். வித்தியாசமான காட்சியாக இது எனக்குத் தோன்றியது.\nநான் சாயர்புரத்திற்கு வருவதற்கு முன்னர் தூத்துக்குடி நகரத்தில் ஒரு நெசவுத்தொழிற்சாலைக்குச் சென்று அங்குப் பதிவினை முடித்து விட்டு இந்தக் கிராமத்திற்கு வந்தேன். கிராமத்திற்குள் ஒரு நெசவுத் தொழிற்சாலை இருக்கின்றது. மிகப் பாழடைந்த ஒரு கட்டமாக அது தோற்றமளிக்கின்றது. உள்ளே நெசவு இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நானும் என்னை அழைத்துச் சென்ற நண்பரும் சென்று பார்த்தோம். இரண்டு தறி இயந்திரங்கள் தானே இயங்கிக்கொண்டு சேலையை உருவாக்கிக் கொண்டிருந்தன. அதனை அடுத்தார்போல மனிதர்கள் இயக்கும் கைத்தறி இயந்திரத்தில் ஒரு பெரியவர் அமர்ந்து சேலைக்குத் தறி போட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று நெசவு பற்றிய சில அடிப்படைத் தகவல்களைக் கேட்டு அறிந்து பதிவு செய்து கொண்டோம். ஆண்களும் பெண்களுமாகப் பாகுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ, கைலியோ, துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nதொழிற்சாலையில் பதிவினை முடித்து விட்டு கிராமத்திற்குள் நடக்கத்தொடங்கினோம். அவை சற்றே பெரிதான குடிசை வீடுகள�� இருபக்கமும் நிறைந்த வகையில் அமைந்திருக்கும் தெரு. தெருவில் இருந்த ஒரு வீட்டிற்குள் என்னை அழைத்து வந்த நண்பர் அங்கிருந்தோரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அந்த வீட்டில் முன் பக்கத்தில் வீட்டுடன் சேர்த்தே அமைக்கப்பட்ட ஒரு தறி இயந்திரம் ஒன்று இருந்தது.\nஇங்குள்ள வீடுகள் அனைத்துமே சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு தறி இயந்திரம் முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட நிலையிலேயே அமைக்கப்பட்டிருந்தன என்றும் தற்சமயம் இது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் கூட தெருவில் உள்ள பல வீடுகளில் தறி இயந்திரங்களில் உள்ளன என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.\nஅவர்கள் எனக்குத் தறி இயந்திரத்தை இயக்கிக் காட்டினர். ஒரு பெரிய நூல் கண்டினைப் பொருத்தி விடுகின்றனர். இரு கைகளாலும் இயந்திரத்தை மேலும் கீழும் இழுக்கும் அதே நேரம் கால்களால் தையல் இயந்திரத்தை ஓட்டுவது போல அசைக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது இயந்திரத்தில் நூல் இழைகள் ஒன்றோடு ஒன்று பின்னி இறுகி துணியாக வடிவம் பெறுகின்றது என்பதை நேரில் பார்த்தேன். ஒரு பெரிய கண்டினைக் கொண்டு 21 சேலைகளை நெய்து விடுகின்றனர். அதில் 20 சேலைகள் அவர்கள் விற்பனை செய்யும் அமைப்பிற்குக் கொடுத்து கூலி பெற்றுக் கொள்கின்றனர். ஒரு சேலையை அவர்களுக்கு எடுத்துக் கொள்கின்றனர். இந்த வகையில் இக்கிராமத்தில் கைத்தறி சேலை உருவாக்கம் நடைபெறுகின்றது.\nதமிழக அரசாங்கம் ஏழை மக்களுக்கு இலவச சேலை வேட்டி துண்டு கொடுப்பதனால் அதற்கான ஆர்டர்கள் இவர்களுக்கு வருவதாகவும் அதற்குத் தேவைப்படும் சேலைகளை இவர்கள் தயாரிப்பதாகவும் அறிந்து கொள்ள முடிந்தது. பதிவினை முழுதாக முடித்த பின்னர் அதே கிராமத்திலேயே அன்று இரவு தங்கிவிட்டு மறுநாள் மாலை திருநெல்வேலி செல்லலாம் என்பது எனது திட்டமாக இருந்தது.\nஅன்று இரவு அதே கிராமத்தில் நான் தங்குவதற்காக அந்தக் கிராமத்தில் முக்கியமானவர் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களின் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பதிவுகள் முடித்து அங்குச் சென்று சேர்ந்தவுடன் அப்பெரியவருடனும் அவரது மனைவியுடனும் அறிமுகம் செய்து கொண்டேன். அப்பெரியவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர்கள் வீட்டின் மாடிப்பகுதியை முழுமையாக நூலகமாக மா��்றியுள்ளனர். கணினிகளை வைத்து கிராமத்துக் குழந்தைகள் வந்து பார்த்து படித்துச் செல்ல இலவசமாக அனுமதிக்கின்றனர். அக்கிராமத்து மக்களின் பால் மிகுந்த அன்பும் அக்கறையும், சமூக சேவையில் ஈடுபாடும் நிறைந்த தம்பதியர் அவர்கள்.\nமறு நாள் காலையில் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களது தமிழ் ஆய்வுகள் பற்றியும் அக்கிராமத்துப் பிரச்சனைகள் பற்றியும் பல விசயங்கள் பேசினோம். மேலும் சில நண்பர்களும் நான் தங்கியிருந்த அந்த வீட்டிற்கு வந்து கூடினர். நெசவுத்தொழிலை வளர்ப்பதற்காகவும் கைத்தறி பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என இவர்கள் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர்.\nபெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்கள் நெசவுத்தொழிலை அறிமுகம் செய்யும் ஒரு கூடம் போன்ற ஒரு கட்டடம் ஒன்றை தன் சொந்தச் செலவில் அதே ஊரில் கட்டியுள்ளார். அதில் பயிற்சி வகுப்புக்கள், தொழில் முனைவர்களுக்கான ஆலோசனைகள் போன்றவற்றை நடத்தத் திட்டம் வைத்துள்ளார்.\nநெசவுத்தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற இந்த சாயர்புரத்தில் சாலைகளில் நான் சந்தித்த பெண்கள் என்னிடம் அன்புடன் பேசினர். கைத்தறி இவர்களது குலத்தொழில் என்றும், இவர்கள் வாதிரியார் என்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அறிந்து கொண்டேன்.\nஇந்தப் பகுதியில் பாதிரியார் ஜி.யூ போப் அவர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. அதில் கல்வி கற்று வாழ்வில் சிறந்த முன்னேற்றம் கண்டவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எனத் தயங்காமல் கூறலாம். இன்றும் கூட சாயர்புரத்தில் இப்பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவர்கள் தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்களிலும் நல்ல வருமானம் தரக்கூடிய உயர் பதவிகளிலும் பணிபுரிவதாக அங்கு நான் சந்தித்த நண்பர்கள் வழி அறிந்து கொண்டேன். இன்றைய இளைய தலைமுறையினர் நெசவுத் தொழிலை நாடி வருவதில்லை என்றும் இத்தொழில் படிப்படியாக குறைந்து வருகின்றது என்பதையும் அங்கு முடங்கிக் கிடந்த கைத்தறி இயந்திரங்களே சாட்சி கூறின.\nசாயர்புரத்தின் நெசவுத்தொழில் மட்டுமல்ல - தமிழத்தின் பல இடங்களில் நடைபெறுகின்ற நெசவுத்தொழில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதையும் இத்தொழிலை விட்டு மக்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்வதையும் காண்கின்றோம். இது காலம் ஏற்ப��ுத்தியிருக்கும் மாற்றம் தான். ஆனால் தமிழர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற இக்கலை நலிவுற்று அழிந்து விடாமல் ஏதாவது ஒரு வகையில் இக்கலை தொடர்வதைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கிருக்கின்றது.\nதூத்துக்குடியிலும் சாயர்புரத்திலும் தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகளை நேரில் பார்த்த போது அவை ஒவ்வொன்றுமே மிக அழகாக இருப்பதைக் கண்டேன். ஆனால் இப்போதெல்லாம் இக்காலத்துப் பெண்கள் கைத்தறியை விரும்புவதில்லை என்பதை மக்கள் சொல்லி கேட்கும் போது வருத்தமே மேலிடுகின்றது. தமிழர் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகிய இந்த நெசவுத்தொழிலை அது மறையாமல் வளர்க்க வேண்டுமென்றால் நாம் கைத்தறி ஆடைகளை வாங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும். கைத்தறி வளர்ச்சிக்கு நாமும் நம் பங்கினை ஆற்றுவோம்\n, நல்ல பதிவும், படங்களும். இனிய வாழ்த்துக்கள்.\n74. மாயனைக் கண்டேன் - கொங்கர்புளியங்குளம்\n72. மருங்கூர் - சங்ககால நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/228213?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-07T03:59:22Z", "digest": "sha1:ACWJ64ULWTUW32GYG5C2HSKJ56QB26GT", "length": 4148, "nlines": 55, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் பெண் ஒருவரை சரமாரியாக தாக்கிய பூனை! ஒளிப்படம் உள்ளே - Canadamirror", "raw_content": "\nபெய்ரூட் வெடிவிபத்து - மணப்பெண்ணை விடியோ எடுத்த போது பதிவான காட்சி\nகனடாவில் இலங்கையர் ஒருவர் கொடுத்த விளம்பரத்தால் அவருக்கு காத்திருந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி\nசிறையிலடைக்கப்பட்ட பாகிஸ்தானிய பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்த கனடா: இன்று அவர் எப்படியிருக்கிறார் தெரியுமா\nதுபாய் இளவரசருக்கு குவியும் பாராட்டு\nசீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் புதிய வைரஸ்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவில் பெண் ஒருவரை சரமாரியாக தாக்கிய பூனை\nகனடாவில் பெண் ஒருவரின் கால் மற்றும் தழை பகுதியில் பூனை ஒன்று சரமாரியாக தாக்கியதில், அவர் கடுமையான ரத்த காயங்களுடன் தோற்றமளிக்கிறார்.\nஇது தொடர்பாக, குறித்த பெண்ணின் ஒளிப்படம் மற்றும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், குறித்த பெண் வீதியில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இரண்டு பூனைகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/563883-bjp-offering-mlas-15-crore-trying-to-topple-government-ashok-gehlot.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-07T04:53:49Z", "digest": "sha1:EVNPFM75ACAX7IDIXCAGAJ6VELKK7DR7", "length": 19071, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர் ஆவேசம் | BJP Offering MLAs 15 Crore, Trying To Topple Government: Ashok Gehlot - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர் ஆவேசம்\nராஜஸ்தானின் காங்கிரஸ் தலைமை ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க முயற்சி செய்கிறது பாரதிய ஜனதா கட்சி என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.\n“ராஜஸ்தான் அரசு கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் பாஜக தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. பாஜக எல்லை மீறி வருகிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.\nஎங்கள் ஆட்சியைக் கவிழ்க்க பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டி வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியை நிறுவினர்.\nகட்சி மாற, ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பெரிய அளவு பணம் போவதாக பேச்சு எழுகிறது. சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க முன்வருவதாகத் தெரிகிறது. வேறு சிலருக்கு வேறு சில சாதகங்கள் உறுதியளிக்கப்படுகிறது என்று கேள்விப்படுகிறோம். இது மிகவும் சீரான முறையில் நடைபெற்று வருகிறது.\n2014-ல் பாஜக வெற்றியை அடுத்தே அந்தக் கட்சியின் உண்மையான முகம் தெரியவருகிறது. முன்னால் அரசல் புரசலாகச் செய்ததை இப்போது வெளிப்படையாகவே செய்து வருகின்றனர்.\nகுஜராத்தில் 7 எம்.எல்.ஏ.க்களை வாங்கி கடந்த மாத ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்றனர். ராஜஸ்தானிலும் அதையே செய்யப் பார்த்தனர், ஆனால் நாங்கள் அவர்களைத் தடுத்திருக்கிறோம். நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்குமாறு பாடம் கற்பித்துள்ளோம்.”\nமக்கள் பாஜகவை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். வரும் தேர்தல்களில் பாஜகவின் இந்த திமிர் பிடித்த போக்கு உடைக்கப்படும். இந்திய மக்கள் பாஜகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்” என்றார் அசோக் கேலாட்.\n200 இடங்களுக்கான ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. 12 சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. இதோடு ராஷ்ட்ரிய லோக் தள், சிபிஎம், பாரதிய ட்ரைபல் கட்சி ஆகியவற்றின் 5 உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேச்சு\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல: அசோக் கெலாட் வேதனை\nBJP Offering MLAs 15 Crore Trying To Topple Government\": Ashok Gehlotராஜஸ்தான் எம்.எல்.ஏகாங்கிரஸ்பாஜகஅசோக் கெலாட்ராஜஸ்தான் முதல்வர்\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி:...\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்;...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை எஸ்விபிசி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யாதது...\nவேதரத்தினத்தைச் சமாளிக்க ஜீவஜோதியைக் களமிறக்கும் பாஜக: வேதாரண்யத்தில் வேகமெடுக்கும் தேர்தல் அரசியல்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பதைப் போல்...\nராம சேதுவை உலக புராதனச் சின்���மாக அறிவிக்க வேண்டும்: ராம சேது பாதுகாப்பு...\nதலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை எஸ்விபிசி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யாதது...\nஅரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு கரோனா காலத்திலும் குறையாத கொடையாளர்கள்: 4 மாதங்களில்...\nபிரத்யேக செல்போன் செயலி உருவாக்கம்: வாடிக்கையாளர்களை கவர நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பூம்புகார்\nதொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் மழையால் சாய்ந்த வாழை மரங்கள்: விவசாயிகள்...\nபிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்; எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு சகாப்தம்; கருணாநிதிக்கு...\nமேல்மலையனூருக்கு 'ராஜேந்திரசோழ நல்லூர்' எனப் பெயர்; கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் தகவல்\nஇயக்குநர் பாலா பிறந்த நாள் ஸ்பெஷல்: தேசிய பெருமிதம் பெற்றுத் தந்த தமிழ்ப் படைப்பாளி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/563542-sachin-tendulkar-virat-kohli-cricket.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T04:07:32Z", "digest": "sha1:I4BGQORE447FXOZ5HARFCBKYU26ZK34D", "length": 19803, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜாம்பவான்கள் சச்சின், விராட் கோலி வீழ்த்திய 3 டாப் வீரர்கள் | Sachin Tendulkar, Virat Kohli, Cricket - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nஜாம்பவான்கள் சச்சின், விராட் கோலி வீழ்த்திய 3 டாப் வீரர்கள்\nசச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி உலகின் டாப் பேட்ஸ்மென்கள் ஆவார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள், பவுலிங்கில் சச்சின் டெண்டுல்கர் சில முக்கியமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முக்கியமான சில விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nசச்சின் டெண்டுல்கர் ஒரு ஆல்ரவுண்ட் பவுலர், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், மொஹீந்தர் அமர்நாத் பாணி மிதவேகப்பந்து வீச்சு என்று அசத்தியிருக்கிறார், 2001 புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் 2வது இன்னிங்சில் 3 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய வெற்றியில் தானும் ஒரு முத்திரைப் பதித்தார்.\nச��்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 201 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1991-92 தொடரில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அடுத்தடுத்து இவர் மார்க் டெய்லர், ஆலன் பார்டரை வீழ்த்த வர்ணையில் இருந்த பில் லாறி, “ஓ காட் ஹேட் செண்ட் திஸ் பாய் ஃப்ரம் ஹெவன்” என்று கூறியதை இன்றளவும் மறக்க முடியாது.\nமாறாக விராட் கோலி ஒரு விதத்தில் பார்த்தால் நியூஸிலாந்தின் கிறிஸ் ஹாரிஸ் போல் ஆக்ஷனுடன் வீசக்கூடியவர், 8 சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கோலி.\nஇவர்கள் இருவரும் 3 முக்கியமான வீரர்களை சர்வதேச போட்டியில் வேறுபட்ட சந்தர்ப்பத்தில் வீழ்த்தியுள்ளனர்.\n1. கெவின் பீட்டர்சன்: இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், இவரை சச்சினும் வீழ்த்தியுள்ளார் விராட் கோலியும் வீழ்த்தியுள்ளார். 2007 இங்கிலாந்து தொடரில் 3வது டெஸ்ட் போட்டியில் ஓவலில் சச்சின் டெண்டுல்கர் பவுலிங் போட்டு 41 ரன்களில் இருந்த பீட்டர்சனை வீழ்த்தினார், ராகுல் திராவிட் ஸ்லிப்பில் கேட்ச் எடுத்தார்.\n2011-ல் விராட் கோலி டி20 போட்டியில் மான்செஸ்டரில் கெவின் பீட்டர்சனை தன் பந்துவீச்சில் தோனி ஸ்டம்ப்டு செய்ய வீழ்த்தியுள்ளார். பீட்டர்சன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இது ஒரு வைடு பந்து என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.\n2. பாக். வீரர் முகமது ஹபீஸ்: 2005ம் ஆண்டில் பாகிஸ்தான் இங்கு ஆட வந்த போது கொச்சி ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இவரை வீழ்த்தினார். 42 ரன்களில் ஆஷிஷ் நெஹ்ரா கேட்ச் எடுக்க ஹபீஸ் சச்சினிடம் வீழ்ந்தார். இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி 87 ரன்களில் வெற்றி பெற்றது, சச்சின் டெண்டுல்கர் வீழ்த்திய 5 விக்: ஹபீஸ், இன்சமாம், அப்துல் ரஸாக், ஷாகித் அப்ரீடி, முகமது ஷமி.\nவிராட் கோலி 2012 டி20 உலகக்கோப்பையில் ஹபீஸ் விக்கெட்டை காலி செய்தார். ஹபீஸ் பவுல்டு ஆனார். பாக் 128 ரன்களில் மடிய இந்தியா எளிதாக வென்றது.\n3. பிரெண்டன் மெக்கல்லம்: இவரையும் சச்சின், விராட் கோலி இருவரும் பவுலிங்கில் வீழ்த்தியுள்ளனர். 2009 நியூஸி. தொடரில் வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 6 ரன்களில் மெக்கல்லமை சச்சின் வீழ்த்தினார், ராகுல் திராவிட் கேட்ச்.\nஅதே போல் விராட் கோலி ஜனவரி 2014 நியூஸி. தொடரில் 5வது ஒருநாள் போ��்டியில் மெக்கல்லம் விக்கெட்டை அவர் 23 ரன்களில் இருந்த போது வீழ்த்தினார், கவரில் கேட்ச் எடுத்தது ரோஹித் சர்மா.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதன் கேப்டன்சியில் இப்போதைய இந்திய அணியில் யாரைத் தேர்வு செய்வார்\nSachin TendulkarVirat KohliCricketசச்சின் டெண்டுல்கர்விராட் கோலிபவுலிங்பீட்டர்சன்ஹபீஸ்மெக்கல்லம்கிரிக்கெட்இந்தியா\nதன் கேப்டன்சியில் இப்போதைய இந்திய அணியில் யாரைத் தேர்வு செய்வார்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nஷான் மசூத் அபாரமான 156 ரன்கள்; பாக்.326; ஸ்டோக்ஸை 0-வில் பவுல்டு செய்த...\nலடாக்கின் பாங்காங் பகுதியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை- சீனாவிடம் இந்தியா திட்டவட்டம்\nஇந்தியாவில் கரோனா பலி விகிதம்; 2.07 சதவிதமாக குறைந்தது\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பதைப் போல்...\nஷான் மசூத் அபாரமான 156 ரன்கள்; பாக்.326; ஸ்டோக்ஸை 0-வில் பவுல்டு செய்த...\nஇங்கிலாந்து பவுலர்கள் திணறல்: பாக். பாபர் ஆஸம், ஷான் மசூத் அபார பேட்டிங்\n60 வயதுக்கு மேல் ஆனவர்கள் பங்கேற்கக் கூடாது என்றால், பிரதமருக்கு வயது 69,...\nகேப்டனாக தோனியின் சாதனையைக் கடந்து சென்றார் இயான் மோர்கன்\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹ��்ஷ் வர்தன் தகவல்\nபகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிரான மனு தள்ளுபடி:...\nகரோனா தாக்குதலில் இருந்து ஆயிரக்கணக்கானோரின் உயிரை பாதுகாத்துள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு\nகரோனா பரவலைத் தடுக்க வணிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mooncalendar.in/index.php/ta/discussions-ta/categories/listings/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-07T03:24:52Z", "digest": "sha1:W7U3LQINJH7NWHXGOEB4A7F4FDGK44AR", "length": 7499, "nlines": 274, "source_domain": "mooncalendar.in", "title": "நாட்காட்டி", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசந்திர நாட்காட்டி - 1434ஹிஜ்ரி\n1434ம் வருடத்தின் சந்திர நாட்காட்டி EXL\n1434ம் வருடத்தின் சந்திர நாட்காட்டி\n1433 ஷவ்வால் 29 வது நாள் - சனிக்கிழமை - உர்ஜுனில் கதீம்\nஹிஜ்ரி 1433 ரமழான் முடிவு எப்போது \nசென்னையில் மாபெரும் ஒரு நாள் கருத்தரங்கம்\nசென்னையில் மாபெரும் ஒரு நாள் கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/author/balamurugan/page/4/", "date_download": "2020-08-07T03:01:42Z", "digest": "sha1:AUW3TES2MXI7UPEOGL7LUB3IFGQDLTL2", "length": 7306, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "ஜி.எஸ் பாலமுருகன், Author at வில்லங்க செய்தி - Page 4 of 16", "raw_content": "\nகஜினி முகமது கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படைஎடுத்தார் அல்லவா அப்போது, கைபர் பாதையைக் கடந்துதான் இந்தியாவுக்குள் வந்து இ...\n“எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்.\nசார்லஸ் டார்வின் (1809-1882) ஒரு ஆங்கில இயற்கை விஞ்ஞானி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். உயி...\nஜனாதிபதி தேர்தல் நடப்பது எப்படி\nஇந்திய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ���ண்டுகள். இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே. சரி ஜனாதிபதி...\nசிதம்பரம் துரோகம் : ஸ்வீடனும் இந்தியாவும்.\nபணம், காதல் இரண்டில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்து நடக்கும் திருமணங்கள் முறிவில் போய் நிற்கின்றன. அ...\nமின்சாரத்தை எப்படிக் கண்களால் பார்க்க முடியாதோ அதைப்போல மனசையும் பார்க்க முடியாது. உண்மையில் ம...\nஉலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலைக் கட்டியவர் ஷாஜகான். தமது மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டினா...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/artists/", "date_download": "2020-08-07T04:21:18Z", "digest": "sha1:QY6PHN3CCFDYDAJWO3W4J5D2L6ZK3SKD", "length": 199857, "nlines": 520, "source_domain": "bsubra.wordpress.com", "title": "artists « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு ���ளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.\nஇந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்\nஅதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித\nஇவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே\nகேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.\nவீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சர���ப்பார்கள்.\nஇசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.\nஇசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.\nஇந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.\nவீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.\nவீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.\nஅந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.\nசங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேட��யில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.\nவீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.\n1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.\nதனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.\nவீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்��ம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.\n1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.\nஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..\nபைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.\nதமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.\nபள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.\nதிருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.\nசரி, யார் இந்த வீரம்மாள்\nதிருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்\n16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.\nவீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்க��ம் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.\nவீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.\nஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.\nபள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.\nஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.\nபள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.\nபள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.\nதிடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.\n1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.\nவானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார���.\nவானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.\nஅந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.\nபேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.\nஅப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.\nஅதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.\nதிருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.\nபலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.\nகணவனை விட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.\n2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..\nசெல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.\nகைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.\nசிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே\nசிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் ��ேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.\nசிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.\nராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.\nஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.\nகுடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.\nசென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.\n1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்���ாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.\nஅதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.\nநேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.\nபள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.\nகல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.\nகல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.\nசென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.\nமருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.\nஅவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ\nமாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.\nசிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான் வண்டி எடுப்பார். ஆனால் அன்று அவர் தூக்கக் கலக்கத்துடனே வண்டி ஓட்டியிருக்கிறார். திருப்பதி மலையில் ஏறும்போது ஒரு திருப்பத்தில் கார் தலைகீழா கவிழ்ந்து மலையில் உருளத் துவங்கியது. இரண்டாயிரம் அடி பள்ளம். எங்கள் புண்ணியம் கார் மரத்தில் சிக்கி அப்படியே தொங்கியது. எல்லோருக்கும் நல்ல காயம். சிகப்பிக்கு படுகாயம். மேலெல்லாம் ரத்தம். மெல்ல அவரை மேலே தூக்கினோம். என்மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்துவிட்டு என் ரத்தத்தைக் கழுவப் பார்த்தாங்க. நான் தடுத்து, ‘உனக்குத்தான் ரொம்ப காயம்’ என்றேன். அதற்கு சிகப்பி, ‘அய்த்தான் எனக்கு காயமில்லை. உங்களுக்கு இப்படியாகிவிட்டதே’ என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்துவிட்டாங்க. ஒரு வாரம் சுயநினைவு இல்லாம இருந்தாங்க. என்னுடைய உலகமாய் இருந்தாங்க. இப்போது நான் தனி உலகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும்போது வார்த்தைகள் தடுமாறுகிறது. அது தடுமாற்றம் அல்ல மனைவி மேல் அவர் வைத்துள்ள பாசம்.\nபொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்து பொதுத் தொண்டில் ஈடுபடுவது ஒரு ரகம். எந்த வசதியும் இல்லாமலேயே பொதுப்பணிகளில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்வது மற்றொரு ரகம்.\nஇதில் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தருமாம்பாள்.\nபணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய வீரத்தமிழன்னைஅவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர். மனிதாபிமானத்தை மூலதனமாக வைத்து, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத புனிதமான தொண்டுள்ளம் அவருடையது. அதனால்தான் மறக்கமுடியாத மங்கையாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் டாக்டர் தருமாம்பாள்.\nதஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடிதான் இவரது சொந்த ஊர். அப்பா சாமிநாதன். அம்மா நாச்சியார். வேளாண் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை சாமிநாதன் மிகப் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை நண்பர். இவரது தாத்தா திவான் பேஷ்கராக இருந்தவர்.\nஇவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சரஸ்வதி. இவரது பூர்வீகம் கருந்தட்டாங்குடியாக இருந்தாலும், இவர் பிறந்தது திருவையாறு. ஆண்டு 1890. இவ்வூர் இறைவன் பெயர் அய்யாறப்பன். இறைவி அறம் வளர்த்தாள். இறைவியை தர்மசம்வர்த்தினி என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. அதைத்தான் பின்னர் தருமாம்பாள் என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது. தருமாம்பாள் இளம்வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால், ‘லக்குமி’ என்ற பெண்தான் இவரை வளர்த்தார். பெற்றோரை இழந்ததால் அவர் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இருந்தாலும், தருமாம்பாள் சும்மா இருந்துவிடவில்லை. தானாகவே கல்வி கற்கத் தொடங்கினார். தமிழ் மீது இருந்த அளவுகடந்த பற்றின் காரணமாக வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியம், திருநாவுக்கரசு முதலியார், பண்டித நாராயணி அம்மையார் ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். இன்னும் சில பண்டிதர்களைத் தேடிப்போய் தெலுங்கில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார்.\nநாடகத் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றினால், அந்நாளில் நாடக நடிகராக இருந்த குடியேற்றம் முனுசாமி நாயுடுவைக் காதலித்து மணந்துகொண்டார். முனுசாமி நாயுடு ராஜபார்ட் வேஷம் போடுவதில் வல்லவர். கணவரோடு ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தாலும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.\nமக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. அதற்குப் பயன்படும் விதத்தில் அவர் சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.\n1930_களின் தொடக்கத்தில் சென்னையில் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. வேப்பேரி கங்காதர தேவர், தியாகராய நகர் எஸ்.எஸ்.ஆனந்தன், சைதாப் பேட்டை தணிகாசல வைத்தியர், தங்கசாலை சி.த.ஆறுமுகம்பிள்ளை போன்ற ஒரு சில சித்த வைத்தியர்களே புகழ்பெற்ற மருத்துவர்களாக அறியப்பட்டனர். அந்த வரிசையில் பெத்துநாய்க்கன் பேட்டையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.\nதருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபா��்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.\nதந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார். இதில் பெண்கள் பலரும் கலந்துகொள்ள முன் உதாரணமாக இருந்ததே தருமாம்பாள்தான். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nதருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இப்படி அவரது தொண்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.\nபுகழின் உச்சியில் இருந்தவர்கள்கூட தருமாம்பாளின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அளவிற்கு அவரது பண்பு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி காதில் விழுந்த தவறான செய்திகளைக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து புகழுக்கும் உடலுக்கும் கேடு வராமல் நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூற, அவரும் அதன்படி மாறி நடந்தது பலரை வியப்பால் ஆழ்த்தியது.\n1944_ல் ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்தமான் தீவில் தண்டனையைக் கழிக்க வேண்டும் என தீர்ப்பானது. கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் செய்வதறியாது தருமாம்பாளை அணுகினார்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சாதாரண காரியமல்ல என்றாலும், டாக்டர் தருமாம்பாள் சென்னையில் உள்ள பலரை அணுகி பொருள் திரட்டி, அந்த வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார். அப்போது கலை உலகமே தருமாம்பாளை எழுந்து நின்று வணங்கியது.\nதமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1940_க்கு முன்பு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் ஒரு பெரிய மரியாதையே இல்லாமல்தான் இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தரமாக ஒதுக்கப்பட்ட நிலை. ஊதியத்திலும் அவர்களுக்கு அந்த நிலை இருந்ததை எதிர்த்து பெரிய போராட்டமே நடத்தினார். பல கூட்டங்களில் பேசினார்.\n‘‘தமிழாசிரியர் களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, ‘இழவு வாரம்’ கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் தருமாம்பாளின் கோரிக்கையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இது தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.\nதருமாம்பாள் திராவிட இயக்கங்களில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். என்றாலும், பொதுத்தொண்டு என்று வரும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நின்றே தொண்டு செய்ய விரும்பினார். பொதுப் பிரச்னைகளுக்காக மற்ற அரசியல் இயக்கங்களுடன் அனுசரணையாகவே சென்றார்.\nஇரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தருமாம்பாள் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்து பணி ஆற்றினார். இன்று தமிழிசைப் பாடல்கள் மேடையில் முழங்குகிறது என்றால், அதில் அம்மையாரின் பங்கும் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக வாழாமல், தனது உழைப்பு, சிந்தனை அனைத்தையும் தமிழ���, தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ் மக்கள் இவற்றுக்காகவே அர்ப்பணித்த தருமாம்பாளுக்கு 1951_ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘வீரத்தமிழன்னை’ என்ற பட்டத்தை வழங்கினார்.\nவீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்.\nமக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959_ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.\nபெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டன. அவற்றை வெளி உலகிற்குக் கொண்டு வருவது ஒன்றே அம்மையாருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்..\nநன்றி : க. திருநாவுக்கரசு, எழுதிய ‘திராவிடஇயக்க வேர்கள்’\n‘‘தலை நிமிர்ந்த தமிழச்சிகள்’’ தோழமை வெளியீடு, சென்னை_78.\nபிறந்தோம். படித்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோம். என்று சிலர் வாழ்க்கை இருக்கும்.\nஆனால் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை அப்படியிருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரித்திரங்களாகி விடுகின்றன.\nஅப்படி ஒரு சரித்திரப் பெண்தான் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.\nஎல்லோரும்தான் கல்லூரி சென்று பாடம் படிப்பார்கள். ஆனால், எத்தனைபேர் தான் படித்த பாடத்துக்காகவே ஒரு தனிப்பட்ட கல்லூரியைத் துவக்கியிருக்கிறார்கள்\nகல்வி. இதுதான் ராஜம்மாளின் இலட்சியம், ஆர்வம், ஆசை, கனவு எல்லாம்.\nஒரு சின்ன சம்பவம். ராஜம்மாளுக்கு திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பள்ளி இறுதி வகுப்பு படித்திருந்தார். திருமணமானதும் தன் கணவரிடம் அவர் முதலில் பேசியது தனது மேற்படிப்பு பற்றித்தானாம். தன்னை கல்லூரி சென்று படிக்க அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். கணவர் பெருந்தன்மைக்காரர். மனைவியின் மனம் நோகாமலிருக்க கல்லூரி படிப்புக்காக மனைவியை சென்னை அனுப்பினார். இப்போது படிக்கும்போது இந்த விஷயங்கள் சாதாரணமானதாய் தெரியலாம். ஆனால், இந்த சம்பவம் நடந்தது 1937_ல் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.\nராஜம்மாளுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம். நிறையப் படிக்க வேண்டும். நிறைய பட்டங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை. அதற்கு அவர் தந்தையும் ஒரு காரணம்.\nராஜம்மாளின் தந்தை பெயர் பாக்கியநாதன் மைக்கேல். வனத்துறை அதிகாரி. பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள பார்கவி நேரில் கிராமம் என்றாலும், அவர் பணிபுரிந்து கொண்டிருந்தது, திருவண்ணாமலை அருகிலுள்ள செங்கம் பகுதியில். ராஜம்மாள்தான் மூத்த பெண். அவரைத் தொடர்ந்து எட்டு குழந்தைகள். பாக்கியநாதனுக்கு ஒரு விருப்பம். தனது பிள்ளைகள் அனைவரும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்று. இந்த விருப்பம் சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து வரும் விஷயத்தில் அதிசயம் இருக்கிறது. தனது பிள்ளைகளுக்குப் படிப்பறிவு இல்லாத குடும்பங்களில்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. விரும்பினார். படிப்பறிவு இல்லா குடும்பங்களிலிருந்து மருமகள், மருமகன் அமையும்போது, அந்தக் குடும்பங்கள் தன் குடும்பத்துடன் இணையும். படிப்பறிவு பெறும். அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினரும் கல்வியின் அருமையை உணர்வார்கள் என்பது பாக்கியநாதனின் எண்ணம். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் வேலை பார்த்தால் அங்கே உறவினர்கள் கட்டாயப்படுத்தி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடு வார்கள். படிக்க விடமாட்டார்கள் என்று அஞ்சியே சொந்த ஊருக்கு வராமல் இருந்தாராம். அந்த அளவு படிப்பின்மேல் பிரியம். இப்போது புரிகிறதா மகள் ராஜம்மாளுக்குக் கல்வி மீது வந்த காதலுக்கான காரணத்தை.\nஎப்போதுமே நல்லவர்களை விதி அதிகம் சோதிக்கும். அந்தப் பொல்லாத விதி ராஜம்மாளின் வாழ்க்கை யிலும் பொய்க்கவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை. தான் இறப்பதற்கு முன் தன் மூத்த மகள் ராஜம்மாளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதனால் பள்ளிப் படிப்பு படித்ததுமே ராஜம்மாளின் திருமணம் நடந்தது. சொந்த தாய்மாமன்தான் மாப்பிள்ளை. திருமணமான சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, குடும்பம் கஷ்டத்தில் தத்தளிக்கத் துவங்கியது. தாயின் நகைகள்தான் குடும்பத்தைக் காப்பாற்ற உதவியது.\nகணவரின் உதவியுடன் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து ராணி மேரி க���்லூரியில் சேர்ந்தார் ராஜம்மாள். வேதியியல் பிரிவில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ‘மனையியல்’ பிரிவுக்கு மாறினார். இப்போது ‘ஹோம் சயின்ஸ்’ என்று ஸ்டைலாக அழைக்கப்படும் படிப்புதான் மனையியல். அந்தக் காலத்தில் இதுவும் ஒரு சாதனைதான். எல்லோரும் இயற்பியல், வேதியியல், என்று படித்துக்கொண்டிருக்க, மனையியல் படிக்க முன்வந்தார் ராஜம்மா. இந்தப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இது புதிய அறிவியல் என்பதால்.\nநாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழல் அது. மாணவியாக இருந்த ராஜம்மாள் தானே கை ராட்டையில் நூல் நூற்று, அதனால் தயாரிக்கப்பட்ட கதராடையேதான் அணிவார்.\nமேற்படிப்பு முடிந்ததும் படித்த கல்லூரியிலேயே பேராசிரியை வேலை கிடைத்தது. இதில் ராஜம்மாளுக்கு மகிழ்ச்சி. இப்போதாவது தனது குடும்பத்தினருக்கு உதவ இயலுமே என்று தனது சம்பளத் தில் பாதியைத் தனது அம்மாவுக்குக் கொடுத்து விடுவார்.\nஇந்தியா சுதந்திரமடைந்த வருடம். அமெரிக்காவில் மனையியல் குறித்து ஆராய்ச்சி செய்ய ராஜம்மாளுக்கு வாய்ப்பு வந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கத்தைச் சென்று சந்தித்தார். அமைச்சருக்குச் சந்தோஷம். அப்போதெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு என்பது மிகப் பெரிய விஷயம். அமெரிக்காவில் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ராஜம்மாளின் ஆராய்ச்சிப் படிப்புத் துவங்கியது. மூன்று ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மூன்றாண்டுகளில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றது இன்னொரு சாதனை. மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண் ராஜம்மாள் தேவதாஸ்தான்.\nஇன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\nஇவரது திறமை��ளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.\nவாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவருடைய பெண் கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார். எழுபத்தொன்பதாவது வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். எங்கோ தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் சாதனைகளைப் பாருங்கள்.\n‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.\nஅவர் இன்று இல்லை. ஆனால் அவரது கல்விச் சேவை இன்றும் அவரது சாதனைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது..\nதிண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பத்தா வது கி.மீ.இல் உள்வாங்கியிருக்கிறது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.\nஇன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் பல ஆயிரம் கிராமங்களுக்குக் கல்விக்கண் திறந்துகொண்டு இருக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய சௌந்தரம் ராமச்சந்திரனின் போராட்ட வாழ்க்கை பல தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டி.\nநசுக்கப்பட்ட_ ஒடுக்கப்பட்ட_ புறக்கணிக்கப்பட்ட சமூகம் அல்ல அவரது சமூகம். அவருக்காகவோ அவர் பிறந்த சமூகத் திற்காகவோ அவர் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. சூழலும் இல்லை. அப்படியரு செல்வச்செழிப்புமிக்க குடும்பம் அவருடையது. ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார். ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும் _ ஒடுக்கப்படுவதையும் _ புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.\nதன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு கல்வி கற்று சமூக சேவையில் ஈடுபட்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள், இழந்த இழப்புகள் ஏராளம்.\nநெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மோட்டார் தொழிலில் ஆர்வம் ஏற்பட, அதனையே தனது குடும்பத் தொழிலாக மாற்றி, இந்திய மோட்டார் வாகன உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.வி.சுந்தரம்அய்யங்கார். அவரது துணைவியார் லட்சுமி அம்மை யாரோ சமூக சேவைகள் மூலம் அவரளவிற்குப் புகழ் பெற்றிருந்தவர். இந்த உன்னதமான தம்பதியருக்கு மகளாக 1905_ல் பிறந்தவர்தான் சௌந்தரம். பேரழகியாக பெண் குழந்தை இருந்ததால் சௌந்தரம் (அழகானவள்) என்றே பெயர் வைத்துவிட்டார்கள் பெற்றோர். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரை வியப்பில் ஆழ்த்தினார்.\nசுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த மோட்டார் தொழிலை மட்டும் டி.வி.சுந்தரம் அய்யங்கார் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை அவரை காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட வைத்தது. அதனால் தேசிய தலைவர்கள் நட்பு கிடைத்தது. பொதுப் பணியில் ஈடுபடுவதில் அவரது துணைவியார் லட்சுமியும் அவருக்கு இணையாகச் செயல்பட்டார்.\nஇதனால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. விவாதத்தின்போது சிறுமி சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே அவர் மனதில் தேசப்பற்று ஆழமாகப் பதிந்துவிட்டது.\nஅந்தக் காலத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜனுக்கும் சௌந்தரத்திற்கும் 1918_ல் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. கணவருக்கு 16 வயது.\nதிருமணமான கையோடு அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். 1922_இல் சௌந்தரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சௌந்தரத்திற்கு இதுதான் முதல் சோகம். அதை மறக்க அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சோகத்திற்கு மத்தியிலும் கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது சௌந்தரம் அம்மையாருக்குப் பெரிய ஆறுதல்.\nஇங்கிருந்துதான் சௌந்தரத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனை விழுகிறது. பட்டம் பெற்ற கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகிறார். கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.\nஇந்த இடத்தில்தான் அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருப்பு முனை விழுகிறது. மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கியது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தொடர்ந்து பிளேக் நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் கணவருக்கும் அந்த நோய் வந்து விட்டது. இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில், ‘‘நான் இ���ந்த பின்னர் நீ விதவைக் கோலம் பூணக் கூடாது. என்னைப் போல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய். விரும்பினால் மறு மணம் செய்துகொள். பிற்காலத்தில் நீ சிறந்த சேவகியாக வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றபடி அவரது உயிர் பிரிந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல், சௌந்தரம் விஷத்தைக் குடித்துவிட்டார். மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள்.\nஅன்று சௌந்தரம் முடிவு செய்தார். நாம் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். நம் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் நம் லட்சியம் என்று முடிவு செய்து மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். கணவர் எண்ணம்போல் டில்லி சென்று மருத்துவப் படிப்பு படித்தார். படிப்பு ஒரு புறம் என்றாலும் சமூக சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.\nஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவரே பாடமும் கற்றுத்தர ஆரம்பித்தார். இவரது சமூக சேவையில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் தனி மருத்துவரான சுசிலா நய்யார் நட்பு கிடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற சுசிலா நய்யாரின் நட்பு கிடைத்ததால் பல தேசத் தலைவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு சௌந்தரம் அம்மையாருக்குக் கிடைத்தது. சுசிலா நய்யார் காந்தியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nசௌந்தரம் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்வு பெற்று, சென்னையில் ஒரு மருத்துவமனை தொடங்கி சேவை செய்யத் தொடங்கினார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். டெல்லியில் ஆரம்பித்த அவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. கணவரின் விருப்பத்தை நிறை வேற்றும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராகச் சேர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.\nதனி மனுஷியாக இனி இயங்க முடியாத சமூகச் சூழல். அதனால் ஒரு ஆண் துணையைத் தேடினார். காந்தி வழியைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தார். ஆச்சாரம்மிக்க அவரது குடும்பம் அதனை எதிர்த்தது. பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் அது.\nராஜாஜிதான் முதலில் இவர்கள் திருமணத்தைப் பற்றி சுந்தரம் அய்யங்காரிடம் பேசினார். அவர் சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி காந்தியடிகளுக்குச் சென்றது. உடனே காந்தி அழைத்தார். இருவர் விருப்பத்தையும் கேட்டார். சுந்தரம் அய்யங்காருக்கு கடிதம் எழுதினார். ‘‘சௌந்தரம் ராமச்சந்திரன் திருமணத்தை நடத்தி வையுங்கள். இல்லா விட்டால் நானே நடத்தி வைப்பேன்’’ என்றார். இதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.\nகாந்தி இராட்டையில் தன் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நெய்த நூலில் செய்யப்பட்ட வேட்டியை மணமகனும் கஸ்தூரிபாய் நூற்ற நூலில் செய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் ஆடையாக அணிந்து கொண்டார்கள்.\nதிருமணத்திற்குப்பின் சென்னை வந்தனர். சௌந்தரம் டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து கிராம மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர்.\nதிண்டுக்கல் பகுதியில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். கிராம சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.\nகிராம சேவைக்கென்றே சின்னாள பட்டியைத் தேர்வு செய்து 1947_ல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைதான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் நிமிர்ந்து நிற்கின்றன.\n1956_ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த போது இந்தியாவே சௌந்தரம் அம்மை யாருக்கு நன்றி சொல்லியது.\nஎங்கு வறுமை தாண்டவமாடு கிறதோ, எங்கு சாதி, மதக் கலவரம் உருவாகிறதோ அங்கு சௌந்தரம் அம்மையார் ஓடோடிச் சென்று அவர்களை நல்வழிப்படுத்துவார். கிராம மருத்துவ சேவைதான் தன் இரு கண்கள் என்று நினைத்தார். இவர் வகிக்காத பதவிகளே இல்லை. 1962_ல் இவரது சேவைக்காக ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.\nகாந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் எளிய உணவு, எளிய உடை இவற்றையே இறுதிக் காலம் முழுதும் அணிந்தார். 1984 அக்டோபர் 2_ம் தேதி அந்தச் சமூக சேவையின் ஜோதி அணைந்தது. தன் உடல் மீது மலர் அணிவிக்கக் கூடாது. எளிய கதர் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். யாரும் தொட்டு வணங்கக் கூடாது என்ற அவரது கடைசி கட்டளையை நிறைவேற்றிய மக்கள், அவர் வழி இன்றும் கிராம சேவையில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களுக்கு ஒரு ஊன்றுகோல் சௌந்தரம் அம்மையார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..\n‘தலைநிமிர்ந்த தமிழச்சிகள்’ தோழமை வெளியீடு, சென்னை_78.\nஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி\nஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.\nஅதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.\nஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.\nஅந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.\nஅவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தி���வர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.\nநடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.\nஅதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.\nஎன்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.\n“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.\nபணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.\nஅவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.\nஅவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.\nதொடர்கட்டுரை – எழுதுங்கள் ஒரு கடிதம்\nதமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் ��ாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.\nத.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.\n“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது” என்றார் சா. கந்தசாமி.\nஇன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.\nவங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.\nஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.\nநேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)\nஅவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்\nகாந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.\n“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.\n“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்��ளின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.\n“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.\nகாஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.\nசுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.\nதேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.\nதாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.\nஇத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலா���். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.\n“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.\nசாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.\nலட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.\nஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்\nஇரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.\nமூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.\nபுரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன\nஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்\nஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.\nதிருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன் அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே\n6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.\nஎன ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…\n“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.\nபள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.\nஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.\nபடிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.\nஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.\nவெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்க���க் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.\nஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nகரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.\nஇந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.\nஉலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.\nதிருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.\nஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன��றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.\nதிருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.\nதவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்\nகும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.\nசிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.\nநாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.\nபின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.\nதிருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.\nஇன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.\nவெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,\nதமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.\nதென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.\nமற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.\nநாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.\nகலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.\nஅவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.\nஅதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.\nஅவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.\nஅதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.\nஇசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.\nஅப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.\nஅவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.\nகும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.\nஇன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.\nபுதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்\nஉலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.\nநமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா\n-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாத���்.\nஇவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.\nஅவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.\nஉலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்\nஉலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.\nஉலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார் அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்\nதொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.\nகிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.\nசினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்\nடிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.\nநாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள் என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.\nகானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே\nகிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும் இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.\nஉலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது\nஉலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.\n“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.\nஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.\nஇன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா\nநம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.\nநமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.\n“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.\nஉலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா ஆக்சிஜன் கிடைக்கிறதா எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.\nநாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nஅதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.\nகிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.\nகம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-07T05:17:07Z", "digest": "sha1:C2VDPBZCIVGS2G2USU6ORRVQLNASYI2B", "length": 5666, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← யூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயூகோஸ்லாவியா தேசிய காற்பந்து அணி (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nயூகோசுலாவிய தேசிய காற்பந்து அணி (← இணைப்புக்கள் | தொகு)\nசோவியத் ஒன்றியம் தேசிய காற்பந்து அணி (← இணைப்புக்கள் | தொகு)\nஉருமேனியா தேசிய காற்பந்து அணி (← இணைப்புக்கள் | தொகு)\nஉருமேனியா தேசிய காற்பந்து அணி (← இணைப்புக்கள் | தொகு)\nசெர்பிய தேசிய காற்பந்து அணி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1", "date_download": "2020-08-07T04:08:22Z", "digest": "sha1:ADPIAZUJX7HLK4NQ7FQOA4A7BLIQB5XW", "length": 24755, "nlines": 740, "source_domain": "ta.wikipedia.org", "title": "செப்டம்பர் 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(செப்டெம்பர் 1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< செப்டம்பர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 1 (September 1) கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.\n1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது.[1][2]\n1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர்.\n1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது.\n1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார்.\n1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.\n1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.\n1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.\n1804 – சிறுகோள் பட்டையில் உள்ள மிகப்பெரும் சிறுகோள்களில் ஒன்றான யூனோ செருமனிய வானியலாளர் கார்ல் ஹார்டிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\n1859 – 1859 சூரியப் புயல் இடம்பெற்றது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமை��்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற ஒன்றியப் படைகளை வர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைத் தளபதி யோன் ஹுட் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது.\n1880 – காந்தாரத்தில் இடம்பெற்ற சமரில் ஆப்கானித்தான் தலைவர் முகம்மது அயூப் கானின் படைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் முடிவுக்கு வந்தது.\n1894 – அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் உயிரிழந்தனர்.\n1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\n1905 – ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான் ஆகியன கனடா கூட்டமைப்பில் இணைந்தன.\n1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1914 – மார்த்தா என அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.\n1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.\n1928 – அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது.\n1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.\n1951 – ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சசு ஒப்பந்தம்) செய்து கொண்டன.\n1961 – கூட்டுச்சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிறேட் நகரில் ஆரம்பமானது.\n1961 – எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1969 – லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார்.\n1970 – யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.\n1972 – ஐசுலாந்தில் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், உருசியாவின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென��று உலகக் கிண்ணத்தை வென்றார்.\n1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.\n1981 – மத்திய ஆபிரிக்கக் குடியர]சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் லாரி மெக்டொனால்டு உட்பட அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.\n1984 – யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n1985 – அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n1991 – உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.\n2004 – பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. மூன்றாம் நாள் முடிவில் மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1593 – மும்தாஜ் மகால், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி (இ. 1631)\n1875 – எட்கர் ரைசு பர்ரோசு, அமெரிக்கப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 1950)\n1877 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956)\n1895 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974)\n1896 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, இந்திய ஆன்மிகவாதி, உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை நிறுவியவர் (இ. 1977)\n1925 – ராய் கிளாபர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2018)\n1929 – ஜி. நாகராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 1981)\n1930 – சார்லசு கோர்ரியா, இந்திய கட்டிடக்கலைஞர் (இ. 2015)\n1932 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 2006)\n1933 – தா. திருநாவுக்கரசு, இல்ங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1982)\n1935 – அய்க்கண், தமிழக எழுத்தாளர், தமிழ் பேராசிரியர் (இ. 2020)\n1947 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (இ. 2016)\n1957 – குளோரியா எஸ்தேபான், கியூபா-அமெரிக்க நடிகை\n1965 – சுலக்சனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1967 – கிரேக் கில்லெஸ்பி, ஆத்திரேலிய இயக்குனர்\n1970 – பத்மா லட்சுமி, இந்திய-அமெரிக்க நடிகை\n1980 – கரீனா கபூர், இந்திய நடிகை\n870 – முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (பி. 810)\n1159 – நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை) (பி. 1100)\n1557 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1491)\n1581 – குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (பி. 1534)\n1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் (பி. 1638)\n1961 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (பி. 1910\n1980 – சேவியர் தனிநாயகம், இலங்கைத் தமிழறிஞர் (பி. 1913)\n1983 – மறை. திருநாவுக்கரசு, தமிழகத் தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1907)\n1988 – லூயிஸ் வால்டர் அல்வாரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1911)\n2014 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)\nவிடுதலை நாள் (உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)\nஅறிவு நாள் (உருசியா, உக்ரைன், ஆர்மீனியா)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: ஆகத்து 7, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2020, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-07T04:16:34Z", "digest": "sha1:6NR3DM2W2M2WDYTMFRDZ2PEWWLIURKRI", "length": 8577, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடிவேலு (நட்டுவனார்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சை வடிவேலு (1810–1845) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர் ஆவார். கோயிலில் இருந்த நாட்டியக் கலையை அரங்கக் கலையாக்கிய பெருமை கொண்ட தஞ்சை நால்வருள் இவரும் ஒருவராவார்.[1] இவர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். இவரே கேரளத்தில் ஆடப்படும் மோகினியாட்டத்தை உருவாக்கியவர்.\nதஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா (1763-1787) காலம் முதல் அவைக் கலைஞர்களாக இருந்து இசை, நாட்டியப் பணியினை ஆற்றி வந்தார்களின் மரபில் வந்தவர். தஞ்சை நாட்டிய ஆசிரியர் சுப்பராயனின் நான்காவது மகனான�� வடிவேலு 1810 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் உடன் பிறந்தவர்களான பொன்னையா, சின்னையா, சிவானந்தம் ஆகியோரும் புகழ்வாய்ந்த நட்டுவாங்கனாராக விளங்கினர்.\nசகோதரர்கள் நால்வரும் முத்துசுவாமி தீட்சிதரிடம் இசை கற்றக, தஞ்சை சரபோஜி மன்னர் ஏற்பாடு செய்தார். இசைப் பயிற்சியோடு தமிழ், தெலுங்கு, வடமொழிகளிலும் பயிற்சி பெற்றனர். இச்சகோதரர்களின் இசை அரங்கேற்றம் மராட்டிய அரசவையில் சரபோஜி மன்னன் முன்பு நடைபெற்றது.\nவடிவேலு திருவாங்கூர் மன்னரின் அரசவை வித்வானாக இருந்தார்.[2] அப்பொது கேரளத்தில் மோகினியாட்டம் என்னும் புதிய நடன முறையை அவர் உருவாக்கினார். மன்னரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மோகினி ஆட்டத்தில்தான் முதன்முறையாக கேரளத்தில் நடனத்தில் பெண்கள் பங்கேற்கும் புதிய மரபும், திருப்பம் உண்டானது. அதுவரை ஆண்கள் மட்டும் ஆடிவந்த கதகளி ஆட்டமே கேரளத்தின் பாரம்பரிய நடனமாக இருந்தது.\n↑ \"தஞ்சை நால்வர் வழி நாட்டிய இசை மரபு\". புத்தக அறிமுகம். தமிழ்ப் பல்கலைக் கழகம். பார்த்த நாள் 5 அக்டோபர் 2017.\n↑ \"தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்\". தமிழ்க் கலைக்களஞ்சியம். தமிழ் வளர்ச்சித்துறை. அணுகப்பட்டது 6 அக்டோபர் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2017, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/563789-banning-apps-opportunity-for-self-reliance.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T04:17:47Z", "digest": "sha1:XECHMROLIIHAVNS42BZ7ORQIUMBWFADY", "length": 25403, "nlines": 313, "source_domain": "www.hindutamil.in", "title": "வெளிநாட்டு செயலிகளுக்கு மாற்றாக இந்திய செயலிகள் எவை? - விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தகவல் | BANNING APPS - OPPORTUNITY FOR SELF-RELIANCE - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nவெளிநாட்டு செயலிகளுக்கு மாற்றாக இந்திய செயலிகள் எவை - விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தகவல்\nசீனாவின் மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வெளிநாட்டு செயலிகளுக்கு மாற்றாக இந்திய செயலிகள் குறித்து விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் இண��யதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.\nஇந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, புள்ளி விவரப்பாதுகாப்பு மற்றும் தனி நபர் ரகசியங்களை மீறுவதாக அமையக்கூடாது.\nஎனினும், சில நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.\nஇத்தகைய நிறுவனங்கள் சில செல்போன் செயலிகள் வாயிலாக, அவற்றை பயன்படுத்துவோரின் விவரங்களை சட்ட விரோதமாக திருடுவதுடன், அவற்றை வேறு சிலருக்கும் அனுப்பி வைக்கின்றனர்.\nஇதுபோன்ற புள்ளிவிவரத் தொகுப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கக்கூடும்.\nகோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லையில் சீன அத்துமீறல்கள் நடந்து வரும் வேளையில், இந்தியாவில் சீனச் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஅண்மைக்காலத்தில் மளிகைப்பொருள்கள் கொள்முதல் (பிக் பேஸ்கட்), உணவு விநியோகம் (சொமாட்டோ மற்றும் ஸ்விகி), பயண டிக்கெட் முன்பதிவு ( மேக் மை ட்ரிப்) போன்ற சீனச் செயலிகள் இந்தியாவில் மிக ஆழமாகக் காலூன்றி உள்ளன.\nமின்னணு வர்த்தகம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்றவற்றிலும் சீனச் செயலிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது.\nசீனாவால் அல்லது அந்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இத்தகைய செயலிகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றன.\nசீனாவின் இந்தச் செயலிகளை இந்திய மக்கள் பெருமளவுக்கு சார்ந்துள்ளது கண்கூடாக தெரிகிறது.\nஇந்நிலையில், நாட்டின் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிந்ததையடுத்து, சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇந்த அழைப்பு சர்வதேச அளவிற்குச் சென்றிருப்பதுடன், பிற நாடுகளிலும் டிக் டாக் போன்ற சீனச் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇதுபோன்ற ���ெயலிகள் மூலம் சீன அரசு, அந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பல லட்சக்கணக்கானோரை உளவு பார்த்து வருகிறது.\nபிறரைத் தொடர்பு கொள்வதற்கு வாட்ஸ் அப் எனப்படும் அமெரிக்க செயலியையும், வீடியோகால் மூலம் பேசுவதற்கு, அமெரிக்காவில் வசிக்கும் சீன நாட்டவரால் நடத்தப்படும் ஜும் செயலியையும் பயன்படுத்தி வருகிறது.\nசீனாவின் 59 செயலிகளைத் தடை செய்வதற்குக் கூட இந்திய அரசு கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற வெளிநாட்டுச் அமைப்புகளைத் தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.\nஎனவே, இவற்றுக்கு மாற்றாக மிகவும் பயனுள்ள வெளிப்படையான, செயல்பாடு மிகுந்த மற்றும் பாதுகாப்பாக செயலிகளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டயமாகியுள்ளது.\nஇதுபோன்ற இந்தியச் செயலிகளைப் பயன்படுத்துவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.\nகுறிப்பாக, டிக் டாக், இன்ஸ்ட்ராகிராம், யூ டியூப் செயலிகளுக்கு பதிலாக இந்தியாவின் மித்ரன் (Mitron) மற்றும் சிங்காரி (Chingari) செயலிகளையும், ஷேரிட்டுக்கு பதிலாக ஜியோ ஸ்விச், Baidu Map மற்றும் கூகுள் மேப்பிற்கு பதிலாக மை மேப் இந்தியா மூவ், விளையாட்டுக்கான பப்ஜி, கிளாஸ் ஆப் கிங்ஸ் போன்றவற்றுக்கு பதிலாக லூடோ கிங், சுடோகு கிங் போன்ற செயலிகளும், வர்த்தகத்திற்கான பிளிப் கார்ட், ஸ்னாப் டீல், அமேசான் போன்றவற்றுக்கு பதிலாக Tata Cliq, Reliance Digital / Jio Mart போன்ற இந்தியச் செயலிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.\nஇதே போன்று, தடை செய்யப்பட்ட 59 சீனச் செயலிகளில் 54 செயலிகளுக்கு மாற்றாக இந்தியச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், மத்திய அரசு உள்நாட்டு உற்பத்திக்கு புத்துயிர் ஊட்டவும், தற்சார்பு நிலையை எட்டவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.\nஇது போன்ற முயற்சிகள், நாட்டின் வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.\nஇவ்வாறு கர்நாடகாவில் உள்ள பெலகாவி விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் கரிசித்தப்பா குழுவினர் மற்றும் துணை வேந்தர் அடங்கிய ஆய்வுக்குழு தெரிவித்து���்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம்; சுயசார்பு இந்தியா தொலைநோக்கை வலுப்படுத்தும்: அமித் ஷா நம்பிக்கை\nபுனேயில் முழு ஊரடங்கு அறிவிப்பு: மதுபானக் கடைகளில் திரண்ட கூட்டம்\nகரோனா தொற்று: நாடுமுழுவதும் 1,10,24,491 பரிசோதனை: சுகாதார அமைச்சகம் தகவல்\nதங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் வழக்கு: கேரள உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்\nபுதுடெல்லிBANNING APPSOPPORTUNITY FOR SELF-RELIANCEவெளிநாட்டு செயலிஇந்திய செயலிகள்விஷ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்\nஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம்; சுயசார்பு இந்தியா தொலைநோக்கை வலுப்படுத்தும்: அமித் ஷா...\nபுனேயில் முழு ஊரடங்கு அறிவிப்பு: மதுபானக் கடைகளில் திரண்ட கூட்டம்\nகரோனா தொற்று: நாடுமுழுவதும் 1,10,24,491 பரிசோதனை: சுகாதார அமைச்சகம் தகவல்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nமகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவிவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nதாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக்...\nஇந்தியாவில் கரோனா பலி விகிதம்; 2.07 சதவிதமாக குறைந்தது\nவிவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு: வெள்ளி விலையும் உச்சம்\nகடனுக்கான வட்டிவீதத்தில் மாற்றமில்லை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி மைனஸில் செல்ல வாய்ப்பு: ரிசர்வ்...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nபகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிரான மனு தள்ளுபடி:...\nதமிழகத்தில் இன்று 3680 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,205 பேர் பாதிப்பு...\n’’இனி சினிமாவைத் தேடி போகமாட்டேன்; சினிமாதான் என்னைத் தேடி வரணும்னு சொன்னார்; சாதிச்சும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/17364", "date_download": "2020-08-07T04:06:11Z", "digest": "sha1:BGDVX3FXBI4E3EPCFERHRGKUH77FLMKE", "length": 8367, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தெதுறு ஓயாவில் விழுந்த முச்சக்கரவண்டி : இருவரை காணவில்லை | Virakesari.lk", "raw_content": "\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n9 மணிவரை கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள், ஆசனங்களின் விபரம்\nதெதுறு ஓயாவில் விழுந்த முச்சக்கரவண்டி : இருவரை காணவில்லை\nதெதுறு ஓயாவில் விழுந்த முச்சக்கரவண்டி : இருவரை காணவில்லை\nவெல்லாவ - லுனுகந்தவெல்ல தெதுறு ஓயாவில் முச்சக்கரவண்டியொன்று விழுந்ததில் இருவரை காணவில்லை.\nமுச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணமல் போயுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகி தெதுறு ஓயாவில் விழுந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nவெல்லாவ லுனுகந்தவெல்ல முச்சக்கரவண்டி கா��வில்லை\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nதிகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் விமலவீர திஸாநாயக்க முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 09:31:40 திகாமடுல்ல விமல வீர திஸாநாயக்க Digamadulla\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nஅனுராதபுரம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எஸ்.எம்.சந்திரசேன முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 09:16:37 அனுராதபுரம் எஸ்.எம்.சந்திரசேன Anuradhapura\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அங்கஜன் ராமநாதன் முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 09:02:21 யாழ்ப்பாணம் தேர்தல் அங்கஜன் ராமநாதன்\nகொவிட்-19 தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.\n2020-08-07 08:39:59 இலங்கை அமெரிக்கா பாராட்டு\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவன்னி மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ரிஷாத் பதியூதீன் முதலிடத்தில் உள்ளார்.\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumurummalaikal.blogspot.com/2016_03_31_archive.html", "date_download": "2020-08-07T04:55:59Z", "digest": "sha1:Z5V7Y76WZ7MOLFWIPQ4AML5HEIVON5XW", "length": 37980, "nlines": 560, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 03/31/16", "raw_content": "\nமலையக மக்கள் இலங்கைத் தமிழரா\nமலையக மக்களின் தீர்க்கமான தேசிய இனத்துவ அடையாளத்திற்கான தேவை குறித்த சில குறிப்புகள்\nதோட்டத் தொழிலாளர் சமூகத்தை மையமாகக் கொண்ட மலையக மக்களின் தேசிய இனத்துவ அடையாளம் குறித்து மீண்டும் பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் அம்மக்களை நோக்கி அனுதாப அணுகுமுறையில் முன்மொழியப்படுபவையாகும். தமிழர்கள் என்றும் இலங்கையர் என்ற வகையிலான வேர் கழன்ற அடையாளங்களாகவே இவை உள்ளன. ஆனால் இதற்கு மாறாக இலங்கையின் கூட்டு மொத்த சட்ட மற்றும் ஆவண ரீதியிலான தேசிய இனவாரியான அடையாள பகுப்புக்களுக்கிடையே தமது உறுதியான இருப்பும் அடையாளமும் என்ன என்பது குறித்த தெளிவ�� மலையக மக்களிடையே இருப்பது இன்று அவசியமாகிறது.\n01. சட்ட ஆவண ரீதியில் இலங்கை தமிழருக்கான வரைவிலக்கணமும், மலையக மக்களில் ஒரு பிரிவினர் இலங்கை தமிழர் என அடையாளப்படுத்தப்படுவதற்கான சமூக உளவியல் காரணிகளும்\n02. நாம் இந்திய வம்சாவளி தமிழரா மலையக மக்களா 21ம் நூற்றாண்டில் நமது தீர்க்கமான தேசிய இனத்தவ அடையாளம் என்ன\nசட்ட ஆவண வரைவிலக்கணமும் இலங்கை தமிழராக அடையாளப்படுத்தும் சமூக உளவியல் தாக்கங்களும்\n1823ஆம் ஆண்டு கண்டியை அடுத்து சின்னப்பட்டியில் குடியேற்றப்பட்;ட தென்னிந்திய கிராமியக் குடும்பங்களின் இருப்பை ஒரு வரலாற்றின் தொடக்க எல்லையாகக் கொண்டால் இலங்கையில் மலையக மக்களின் வரலாறு மூன்று நூற்றாண்டுகளை தொட்டு நிற்கிளது. இவ்வளவு நீண்ட பாரம்பரியம் கொண்ட மக்கள் தமது தேசிய இனத்துவ அடையாளம் குறித்து நிச்சயமற்று இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. நிவர்த்திக்கப்பட வேண்டியதுமாகும்.\n1901ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் சனத்தொகை கணக்கொடுப்பிலேயே (யேவழையெட ஊநளெரள) பிரதான தேசிய இனங்கள் வரையறுக்கப்படுகின்றன. அவை சிங்களம், இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இந்திய சோனகர், இலங்கை சோனகர் என்பவையாகும். சுமகால 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு பின்வரும் பிரிவுகளை உள்வாங்குகிறது. அவை சிங்களவர், இலங்கைத் தமிழர் இந்திய வம்சாவளித்தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர், மலே கொழும்பு செட்ச ஏனையோர் என்பவையாகும்.\n2001ஆம் ஆண்டு மற்றும் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புக்களில் கவனிக்க வேண்டிய பிரதான அம்சம் கணிசமான இந்திய வம்சாவளித்தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பிரிவிற்குள் பதிவாகி உள்ளமையாகும். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 12 சதவீதமாக இருந்த இம் மக்கள் இன்று இலங்கையின் மொத்த சனத்தொகையில் 4.2 வீதம் என்ற மட்டத்துக்கு இறங்கி வந்துள்ளார்கள்.\nஇனத்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் தேசிய வளப்பகிர்வு உட்பட பல முக்கிய வாழ்வியல் அரசியல் அம்சங்கள் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு நாட்டில் இனத்துவ விகிதாசாரத்திலான பாரிய வீழ்;ச்சி பல பாரதூரமான எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் இந்த பாதிப்பு சர்வதேச மட்டத்திலும் நீடிக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் இணை அமைப்பாகிய ருNர்ஊசு அடையாளப்படுத்தியுள்ள 2050ம் ஆண்டளவில் உலகில் தமது இனத்துவ இருப்பினை இ���க்கும் இனங்களின் பட்டியலில் இந்திய வம்சாவளி சமூகமும் இடம்பெறுகின்றது.\n1981ஆம் ஆண்டில் கணக்கெடுப்பில் 8,18.700 ஆக இருந்த இந்திய வம்சாவளி மக்கள் 2011ஆம் ஆண்டில் (30 வருடங்களின் பின்னர்) 8,32.300 ஆகவே பெருகியுள்ளர். 30வருடங்களில் 13,600 பேரே பிறந்துள்ளனர் என்றால் ஆச்சரியம்தான். இதற்கு என்ன காரணம் இலங்கை தமிழர் என்று தம்மை பெரும்பாலானவர்கள் பதிவு செய்து கொண்டமையாகும். - (கதிர் குறிஞ்சி, வீரகேசரி வார வெளியீடு 24-3-2013)\nஇப்படியே போனால் அடுத்த 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற ஒதுக்கீட்டு வரையறையின் கீழும், இந்த இனத்திலும் எவருமே புதிதாக பிறந்திருக்கமாட்டார்கள் என்ற நிலையையே நிதர்சனம் கொள்ளவேண்டியிருக்கும்.\nஇவ்வாறு சனத்தொகை விகிதாசாரக் குறைப்பினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து ஒரு பட்டியலே இடலாம். அவற்றுள் மிக முக்கியமானவை எனக் கருதத்தக்கவை:\nஇன விகிதாசார அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகள் சுருங்குதல்.(எதிர்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்த மலையக தமிழ் தலைமைகளின் அழுத்தம் அவசியம்)\nஇன விகிதாசார அடிப்படையிலான அரச அபிவிருத்தி, வள உள்ளீடுகளில் பாரிய வெட்டு விழுதல்.\nஇதே அடிப்படையிலான பல்கலைக்கழகங்களில் மருத்துவ, பொருளியல், சட்டம், கலையியல் போன்ற துறைகளுக்கான அனுமதி மட்டம் குறைக்கப்படல். (இக்குறைபாட்டைத் தீர்க்க மலையக தமிழ் தலைமைகளின் அழுத்தம் அவசியம்)\nஉள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வெகுவாக பலவீனப்படல்.\nசர்வதேச மட்டத்தில் மலையக மக்களின் இருப்பும் முக்கியத்துவமும் கிரமமாக சயனித்து போகுதல்.\nஒட்டுமொத்தத்தில் சுய தேசிய இன அடையாள மறுப்பு போக்கு இம்மக்களின் இளம் தலைமுறையினர் மீதும், எதிர்கால சந்ததியினர் மீதும் பாரதூரமான பாதிப்புக்களுக்கே வழிவகுக்கும்.\nமலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் என ஆவண மற்றும் அமைப்பு ரீதியாக அடையாளப்படுத்தலாமா என்ற கேள்விக்கு முதலில், இலங்கைத் தமிழர் என்ற வரைவிலக்கணத்திற்குள் உள்வாங்கப்படக்கூடியவர்கள் யார் அதற்கான தகுதிகள் எவை அத்தகைய தகுதிகள் இந்திய வம்சாவளி தமிழர் என்ற பிரிவினருக்கு உண்டா ஆகிய கேள்விகளுக்கு விடையளிக்கப்பட வேண்டும்.\n‘இலங்கைத் தமிழர்’ என்று சட்டஆவண ரீதியா��� அடையாளப்படுத்த பின்வரும் தகைமைகள் இன்றியமையாதன ஆகின்றன:\n1. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை பூர்வீகமாகவும் பிறப்பிடமாகவும் கொண்டவர்களையும் அவர்களது பரம்பரையினரும் இவர்கள் சமகாலத்தில் வடகிழக்கிலோ, இலங்கையின் ஏனைய பகுதிகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ குடியிருப்பவர்களாகவும் இருக்கக்கூடும்.\n2. வட பிராந்தியத்தை பிறப்பிடமாக அல்லது பூர்வீகமாகக் கொண்டவர்கள் இருப்பின் அவர்கள் சிவில் விவகாரங்களை பொறுத்தவரை தேசவழமை சட்டம் மற்றும் நடைமுறையின் கீழ் வருபவர்களாக இருப்பர்.\n3. கிழக்குப் பிராந்தியத்தை பிறப்பிடமாக அல்லது பூர்வீகமாக கொண்டவர்களாக இருப்பின் சிவில் விவகாரங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் மரபுவழிச்சட்டம் அல்லது முக்குவர் சட்டம் மற்றும் நடைமுறைகளின் கீழ் வருபவர்களாக இருப்பர். மேற்குறித்த பிராந்திய அடையாளங்கள் மற்றும் சிவில் விவகாரங்களுக்கான பிரத்தியேக சட்ட அம்சங்களோடு மேலும் நடைமுறை பிரயோககங்கள் . இவை எவற்றிலும் இந்திய வம்சாவளித்தமிழர் எவரும் உள்வாங்கப்படமாட்டார்கள்.\nஎனவே வெறுமனே உணர்வு பூர்வமாகவும் சொந்த விருப்புக்களை சார்ந்தும் இலங்கைத் தமிழர்என தம்மை அர்த்தப்படுத்துவதும் அடையாளப்படுத்துவதும்\nஎனவே வெறுமனே உணர்வுபூர்வமாகவும் சொந்த விருப்புகளைச் சார்ந்தும் இலங்கைத் தமிழர் என தம்மை அர்த்தப்படுத்துவதும் அடையாளப்படுத்துவதும் எந்த விதத்திலும் ஏற்புடைய ஒன்றல்ல. இது இலங்கையில் பிறிதொரு தனித்துவமான தேசிய இனத்தின் அடையாளத்தோடு தம்மை வலிந்து இணைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதோடு பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு அணுகுமுறையுமாகும். இனி, மேற்குறித்த யதார்த்தங்களின் பின்னணியில் மலையக மக் ளின் ஒரு பகுதியினர் தம்மை இலங்கை தமிழர் என அடையாளப்படுத்தி ஆவணங்களிலும் அவ்வாறு பதிவு செய்வதற்கான சமூகஉளவியல் காரணங்கள் குறித்து நோக்குவதும் பயனுள்ளதாக இருக்கும். யதார்த்தரீதியாகவும், துரதிஷ்டவசமாக இலங்கைத் தமிழர் என கூறுவோரில் கணிசமானவர்களைப் பொறுத்தவரையில் இதற்கு பகைப்புலமாக இருப்பது நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வோ அல்லது எல்லை தாண்டிய நாம் அனைவரும் தமிழர்கள் என்ற பரந்த இன பற்றுதலோ அல்ல. மாறாக பின்வரும் போக்குகளே முன்னிலை வகிப்பதை காணலாம்.\n1. 1980க்களை அடுத்து மலையக மக்களின் சமூக அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருக்கொள்ள ஆரம்பிக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயம், தொழிலாளரை தவிர்த்து உருவாகியிருந்த பல சமூக கூறுகள் ஒரு மத்தியதர வர்க்கமாக கால்கோள் கொள்வதாகும். இதைச் சேர்ந்தவர்கள் கல்வி ரீதியாகவும், உத்தியோகம் மற்றும் பல்துறை ரீதியாகவும் மேல்நோக்கிய நகர்வினை (upward mobility) எட்ட ஆரம்பித்தனர். ஆனால் இந்த முன்னேற்றத்தோடு ஒரு எதிர்வினை விளைவும் தொற்றிக் கொண்டது. தோட்டப்புற, விசேடமாக தோட்ட தொழிலாளர் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களைப் பொறுத்தவரை மேல் நோக்கிய நகர்வு அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த குடும்ப, சமூக சூழலில் இருந்தும் அந்நியப்படுத்தும் (Alienation) போக்கிற்கான உந்து சக்தியாக அமைந்து விட்டது. இதனை விட்டகலல் என்று கூறலாம். இவ்வாறு தமது சொந்த சமூக இனசூழலிலிருந்து அந்நிய மாணவர்களுக்கு வசதியான புகலிடமாக இலங்கைத் தமிழர் என்ற அடையாளம் அமையவே செய்தது.\n2. தலைமுறை தலைமுறையாக ஒரு உள்நோக்கிய வாழ்க்கை நெறிக்கு ( inward looking life ) நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த சமூக இறுக்கத்தில் 1980களை அடுத்து உடைப்புகள் ஏற்படுவதை காணலாம். வெளியிலிருந்து வந்த புதிய தொடர்புகளையும் பொறுப்புக்களையும் தரிசித்து கொண்டவர்களில் பலரின் மத்தியில் கூடவே தாங்கள் இதுவரை சார்ந்திருந்த குடும்ப - சமூக சூழல் குறித்த தாழ் உணர்ச்சி உருவாவதை அவர்கள் நடத்தை முறைமைகளில் (Behaviuor trends) காணக்கூடியதாக இருந்தது. உள்ளார்ந்த தாழ்வு மனப்பான்மை ஒருவரை, தான் இதுமட்டிலும் மூலமாக சார்ந்திருந்த குடும்ப - சமூக - இன ரீதியான பின் புலத்தை மறைக்க அல்லது அதற்கு புது வடிவம் கொடுக்க ஏதுவாகின்றது. ஒரு கட்டத்தில் இத்தகைய மனப்பாங்கிற்கு உள்ளானவர்கள் தம்மை கொழும்பு தமிழர் என்றும் கண்டித் தமிழர் என்றும் அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். இந்தப் போக்கு 1983ம் ஆண்டின் இன வன்செயலில் தாக்கத்தோடு மறைய ஆரம்பித்தாலும் இம் மனோபாவமும் தொடரவே செய்ததுடன் இத்தகைய பிரிவினரும் இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்திற்குள் தஞ்சமடைவதைக் காணலாம்.\n03. மூன்றாவது பிரதான காரணி மலையக தோட்டப்புற சார்ந்தவர்களுக்கான சமூக அரசியல் தளங்களிலான காத்திர பூர்வமான முன்மாதிரிகள் (Role model) இல்��ாமையாகும். முக்கியமாக வடக்கு கிழக்கு யுத்தம் அதன் விளைவாக மலையக மக்கள் விசேடமாக இளைஞர் யுவதிகள் மோசமான அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை ஆகிய யதார்த்த நிலைமைகள் மலையகத்திற்கு வெளியிலான சமூக அரசியல் முன்மாதிரி நபர்கள் நோக்கிய ஈர்ப்பினை இவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தின. தாங்கள் முகம் கொடுத்த இக்கட்டான நிலைமைகளில் நிதர்சனம் கண்ட ஸ்தாபிக்கப்பட்ட மலையக தலைமைகளின் கையாலாகாத தன்மை வெளிவாரி முன் மாதிரிகள் குறித்த ஈர்ப்பு என்பனவும் இலங்கை தமிழர் என்ற அடையாளத் தேடலுக்கான உந்து சக்தியாக அமைந்தது எனலாம்.\nமேற்குறித்த பின்னணிகளோடு தற்போது உருவாகியுள்ள வேறுபட்ட சமூகம்- அரசியல் யதார்த்தங்களையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.\nஇலங்கையின் கடந்தகால அனுபவங்களையும், பெரும்பான்மையினரின் அரசியல்- மத தலைமைத்துவ போக்குகளையும் கவனத்தில் கொள்கின்றபோது மலையக மக்கள் முக்கியமான சட்ட ஆவண ரீதியில் தமது தேசிய இனத்துவ அடையாளத்தை இழப்பதானது சிறுபான்மையினர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பெரும்பான்மை இனத்திற்கு அடிபணியும் நிலைக்கும் சேவகம் புரியும் சமூகமாக மாறும் நிலைக்கும் நிர்ப்பந்தித்து விடும்.\nமலையகத் தமிழர் தமது தமிழ் உணர்வை பிரதிபலிக்க தமது சொந்த இனத்து அடையாளத்தை இழக்கத் தேவையில்லை. கலை, இலக்கிய மற்றும் ஏளைய அதிகாரபூர்வமான தளங்களில் வடக்கு கிழக்கு இலங்கை தமிழருடன் ஒருமைப்பாட்டை ஆரோக்கியமான வழிகளில் நிலைநிறுத்த முடியும். வட கிழக்கை ஆதார தளமாக கொண்ட இலங்கை தமிழர் ஒப்பீட்டளவில் வேறுபட்ட அரசியல் சமூக போராட்ட அனுபவ பின்னணியை கொண்டவர்களாக தோற்றம் பெற்றுள்ளனர். அவர்களின் எதிர்கால மாறுதல்களுக்கான யாத்திரை பல தரப்பட்ட உள்ளக மற்றும் வெளியார் சக்திகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் வளமான ஒரு சமூக இருப்பாக தோற்றம் பெற்றுள்ள புலம் பெயர் தமிழர்களின் தாக்கம் தவிர்க்க முடியாதது.\nஇத்தகைய பகை புலத்தில் வட - கிழக்கு தமிழ் மக்களின் போராட்டங்கள், துயரங்கள், தேவைகள் இவற்றில் மலையக மக்களை சார்ந்தவர்கள் புரிந்துகொள்வதும் தங்களின் தார்மிக கரிசனங்களை வெளிப்படுத்துவதும் நிச்சயமாக இருக்கவே செய்யும். ஆனால் வட - கிழக்கு மக்களின் தேசிய - இனத்துவ அடையாளமாகிய இலங்கைத் தமிழர் எ���்ற அடையாளத்திற்கும் தம்மைப் புகுத்திக் கொள்வது வட - கிழக்கை சார்ந்த தமிழ் மக்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழரான மலையக மக்கள் ஆகிய இரு சாரார் இடையேயும் தேவையற்ற சிக்கல்களையும் தர்மசங்கடங்களையும் உருவாக்குவதிலேயே போய் முடியும்.\nமேற்குறித்த அம்சங்களில் இவற்றோடு தொடர்புடைய வரலாற்று மற்றும் சமகால பிற காரணிகளையும் தேசிய - சர்வதேசிய யதார்த்தங்களையும் கவனத்தில் கொண்டு நோக்கும் போது இம்மக்களுக்கான ஒரு தீர்க்கமான தேசிய - இன அடையாளம் தேவை என்பது புலனாகின்றது, சட்ட - ஆவண ரீதியாக மாத்திரமின்றி அத்தகைய அடையாளம் சமூக உணர்வு சார்ந்தும் அங்கீகாரம் பெற்ற ஒன்றாக அமைவது அவசியம்.\nகூட்டு மொத்தத்தில் இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர் அல்லது இலங்கை சார் இந்திய வம்சாவளி தமிழர் - ( Sri lanka Tamils of Indian Origin ) என்பது ஆவணங்கள் பொறுத்தும் மற்றும் சட்ட ரீதியான தேவைகளுக்குமான ஒரு அடையாள பிரயோகமாக இருக்கும்.\nஅதே நேரத்தில் மலையக மக்கள் (மலையகத் தமிழர்) என்பது தேசிய - இன பகைபுலங்களில் தமது மொழி மற்றும் கலாசார பாரம்பரியங்ளை நிலைப்படுத்த ஒரு நிரந்தர பிரயோகமாக தொடர்ந்திருப்பதே பொருத்தமாக அமையும்.\nமலையக மக்கள் இலங்கைத் தமிழரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:08:04Z", "digest": "sha1:AXE3RYH7DNIJRULW55OKKMIH44B3ISN6", "length": 10621, "nlines": 154, "source_domain": "moonramkonam.com", "title": "ராசி கல் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nTagged with: gemmology, lucky gems, Lucky gemstones as per your rashi and birth, lucky stomes, lucky stones as per rasi, கடக ராசி, கன்னி, கிரகம், கும்பம், குரு, கேது, கை, ஜெம்ஸ், தனுசு, துலாம், பலன், பலன்கள், மகரம், மிதுன ராசி, மீனம், மேஷ ராசி, மேஷம், ராகு, ராசி, ராசி கல், ராசிக்கல், ரிஷபம், லக்கி ஜெம்ஸ், விருச்சிகம்\nராசிக் கற்கள்: ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது [மேலும் படிக்க]\nந்யூமராலஜி ராசிக் கல் – எந்த நம்பருக்கு எந்த ஸ்டோன் அணிய வேண்டும்\nந்யூமராலஜி ராசிக் கல் – எந்த நம்பருக்கு எந்த ஸ்டோன் அணிய வேண்டும்\nTagged with: அரசியல், கனவு, கன்னி, கை, சினிமா, ஜெம்ஸ், தனுசு, துலாம், பலன், ரத்த அழுத்தம், ராசி, ராசி கல்\nஇயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு அசல் [மேலும் படிக்க]\nராசி கற்கள் – எந்த ராசிக்கு எந்த ராசிக்கல்\nராசி கற்கள் – எந்த ராசிக்கு எந்த ராசிக்கல்\nTagged with: கடக ராசி, கடகம், கன்னி, கன்னி ராசி, கும்ப ராசி, கும்பம், கை, சிம்ம ராசி, சிம்மம், ஜெம்ஸ், ஜோதிடம், தனுசு, தனுசு ராசி, துலாம், மகர ராசி, மகரம், மிதுன ராசி, மிதுனம், மீன ராசி, மீனம், மேஷம், ராகு, ராசி, ராசி கற்கள், ராசி கல், ராசிக்கல், ரிஷப ராசி, ரிஷபம், விருச்சிக ராசி, விருச்சிகம்\nராசி கற்கள் என்பது இன்றைய [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/realme-c3-7758/", "date_download": "2020-08-07T04:54:48Z", "digest": "sha1:4FFGAT5F5RNPPEYQLKTUYO3EIJK7BEHJ", "length": 19129, "nlines": 320, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ரியல்மி C3 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 06 பிப்ரவரி, 2020 |\n12MP+2 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n6.52 இன்ச் 720 x 1600 பிக்சல்கள்\nஆக்டா கோர் (டூயல் 2GHz சார்ட்டெக்ஸ்-A75 + ஹெக்ஸா 1.7GHz 6x சார்ட்டெக்ஸ்-A55 CPUs)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த 3ஜிபி ரேம் போன்கள் Top 10 Realme Mobiles\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த 3ஜிபி ரேம் போன்கள் Top 10 Realme Mobiles\nரியல்மி C3 சாதனம் 6.52 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1600 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (டூயல் 2GHz சார்ட்டெக்ஸ்-A75 + ஹெக்ஸா 1.7GHz 6x சார்ட்டெக்ஸ்-A55 CPUs), மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர் உடன் உடன் ARM Mali-G52 2EEMC2 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nரியல்மி C3 ஸ்போர்ட் 12 MP (f /1.8) + 2 MP (f /2.4) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், போட்ரைட் Mode, PDAF. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ரியல்மி C3 வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பெய்டவு. டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nரியல்மி C3 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nரியல்மி C3 இயங்குளத���் ஆண்ராய்டு 10 ஆக உள்ளது.\nரியல்மி C3 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.8,999. ரியல்மி C3 சாதனம் பிளிப்கார்ட், பிளிப்கார்ட், अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி 2020\nஇந்திய வெளியீடு தேதி 06 பிப்ரவரி, 2020\nதிரை அளவு 6.52 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 3)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1600 பிக்சல்கள்\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ G70\nசிபியூ ஆக்டா கோர் (டூயல் 2GHz சார்ட்டெக்ஸ்-A75 + ஹெக்ஸா 1.7GHz 6x சார்ட்டெக்ஸ்-A55 CPUs)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 12 MP (f /1.8) + 2 MP (f /2.4) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 5 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், போட்ரைட் Mode, PDAF\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பெய்டவு\nசென்சார்கள் ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, ப்ராக்ஸிமிடி சென்சார்\nமற்ற அம்சங்கள் Splash எதிர்ப்புதிறன்\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ்\nடெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ\nசமீபத்திய ரியல்மி C3 செய்தி\nஇந்தியா: ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.Realme C3 gets a update in India\nபக்கா பட்ஜெட் மொபைல்., ரூ.6,999 மட்டுமே:விற்பனைக்கு வந்த Realme C3:jio பயணர்களுக்கு கூடுதல் தள்ளுபடி\nஇந்தியாவில் ரியல்மி நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.\nRealme C3: ரூ.6,999-விலையில் அட்டகாசமான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் ரியல்மி நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட��போனின்விலை மற்றும் முழுவிபரங்களையும் பார்ப்போம்.\nRealme C3: வாங்குனா இந்த போன் தான் வாங்கணும் ஏன் தெரியுமா\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலை, பிப்ரவரி 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதுதில்லியில் ரியல்மி நிறுவனம் நடந்தும் பத்திரிகையாளர் நிகழ்ச்சியில் மதியம் 12:30 மணிக்கு இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. Realme C3 confirmed to come with Realme UI\nரியல்மி சி 11 அடுத்த விற்பனை ஜூலை 29 ஆம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வழியாக விற்பனைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/tn-barber-sets-library-for-customer-to-read-in-his-shop-goes-viral.html", "date_download": "2020-08-07T04:00:20Z", "digest": "sha1:UOMQDDMA7I62U7UGAH7MPWGAZ23S6HGL", "length": 4091, "nlines": 30, "source_domain": "www.behindwoods.com", "title": "TN Barber sets library for customer to read in his shop goes viral | தமிழ் News", "raw_content": "\nமுடியைக் குறைக்கும் சலூனில், மூளையை வளர்க்கும் லைப்ரரி.. அசத்தும் உரிமையாளர்\nசலூன் கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து மீட்டெடுக்க தனது சலூன் கடையில் நூலகம் அமைத்து கவனம் ஈர்த்த கடை உரிமையாளர் இணையதளத்தில் வைரலாகி வருகிறார்.\nமுன்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்மாரியப்பன் என்பவர், தன் சலூன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், செல்போன்மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது வாடிக்கையாளர்களை இத்தகைய டெக்னாலஜியின் வலையிலிருந்து மீட்டுக் கொண்டுவர யோசித்துள்ளார் மாரியப்பன்.\nஅதன்படி படிக்கும் பழக்கத்தை அவர்களிடையே ஏற்படுத்த முடிவு செய்ததுடன், தனது சலூன் கடையிலேயே சிறிய வகை நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அத்துடன் தனது கடைக்கு வருபவர்கள் படிப்பதை உறுதி செய்துகொள்ள படித்ததில் பிடித்ததை எழுதுங்கள் என்று சொல்லி அவர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.\nஇதுபோன்ற முயற்சிகள் மூலம் நம்மிடம் படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்க முடியும் என்றும், நேரத்தை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளும் பழக்கமும் நம்மிடையே தொற்றிக்கொள்ளும் என்பதனாலும் மாரியப்பனின் இந்த செய்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-07T03:19:16Z", "digest": "sha1:CXWAR2XRGWADSAAZPRAFBKCNTYCRZ4NE", "length": 12140, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "மழைப்பாடல் | எழுத்தாளர் ஜெயமோகன் | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70\n123...5பக்கம்2 : மொத்த பக்கங்கள் : 5\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/lets-be-friends-song-lyrics/", "date_download": "2020-08-07T04:43:17Z", "digest": "sha1:KFSFOIWSNMT34N2SB25C5N5AD7QSW5OB", "length": 5203, "nlines": 156, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Let's Be Friends Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கிளிப்பி கார்ல்டன்\nஇசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : திக்கி திக்கி நெஞ்சில் சிக்கி\nவிக்கி விக்கி கண்ண சொக்கி\nஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி\nபட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி\nசொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி\nநான் சில்லு சில்லாய் நொருங்குறேன்\nஆண் : ஓ வெண்ணிலா\nஉன் குறு குறு கண்ணிலா\nஹே ஹே உன் நிலா\nஆண் : சின்ன சின்ன உலா\nஆண் : நீயும் நானும் சேரவே\nஆண் : ஹே ஹே ஹே ஹே\nதிக்கி திக்கி நெஞ்சில் சிக்கி\nஆண் : விக்கி விக்கி கண்ண சொக்கி\nஆண் : வெட்ட வெட்ட பறக்குதே காத்தாடி\nபட்டு பட்டு கிழியுறேன் நான் தாண்டி\nசொட்ட சொட்ட நனையுறேன் கூத்தாடி\nநான் சில்லு சில்லாய் நொருங்குறேன்\nஆண் : ஓ வெண்ணிலா\nகுழு : ஓ வெண்ணிலா\nஆண் : உன் குறு குறு கண்ணிலா\nகுழு : உன் குறு குறு கண்ணிலா\nஆண் : ஹே ஹே உன் நிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T03:58:35Z", "digest": "sha1:BQXEL4YL42CADWOS7B7IVHKGLLOVVDM2", "length": 6337, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "இயக்குநர்கள் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nரஜினியின் ஆதரவை கேட்போம் – விஷால்\nவேலை நிறுத்தம் தொடர்பாக ரஜினியை சந்தித்து அவருடைய ஆதரவைக்...\nஉலகம் • சினிமா • பிரதான செய்திகள்\nஒஸ்கர் (Oscars) விருதுகள் 2018..\n90ஆவது ஒஸ்கர் (Oscars) விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர்...\nஇயக்குநர்கள் ராம் – மிஷ்கின் தீட்டிய சவரக்கத்தி பெப்ரவரியில்\nஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர் ராம் – மிஷ்கின்...\nதேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2 August 7, 2020\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது… August 7, 2020\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்… August 7, 2020\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்… August 6, 2020\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karainagaran.com/2013/12/20/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:38:45Z", "digest": "sha1:EJRQEKPPLPL3R3BR55A52IS66G4UGIZI", "length": 9686, "nlines": 216, "source_domain": "karainagaran.com", "title": "அந்திமம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – ���ாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-07T03:41:21Z", "digest": "sha1:PQJG4S3FJP6F374FJKO26SW2ACQAC7SQ", "length": 8686, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திரா சுரேஷ் (m. 1989)\nசுரேஸ் கிருஷ்ணா இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சத்யா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா ஆகியவற்றை இயக்கியுள்ளார். மோகன்லால், விஷ்ணுவர்தன், சிரஞ்சீவி, சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் உபேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.\nகே. பாலச்சந்தர் அவரிடம் இந்தி மொழியில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஏக் தூஜே கே லியே, ஜரா சி ஜிந்தகி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 1998 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் சொந்தமாக தயாரித்த சத்யா எனும் படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். மீண்டும் தெலுங்கு மொழியில் இந்திருடு சந்திருடு எனும் படத்தை இயக்க வாய்ப்பு வழங்கினார். இந்த திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னாளில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பெரும் இயக்குநராக உருவாகினார்.\n2 இயக்கிய நாடக தொடர்கள்\nஇந்திருடு சந்திருடு (தெலுங்கு) (தமிழில் இந்திரன் சந்திரன் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Suresh Krissna\nPlace of birth சென்னை, இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:38:45Z", "digest": "sha1:BFSI4ZIME5QJJHZF6E2OKNDULNOZ6VVZ", "length": 8517, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.\nகே. எம். செரியன் (பத்திரிகையாளர்)\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2020, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfwednews.blogspot.com/2016/12/40.html", "date_download": "2020-08-07T03:05:09Z", "digest": "sha1:RFEER7PXIS4AHZDHPCCZERVEWZEKRVZO", "length": 26903, "nlines": 71, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை", "raw_content": "\n40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை\nநீர் வளமும் நில வளமும் மிக்க செழிப்பான ஒரு நாடு தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செலுத்திய பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள், மக்கள் வாழ்விற்கு ஆதாரம் விவசாயம் என்பதை நன்குணர்ந்து நாட்டு மக்கள் நலம் வாழ நீர் நிலைகளை உருவாக்கி விவசாயத்தைப் பராமரித்தனர். தமிழகத்தின் பல சிற்றூர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக நான் பயணம் செய்து அதன் பல பரிமாணங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். என்னை வியப்பில் ஆழ்த்தும் இயற்கை அம்சங்களில் இங்கு பல ஊர்களில் காணக்கூடிய ஏரிகளும் குளங்களும் அடங்கும். அப்படிப் பல தென்படினும், பல ஏரிகள் தூர் வாரப்படாமல் சேதப்பட்டுப்போய் கிடப்பதும், பல ஏரிகளில் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டு ஏரிகள் காணாமல் போன அவலங்களும் நடந்திருப்பது இயற்கைக்கு மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் ஒரு பேரழிவு. 2015ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பிற்குப் பின்னரும் கூட, ஏரிகளும் ஏனைய நீர்வளங்களும் முறையாக பாதுகாக்கப்படாத ஒரு சூழல் தொடர்கின்றதே என்பது இயற்கை அழிக்கப்படுவதையும் அதனால் எழும�� கடும் சேதங்களையும், அரசும் நில அமைப்பைப் பாதுகாக்கும் அமைப்புக்களும் இன்னும் உணரவில்லையே என்பதை காட்டுவதாக இருக்கின்றது. இந்தச்சூழலில், இயற்கையின் ஒரு அங்கமான நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என குரலெழுப்பும் பல தன்னார்வலர்களின் குரல்களோ, பொது மக்களின் வேண்டுதல்களோ பாதுகாப்பினை முறைப்படுத்தும் பங்கினை ஆற்றும் முக்கியமான அரசு அமைப்புக்களுக்குச் சென்றடைவதில்லை என்பதனையும் காண்கின்றோம்.\nநீர்வளங்கள் எனப்படுவனவற்றுள் ஏரிகள், குளங்கள் போல ஆறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல நாடுகளில் மனித நாகரிகம் செழித்து வளர்ந்த பகுதிகளாக ஆற்றங்கரைப்பகுதிகளே அடையாளம் காட்டப்படுகின்றன. தமிழகத்தின் காவிரி, வைகை, தாமிரபரணி போல முக்கியம் வாய்ந்த ஒரு ஆறு பாலாறு. தொண்டைமண்டலப்பகுதியில் கிளைத்து ஓடும் ஆறு இது. இதற்கு கொசத்தலையாறு , கொற்றலையாறு என்றும் பெயர்கள் உண்டு. இதற்கு குறத்தியாறு என்றும் ஒரு பெயர் இருக்கின்றது என்ற செய்தியை அந்த ஆற்றின் வழி வழி நாட்டார் கதைகளை மையமாகக் கொண்டு இந்த ஆற்றிற்கு ஒரு காப்பியத்தை வடித்திருக்கும் எழுத்தாளர் கௌதம சன்னாவின் நூலின் வழி நான் அறிந்து கொண்டேன்.\nஇந்த நாவலை வாசிக்கத் தொடங்கியபோது முதலில் என்னை திகைக்க வைத்தது இந்த நாவலின் மொழி நடை. அன்றாட இயல்பான மொழி நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையில் இது படைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை எடுத்து வாசிக்கும் முன் வாசகர் தம்மை அதனுள் பிரவேசிக்கத் தயார் படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். நூலின் வரிகள் ஒவ்வொன்றும் வாசிப்போரைத் தனி ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய தன்மை படைத்தவை. நூலை அதன் மொழி நடையில் வாசித்துக் கொண்டு, அதன் கதை மாந்தர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினால், அது அழைத்துச் செல்லும் உலகங்களில், அது சொல்லும் எல்லா அனுபவங்களையும் நேரில் உணரும் வகையில், நாவலின் ஒவ்வொரு பக்கமும் நிகழ்வின் காட்சிகளைப் படம் பிடித்தார் போல அமைத்திருக்கின்றார் இதன் ஆசிரியர். பிரமிக்க வைக்கும் ஒரு எழுத்து நடை இது.\nஅரசகுல வரலாற்றை சிலர் எழுதுகின்றனர். வீரமிக்கச்செயல் புரிந்தோரின் வரலாற்றைச் சிலர் நாவலாக வடிக்கின்றனர். சாமானிய மனிதர்களைப் பற்றி ஒரு சிலரே எழுதுகின்றனர். மனிதர்களை மையப்படுத்திய உத்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இயற்கையைப் பொருளாகக் கொண்டு, அதனையே கதையின் மையப்புள்ளியாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு காப்பியமாகத் திகழ்கின்றது குறத்தியாறு நாவல். முன்னர் பாலாறு என அழைக்கப்பட்ட ஆறு இன்று கொற்றலை அல்லது கொசத்தலை ஆறு என மக்கள் வழக்கில் அமைந்துவிட்டது. இந்த ஆறு உருவாகி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கலாம். இந்த ஆற்றிற்க்கு என அமைந்த தொண்மக் கதைகள் பல இருந்திருக்கின்றன; அவற்றுள் சில மறைந்திருக்கலாம். இந்தக் கதைகள் அனைத்தும் இந்த மண்ணுக்கே உரியவை. இதன் நுணுக்கமான நிகழ்வுகளுக்கு கற்பனைகளையும் உட்புகுத்தி புதிய பரிமாணத்தை வழங்குவதாக அமைகின்றது இந்த நாவல். இந்தத் தொண்மக்கதைகள் வழியாக இந்த ஆற்றிற்குக் குறத்தியாறு என்று ஒரு பெயரும் இருந்தது என அறியமுடிகின்றது.\nதமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ கோயில்கள். அவற்றின் வரலாறுகள் வேறுபடுபவை. கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்கு அவர்களின் புராணத்தைப் பாடும் கதைகளும் இணைந்தே பிறக்கின்றன. இவை நாட்டார் கதைகள் என அறியப்படுபவை. இந்த நாட்டார் கதைகள் பெரும்பாலும் வாய்மொழிச் செய்திகளாக வருபவை. இவை பலகாலங்களாக அந்த நிலப்பகுதியின் வரலாற்று அம்சங்களை உள்வாங்கி சிலவற்றை இணைத்துக் கொண்டும், சிலவற்றை உதறிவிட்டும், விரிந்தும் சுருங்கவும் கூடிய தன்மை படைத்தவை.\nதமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகம் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு கிராமமும், ஊரும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக் கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும் அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் பு��ாணங்களும் அந்த கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.\nகுறத்தியாறு, ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு காப்பியம். இதன் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையும், சொல்வளமும் இதற்கு காப்பிய இலக்கிய வகைக்கான அங்கீகாரத்தை வழங்கும் எனக்கருதுகின்றேன். இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. இதில் வரும் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை அறிய முயல்வது என்பது ஒரு வகை ஆய்வாக அமையும் என்றாலும் இக்கதை விட்டுச் செல்லும் செய்திகளை ஆராய்வது சுவாரசியமான ஆய்வாக அமைகின்றது. அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள் என்பதை அறிந்த போது இந்தப் பகுதிக்கு ஒரு வரலாற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு எழ இதனை நாவலாசிரியர் திரு,கௌதம சன்னாவிடம் தெரிவித்த போது அதற்கு ஆவன செய்து நான் இந்த ஆற்றையும் இந்த நாவலின் நாயகியான குறத்தி இன்று வழிபடப்படுகின்ற கோயிலையும் பார்த்து வர ஏற்பாடுகள் செய்திருந்தார். இன்று அங்காளபரமேஸ்வரி என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர் என்பதை இந்த நேரடி வரலாற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டு, அத்தகவல்களையும் இந்த அம்மனைச் சுற்றி நிகழும் பூசைகள் சடங்குகள் ஆகியனவற்றைப் பற்றியும் ஒரு விழியப்பதிவாக வெளியிட்டேன்.\nசாமிகள் உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் பல சடங்குகள் நிறைந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழகத்தை விட்டு மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தங்கள் கிராமத்து கடவுளர்களைத் தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளுக்குக் கொண்டு வந்து கோயில்கள் கட்டி வழிபாடு செய்வதை இன்றும் மலேசியா முழுவதும் பார்க்கின்றோம். முனியாண்டி சாமி, வீரபத்திரன், காளியம்மன், பேச்சியம்மன், சுடலை ��ாடன் போன்ற தெய்வங்கள் இப்படி தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட தெய்வங்களே. தாயகத்தில் தங்கள் இறை உணர்வு சார்ந்த நம்பிக்கைகளுக்கு வடிகாலாக இருக்கும் அதே தெய்வங்களே புலம் பெயர்ந்த தேசத்திலும் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபடும் தெய்வங்களாக மலேசிய,சிங்கை மண்ணில் இடம்பெறுகின்றார்கள்.\nகுறத்தியாற்றின் வரலாற்றினை நோக்கும் போது, வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள் என்பதைக் காண்கின்றோம். நான் எனது களப்பனிக்காக அப்பகுதிக்குச் சென்றிருந்த போது கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள், பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவின் போது எனக்கு விளக்கமளித்தார்கள். அவற்றை ஒரு குறும்படமாகத் தயாரித்துத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தேன். கிராமங்களில் தொன்மக்கதைகள் கதைகளாகவே இருந்து படிப்படியாக மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விடாமல், மாற்று உருவம் பெற்று வேறொருவகையில் நீளும் ஒரு தொடர்ச்சியாக இந்தக் கோயில் அமைந்திருப்பதை இந்தப் பதிவிற்கான ஆய்வில் நான் அறிந்தேன். இப்படி ஏராளமான சம்பவங்கள் நாம் இருக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் சொந்தமாக இருக்கும். ஆனால் அவற்றை நாம் பதிகின்றோமா ஆவணப்படுத்துகின்றோமா அவற்றிற்கான ஒரு விளக்கத்தினைத் தரும் ஆய்வுகளை முன்னெடுக்கின்றோமா என்னும் கேள்விகள் முக்கியமானவை.\nகுறத்தியாறு நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு. ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வணங்கப்பட்டு வரும் நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா. மலேசியத் தமிழ் எழுத்துலகில் இத்தகைய நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனக் கருதுகின்றேன். மக்களின் வாய்மொழிச் செய்திகளின் தகவல் களஞ்சியங்கள் இலக்கிய அங்கீகாரம் வழங்கப்படாமல், பதிவு செய்து ஆராயப்படாமலேயே போய்விடுவதால் ஏற்படக்கூடிய இழப்பு என்பது வரலாற்றுப் பார்வையில் மிகப்பெரிது. மக்கள் வாழ்வியல் செய்திகளை அந்த நிலத்தின் நாட்டார் கதைகளுடன் இணைத்து வழங்கும் இத்தகைய தரமான படைப்புக்களை மலேசிய வாசகர்கள் அறிந்து கொள்வதன் வழி நாவல் அல்லது காப்பியப்படைப்புக்களை இக்கால சூழலில் மாற்றுக்கோணத்தில் உருவாக்கும் உத்திகளை பரிச்சயம் செய்து கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் கிட்டும். இந்த நாவலின் எழுத்து நடை கவிதை நயத்துடன் கூடிய இலக்கிய வகையாக அமைந்திருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களின் தரம் உயர்வாக அமைய வேண்டியதும் வாசகர்கள் தங்கள் வாசிப்புத்திறத்தினை உயர்த்திக் கொள்வதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவையே\nகுறத்தியாறு பாலாறு தோன்றும் இடம் பெங்களூருக்கு வடக்கே 20 கி.மீ. உள்ள நந்திமலை.\n42. வரலாற்று வளம் மிக்க நெல்லைச்சீமை\n40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/07/blog-post_10.html", "date_download": "2020-08-07T03:23:34Z", "digest": "sha1:IPCGOBKW2LG2TYZ5TKYHTB4CIHJ6FT3X", "length": 9350, "nlines": 158, "source_domain": "www.kalvinews.com", "title": "காமராஜர் பிறந்தநாள் - எறும்புகளை கொண்டு காமராஜர் உருவப் படத்தை வரைந்த அரசு பள்ளி ஆசிரியர் !", "raw_content": "\nமுகப்புtamil kalvinewsகாமராஜர் பிறந்தநாள் - எறும்புகளை கொண்டு காமராஜர் உருவப் படத்தை வரைந்த அரசு பள்ளி ஆசிரியர் \nகாமராஜர் பிறந்தநாள் - எறும்புகளை கொண்டு காமராஜர் உருவப் படத்தை வரைந்த அரசு பள்ளி ஆசிரியர் \nவெள்ளி, ஜூலை 10, 2020\nகாமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு எறும்புகளை கொண்டு காமராஜர் உருவப் படத்தை வரைந்த சிவனார் தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த Dr.S.செல்வம் அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டு..\nகள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் Dr.S.செல்வம் அவர்கள் ஓவியத்தில் பல சாதனை படைத்துள்ளார். இவர் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை சேர்ந்தவர். தன் தாடியை தூரிகையாகக் கொண்டு டாக்டர் அப்துல் கலாம் உருவத்தை வரைந்துள்ளார்.\nமற்றும் தன் நாக்கில் டாக்டர் அப்துல்கலாம் உருவத்தை வரைந்துள்ளார் இதுமட்டும��்லாமல் சோப்பு. சாக்பீஸில் சிற்பம் செய்தல். மணல் சிற்பம் செய்தல் மற்றும் ஓவியத்தில் உலக சாதனை படைத்துள்ளார் இவருடைய ஓவிய திறமையை பாராட்டி பல்வேறு நாட்டிலிருந்து டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவருடைய மாணவர்கள் ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் பாராட்டு பெற்றுள்ளார்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nதிங்கள், ஜூலை 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photography-in-tamil.blogspot.com/2011/12/", "date_download": "2020-08-07T03:57:24Z", "digest": "sha1:WHB46MYRN4YKQC7V35LC6UPM35QPOFV2", "length": 52537, "nlines": 357, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nவெற்றி முத்திரை பெறும் படங்களைப் பற்றிப் பார்க்கும் முன் வெளியேறும் ஒரு சிலபடங்களைப் பற்றிப் பார்க்கலாம்.\nபச்சை நீரின் பின்னணியில் தட்டான்களைத் தெளிவாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.\nஆனால் டைட்டான க்ராபிங். கீழ் நோக்கி நகரும் தட்டானுக்கு இன்னும் சற்று இடம் கொடுத்திருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்.\nபச்சை இலைகளில் பளிச் சிகப்பு வண்டுகள். அருமை.\nஆனால் நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் சாச்சுரேஷன் கூட்டினீர்களா தெரியவில்லை. எப்போதுமே சிகப்பு இருக்கும் படங்களில் வண்ணங்களில் கைவைக்காமல் இருப்பது நல்லது. சிகப்பு லேசாக அதிகரித்தாலும் அப்பகுதியின் டீடெயில்ஸ் குறைந்து விடும். ஒருவேளை நீங்கள் எந்த அட்ஜஸ்ட்மெண்டும் செய்யவில்லையெனில், மன்னிக்க. என் பார்வைக்கு சிகப்பு அதிகப்படியாகத் தெரிகிறது.\nநல்ல முயற்சியாயினும் படத்தில் இரைச்சல் அதிகம்.\nஏனைய பிறரின் படங்களில் பெரிய குறைகள் இல்லையெனினும் அவற்றை விட கீழ்வரும் படங்கள் சிறப்பாக இருந்தபடியால் அவை விலகுகின்றன.\nஅருமையான படம். கதவுக் கம்பிகள் மட்டுமின்றி சொட்டும் மழைத்துளியும் ஒன்றைப் போல் ஒன்றாக.\nஇரட்டையர்களை வைத்துத் தலைப்புக்கு பொருத்தமாக எடுத்திருக்கிறீர்கள். அதையும் யோகாசன போஸில் கருப்பு வெள்ளையில் ப்ரசெண்ட் செய்திருக்கும் விதம் அருமை.\nபடங்களுக்குள் உங்கள் பெயர்களைப் போட்டிருப்பது மட்டும் உறுத்தல். எந்தப் போட்டிக்கானாலும் சரி, படங்களைக் கொடுக்கும் போது பெயர்களை ஓரமாகவோ அல்லது பார்டரிலோ இருக்குமாறோ பார்த்துக் கொள்வது நல்லது. இது அனைவருக்குமான ஒரு குறிப்பு.\nசிறப்புக் கவனத்துடன் சிறப்புப் பாராட்டையும் பெறுகிற படம்:\nஸ்லோ ஷட்டர் ஸ்பீடில் இரட்டையராகத் தோன்றும் படத்தை நீங்களே எடுத்திருக்கிறீர்கள். ஒரே பிரேமில் குறிப்பிட்ட நொடிகளுக்குள் எடுக்கபட்டதென பிகாஸா ஆல்பத்தில் தெரிவித்தும் இருக்கிறீர்கள். இப்படியும் படங்கள் எடுக்கலாம் எனக் காட்டிய விதத்தில் அசத்தியிருக்கிறீர்கள்.\nஇருப்பினும் இடப்பக்கமிருக்கும் உங்கள் மேல் வெளிச்சம் மிக அதிகமாகி விட்டதால் முதல் மூன்றுக்குள் செல்லும் வாய்ப்பு தவறுகிறது.\nபடத்தை எடுத்த விதத்தை இயலுமானால் கெஸ்ட் போஸ்டாக இங்கு பகிர்ந்து கொள்ளும்படி PiT கேட்டுக் கொள்ளுகிறது.\nஅருமையான படம். பறக்கும் பறவைகளை நேர்த்தியாக, தெளிவாகப் படமாக்குவது அத்தனை எளிதல்ல. ஒன்றைப் போலவே ஒன்று. அதிலும் ஒன்றின் இறக்கைகள் மேல்நோக்கியும் ஒன்றின் இறக்கைகள் கீழ்நோக்கியுமாக பிரமாதமான டைமிங்கில் அமைந்து போன படம். மூன்றாம் இடத்துக்கான வெற்றி முத்திரையை பெறுகிறது இப்படம்:\nஅழகான லைட்டிங். காட்சி அமைப்புக்கு எடுத்துக் கொண்ட சிரமங்கள் ஒரு விளம்பரப் படத்தின் நேர்த்தியைப் பலனாகக் கொடுத்திருக்கிறது. வெற்றி முத்திரையை அழுத்தமாகப் பதித்தாயிற்று.\nசிறப்பா�� லைட்டிங்கும், இரண்டு முகமூடிகளையும் நிற்க வைத்து எடுத்திருக்கும் விதமும் க்ளாஸ்\nவெற்றியாளர்களுக்கும், சிறப்புக்கவனம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்\nதேர்வு தனிப்பட்ட ரசனையில் அமைந்தவை. முதல் சுற்றுக்குத் தேர்வு செய்யவே சிரமமாக இருக்கும் வகையில் நல்ல நல்ல படங்களைத் தந்திருந்தனர் பலரும். உற்சாகமாகக் கலந்து கொண்ட உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. அடுத்த போட்டிக்கான அறிவிப்புடன் 2012-ல் சந்திக்கிறோம்.\nவாசக நண்பர்களுக்கு PiT-ன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nபோலரைஸ்ட் டிரக்ட் ரிப்லக்ஷன் வெளிச்சம்..\nஇதுல எப்பவுமே படம் பொருளை விட வெளிச்சம் கம்மியாத்தான் வரும். ஏன்னு புரிய போலரைஸ்ட் வெளிச்சம் பத்தி புரியணும்.\nஒளி துகளா இல்லை அலையான்னு பெரிய சர்ச்சை பல நாட்கள் இருந்தது. அப்புறம் அது ரெண்டுமாவும் இருக்கும்ன்னு ஒத்துகிட்டாங்க எந்த அலை போகும் திசைக்கு செங்குத்தா அதிருமோ அது போலரைஸ் ஆகும்.\nஒலி அப்படி இல்லை, அது போகும் திசையிலேதான் அதிருது. அதனால அது போலரைஸ் ஆகாது\nமேலே இது பத்தி படிக்கிற ஆர்வம் இருந்தா இங்கே போய் படிக்கலாம்: http://en.wikipedia.org/wiki/Polarised_light#Photography\nரெண்டு பசங்க ஒரு கயிறை வெச்சுச்கொண்டு விளையாடறாங்க. ஒரு பையன் கயித்தை சும்மா பிடிச்சுகிட்டு இருக்கான். இன்னொருவன் அதை சுழற்றிக்கிட்டே இருக்கான்.\nகயிறு சுருள் சுருளா இருக்கிறதை பார்க்கலாம். இப்ப இவங்க நடுவில ஒரு கேட் இருக்கு. கேட்ல செங்குத்தா சட்டங்கள் இருக்கு. என்ன ஆகும் கயிறு பக்க வாட்டிலே ஆடுறது கேட்டை தாண்டி நின்னுடும். மேலே கீழே மட்டும் கயிறு போய் வரும். குறுக்கு சட்டங்களும் இருந்தா கயிறு பக்க வாட்டிலே ஆடுறது கேட்டை தாண்டி நின்னுடும். மேலே கீழே மட்டும் கயிறு போய் வரும். குறுக்கு சட்டங்களும் இருந்தா மேலே கீழே ஆடுவதும் நின்னுடும்.\nஇதே போல போலரைஸ்ட் வெளிச்சமும்.\nமுதல்ல போலரைஸ்ட் பில்டர் பத்தி பார்க்கலாம். ஒரு பில்டர் வழியா ஒரு பொருளை பார்க்க பில்டர் ஒரு திசையில் அதிரும் வெளிச்சத்தை மட்டும் அதன் வழியா அனுப்பும். மற்ற திசைகளில வரதை அனுப்பாம பிடிச்சு வெச்சுக்கும். இன்னொரு பில்டரை அதன் மேலே 90 டிகிரில வெச்சா ஒரு வெளிச்சமும் வராது. இது சட்டங்கள் வழியே கயிறு ஆடுகிறா மாதிரிதான். இருக்கட்டுமே, என்ன இப்ப நான் இப்படி பில்டர் எல்லாம் உபயோகப்படுத்த மாட்டேன் னு சொன்னா... இயற்கையிலேயே சிலது இப்படிப்பட்ட வெளிச்சத்தை ரிப்லக்ட் பண்ணுது\nஒரு ஏரி தண்ணீர் பரப்பு, பெயின்ட் பண்ண உலோகம், பிளாஸ்டிக் – இதெல்லாமே இப்படி செய்யக்கூடும் நாம எடுத்த ஏரித்தண்ணீர் பரப்பு ஏன் டல்லடிக்குதுன்னு இப்ப தெரியுதா நாம எடுத்த ஏரித்தண்ணீர் பரப்பு ஏன் டல்லடிக்குதுன்னு இப்ப தெரியுதா (இதனாலேயோ என்னவோ வலையில உதாரணம் காட்ட படம் தேடினா கிடைக்கலை (இதனாலேயோ என்னவோ வலையில உதாரணம் காட்ட படம் தேடினா கிடைக்கலை\nஎல்லா ரிப்லக்ஷன் மாதிரி இந்த போலரைஸ்ட் ரிப்லக்ஷனும் பெர்பெக்ட் இல்லை. கொஞ்சம் டிப்யூஸ் ரிப்லக்ஷன், கொஞ்சம் போலரைஸ் ஆகாத ரிப்லக்ஷன் எல்லாமும் இருக்கும். பளபள பரப்புகள் அதிக போலரைஸ்ட் ரிப்லக்ஷன் கொடுக்கும். அதுக்குன்னு சொர சொர பரப்பு கொடுக்காதுன்னு இல்லை.\nபொருள் கருப்பாவோ இல்லை ஒளி ஊடுருவறதா இருந்தாலோ போலரைசெஷன் அதிகமா இருக்கும். பளபள கருப்பு பிளாஸ்டிக் ஷீட் போலரைஸ்ட் வெளிச்சத்துக்கு நல்ல உதாரணம். இது புரிஞ்சா நாம் தேவையானா பில்டரை சரியா பயன்படுத்த முடியும்.\nபோலரைஸ் ஆன டைரக்ட் ரிப்லக்ஷனும் போலரைஸ் ஆகாத டைரக்ட் ரிப்லக்ஷனும் ஒரே மாதிரி கூட தெரியலாம். போட்டோ எடுக்கிரவங்க பின்ன எப்படி வித்தியாசம் கண்டு பிடிக்கிரதுன்னு கேட்கலாம். முக்கியமான வித்தியாசம் போலரைஸ் ஆனது வெளிச்சம் குறைவா இருக்கும் என்கிறது. பொருள் மின்கடத்தியா இருந்தா அது போலரைஸ்ட் ரிப்லக்ஷனா இருக்காது. பொருள் மின் கடத்தாத இன்சுலேஷன் சமாசாரம்ன்னா அது போலரைஸ்ட் ஆ இருக்கும்.\nஉதாரணமா பிளாஸ்டிக், செராமிக், கண்ணாடி...\nimages black plastic ன்னு வலையில தேடி பாருங்க. எல்லாமே எவ்வளோ டல் அடிக்குதுன்னு தெரியும்\nபொருள் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி தெரிஞ்சா அது சாதா டைரக்ட் ரிப்லக்ஷன்.\nபளபளப்பான பொருள் ஆனா முகம் பார்க்கிற மாதிரி இல்லை.... ம்ம்ம் பாலிஷ் பண்ண தோல், மரம் ... இது கொஞ்சம் தமாஷ் காமிரா இதை ஒரு 40-50டிகிரி கோணத்துல பாத்தா அது போலரைஸ்டா இருக்கும் காமிரா இதை ஒரு 40-50டிகிரி கோணத்துல பாத்தா அது போலரைஸ்டா இருக்கும் மத்த கோணங்களில போலரைஸ் ஆகாத டிரக்ட் ரிப்லக்ஷன் மத்த கோணங்களில போலரைஸ் ஆகாத டிரக்ட் ரிப்லக்ஷன் நிச்சயமான வழி போலரைஸ்ட் பில்டரை உபயோகிச்சு பாக்கிறது. வித்தியாசம் இல்லைன்னா அது போலரைஸ்ட் இ��்லை.\nமுழுக்க பாலிஷ் செய்த ஷூ பளபளப்பா தெரிவது டிரக்ட் ரிப்லக்ஷன். கோணம் மாறியதால டல்லா தெரியறது போலரைஸ்ட்\nவெளிச்சமே இல்லாம போச்சுன்னா அது போலரைஸ்ட்; வெளிச்சம் குறைஞ்சா அது போலரைஸ்ட் ப்ளஸ் போலரைஸ்ட் இல்லாத கலவை.\nசிலர் வெளிச்சம் போலரைஸ்டா இருக்கணும், அதை உபயோகிச்சு தான் நினைத்தபடி படம் எடுக்கனும்ன்னு விரும்பலாம். அதுக்கு லென்ஸ் மேலே வைக்கிற பில்டரை நம்பி பிரயோசனம் இல்லை. அது வர வெளிச்சத்தைதானே மாத்தமுடியும் பில்டரை வெளிச்சத்தின் மூலத்தில வைக்கலாம். இதன் வழியா வெளிச்சம் போய் பொருள் மேலே விழும் போது அது போலரைஸ் ஆகி இருக்கும். இதை லென்ஸ் மேலே வைக்கிற பில்டர் மாத்தும். ஆச்சரியமான விஷயம் என்னான்னா போலரைஸ்ட் வெளிச்ச மூலம் ஸ்டுடியோல மட்டும் இல்லை. இயற்கையாவே கிடைக்குது பில்டரை வெளிச்சத்தின் மூலத்தில வைக்கலாம். இதன் வழியா வெளிச்சம் போய் பொருள் மேலே விழும் போது அது போலரைஸ் ஆகி இருக்கும். இதை லென்ஸ் மேலே வைக்கிற பில்டர் மாத்தும். ஆச்சரியமான விஷயம் என்னான்னா போலரைஸ்ட் வெளிச்ச மூலம் ஸ்டுடியோல மட்டும் இல்லை. இயற்கையாவே கிடைக்குது மேகமே இல்லாத திறந்த வானம் அருமையான போலரைஸ்ட் ஒளி மூலம். வானம்ன்னு ஒண்ணுமே நிஜமா இல்லைதானே மேகமே இல்லாத திறந்த வானம் அருமையான போலரைஸ்ட் ஒளி மூலம். வானம்ன்னு ஒண்ணுமே நிஜமா இல்லைதானே அது ஒரு மாய தோற்றம். விண்வெளியில சிதறுகிற வெளிச்சம் இப்படி தெரிகிறது. அதனால இது ஒரு ஒளி மூலமா இருக்கிறது ஆச்சரியம் இல்லை. இப்படிப்பட்ட வானத்தை நோக்கி வைக்கிற பொருளை படம் எடுக்கும்போது போலரைஸ்ட் லைட் பில்டர் வேலை செய்யலாம்.\nவலது பக்கம் போலரைஸ்ட் பில்டர் போட்டு எடுத்த படம். நன்றி: விக்கிமீடியா\nநல்ல படப்பிடிப்பு காமிராவை சரியா போகஸ் செய்து சரியா எக்ஸ்போஸ் செய்யறது இல்லை. வெளிச்சத்துக்கும் படம் எடுக்கிற பொருளுக்கு ஒரு உறவு இருக்கு. இது சரியா அமையனும். நம்ம வாழ்க்கை போலவே மேட் பார் ஈச் அதர். பொருளுக்கு தகுந்த வெளிச்சம் , வெளிச்சத்துக்கு தகுந்த சப்ஜெக்ட் மேட் பார் ஈச் அதர். பொருளுக்கு தகுந்த வெளிச்சம் , வெளிச்சத்துக்கு தகுந்த சப்ஜெக்ட் இந்த பொருத்தம் என்கிறது ஆளுக்கு ஆள் வேறுபடும். அது போட்டோக்ராபரோட கலைநயம். ஒளியையும் அது பொருட்களை எப்படி பாதிக்குது என்றும் அவர் சரியா புரிஞ்சு கொண்டு இருந்தார்ன்னா அது நல்லாவே அமையும்.\nபோட்டோ என்கிறது ரிப்லக்ஷனோட ஒரு பதிவு என்கிறதால எந்த மாதிரி ரிப்லக்ஷன் இந்த பொருளுக்கு வேணும்ன்னு முடிவு செய்து அதை சாதிக்கணும். ஸ்டூடியோ ன்னா இது ஒளியை சரி செய்வது. இல்லை வெளியே இயற்கையா எடுக்கறதுன்னா கொஞ்சம் பிரச்சினைதான். காமிராவை சரியான இடம் பாத்து வைக்கணும். சரியான நேரத்துக்கு காத்து இருக்கனும். சூரியன் வெளியே வருமா மேகங்கள் இருக்கா இப்படி பல கேள்விகளுக்கு சரியான விடை வேணும். நம்ம வீட்டு எதிரே இருக்கிற பூங்காவில் இருக்கிற சிலைன்னா இப்படி நாள் கணக்கில காத்து இருக்கலாம். எப்பவும் சாத்தியப்படுமா இது கஷ்டம்தான். அதனால் இருக்கிற ஒளி எப்படி இருக்கு, அது என்ன செய்ய முடியும்ன்னு கவனிக்கறவங்க நல்ல போட்டோ எடுக்கலாம்.\n‘இவனைப் போல் இவன், பாருங்கள்’ என எழுபத்தைந்து பேர்கள் உற்சாகமாகப் போட்டியில் கலந்து கொண்டிருந்தீர்கள். பலரும் மிக அருமையான படங்களைத் தந்திருந்தீர்கள். அவற்றில் முதல் சுற்றுக்குப் பத்தாக இல்லாமல் பதினைந்தை அழைத்து வந்துள்ளோம். (படங்கள் வரிசைப்படியானவை அல்ல).\n# R N சூர்யா\nமுதன்முறையாகக் கலந்து கொண்ட சிலரது முயற்சிகளும் நன்றாக இருந்தன. தொடர்ந்த பங்கேற்பில் இன்னும் சிறப்பாக எடுக்க ஆரம்பிப்பீர்கள் என்பதில் PiT-க்கு நம்பிக்கை உண்டு. எங்கள் நோக்கமே ‘ஆர்வம் அணையாமல் தொடர்ந்து நண்பர்கள் படங்கள் எடுக்க வேண்டும். நுணுக்கங்கள் கற்று தேர்ச்சி பெற வேண்டும்’ என்பதே. ஒவ்வொரு மாதமும் தேர்வாகும் படங்களிலிருந்து மட்டுமின்றி பங்கு பெறும் படங்களிலிருந்தும் அறிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் நிறைய பாடங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்வோம். தொடர்ந்து எடுத்துப் பழகுவோம்.\nஇறுதிச் சுற்று முடிவுடன் விரைவில் சந்திக்கிறோம்.\nநண்பர்களுக்கு PiT-ன் கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் வணக்கமுங்க. ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறோம் இல்லீங்களா \nஎன் கிட்ட பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரா தான் இருக்கு நல்ல ஜூம் இல்லை... என்னால நிலாவை எல்லாம் எடுக்க முடியுமான்னு கவலைப் படறவங்களா நீங்க... நான் வழக்கமா சொல்றது தாங்க. பென்சில் எது இருந்தாலும், அது நல்ல ஓவியங்களை தானா வரைவது இல்லை. அது யார் கையில் இருக்கிறது, அது எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பதி��் தான் விஷயமே இருக்கிறது.\nசரி இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். மேலே தொடர்ந்து படிங்க\nஇதுல ஆர்ச்சோட ட்யூப்லைட்டும் தெரியுற படம் இருக்கே அது ஜூம் இல்லாமலே அப்படியே எடுத்தது.\nட்யூப்லைட் பக்கத்துல இருக்கிறது 4 எக்ஸ் ஜூமோட எடுத்தது. சரிங்களா.\nசரி. இப்ப வீட்ல பசங்க விளையாட வச்சிருப்பாங்களே பைனாகுலர் .. அதை சுட்டுக்கோங்க. அதன் ஒரு பகுதிய கேமராவோட விரிந்து நீளும் பகுதிமேல் இணைச்சு பிடிச்சுக்கோங்க. ஆச்சா.. இப்ப அப்படியே பாத்தீங்கண்ணா... வட்டமா நடுவில 11:35 காமிக்கிற படம் ஜூம் எதுவும் இல்லாம + பைனாகுலர் அட்டாச் பண்ணது.\n10,9,8 அப்படின்னு நம்பர் காமிச்சுட்டு இருக்கிற படம் - 2 எக்ஸ் ஜூம்+பைனா குலர்ல எடுத்தது.\nவெறும் கடிகாரத்தின் கைகள் மட்டும் காமிக்கிற படம் இருக்கில்லையா அது 4 எக்ஸ் ஜூம்ல + பைனாகுலர் அட்டாச்மெண்ட்டோட எடுத்தது.\nஇதோட ஜூம் அளவு என்னன்னு தெரியுமா அப்ராக்ஸிமேட்டா 400 எம் எம் கணக்கு. :)\nமுக்கியக் குறிப்பு. எஸ்.எல்.ஆர் அளவுக்கு அதே தரம் கிடைக்காதுன்னாலும் ஏற்கக் கூடிய தரத்தில் கிடைக்கும். அதை விட முக்கியமா படம் எடுக்கும் போது கை கொஞ்சம் அசங்கினாலே ப்ளர்ராகிடும். கடைசி படம் ( கடிகாரத்தின் கைகள் மட்டும் கொண்டது ) அதற்கு உதாரணம். கொஞ்சம் நல்ல குவாலிட்டி வேணும்னா 150 - 200 க்கு கிடைக்கும் பைனாகுலர் பர்மா பஜார்ல தேடி வாங்குங்க. ப்ளாஸ்டிக் லென்ஸ் இல்லாம கண்ணாடி லென்ஸா இருக்கும். குவாலிட்டியும் நல்லா வரும்.\nஇப்ப சொல்லுங்க. பாயிண்ட் அண்ட் ஷூட் வச்சும் நீங்க பட்டைய கிளப்ப முடியுமா முடியாதா \nகருப்பு வெள்ளை -எளிய முறை. படத்தை கிம்பில் திறவுங்கள். முன்ணணி வண்ணம் கருப்பாக இருக்குமாறுபார்த்துக்கொள்ளுங்கள்\nஒரு புதிய லேயரை திறந்து அதை கருப்பு வண்ணத்தால் நிரப்புங்கள்.\nஇனி Layer Mode -> Color ஆக மாற்றுங்கள்\nபின்ணணி லேயரை தெரிவு செய்து பின் Colors-> curves தேர்வு செய்யுங்கள்.\nஉங்களின் இரசனைக்கு ஏற்ப இங்கே(Value, Red, Green Blue ) மாற்றிப்பாருங்கள்.\nஇந்த இடுகையில் சில குறிப்புகள் உங்களுக்கு தேவைப்படலாம்.\nம்ம்ம்ம்ம் ஒளியை ரிஃப்லெக்ட் செய்யறது பேப்பருக்கு பதில் ஒரு பிரதிபலிக்கிற கண்ணாடின்னு வெச்சுக்கலாம்.\nஒளி மூலம் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஒரு இடத்தில இருக்கிற காமிராதான் அதை பார்க்கும். மற்ற இடங்களில வைக்கிற காமிராக்கள் பார்க்கா.\nதிர��ப்பியும் ஸயன்ஸ்_க்கு போக எந்த கோணத்தில ஒளி கண்ணாடியை தாக்குதோ அதே கோணத்துல அது திருப்பி விடப்படும். அதனால டிரக்ட் ரிஃப்லெக்ஷன் பார்க்கப்படுமா என்கிறது ஒளி மூலம், பொருள், காமிரா பார்க்கிற இடங்கள் இவை இருக்கிற கோணங்களை பொறுத்தது. கீழே இருக்கிற படத்தில காமிரா 1&2 நேரடியா விளக்கை பார்க்கா. காமிரா 3 பார்க்கும்\nஒளி ரிஃப்லெக்ட் ஆகிற கோணத்துல இருக்கிற காமிரா ஒளி மூலத்தையே - அதாவது அதன் வெளிச்சத்தை அதே அளவே பார்க்கணும்.\nமற்ற இடங்களில இருக்கிற காமிராக்கள் இந்த ஒளியை பார்க்க முடியாது இல்லையா அதனால அது கருப்பாகவே பார்க்கும்.\n{ஆனால் இப்படி உண்மையில நடக்கிறதில்லை. ஏன்னு யோசியுங்க\nஇந்த கண்ணாடி மாதிரியே பாலிஷ் பண்ண உலோகம், தண்ணீர் எல்லாம் நடந்துக்கும்\n\"ஒளி மூலத்தையே - அதாவது அதன் வெளிச்சத்தை அதே அளவே பார்க்கணும்.” இதை படிச்சப்ப கொஞ்சம் சந்தேகம் வந்ததா\n அதே அளவு வெளிச்சத்தைப் பார்க்கும் எவ்வளோ தூரம் ஆனாலுமா இப்பதானே இன்வர்ஸ் லா_ன்னு படிச்சோம் தூரம் அதிகமாக இருந்தாலுமா\nஆமாம். ஒரு சின்ன சோதனையில சந்தேகத்தை நீக்கிக்கலாம். ஸ்கூல்ல விளையாட்டு பசங்க கண்ணாடியை பயன்படுத்தி நம்ம கண்ணில சூரிய வெளிச்சத்தை அடிச்சது நினைவிருக்கா அப்ப சூரியன் அளவு வெளிச்சத்தைதானே பார்த்தோம் அப்ப சூரியன் அளவு வெளிச்சத்தைதானே பார்த்தோம் ஆனா சூரியன் எவ்வளோ தூரத்தில இருக்கு ஆனா சூரியன் எவ்வளோ தூரத்தில இருக்கு\nஒரு விளக்கை தூரத்தில வெச்சு காமிராவால கண்ணாடில ரிப்லெக்ஷனை பார்க்கலாம். அதையே பாதி தூரத்துக்கு கொண்டு வந்தும் பார்க்கலாம். படத்துல வெளிச்சம் அதேதான் இருக்கும். ஆனா விளக்கோட சைஸ் -அளவு- அதிகமாயிடுத்து\nஇரண்டு மடங்கு வெண்ணையை இரண்டு மடங்கு ப்ரெட் ஸ்லைஸ் மேலே தடவற மாதிரிதான். வெண்ணை திக்னஸ் மாறாது ஒளியோட மொத்த அளவு மாறலை. ஆனா அது பரவின இடம் அதிகமானதால முன்னே இருந்த வெளிச்சமே இருக்கு\nடிரக்ட் ரிப்லெக்ஷன் ல ஒளி மூலத்தை பார்க்க முடிவதால அது கிட்டே வந்தா எப்படி இருக்கும்ன்னு கற்பனை செய்ய முடியும். அதனால பாலிஷ் பண்ண பொருட்கள் எவ்வளவு ஹைலைடோட தெரியணும்ன்னு திட்டம் போட்டு ஒளி மூலத்தை அமைக்கலாம்.\nஇது வரைக்கு கோணம்_ன்னு ஒருமையிலேயே பேசிகிட்டு இருந்தோம். ஆனால் ஒளி மூலத்தைப் பொறுத்து இது ஒருமையா இல்லாம போகலாம். ஒ��ு பெரிய ஒளி மூலமா இருந்து கிட்டேயும் இருந்தா ஒளி ரிப்லக்ட் ஆகிறது ஒரே ஒரு கோணமா இராது. ஒரு கொத்து கோணங்களா இருக்கும். இதை \"பாமிலி ஆஃப் ஆங்கிள்ஸ்\" என்கிறாங்க. ஏன் இப்படி\nரிஃப்லக்ட் பண்ணுகிற பரப்பு ஒரு சின்ன துகள் இல்லை. பல துகள்கள் கொண்ட பரப்பு. ஒவ்வொரு துகளும் ஒளியை ப்ரதிபலிக்கும் இல்லையா வெகு தூரத்தில இருக்கிற சூரியன்னா ஒண்ணும் பிரச்சினை இராது. ஆனா கிட்டே இருக்கிற ஒளி மூலத்தை இவை ஒவ்வொன்னும் ஒவ்வொரு கோணத்துல பார்க்கிற வாய்ப்பு இருக்கு. அப்ப திருப்பப்படுகிற ஒளி வெவ்வேறு கோணத்தில இருக்கும். அதனால காமிராவால இதை பார்க்கக்கூடிய இடம் ஒரு சின்ன அளவா இல்லாம பெரிசாக ஆயிடும்.\nஇந்தக் கோண கொத்து போட்டோகிராபர்களுக்கு மிக முக்கியம்.\nயாரும் ஒரு பொருளை நல்லாப் பார்க்க நாம் போடுகிற விளக்கு போட்டோவில வரதை விரும்ப மாட்டோம். அல்லது ஒரு நல்ல வெளிச்சம் தருகிற ஜன்னல், கதவு இது போல இருக்கிறதெல்லாம் படத்தில வரதை விரும்ப மாட்டோம். அதே போல பாலிஷ் பண்ண உலோகம், கண்ணாடி மாதிரி சமாசாரம் எல்லாம் படத்தில இருக்கப்போகிறதுன்னா நம்ம காமிராவுக்கு அதிலேந்து பிரதிபலிச்சு வெளிச்சம் வருமா அதை எவ்வளவு தூரம் அனுமதிக்கலாம்_ன்னு எல்லாம் யோசனை செய்யணும்.\nநாம படம் எடுக்கிற பொருளுக்கும் ஒளி மூலத்துக்கும் இருக்கிற கோணம் தெரியும் என்கிறதால காமிரா இந்த கோண கொத்துக்குள்ளே வராதுன்னா தைரியமா படம் எடுக்கலாம். இதையே வேற மாதிரியும் யோசனை பண்ணலாம்,\nகாமிரா இந்தப் பள பள பொருளைப் பார்க்கிற கோணம் இருக்கு இல்லையா அதை வெச்சு அதோட பிரதிபலிப்பு கோணங்கள்குள்ள ஒளி மூலம் இருக்கான்னும் பார்க்கலாம்.\nபோட்டோ எடுக்கும்போது சில சமயம் ஒரு பளபளப்பான பொருள் முழுதும் பளபளப்பு தெரியணும்ன்னு விரும்பலாம். அப்ப ஒளி மூலம் பெரிசா இருக்கும் படி பாத்துக்கணும். அப்பதான் கோணக்கொத்து பெரிசா இருக்கும்.\nமற்ற சமயங்களில டிரக்ட் ரிப்லக்ஷனே இருக்கக்கூடாதுன்னு நினைக்கலாம். அப்படிப்பட்ட சமயம் காமிராவோட பார்வையில கோணக்கொத்தில ஒளி மூலம் இல்லாம பாத்துக்கணும்.\nஇரட்டை. ஆனா ஒரே மாதிரியான ரெண்டு.\nட்வின்ஸ். ஆமா, ஒண்ணைப் போல ஒண்ணு.\nமூணு வருஷம் முன்னே ‘ஜோடி’ன்னு ஒரு தலைப்பு தரப்பட்டது ஒரு சிலரின் நினைவுக்கு வரலாம். ரெண்டு வேற வேற விஷயங்கள் ஜோடி போட்டு ஜாலி���ாக் கை கோத்துக்கலாம். இந்தத் தலைப்புக்கு அது கூடாது. அச்சுல வார்த்த மாதிரி இல்லேன்னாலும் ‘அட ஆமா அவனைப் போலவே இவன்’ன்னு சொல்லும்படியா இருக்கணும்.\nபடத்தில் இரட்டையரே பிரதானமா இருக்கணும்.\nஃபோட்டோஷாப் மிரரிங் உதவியோட சப்ஜெக்ட் டபுளேக்ட் (டபுள் ரோல்) செய்யாம இயல்பான இரட்டையரா இருக்க வேண்டியதும் அவசியம்.\nசில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா\nகோதாவில் குதிக்கப் போகும் இரட்டையரை இங்கே வரவேற்க ஆவலாய்க் காத்திருக்கிறோம்.\nபடங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி 15 டிசம்பர் 2011.\n[பி.கு: ஒவ்வொரு மாதமும் உங்களில் சிலர் படங்களை மின்னஞ்சலில் சேமிப்பாகியிருக்கும் பழைய போட்டி ஐடிக்கே சமர்ப்பித்து வருகிறீர்கள். ஐடி மாற்றமாகிப் பலமாதங்கள் ஆகிவிட்டன. திருத்தம் செய்து கொள்ளுங்கள்.]\n\" தினகரன் வசந்தத்தில்.. நமது PiT \"\n2011 டிசம்பர் போட்டி- 'உன்னைப் போல் ஒருவன்' - வெற்...\nதுகளா அலையா இரண்டுமா - ஒளி - காரமுந்திரி VIII\nமுதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்து - டிசம்பர் போ...\nசின்ன கேமரா... பெரிய்ய்ய்ய படம்.\nகருப்பு வெள்ளை -எளிய முறை.\nகோணக் கொத்தும் அதன் முக்கியத்துவமும்- ஒளி - காரமுந...\nஉன்னைப் போல் ஒருவன் - டிசம்பர் 2011 போட்டி அறிவிப்பு\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nவீட்டில் போட்டோ எடுக்க ஐடியாக்கள்\nஒரு பொருள் பறப்பபது போல் போட்டோ எடுப்பது எப்படி அதை போட்டோஷாப் தெரியவில்லை என்றாலும் எளிதாக இரண்டு டூல்ஸ் மட்டும் எவ்வாறு பயன்படுத்தனும...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\n இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்ப...\nலைட்பெயிண்டிங் செய்யும் அட்வான்ஸ் லைட் என்ன அதை எப்படி பயன்படுத்தனும்\nலைட்பெயிண்டிங் என்பது போட்டோகிராப்பியில் போட்டோ எடுக்கும் ஒரு முறை. லாங் எக்ஸ்போசர் செட்டிங்கில் ஷட்டரை திறந்து வைத்து நம்ம விருப்பத்தின...\nநிறைய ஃபோட்டோகிராப்பி நண்பர்கள் அடிக்கடி கேட்கும் விசயம், ஈசியா மொபைல்ல போட்டோ எடிட் செய்ய எது நல்ல App\nவீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து ஷேடோஸ் உருவாக்கி போட்டோஸ் எடுப்பது எப்படி\nபோட்டோகிராப்பியில் ஷேடோஸ் ரொம்ப முக்கியம். ஷேடோஸ் தேவையான அளவு இருந்தால் போட்டோ அருமையாக இருக்கும். அப்படி கிரியேட்டிவான ஷேடோக்களை வீட்ட...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2019/11/blog-post_84.html", "date_download": "2020-08-07T03:54:05Z", "digest": "sha1:IVSFLG6EAQXCGSPSKLSJDHF7JWJ7VVEU", "length": 6917, "nlines": 52, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் -காலை ஆரம்பமானது வாக்களிப்பு", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)\nHomehotnewsமட்டக்களப்பில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் -காலை ஆரம்பமானது வாக்களிப்பு\nமட்டக்களப்பில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் -காலை ஆரம்பமானது வாக்களிப்பு\nஇலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் 07வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஇன்று காலை 07மணி முதல் ஆரம்பமாகியுள்ள இந்த வாக்களிப்பு நடவடிக்கைகளில் மக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nமுட்டக்களப்பு மைக்கேல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையிலான மதகுருமார்கள் வாக்களித்ததுடன் அனைவரும் தமது கடமையினை செய்யவேண்டும் என ஆயர் வேண்டுகோள் விடுத்தார்.\nஇதேபோன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு சிசிலிய பெண்கள் தேசிய பாடசாலையில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.\nமுட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தாண்டவன்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவுசெய்ததுடன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.\nஇம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (3,98,301) வாக்களிக்கத் தக��தி பெற்றுள்ளனர்.தேர்தல் கடமைகளில் 4991 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலீஸ் உத்தியோகத்தர்கள்,320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்;தப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை சர்வதேச மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தங்களது கண்காணிப்பு பணிகளையும் வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொண்டுவருகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்\nமட்டக்களப்பில் இருவர் மட்டுமே வாக்களித்த வாக்களிப்பு நிலையம் -பத்து தேர்தல் அதிகாரிகள் கடமை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்\nமட்டக்களப்பில் இருவர் மட்டுமே வாக்களித்த வாக்களிப்பு நிலையம் -பத்து தேர்தல் அதிகாரிகள் கடமை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.siththarkal.com/2015/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1464719400000&toggleopen=MONTHLY-1435689000000", "date_download": "2020-08-07T03:48:42Z", "digest": "sha1:OQT4JBBMCTGHGAHURT6UHF72S3YSU5EH", "length": 30363, "nlines": 359, "source_domain": "www.siththarkal.com", "title": "2015 | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: சூத்திரங்கள், போகர்\nதமிழ் இலக்கணம் எத்தனை சுத்தமான வரையறைகளைக் கொண்டிருக்கிறதோ, அதைப் போலவே தமிழ் இலக்கிய வடிவங்களுக்கும் தீர்மானமான வரையறைகள் உண்டு. ஒரு நூலில் தன்மை அதன் கட்டமைப்பு, அதன் உட்பொருள் ஆகியவைகளைக் கொண்டு அவற்றை வகைப்படுத்தி இருக்கின்றனர். இவை முறையே காப்பியம், காவியம், வெண்பா வகைகள், சதகம், நிகண்டு, சூத்திரம், சூடாமணி, சிந்தாமணி, கோவை என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.\nசித்தர் பெருமக்கள் அருளிய நூல்கள் பலவும் தொடர்நிலை செய்யுள் வடிவிலானவை. இவை இலக்கணச் சுத்தமாய் இல்லாவிட்டாலும் கூட, இலக்கிய வரையறைகளில் அடங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த வகையில் சூத்திரம் எனப்படும் இலக்கிய வகையில் அமைந்த சித்தர்களின் நூல்களைப் பற்றிய அறிமுகத்தினை இந்த பதிவில் பார்ப்போம்.\nசூழ்ந்து வருதல் அல்லது சூழ்த்து வருதலை சூழ்த்திரம் என்பர். இதன் மருவிய வடிவமே சூத்திரம். இதனை எளிமையாகச் புரிந்து கொள்வதென்றால், தற்காலத்தில் மென்பொருட்களை உருவாக்கிட உதவும் நிரலைப் போன்றதுதான் சூத்திரம். வெளிப் பார்வைக்கு ஒன்றாக தோன்றினாலும் அதன் உள்ளர்த்தங்களும், கட்டமைப்புகளும் நுட்பமும், ஒட்பமும் மிகுந்தவையாக இருக்கும். இதன் பயன்பாடுகளும் எல்லைகளும் வெவ்வேறு தளத்திலானவை.\nசூத்திர நூல்கள் பெரும்பாலும் நான்கு அம்சங்களை முன் நிறுத்துவனவாகவே அமைந்திருக்கின்றன. அவை முறையே மெய்ஞானம், யோகம், மருத்துவம், இரசவாதம் எனப்படும் இராசயனம் பற்றியவைகளாவே இருக்கின்றன. இவற்றில் பதஞ்சலி முனிவர் மட்டுமே யோகம் பற்றிய யோக சூத்திரம் நூலை அருளியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த சூத்திர நூல்களில் இன்னொரு கவனிக்கத் தக்க அம்சம், இவை யாவும் மிகவும் குறைவான பாடல்களைக் கொண்டவை. அரிதாய் சில சூத்திர நூல்கள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கொங்கணவர் கற்ப சூத்திரம் 101 பாடல்களையும், கொங்கணவர் வாத கற்ப சூத்திரம் 121 பாடல்களையும் கொண்டிருக்கின்றன. போகர் அருளிய போகர் ஞான சூத்திரம் 1 - என்ற நூல் ஒரே ஒரு பாடலை கொண்ட சூத்திர நூல் என்பது பலரும் அறியாத செய்தி.\nஅடிப்படையில் இந்த சூத்திர நூல்கள் மிகவும் நுட்பமான கட்டமைப்புக் கொண்டவை. அவற்றின் பொருளறிந்து, அவற்றை பயன்படுத்துவது என்பது நிதர்சனத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. பல சூத்திர நூல்களின் பொருள் என்னவென்றே இதுவரை யாரும் அறிந்திடவில்லை. அப்படி அறிந்தவர்கள் அவற்றை வெளியில் சொல்வதுமில்லை.\nசூத்திரம் பற்றி இங்கே எழுதக் காரணம், சித்தர் பெருமக்கள் எல்லோருமே சூத்திர நூல்களை அருளியிருக்கின்றனர். இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கிலானது. இந்த சூத்திர நூல்களை யாரும் முறையாக தொகுத்திருக்கின்றனரா எனத் தெரியவில்லை. எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால், இந்த சூத்திர நூல்களை எல்லாம் ஒரே நூற் தொகுப்பாய் தொகுத்திடும் ஆசையிருக்கிறது.\nஇந்த முயற்சியின் துவக்க புள்ளியாகவே இந்த பதிவு அமைகிறது. வரும் நாட்களில் சூத்திர நூல்களைப் பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.\nபோகர் அருளிய ஒரு பாடலைக் கொண்ட சூத்திர நூல்.\nகுறிப்பு : இணையமெங்கும் குருபெயர்ச்சி பலன்களைப் பற்றி பலரும் விரிவாய் எழுதியிருப்பதாலும், தற்போதைய எனது உடல்நிலையில் அப்படியொரு பதிவு எழுதுவதில் இருந்த சிரமம் காரணமாகவும் குருபெயர்ச்சி பலன்கள் பற்றிய பதிவினை தவிர்த்திருக்கிறேன். புரிதலுக்கு நன்றி.\nAuthor: தோழி / Labels: குருபெயர்ச்சி, வியாழன்\nவாக்கிய பஞ்சாங்கத்தின் படி குருபகவான், நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 20ம் திகதி (05.07.2015) ஞாயிற்றுக் கிழமை இரவு 11.41 மணிக்கு கடக ராசியிலிருந்து விலகி சிம்ம ராசியில் பிரவேசித்திருக்கிறார். இதனால் அவர் நிற்கும் புதிய நிலை மற்றும் அங்கிருந்து அவர் பார்வை படும் மற்ற ராசிகளுக்கான பலன்களைப் பற்றியும் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த பதிவில் குருபகவான் யார், அவருடைய இயல்புகள் எத்தகையவை, அவருக்கான அடையாளங்கள், கூறுகள் பற்றிய விவரங்களை தொகுத்திருக்கிறேன். இந்த தகவல்கள் ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் பகிர்ந்த தகவல்.\nசோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.\nஅந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டனப்பான், குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.\nஉரிய பால் : ஆண் கிரகம்.\nஉரிய நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).\nஉரிய இனம் : பிராமண இனம்.\nஉரிய வடிவம் : உயரம்.\nஉரிய அவயம் : இருதயம்.\nஉரிய உலோகம் : பொன்.\nஉரிய மொழி : தெலுங்கு, கன்னடம், மலையாளம்.\nஉரிய ரத்தினம் : புஷ்பராகம்.\nஉரிய ஆடை : பொன்னிற ஆடை.\nஉரிய மலர் : முல்லை.\nஉரிய தூபம் : ஆம்பல்.\nஉரிய வாகனம் : யானை.\nஉரிய சமித்து : அரசு.\nஉரிய சுவை : தித்திப்பு.\nஉரிய தான்யம் : கொத்துக்கடலை.\nஉரிய பஞ்ச பூதம் : தேயு.\nஉரிய நாடி : வாத நாடி.\nஉரிய திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ).\nஉரிய அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.\nஉரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.\nஉரிய குணம் : சாந்தம்.\nஉரிய ஆசன வடிவம் : செவ்வகம்.\nஉரிய தேசம் : சிந்து.\nநட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.\nபகைப் பெற்ற கோள்கள் : புதன், சுக்கிரன்.\nசமனான நிலை கொண்ட கோள்கள் : சனி, ராகு, கேது.\nஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருவருடம்.\nஉரிய தெசா புத்திக் காலம் : பதினாறு ஆண்டுகள்.\nவியாழனின் மறைவு ஸ்தானம் : லக்கின���்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.\nநட்பு வீடு : சிம்மம், கன்னி, ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம்.\nபகை வீடு : மேஷம், விருச்சிகம்.\nஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.\nநீசம் பெற்ற இடம் : மகரம்.\nஉச்சம் பெற்ற இடம் : கடகம்.\nமூலதிரி கோணம் : தனுசு.\nஉரிய உப கிரகம் : எமகண்டன்.\nஉரிய காரகத்துவம் : புத்திர காரகன்.\nபுத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு எல்லாம் வியாழன் தான் காரகன்.\n\"குணமிகு வியாழக் குரு பகவானே\nமணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்\nப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா\nக்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி\"\n\"ஓம் வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி\nஅடுத்த பதிவில் இந்த குருபெயர்ச்சியினால் 12 ராசிகளுக்குமான பலன்களைப் பற்றி சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.\nAuthor: தோழி / Labels: பிறந்தநாள் நல்வாழ்த்து\nஎனது நண்பரும், இந்த தளத்தை வழிநடத்தும் வழிகாட்டியும், சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவின் இணை நிர்வாகியுமான திரு.மு.சரவணக்குமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஎல்லாம் வல்ல குருவருள் நிறைந்திட பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்.\nAuthor: தோழி / Labels: அறிவிப்பு\nஇதோ ஏழு மாதங்களுக்குப் பிறகு உங்களின் முன்னால் வந்து நிற்கிறேன். காலம்தான் எத்தனை வேகம் காட்டுகிறது. இதில் ஆறு மாதங்களுக்கு மேலாக மருத்துவமனை வாசம். எந்த மருத்துவமனையில் மருத்துவராய் பணி புரிகிறேனோ, அதே மருத்துவமனையில் ஒரு நோயாளியாக...\nஎன்னதான் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும், அடுத்தடுத்து அம்மா, அப்பா என இருவரையும் இழந்ததின் அதிர்ச்சி, துயரம், வெறுமை, தனிமை, மன அழுத்தம், சரியாக சாப்பிடாமை என எல்லாமுமாய் சேர்ந்து உடல்நலம் கடும் பாதிப்புக்குள்ளாகி வேரோடு சாய்ந்த மரம் போல வீழ்ந்திருந்தேன்.\nமருத்துவ பரிசோதனைகள் என என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் எனக்கு நடந்தேறியது. பரிசோதனை முடிவுகளை வைத்துக் கொண்டு என் சக மருத்துவர்கள் ஆளாளுக்கு ஒரு பாதிப்பைப் பற்றியும், அதற்கான சிகிச்சைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர்.\nகிட்னியில் பாதிப்பு என்றார்கள். நல்ல வேளை பெரிய பாதிப்பில்லை என்றார்கள். அதுவரை நினைவிருந்தது. அதன் பிறகு நிமோனி���ா காய்ச்சல் . திடீரென பார்வை மங்கியது. ஒரு கட்டத்தில் இருட்டு. கண் பார்வை நரம்பில் பாதிப்பு, இனி பார்வை திரும்புவது கஷ்டமென்றார்கள்.\nஅடுத்த ஆறு மாதங்கள் வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரு அவஸ்தையோடு சிகிச்சை. இப்போதும் கூட என்னால் ஆறு அடிக்கு அப்பால் இருக்கும் எதையும் பார்க்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம் சரியாகும் எனச் சொல்லியிருக்கிறார்கள். நான் இருந்த நிலமைக்கு மீண்டு வருவதற்கோ, இனி இணையம் வந்து பதிவுகள் எழுதுவதற்கோ வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஒரு கட்டத்தில் எனக்கான எல்லா வாய்ப்புகளும் முடிந்து விட்டதாகவே தோன்றியது.\nபெற்றோர்களின் ஆசி, குருவின் அருள், நண்பர்களின் பிரார்த்தனை, காப்பாற்றியே தீருவது என போராடிய மருத்துவர்களின் அன்பு, தங்களின் மகளைப் போல என்னை கவனித்துக் கொண்ட செவிலியர்களின் அக்கறையின் விளைவாக இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டாம் வாய்ப்பில், எல்லாம் வல்ல குருவருளின் அனுமதியோடும், பெற்றோரின் ஆசியோடும், நண்பர்களின் ஒத்துழைப்போடும் சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவை மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்.\nஇணைய பக்கங்களை பார்ப்பதிலும், வாசிப்பதிலும் எனக்கு சிரமங்கள் இருப்பதால் இப்போதைக்கு பதிவுகளை மேம்படுத்துவதற்கு மட்டுமே கணினியை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். எனவே யாருடைய மின்னஞ்சகளுக்கும் என்னால் பதிலளிக்க இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.\n\"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே\"\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_296.html", "date_download": "2020-08-07T03:14:53Z", "digest": "sha1:7OZZ4DQF2FTJDOKT37VUYEWZC5K6KCJB", "length": 20214, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழினிச்சாமி அணிக்குச் சென்றால் அ.தி.மு.க. அழிந்துவிடும்: டி.டி.வி.தினகரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழினிச்சாமி அணிக்குச் சென்றால் அ.தி.மு.க. அழிந்துவிடும்: டி.டி.வி.தினகரன்\nஇரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழினிச்சாமி அணிக்குச் சென்றால் அ.தி.மு.க. அழிந்துவிடும்: டி.டி.வி.தினகரன்\nஇரட்டை இலைச் சின்னம் தமிழக முதல்வர் எடப்பாடி பழினிச்சாமி அணிக்குச் சென்றால் அ.தி.மு.க. அழிந்துவிடும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன் இன்று திங்கட்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது, “ஜெயலலிதா மரணத்தில் நீதி தேவை என்று கூறியவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். தமிழகத்தில் ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு வளரலாம் என்று நினைத்தால் அது நடக்காது. தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக முடிவு எடுக்காது, இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். ஒருவேளை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சென்றால் அழிந்து விடும்.\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, வருமான வரித்துறைக்கு பயப்படுகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர் அணிகளின் பிரமாண பத்திரங்களின் குறைபாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிப்போம். இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ்.\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம�� சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக��கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2692984", "date_download": "2020-08-07T05:11:28Z", "digest": "sha1:S5RDZIVQZWTOFT3CAEOORJULA2OUJZUY", "length": 2887, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆன்றே மால்றோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆன்றே மால்றோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:57, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n63 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதானியங்கிஇணைப்பு category 1901 பிறப்புகள்\n00:32, 29 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n16:57, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category 1901 பிறப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfwednews.blogspot.com/2016/10/34.html", "date_download": "2020-08-07T03:02:39Z", "digest": "sha1:VD52KKHCYSDPJVBTWXMYPK6X7RSSNKNC", "length": 26463, "nlines": 85, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்", "raw_content": "\n34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்\nதாயகத்திலிருந்துப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்சமயம் உலகமெங்கும் வாழ்கின்றனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி நமக்குக் காலம் காலமாக நன்கு பரிச்சயமான ஒன்று தான். இன்று நாம் கடல் மார்க்க பயணங்களைப் பற்றிப் பேசுகின்றோம். இன்றைக்கு சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களான கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணத்தையும், வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணத்தையும் ஜேம்ஸ் குக் மேற்கொண்ட கடற்பயணங்களையும் பற்றி நாம் நிறைய வாசித்திருப்போம். இத்தகைய விரிவான கடற்பயணங்களை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பண்டைய தமிழ்மக்கள் மேற்கொண்டனர் என்பதற்குச் சான்றாக பல தொல்லியல் அகழ்வாழ்வுகள் நமக்குச்சான்றுகளைத் தருகின்றன. இப்படிப் பயணித்த ஐரோப்பியர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் தக்க முறையில் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தி, பாதுகாத்து வந்தமையால் அவர்களது பயணங்களும் அவை நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் உலக அளவில் எல்லோரும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் பாடங்களாக அமைந்துள்ளன,\nஐரோப்பியர்கள் போல தமிழர்கள் கடற்பயணம் மேற்கொள்ளவில்லையா எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் இருப்போம். அப்படி எழும் கேள்விகளுக்கு விடைக்கான முற்படும் போது சிதறல்களாக பலபல தகவல்கள் நமக்கு ஆய்வுகளில் கிட்டுகின்றன. தொல்லியல் அகழ்வாய்வுகளே இத்தகைய முயற்சிகளுக்கு பெரும் வகையில் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. அதோடு ஏனைய நாட்டிலிருந்து வந்து சென்ற வணிகர்களின் குறிப்புக்களிலிருந்து அக்காலச் சூழலை அறியக்கூடியதாக் இருக்கின்றது.\nபொதுவாகவே தமிழகம், தமிழர் நாகரிகம் என ஆராய முற்படுபவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது ஆவணச் சான்றுகளே. தகவல்களை முறையாகக் குறிப்பெடுத்து எழுதி வைக்கும் பழக்கமும், ஆவணப்படுத்தும் எண்ணமும் பதிந்து வைத்துப் பாதுகாக்கும் பழக்கமும் தமிழர் மரபில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் பல நூல்கள், அவற்றை எழுதியவர் யார் என்றே தெரியாத ஒரு நிலையும் இருப்பதை ஏடுகளை வாசித்தறிவோர் பலர் அனுபவித்திருக்கலாம். இத்தகைய போக்குகள் வரலாற்றாய்வாளர்களுக்குப் பெரும் சோதனைகளாக அமைந்து விடுகின்றன. ஔவையார்களில் பல ஔவைகள், அதியமான்களில் பல அதியமான்கள், கபிலர்களில் பல கபிலர்கள் என ஒன்றிற்கு மேல் என ஒரே பெயரில் சிலர் குறிப்பிடப்படுவதும், அவை உருவாக்கப்பட்ட காலநிலையை சரிவரக்கணிப்பதில் அவை ஏற்படுத்தும் சிக்கல்களையும் பற்றி நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. இதே நிலை தான் கடல்சார் பயணங்களிலும் எனலாம். நமக்குத் தமிழ் நாட்டிலேயே கிடைக்கக்கூடிய சான்றுகள் என்பன அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகள் தான் என்று அமைகின்றன. உதாரணமாக, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அண்மைய கால கீழடி அகழ்வாய்வுகள் ஐரோப்பியர்கள் இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வணிகத்தில் ஈடுபட்டமையை எப்படி சான்று பகர்கின்றனவோ, அதே போல, கிரேக்கம், துருக்கி, போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களின் ஓடுகளும் கிடைத்திருக்கின்றன என்���து குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அக்காலத் துறைமுகப்பகுதிகளிலிருந்து விரிவாகப் பயணித்து கிழக்காசிய நாடுகளில் வணிகத்தையும் பௌத்த, இந்து சமயத்தைப்பரப்பியதன் விளைவை அந்த நாடுகளில் இன்றளவும் காண்கின்றோம். ஐரோப்பாவை எடுத்துக்கொண்டாலோ காலம் காலமாக கடற்பயணங்களின் காரணத்தால் தமிழ் மக்கள் ஐரோப்பிய பெரு நகரங்களுக்கு வந்து சென்றிருக்கின்றனர்; ஒரு சிலரோ இங்கே தங்கி உள்ளூர் மக்களுடன் மக்களாகக் கலந்து தங்கிவிட்டனர்;\nபிரான்சை எடுத்துக் கொண்டால் கடந்த முந்நூறு ஆண்டுகளில் இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்தும் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக வந்து இங்கே வாழ்கின்றனர். இன்றளவும் இப்படிப்புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றது. அப்படிப் புலம்பெயர்ந்து பிரான்சு வந்தவர்கள் பெருவாரியாக இருப்பது பிரான்சின் தலைநகரமான பாரீசில். ஆயினும் பாரிசுக்கு வெளியே ஏனைய பெரு நகரங்களிலும் பாரிசுக்கு வெளியே கிராமங்களிலும் தமிழர்கள் குடியிருப்பு என்பது பெருகி உள்ளது. தமிழ்மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு காண வேண்டும் என்ற சிந்தனையை மனதில் கொண்டு புலம் பெயர்ந்தாலும் புதிதாகத்தாம் பெயர்ந்த நிலப்பகுதியில் தங்கள் பண்பாட்டு மரபு, மொழி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்குரிய ஒரு விசயமே.\nஅப்படியொரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கடந்த வாரம் கிட்டியது. பாரீசிற்கு வெளியே தெற்கே புறநகர்ப்பகுதியில் இருக்கும் எவ்ரி கிராமத்தின் கலை கலாச்சார மன்றம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் கடந்த 23ம் தேதி அக்டோபரில் நிகழ்த்தியது. இதில் சிறப்பு சொற்பொழிவை வழங்க இந்த அமைப்பு என்னை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வில் அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ்த்தொண்டு செய்யும் பத்து புலம்பெயர்ந்த தமிழர்களைக் கவுரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் என்னையும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிக்காகக் கவுரவித்துச் சிறப்பித்தார்கள். புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் மொழி, கலை, மரபுகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறி எனது சொற்பொழிவு ஒன்றினையும் இந்த நிகழ்வில் நிகழ்த்தினேன்.\nஒரு இனத்தின�� அடையாளமாக இருப்பவை அந்த இனத்தின் பண்பாட்டுக்கூறுகளாக அமைந்திருக்கும் உடை, உணவு, சடங்குகள், மனித உறவுகளுக்கு இடையிலே நிலவும் தொடர்பு, குடும்ப அமைப்பு , தொழில்கள், தத்துவம், இறைவழிபாடு என்பன. தாயகத்தில் பல நூறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியுற்று, நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் அங்கம் வகிப்பது இப்பண்பாட்டுக் கூறுகளே. இயல்பாக நம் தாயகத்தில் நமக்கு அமைந்திருக்கும் இக்கூறுகள் தாய் நிலம் விட்டுப் பெயர்ந்து புலம் பெயர்ந்து புதிய நாடுகளுக்கு வரும் போது கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. அதுவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் எனும் போது இது வேறு விதமாகவே அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.\nபுலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் கூறுகளாக இருப்பவை அவர்கள் திருவிழாக்களில் அல்லது தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் அணியும் உடைகள், தமிழ்ச்சினிமா பாடல்கள், ஆடல்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே அமைந்துவிடுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் நிகழ்கின்ற ஏறக்குறைய 95% தமிழ் நிகழ்வுகள் சினிமா பாடல்களையும், ஆடல்களையும் நடிக நடிகையர்களையும் முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சினிமா ஊடகம் என்பது மட்டுமே தமிழர் அடையாளத்தை உலகளாவிய வகையில் எடுத்துச் சென்றிருக்கின்றது. இதனைச் செய்வதில் தான் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சாதனைப்புரிந்திருக்கின்றார்கள் எனக் கருத வைக்கின்றது நாம் காணும் நிகழ்வுகள். இது ஆரோக்கியமான ஒரு விசயமல்ல. திரைப்பட பாடல்களும், அதில் கூறப்படும் விசயங்களும் ஆடல்களும் மட்டும் தமிழ்க்கலாச்சாரத்தின் பிரதிநிதிகளல்ல. அயல்நாடுகளில் வாழும் போது பிள்ளைகளுக்குச் சரியாக தமிழ் மொழியையும் வரலாற்றுச் செய்திகளையும் கொண்டு சேர்க்க முடியவில்லையே என வருந்தும் அனைவரும் தாம் ஒவ்வொருவரும் தமிழ் மொழி தொடர்பான விசயங்களில் தம்மை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டிருக்கின்றோம் எத்தனை நூல்களை வாசிக்கின்றோம் எத்தகைய தன்மை கொண்ட தமிழ் மொழி தொடர்பான விசயங்களைக் கலந்துரையாடுகின்றோம் என தம்மைத்தாமே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் வளர்க்க முனையும் நாம் ஒவ்வொருவரும் நம்மை, நம் தமிழ் மொழி அறிவை விசாலப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உணர்வதும் அவசியமே..\nபிரான்சைப் பொறுத்தவரை இங்கே தமிழ் மக்கள் என்றால் அது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பாண்டிச்சேரி தமிழ் மக்களாக இருப்பர் ; அல்லது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களாக இருப்பர். இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே நட்பு பாராட்டுதல் என்பது நல்ல முறையில் இருந்தாலும், தமிழ் இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்மன்றங்கள் என்பன தனித்தனியாகத் தான் இயங்குகின்றன. இலங்கைத்தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் அல்லது பாண்டிச்சேரி தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் என இரு பிரிவாகத்தான் தமிழ் மக்கள் இங்கே பொதுத்தளத்தில் செயல்படுகின்றனர், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து. இது இக்காலத் தலைமுறையினருக்கு அதிலும் குறிப்பாக அன்னிய நாட்டில் தமிழ் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைய விரும்பும் இளையோருக்குக் குழப்பத்தை நிச்சயம் மேற்படுத்தும் ஒரு செயல்பாடாகத்தான் அமையும். இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரிவினைப் படிப்படியாக ஏற்படுத்தக்கூடிய பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு சங்கங்கள் இயங்க வேண்டும். இது, இத்தகைய சங்கங்களை நடத்துவோர் முன் நிற்கும் பெரும் உளவியல் சவாலாகவே நான் காண்கின்றேன்.\nஇத்தகைய விசயங்களை அவதானித்து, தமிழர் என்ற ஒரு இன அடையாளத்தைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று கூட வேண்டும். ஒற்றுமையே பலம். இதனை வாய்ச்சொல்லில் சொல்லி மகிழ்வதை விடச் செயலில் நடத்திக் காட்டி தமிழராகச் சாதனைகளை அயலகத்திலும் நாம் புரிந்து மேன்மை அடைய வேண்டும்\nஉங்களை யார் அழைத்தார்கள் என்பது முக்கிய மில்லை .பாண்டிச்சேரி தமிழர் வேறாக இலங்கை தமிழர் வேறாக சங்கம் நடத்துவதாக குறிப்பிட்டிர்கள் .இங்கே இவ்விரு இல் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இரண்டு சங்கம் இயங்குகின்றது அது தெரியாமல் தமிழ் வழக்கின்றிர்கள் .இதுக்காக பொன்னாடைக்கும் கேடயத்துக்கும் பல செலவு வேறு என்ன கொடுத்தார்கள் .வீட்டில் புருசனுக்கு சமைத்து கொடுக்கும் வேலையை மட்டும் பார்க்கலாம் அவராவது சந்தோஷப்படுவார். இதைவிட இந��த மஞ்சள் சாரிகள் எல்லாம் யார் பொன்னாடையை தட்டில் வைத்து கொண்டுவரும் பெண் யார் எத்தனை காலமா பொன்னாடையை தட்டில் வைத்து கொண்டுவரும் பெண் யார் எத்தனை காலமா சங்கத்தில் இருக்கின்றார் என்ன பதவியில் இருக்கின்றார் சங்கத்தில் இருக்கின்றார் என்ன பதவியில் இருக்கின்றார் நீங்கள் எல்லாம் காலத்துக்கு காலம் மாறும் பச்சோந்திகள் .இந்த விழா நடத்தி என்ன நீங்கள் எல்லாம் காலத்துக்கு காலம் மாறும் பச்சோந்திகள் .இந்த விழா நடத்தி என்ன பலன் கண்டீர்கள் சொல்லுங்கள் .தமிழ் விழாவில் சிங்கள டான்ஸ் நல்லாவா இருக்கு பலன் கண்டீர்கள் சொல்லுங்கள் .தமிழ் விழாவில் சிங்கள டான்ஸ் நல்லாவா இருக்கு பேசுவது தமிழ் நல்ல பண்பாடு ஆண்கள் பார்த்து கொண்டு இருக்கின்றன அதை மட்டும் புரிந்து நடத்தல் அவசியம் .எங்காவது போகும்போது சங்கங்களின் தராதரம் அறிந்து செல்வது அவசியம் .தங்கச்சி\n34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்\n33. சுவிட்ஸர்லாந்தில் கணினித் தமிழ்ப்பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-application-for-research-asst-recruitment-begins-las-004826.html", "date_download": "2020-08-07T04:50:25Z", "digest": "sha1:UG6SDNONKV3RDV5PMA6AJ5SM6N22DTCS", "length": 14370, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு- ரூ.1.75 லட்சத்தில் ஆராய்ச்சியளர் வேலை | TNPSC application for Research Asst. recruitment begins; last date May 29 - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு- ரூ.1.75 லட்சத்தில் ஆராய்ச்சியளர் வேலை\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு- ரூ.1.75 லட்சத்தில் ஆராய்ச்சியளர் வேலை\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு- ரூ.1.75 லட்சத்தில் ஆராய்ச்சியளர் வேலை\nமொத்தம் 26 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.75 லட்சம் வரையிலும ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, ராணிபேட்டை\nமேலாண்மை : தமிழ்நாடு அரசு\nபணி : ஆராய்ச்சி உத���ியாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 26\nவயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : அறிவியல் துறையில் மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோ டெக்னாலஜி விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ. 55,500 முதல் ரூ.1,75,700 வரையில்\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ. 150\nதேர்வுக் கட்டணம் : ரூ. 200\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.05.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_17_Notifyn_Research_Assistant.pdf அல்லது www.tnpsc.gov.in என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\n உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் திட்ட உதவியாளர் வேலை\n மத்திய அரசில் திட்ட உதவியாளர் வேலை\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியாய விலைக் கடையில் வேலை வாய்ப்பு\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தர்மபுரி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\n 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\n நீலகிரி நியாய விலைக் கடைகளில் அரசாங்க வேலை\nதிருச்சி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\n3 hrs ago ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\n5 hrs ago IBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n5 hrs ago தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n6 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nNews என்ன ஒரு பாசம்.. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில். கட்டும் எம்எல்ஏ\nAutomobiles மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..\nFinance டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNIMR Recruitment: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் 180 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/news_detail_tamil.php?language_id=tamil&slug=chithi-2-new-promo-sun-tv-radhika-sarathkumar", "date_download": "2020-08-07T04:09:38Z", "digest": "sha1:K6O5N47FFOB7QYEKJKJJSS3Z6OBC63OK", "length": 7606, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "Chithi 2 New Promo Sun TV Radhika Sarathkumar", "raw_content": "\nசித்தி 2 புதிய ப்ரோமோ டீஸர் இதோ \nசித்தி 2 புதிய ப்ரோமோ டீஸர் இதோ \n1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்படவுள்ளது.\nஇந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nசித்தி 2வின் முதல் தொடர் வரும் ஜனவரி 27ஆம் தேதி தொடங்கவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோவை சித்தி குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஇணையத்தை அசத்தும் ராணாவின் ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் \nநா ஒரு ஏலியன் ஆல்பத்தின் முதல் பாடல் வெளியீடு \nஅஞ்சனா VJ-வின் கியூட்டான முதல் ரீல்ஸ் வீடியோ \nஇந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு \nகழுத்தில் தாலி.. காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலையா கொலையா\n75 வயது மூதாட்டி பலாத்கார வழக்கில் திருப்பம்.. மூதாட்டியை பலாத்காரம் செய்த மகனுக்கு தாய் உடந்தை\nகழுத்தில் தாலி.. காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலையா கொலையா\n75 வயது மூதாட்டி பலாத்கார வழக்கில் திருப்பம்.. மூதாட்டியை பலாத்காரம் செய்த மகனுக்கு தாய் உடந்தை\n''குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன்\nகர்நாடகாவில் வலுக்கும் தென்மேற்கு பருவமழை - ஓய்வு நேரத்திலும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட எடியூரப்பா\nஇளம் பெண்ணுக்கு பேய்.. விரட்டுவதாக அடித்துக் கொன்ற மந்திரவாதி..\nகொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய ஜப்பானில் அவசர நிலை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/564765-assam-floods-claim-two-more-lives-death-toll-climbs-to-68-over-48-lakh-people-affected-across-30-districts.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-07T04:18:05Z", "digest": "sha1:WMZEETIX7XBBXLAUABY3X6SNA6XAYWHO", "length": 15121, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு; 48 லட்சம் பேர் பாதிப்பு: காஸிரங்கா பூங்காவில் 66 விலங்குகள் பலி | Assam floods claim two more lives, death toll climbs to 68; over 48 lakh people affected across 30 districts - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nஅசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு; 48 லட்சம் பேர் பாதிப்பு: காஸிரங்கா பூங்காவில் 66 விலங்குகள் பலி\nஅசாம் மாநில கனமழை வெள்ளத்திற்கு வியாழன் காலை மேலும் 2 பேர் பலியாக, மொத்தமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.\n30 மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்து 7 ஆயிரத்து 111 ஆக உள்ளது.\nசுமார் 487 முகாம்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தேமாஜி, லக்மிபூர், பிஸ்வந்த், சோனித்பூர், சிராங், உதல்குரி, கோலாகாட், ஜோர்ஹத், மஜுலி, சிவசாகர், திப்ருகார், தின்சுகியா ஆகியவை அடங்கும்.\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅசாம் காஸிரங்கா தேசியப் பூங்காவில் வெள்ள நீரில் மூழ்கி 66 விலங்குகள் இறந்துள்ளன, 170 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு பெரியது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது, ஏக���்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் வெள்ள நீரில் சேதமடைந்துள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nலடாக்கின் பாங்காங் பகுதியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை- சீனாவிடம் இந்தியா திட்டவட்டம்\nஇந்தியாவில் கரோனா பலி விகிதம்; 2.07 சதவிதமாக குறைந்தது\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பதைப் போல்...\nஇந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்: அண்டை நாடுகளுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்\nதலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை எஸ்விபிசி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யாதது...\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nபகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிரான மனு தள்ளுபடி:...\nவாஞ்சிநாதன் பிறந்தநாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை: தென்காசி ஆட்சியர்\nகல்வி, வேலைவாய்ப���பில் வன்னியர்களுக்கு 17% தனி இட ஒதுக்கீடு; பல்கலைக்கழக இறுதித் தேர்வை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/to/", "date_download": "2020-08-07T04:55:00Z", "digest": "sha1:6LF2HDTRH6EMS7HIPINPQZLMBOVOZYW6", "length": 14345, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "to | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇ-பாஸை மாதம் ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதிண்டுக்கல்: இ-பாஸை மாதம் ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இன்று நலத்திட்டப்…\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்\nசென்னை: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல்…\nஇந்தியாவுக்கு போர் தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தீவிரம்: அறிக்கையில் தகவல்\n1 day ago ரேவ்ஸ்ரீ\nவாஷிங்டன்: ஆளில்லா சிறிய ரக விமானம் உள்ளிட்ட போா்த் தளவாடங்களை இந்தியாவுக்கு அதிக அளவில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா தீவிரம்…\nபெய்ரூட் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல்\n2 days ago ரேவ்ஸ்ரீ\nபெய்ரூட்: பெய்ரூட் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி…\nசமூக வலைத்தளத்தில் கட்சித் தலைவர்களை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்- டி.கே சிவகுமார்\n3 days ago ரேவ்ஸ்ரீ\nபெங்களுரூ: சமூக ஊடகங்களில் எந்த ஒரு கட்சி தலைவருக்கும் எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்காக…\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு\n3 days ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தென் மேற்கு பருவக்காற்றால் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதே நேரம், வங்கக் கடலில் குறைந்த…\nரக்ஷா பந்தனையொட்டி சட்டீஸ்கர் மாநிலத்தில் 14 லட்சம் மாஸ்க்குகள் வினியோகம்\n3 days ago ரேவ்ஸ்ரீ\nராய்கார்: சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாஸ்க்குகளை மக்களுக்கு போலீசார்…\nஉறவினரின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர்கள் விபத்தில் உயிரிழப்பு\n3 days ago ரேவ்ஸ்ரீ\nவிசாகப்பட்டினம்: ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் சனிக்கிழமை நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நேற்று…\nஇலங்கை உட்பட்ட 31 நாடுகளுக்கான வர்த்தக நோக்க விமான பயணங்களை குவைத் தடை\n5 days ago ரேவ்ஸ்ரீ\nகுவைத்: இலங்கை உட்பட்ட 31 நாடுகளுக்கான வர்த்தக நோக்க விமான பயணங்களை குவைத் தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை…\nபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ‘ஈழுவா, தீயா’ வகுப்பினர் சேர்ப்பு\n1 week ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: சென்னை தமிழகம் முழுதும் வாழும், ‘ஈழுவா, தீயா’ வகுப்பினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணைகளை,…\nதிருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு\n1 week ago ரேவ்ஸ்ரீ\nதிருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்…\nஉத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: கொரோனாவை கையாளும் முறை குறித்து, உத்தரபிரதேச அரசு மீது பிரியங்கா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.25 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,25,409 ஆக உயர்ந்து 41,638 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,92,37,332 ஆகி இதுவரை 7,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇந்திய கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனை (20 லட்சம்) கடந்தது\nடில்லி இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nகொரோனாவால் உயிர் இழந்த திருப்பதி கோவில் அர்ச்சகர்\nதிருப்பத��� திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஸ்ரீனிவாசன் என்பவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில…\nஆந்திர மாநிலத்தில் இன்று 10,328 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,79,144…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?authors=48", "date_download": "2020-08-07T04:00:15Z", "digest": "sha1:KTVKHPK6YZWZXRH6OMXMH3XRMYF4DA4T", "length": 5900, "nlines": 176, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (1)\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/250774?ref=viewpage-manithan", "date_download": "2020-08-07T03:56:28Z", "digest": "sha1:2PPBZZJBLZNTZQRY3WAG6LXYHB7PYBGP", "length": 8439, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "அம்பாறையில் பல மாதங்களுக்கு பின் பிடிபட்ட 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅம்பாறையில் பல மாதங்களுக்கு பின் பிடிபட்ட 5000 ��ிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள்\nஅம்பாறையின் கல்முனை கடற்கரை பகுதியில் சுமார் 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகுறித்த கடற்கரையில் அண்மைய நாட்களாக அதிகளவான நெத்தலி மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.\nஇது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கையில்,\nதற்போது அதிகளவான மீன்கள் பிடிபடக்கூடிய காலமாக இல்லாத போதும் நெத்தலி மீன்கள் அதிகமாக பிடிபடுவதால் விலையும் மிகவும் குறைவாக காணப்படுகின்றது.\nகடற்கரையிலேயே கருவாடும் உற்பத்தி செய்யப்படுவதுடன் கல்முனை பகுதியில் இருந்து கொழும்புக்கும் மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\nஅத்துடன் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பல மாதங்களுக்கு பின் இன்று இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/54555", "date_download": "2020-08-07T04:02:26Z", "digest": "sha1:KJBWJR3F7CFSUF6M3LWLWAIGZ7AO3ZCK", "length": 9850, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தற்கொலை குண்டு தாக்குதலில் 45 சிறார்கள் பலி: யுனிசெப்பின் முக்கிய தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜ��� பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n9 மணிவரை கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள், ஆசனங்களின் விபரம்\nதற்கொலை குண்டு தாக்குதலில் 45 சிறார்கள் பலி: யுனிசெப்பின் முக்கிய தீர்மானம்\nதற்கொலை குண்டு தாக்குதலில் 45 சிறார்கள் பலி: யுனிசெப்பின் முக்கிய தீர்மானம்\nநாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45 சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.\nபல சிறுவர்கள் அதிர்ச்சியூட்டும் மற்றும் அறிவின்றி மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு சாட்சியாகியுள்ளனர் என்றும் யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், குறித்த குண்டு வெடிப்பில் பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க யுனிசெப் நடவடிக்கை எடுத்துள்ளது.\nசிறுவர்களுக்கு உளவியல்- சமூக ஆதரவு பிரதான தேவை என்று இனங்காணப்பட்டுள்ளது. எனவே சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான உளவியல்- சமூக முதலுதவியை யுனிசெப் வழங்கி வருதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.\n45 சிறுவர்கள் மரணம் குண்டுவெடிப்பு ஹோட்டல்கள் தேவாலயங்கள்\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nதிகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் விமலவீர திஸாநாயக்க முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 09:31:40 திகாமடுல்ல விமல வீர திஸாநாயக்க Digamadulla\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nஅனுராதபுரம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எஸ்.எம்.சந்திரசேன முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 09:16:37 அனுராதபுரம் எஸ்.எம்.சந்திரசேன Anuradhapura\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அங்கஜன் ராமநாதன் முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 09:02:21 யாழ்ப்பாணம் தேர்தல் அங்கஜன் ராமநாதன்\nகொவிட்-19 தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்து���்ளது.\n2020-08-07 08:39:59 இலங்கை அமெரிக்கா பாராட்டு\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவன்னி மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ரிஷாத் பதியூதீன் முதலிடத்தில் உள்ளார்.\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/163747", "date_download": "2020-08-07T03:49:44Z", "digest": "sha1:GIEY5O65SZYXWWLDCLWQMK6NK7CD7GLS", "length": 19588, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை\nபட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை\nமக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)\nஅதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா. இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா\nஎங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )\n1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது\n2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது\n3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.\n4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.\n5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.\n6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\nஅதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.\n7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nநடுவருக்கு வணக்கம் பட்டி தொங்கிவிட்டாகியது நடுவர் தூக்கம் தொலைத்து உக்கார போகிரார் நல்ல தலைப்பு நடுவரே வாழ்த்துக்கள் என்னோட அணி எதுவென்று தேர்ந்தெடுத்து என் வாதத்துடன் பிரகு வருகிரேன். அதுக்குள்ள நம்ம பட்டி சிங்கங்கள் எல்லாம் வரட்டும்\nவாங்க வாங்க..வணக்கம்.. முதல் கருத்து நீங்க தான்.. குட்.. ஐ லைக் யூ..சீக்கிரம் உங்க அணிய தேர்ந்தெடுங்க.. ;)\nவணக்கம் நடுவரே. நல்ல தலைப்புகள். நான் பேசவிருக்கும் தலைப்பு தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியே என்ற தலைப்பில் பேச வந்திகிறேன்.\nவாங்க.. எந்தவித சந்தேகமும் இல்லாமல் ஒரேடியாக தலைப்பை தேர்ந்தெடுத்த ரேக்கு வாழ்த்துக்கள்..தொடங்குகள் உங்களின் வாதத்தை..\n இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் உள்ள பிள்ளைகள் படிப்பில் மட்டும் இல்லை. எல்லா திறமையளும் சாதிக்க பிறந்தவர்கள். அவர்களுக்கு படிப்பு மட்டும் போதாது. விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என அவரவருக்கு உள்ள திறமைகளை வெளிக்கொண்டுவந்து அதிலும் அவர்கள் முதல் இடத்தில் இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆசை மட்டும் பார்க்காமல் பிள்ளைகளின் ஆசைகளும் நிறைவேற்ற வேண்டும்.\nசரிதான்..பிள்ளைகளின் ஆசையையும் பார்க்கனும் இல்ல..படிப்பு மட்டும் வெச்சுட்டு என்னத்த பண்ண முடியும்..;)\nஅன்பு நடுவர் ரம்சுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்றைய தேதியில் அலசப்படவேண்டிய மிக முக்கியமான தலைப்பு தான்.\nஇப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியே. இப்போது இருக்கும் காலத்துக்கு வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கையை முன்னேற்றாது. உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள் சத்யம் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கி வேலை பார்த்தவர்களின் இன்றைய நிலை என்ன தலையில் முடி உள்ளவர் முடிந்து கொண்டிருப்பார். படிக்கும் காலத்திலேயே மேற்கூறிய கலைகளையும் பயின்றவர்கள் அதன் வாயிலாக வாழ்க்கையை வெற்றிகரமாக நீந்தி கடந்திருப்பார்கள்.\nஇன்னும் இதுல பல சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றை பிறகு வந்து சொல்கிறேன் நடுவரே.\nவாங்க ...அந்த அணிக்கு பலம் சேர்த்துவிட்டீர்கள் போல.. வாதிட சொல்லியா தரனும்..;)\nச���்யம் நிறுவனம் நல்ல ஒரு எடுத்துக் காட்டு ;)\nவாழ்க்கையை நீந்தி கழிக்க இதர கலைகள் அவசியம் எனக் கூறுகிறார் கல்பனா..\nநடுவர் அவர்களே, வாழ்க்கையில் முன்னேற படிப்பும் அவசியம் தான். இருந்தாலும் படிப்பு மட்டுமே ஒருவனை முன்னேற்றும் என்று சொல்ல முடியாது. களவும் கற்று மற என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். ஏன் கஷ்டப்படும் காலத்தில் அந்த களவும் பயன்படும் என்று. இந்த இடத்தில் நாம் அறிவை மட்டுமே களவாட வேண்டும். அடுத்தவர் பொருட்களை அல்ல.வாழ்க்கை என்னும் கடலில் வெறும் படிப்பு என்னும் படகை மட்டுமே நம்பி இறங்குபவன் நடுவில் வரும் சூறாவளியில் சிக்கி மூழ்கித்தான் போவான். நீச்சல் என்ற கலையை பயின்றவனுக்கு சுனாமியே வந்தாலும் சுருட்டி போடும் வித்தை தெரியும்.\nநடுவர் அவர்களே உங்களின் இந்த தலைப்பிலேயே எதிரணியில் வாதாடப்போகும் தோழிகள் அரண்டு போயிருப்பார்கள் போலும். அதான் ஒருத்தரையும் காணோம். யாராவது வந்தால் எசப்பாட்டு பாட வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் :)\nஅடடா.. என்ன ஒரு கருத்து.... நீச்சல் தெரிந்தால் தானே பிழைக்க முடியும்.. டிகிரி சர்ஃபிக்கேட்டா காப்பாத்தும்... குட் கொஸ்டியன்..\nஎன்னப்பா எதிர்த்து போட்டியிட யாருமே இல்லையே.. சுயேட்ச்சையாக ஜெயிச்சுடுவாங்க போல\n\"சாதிகா\" \"மாலினி\"சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் ~ 99 \"உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா சங்கடமா \nபட்டிமன்றம் 43 :** “பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா பெண்ணுக்கா\nசமைத்து அசத்தலாம் - 18, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் - 55 : ஆண்கள் ராமனா\nதிருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், ஆணும் பெண்ணும் தொலைப்பேசியில் பேசுவதால் ஏற்படும் நன்மை தீமை\nபட்டிமன்றம் 67: பணம் எதற்காக ஆடம்பரத்திற்காகவா\nடி.வி சீரியல்களால் பெண்களுக்கு தீமையாநன்மையா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/37943", "date_download": "2020-08-07T04:52:02Z", "digest": "sha1:NOYJH55Z46HBN6PJI226XB5LS3PHIHTN", "length": 19981, "nlines": 233, "source_domain": "www.arusuvai.com", "title": "என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்\nஅனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்\nஇங்கே பல மன்ற இழைகளில் கர்பிணி பெண்களுக்கான உபயோகமான குறிப்புகள் இருக்கிறது. மன்றத்தில் சென்று கர்ப்பிணி பெண்கள் பகுதியில் இருக்கும் இழைகளை பார்க்கவும்...\nநல்லா சாப்பிடுங்க... பழவகைகள் முடிந்தவரை அதிகமாக எடுத்துக்கொள்ளவும்... ஆல்மன்ட்ஸ் சாப்பிடுங்க.. ஆரஞ்சு ஜூஸ் குடிங்க.. ரெடிமேட் இல்லாம தனியாக பிழிந்து குடிங்க.. குழந்தை கலராக இருக்கும் என்று சொல்ல கேள்வி...\nஎதாவது கேள்வி இருந்டா கேளுங்க.. பல சகோதரிகள் இங்க உதவுவாங்க...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஇலா உடனே உங்களுடைய வேலைகளுக்கு இடையில் பதில் சொன்னதற்கு நன்றி.கட்டாயம் என் கேள்விகளை அறுசுவை சகோதரிகளிடம் தான் கேட்பேன்.உங்களுடைய ப்ராத்தனைகளுக்கும் என் நன்றி.அறுசுவை எனக்கு நிறைய தோழிகளை தரும் என நம்புகிறேன்.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nஆரோக்கியமான, அழகான குழந்தையைப் பெற உனக்கு என் வாழ்த்துக்கள் முதலில்.\nரொம்பவும் சூடான, காரமான உணவு வகைகளை தவிர்க்கவும்.\nமாதுளம் ஜூஸ் நிறைய குடிக்கலாம்.\nஏழு மாதம் துவங்கிய பிறகு வாரம் ஒருமுறை வெந்தயக்களி, வாரம் ஒருமுறை சீரகக் கசாயம் குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆக வழி வகுக்கும்.\nகொழுப்பு சத்து, எண்ணெய்ப் பதார்த்தம் அதிகம் சாப்பிட்டால் நெஞ்சு கரிக்கும்.\nபடுக்கும் போது ஒருக்களிச்சே படுக்கவும். அடுத்த பக்கம் திரும்பணும்னா, எழுந்து உட்கார்ந்து, திரும்பி படுக்கவும்.\nஇன்னும் நிறைய இருக்கு. ஞாபகம் வரும் போது சொல்கிறேன்.\nநன்றி செல்வி மேடம். எனது அம்மா மாதம் 2 முறை வெந்தயக்களி செய்து தருகிறார்கள். அதனை நான் இப்பொழுது சாப்பிடலாமா கூடாதா அப்புறம் சீரகக் கசாயம் எப்படி செய்வது உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனக்கு அனுப்புங்கள். கார உணவை நான் தவிர்த்து விட்டேன். ஆனால் ஆறிய உணவை சாப்பிடத்தான் முடியவில்லை. முயற்சிக்கிறேன். மறுபடியும் சொல்கிறேன் நன்றி மேடம்.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nதாராளமாக இப்ப வெந்தயக்களி சாப்பிடலாம். சிலபேர் சாப்பிட ரொம்ப கஷ்டப்டுவாங்க. அதனால ஏழு மாசத்திலயாவது சாப்பிட ஆரம்பிக்கலாம். ஏழு மாதம் ஆனது வாரம் ஒருமுறை. ஒன்பது மாதம் ஆனதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் சாப்பிட வேண்டும்.\nசீரகம் - 2 டீஸ்பூன்,\nபனைவெல்லம் - எலுமிச்சை அளவு,\nவெண்ணெய் - 2 டீஸ்பூன்,\nசீரகத்தை வெறும் வாணலியில் போட்டு பொரிய விடவும். சடசடப்பு அடங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் ஒருடம்ளராக சுண்டியதும், வடித்து பனவெல்லம், வெண்ணெய் சேர்த்து ஆற்றி பொருக்கும் சூட்டில் இரவில் படுக்கும்முன் குடிக்கவும். இப்ப வாரம் ஒருமுறை. ஒன்பது மாதம் ஆனபிறகு தினமுமே குடிக்கலாம்.\nகை, கால் வீக்கம் வந்தால் பார்லி வாட்டர் குடிக்கலாம்.\nஅதற்காக ரொம்ப ஆறிய உணவு தான் சாப்பிடணும்னு அவசியமில்லை. வெதுவெதுப்பான சூட்டில் உண்ணலாம்.\nவிரைவில் தாயாகப்போகும் உங்��ளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஒரு குழந்தையை சுமப்பது ஒரு சுகமான அனுபவம். அந்த சந்தோஷத்தை நன்கு அனுபவியுங்கள். சத்தான உணவு எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.\nடியர் உமா ராஜ் ரொம்ப சந்தோஷம்.\nநல்ல சாப்பிடுங்கள். செல்வி மேடம் சொன்ன மாதிரி மாதுளை ஜூஸ் நல்ல குடிங்க அதில் இரண்டு இதழ் சாப்ரான் சேர்த்து அடித்து குடிங்க.நல்ல நிறைய பழங்கள் சாப்பிடுங்கள்.பால் குடிங்க.நிறைய ஜூஸ் குடிங்க. ஹார்லிக்ஸ்,குளுக்கோஸ் போட்டு குடிங்க குழந்தை நல்ல சுறு சுறுப்பாக இருக்கும்.ஏழு மாதத்திற்கு பிறகு இரவு 8 மணிக்குள் டின்னரை முடித்து கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.\nசெல்வி மேடம் மிக மிக நன்றி (உடனடி பதிலுக்கு).எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கிறேன்.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nநீங்கள் சொல்வது உண்மை மாமி.பிறந்த பலனை இப்பொழுது தான் அனுபவிக்கின்றேன்.உங்களுடைய பதிலுக்கு நன்றி மாமி.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nநீங்கள் அறுசுவை-க்கு கொடுத்துள்ள கடல்பாசி உணவுகளை சாப்பிட எனக்கு ஆசை. நான் இதுநாள் வரை செய்ததில்லை. நன்றாக இருக்குமா\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nதொப்புள் கொடி இரத்தம் (plz help )\nசின்ன வயிறு என்றால் சின்ன குழந்தை பிறக்குமா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/sadvi-prachi-pray-for-rahul-gandhi-life-partner/", "date_download": "2020-08-07T03:41:47Z", "digest": "sha1:RKTGKXUEHGV257DKD65JQUDWF3EH2JDE", "length": 8302, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Sadvi Prachi pray for Rahul Gandhi life partner | Chennai Today News", "raw_content": "\nராகுல்காந்திக்கு துணைவியாவது கிடைக்கட்டும்: பிரார்த்தனை செய்த பெண் துறவி\nஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண்:\nபேக் கைப்பிடியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்:\nமும்பை வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்ற இளைஞர்கள்\nராகுல்காந்திக்கு துணைவியாவது கிடைக்கட்டும்: பிரார்த்தனை செய்த பெண் துறவி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் பதவிதான் கிடைக்கவில்லை குறைந்தபட்சம் அவருக்கு துணைவியாவது கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ததாக பெண் துறவி சாத்வி பிராச்சி என்பவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபெண் துறவி சாத்வி பிராச்சி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று உபி மாநிலத்தில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்த சாத்வி அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ராகுல்காந்திக்கு துணைவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்ததாகவும், ஆட்சியை பிடித்து பிரதமர் ஆக முடியாது என்றாலும் இதுவாவது அவருக்கு கிடைக்கட்டும் என்றும் கூறினார்.\nசாத்வியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவொரு அருவருக்கத்தக்க செயல் என்றும் ராகுல்காந்தி குறித்து ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் கூறி விளம்பரம் தேடிக்கொள்வது தற்போது டிரெண்டாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.\nகாரைக்குடி காளைக்கு மேலும் ஒரு வெற்றி: முதலிடத்தை தக்க வைத்தது\nவிஜய்யின் ‘சர்கார்’ படமும் காப்பியா\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nமும்பை சென்றால் ராகுல்காந்தி நல்ல நடிகராகலாம்:\nநடந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள்:\nஎன்னையும் கொன்று விடுங்கள்: தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட குற்றவாளியின் மனைவி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண்:\nபேக் கைப்பிடியில் ஒரு கிலோ தங்கம் கடத்தல்:\nமும்பை வெள்ளத்தில் ஹாயாக மிதந்து சென்ற இளைஞர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnainfo.com/2019/02/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-07T03:44:31Z", "digest": "sha1:WUSZPXYMOKAI7U7J4NNAIEY2RVZGUA5F", "length": 8417, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது! ஸ்ரீநேசன் எம்.பி! | tnainfo.com", "raw_content": "\nHome News அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது\nஅரசாங்கத்தினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது\nவருகின்ற பாதீட்டில் தொழிற்சாலைகள் அமைக்கின்ற, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.\nசந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் காற்றில் விடப்படுவனவாக இருக்கக் கூடாது. எனவே தற்போதைய நல்லிணக்க அமைச்சராக இருக்கும் எமது மனோகணேசன் அமைச்சரவை அந்தஸ்துப் பெற்ற ஒரு அமைச்சராக இருக்கின்றமையால் எமது படுவான்கரை எழுவான்கரைப் பிரதேசங்களுக்கான இணைப்புகளை ஏற்படுத்தவதற்கு இந்தப் பாலங்கள் அவசியமாக இருக்கின்றன.\nஎனவே அமைச்சர் அவர்கள் சந்திவெளிக்கு வந்ததற்கு ஓர் அடையாளமாக சந்திவெளி திகிலிவெட்டைப் பாலத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவருகின்ற வரவு செலவுத் திட்டத்தின் போது தொழிற்சாலைகள் அமைக்கின்ற விடயம், பாலங்கள், வீதிகள் அமைக்கின்ற விடயம், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவடக்கிற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டம் இருக்க முடியாது யோகேஷ்வரன் Next Postமாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஆசிரியர்இ பெற்றோர் இடைத்தொடர்பு மிக முக்கியம்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇர���ணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/213730?ref=archive-feed", "date_download": "2020-08-07T04:46:38Z", "digest": "sha1:2JQCY3U2GAJSZTPROFMPNHXHNUTA7UTK", "length": 9414, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "குடும்பத்தினர் 6 பேரை கொன்ற பெண்ணின் முகத்தை பார்க்க ஆசைப்பட்ட இளைஞர்.. வழக்கில் புதிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடும்பத்தினர் 6 பேரை கொன்ற பெண்ணின் முகத்தை பார்க்க ஆசைப்பட்ட இளைஞர்.. வழக்கில் புதிய தகவல்\nகேரளாவை அதிரவைத்த ஜோலி விடிய விடிய நரபலி கொடுக்கும் சாத்தான் பூஜை நடத்தியுள்ளார் என்ற புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nகோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்த ஜோலி கடந்த 2002 முதல் 2016 வரை கணவர் ராய் தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட 6 பேரை அடுத்தடுத்து உணவில் சயனைடு விஷம் வைத்து கொலை செய்தார்.\nஇந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட ஜோலியிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருவதில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.\nநேற்று நடத்தப்பட்ட விசாரணையில் ஜோலி சாத்தான் பூஜை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.\nஅதாவது துர்மந்திரவாத பூஜை அது.\nகோழிக்கோட்டில் நடந்த பூஜையில் ஜோலி தவறாமல் கலந்து கொண்டு இருக்கிறார். கட்டப்பனையில் கிருஷ்ணகுமார் என்ற ஜோசியக்காரர் தான் சாத்தான் பூஜைகள் செய்வாராம்.\nஇந்த பூஜையின் நோக்கம் பணம், கூரையை பிய்த்து கொண்டு கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்பதுதான். இது எல்லாவற்றையும் விட அதிர்ச்சியான விடயம் நரபலி கொடுத்தால் தான் பூஜையின் நோக்கம் நிறைவேறுமாம்.\nஒரு வேளை, 6 பேரை ஜோலி கொன்றது கூட இதற்காகத் தானோ பொலிசார் தற்போது சந்தேகம் கொண்டுள்ளார்கள், இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையில் மருத்துவ பரிசோதனைக்காக ஜோலி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.\nஅப்போது அவர் முகத்தை துணியால் மூடி பொலிசார் அழைத்து சென்றனர்.\nஅவரைப் பார்க்க ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் இளைஞர் ஒருவர், ஜோலி முகத்தை காண அவர் மூடியிருந்த துணியை அகற்றினார்.\nஇதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர், விசாரணையில் அவர் பெயர் சாஜீ என தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-07T04:04:39Z", "digest": "sha1:QV6MX3RXJNM5NTTCG36EIG6C7S73KDYB", "length": 9171, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "எய்யாபியாட்லயாகுட் எரிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎய்யாபியாட்லயாகுட், (ஒலிப்புதவி - ஏபிசி நியூசு [1]) ஐசுலாந்தில் உள்ள சிறு பனியாறுகளுள் ஒன்றாகும்.இதன் பனிக்கவிகை ஒரு எரிமலையை மூடியுள்ளது; இந்த எரிமலையின் உயரம் 1,666 மீ (5,466 அடி) ஆகும்.இந்தப் பனியாறு 100 கி.மீ (39 ச.மைல்) பரப்பளவு கொண்டதாகும். மலையின் தெற்குமுனை முன்பு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய கடற்கரையை அடுத்திருந்தது. ஆனால் கடல் 5 கி.மீ வரை உள்வாங்கியதால் முன்பு கடற்கரையிருந்த இடத்தில் பல அழகிய அருவிகளைக் கொண்ட மலைமுகடுகள் காணக்கிடைக்கின்றன.\n27 மார்ச் 2010 ஆண்டின் எரிமலை சீற்றம்\nஎரிமலையின் மையத்தில் உள்ள பள்ளம் 3-4 கி.மீ விட்டமுள்ளது. இது 920, 1612,மற்றும் 1821-1823 ஆண்டுகளில் வெடித்துள்ளது. [1] அண்மையில் 2010ஆம் ஆண்டு 20 மார்ச் மற்றும் 14 ஏப்ரல் நாட்களில் புகை கக்கி வருகின்றது. மார்ச் வெடிப்பின்போது ஏறத்தாழ 500 உள்ளூர் மக்கள் வெளியேற்றப்பட்டனர். [2][3] ஏப்ரல் வெடிப்பு இதனைவிட பத்து,இருபது மடங்கு வலுவாக இருந்ததினால் வடக்கு ஐரோப்பாவில் பெருமளவில் வான்வழிப் போக்குவரத்தை பாதித்துள்ளது. இதன் எரிமலை வெடிப்புத்தன்மை எண் (Volcanic Explosivity Index - VEI )நான்கு என கண்டறியப்பட்டுள்ளது.\nநாசாவினால் எடுக்கப்பட்ட 2010 எரிமலைச் சீற்றம்\n2010 - எரிமலைச் சீற்றம் - ஃப்ரெட் கம்ஃபூசுவினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்\nஎய்யாபியாட்லயாகுட் - கைப்பிடிக் காணொளிக் கருவியிலிருந்து நேரடியாக\nஐசுலாந்து பல்கலைக்கழகம்: எய்யாபியாட்லயாகுட் வரலாறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2014, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T03:30:00Z", "digest": "sha1:2UADC2KQGENYA2TEXVQ32DCESSCLU4UI", "length": 5803, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்\nஏ. வி. எம். ராஜன்\nதிருவருள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/mospi-recruitment-2020-apply-for-48-jr-consultant-execitve-assistant-post-005706.html", "date_download": "2020-08-07T04:18:19Z", "digest": "sha1:F2V3SSRAGFNXXODQYJGEGZRHFD4WSEQV", "length": 14762, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய புள்ளியியல் துறையில் வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்? | MOSPI Recruitment 2020: Apply For 48 Jr. Consultant, Execitve assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய புள்ளியியல் துறையில் வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய புள்ளியியல் துறையில் வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியாக உள்ள ஆலோசகர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய புள்ளியியல் துறையில் வேலை\nநிர்வாகம் : மத்திய புள்ளியியல் துறை (MOSPI)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 48\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:\nஊதியம் : மாதம் ரூ.1,00,000\nஊதியம் : மாதம் ரூ.70,000\nஊதியம் : மாதம் ரூ.35,000\nகல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை : கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mospi.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 29.02.2020\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mospi.gov.in/whatsnew என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nIBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\n15 hrs ago ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\n17 hrs ago IBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n17 hrs ago தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n18 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nAutomobiles மீண்டும் சோதனை ஓட்டங்களில் கேடிஎம் 250 அட்வென்ஜெர்... அறிமுகத்தை நெருங்குகிறதா...\nMovies அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானம்.. அசால்டாக தரையிறக்கிய அஜித்.. கன்னாபின்னா வைரலில் வீடியோ\nSports கையை காலை நீட்டி... விசித்திர காதல்... விசித்திர போஸ்.. புகைப்படம் வெளியிட்ட ரோகித்\nNews 50 வயதுக்கு மேல் 15 வயதுக்கு கீழ் ஜிம்மிற்கு அனுமதிக்கக் கூடாது - தமிழக அரசு அரசாணை\nLifestyle ஆடி வெள்ளிக்கிழமை இந்த 4 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப மோசமா இருக்கப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலை��ாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதிருச்சியிலேயே மத்திய அரசு வேலை\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2020/01/?hl=ar", "date_download": "2020-08-07T04:41:24Z", "digest": "sha1:Y42ZGLLMY6367CFH47OMGW5GCMBDDVDY", "length": 10498, "nlines": 104, "source_domain": "www.manavarulagam.net", "title": "மாணவர் உலகம்", "raw_content": "\nநேர்முகப் பரீட்சை பெயர்பட்டியல் - பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நியமனம் செய்தல்.\nபயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நி…\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2020 : அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்\nஅளவீட்டு அலகுஇ நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சேவை தரம் III இன் அளவியல்…\nவிசேட அதிரடிப்படை (STF) - பொலிஸ் கொஸ்தாபல் பதவி : இலங்கைப் பொலிஸ்\nஇலங்கைப் பொலிஸில் விசேட அதிரடிப் படை பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவி நேரடி ஆட்சேர்ப்புக்காக இலங்…\nநூலகர் (Librarian) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின…\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை | Sri Lanka Tourism Development Authority\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள்…\nபதவி வெற்றிடம் - சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு\nசுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்…\nகொரோனா வைரஸ் - பாடசாலைகள் மூடப்படுவதில்லை\nகொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரையில் தீர்மானங்கள் எ…\nபட்டதாரிகள் 52,000 பேர் மார்ச் மாதத்திலும், 152,000 பேர் இவ்வருடத்திலும் அரச சேவையில் இணைக்க நடவடிக்கை\nவேலையில்லா பட்டதாரிகள் 52,000 பேருக்கு மார்ச் மாதத்தில் நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாக உயர்கல்வ…\nபட்டதாரி மொழிபெயர்ப்பாளர் (தமிழ்) - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி ���ெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட…\nபுதிய கற்கைநெறிகள் - தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனம் (National Institute of Sports Science)\nஇலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனம் (National Institute of Sports Science) நடாத்தும்…\nபதவி வெற்றிடங்கள் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் (University of Sri Jayewardenepura) நிலவும் பின்வரும் பதவி வெ…\nபதவி வெற்றிடங்கள் - அமெரிக்க தூதரகம், கொழும்பு (American Embassy, Colombo)\nமாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் கொழும்பு அமெரிக்க தூ…\nபதவி வெற்றிடங்கள் - அரசாங்க அச்சுக் கூட்டுத்தாபனம்\nமாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் அரசாங்க அச்சுக் கூட…\nபதவி வெற்றிடம் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் தேசிய நீர் வழங்கல் …\nபதவி வெற்றிடம் - இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு\nமாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் இலங்கைப் பொதுப் பயன்…\nபதவி வெற்றிடம் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம்,மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு\nமாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் மகாவலி, கமத்தொழில்,…\nமாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் இலங்கை மருத்துவ சபை…\nபதவி வெற்றிடங்கள் - நீர்ப்பாசனத் திணைக்களம் (Department of Irrigation)\nமாணவர் உலகம் YouTube Channel இனை SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் நீர்ப்பாசனத் திணைக்…\nஅரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies\nபதவி வெற்றிடங்கள் - சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு (Ministry of Health & Indigenous Medical Services)\nபதவி வெற்றிடம் - மக்கள் வங்கி (People's Bank)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை புகையிரத திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T03:15:36Z", "digest": "sha1:HBTVJ5Y7NU3LYD6S4NZIDL6KHG4KDHSE", "length": 8891, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "யார் என்ன சொன்னாலும் என் ஆதரவு இவங்களுக்கு தான்: அபிராமியின் பேச்சால் கடுப்பான முகின் ஆர்மியினர்! - TopTamilNews", "raw_content": "\nயார் என்ன சொன்னாலும் என் ஆதரவு இவங்களுக்கு தான்: அபிராமியின் பேச்சால் கடுப்பான முகின் ஆர்மியினர்\nபிக் பாஸ் 3 போட்டியில் என் ஆதரவு இவருக்குத் தான் என்று அபிராமி தெரிவித்��ுள்ளார்.\nபிக் பாஸ் 3 போட்டியில் என் ஆதரவு இவருக்குத் தான் என்று அபிராமி தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் 3யில் பெரிதாகப் பேசப்பட்ட காதல் ஜோடிகளுக்குள் முக்கியமானவர்கள் முகின் – அபிராமி. முதலில் முகனை நண்பனாகப் பார்த்து வந்த அபிராமி நாட்கள் செல்லச்செல்ல அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதால் முகின் அவர் காதலை மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் முகனை காதலித்து வந்ததால் வீட்டிற்குள் பூகம்பம் வெடித்து பின்பு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். வெளியே வந்த பிறகும் முகனை மறக்காமல் அவர் குறித்து ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு வருகிறார்.குறிப்பாக ப்ரீஸ் டாஸ்கிற்காக மலேசியாவிலிருந்து சென்னை வந்த முகின் அம்மா மற்றும் தங்கையை நேரில் சந்தித்தார். இதனால் அபிராமியை பலரும் கண்டு வியந்தனர்.\nஇந்நிலையில் அபிராமி லாஸ்லியா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘யார் என்ன சொன்னாலும் நான் என் தங்கைக்கு ஆதரவாக இருப்பேன். அவள் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதியானவள். அவளுடன் நான் ஒரே வீட்டிலிருந்துள்ளேன். நான் யாருக்கும் எதிரானவள் அல்ல. ஆனால் என் ஆதரவு லாஸ்லியாவுக்கு தான். நல்ல உள்ளம் கொண்ட என் பூனை குட்டி’ என்றார்.\nஇதை கண்ட லாஸ்லியா ஆர்மியினர் அபிராமிக்கு தங்கள் நன்றியை சொல்லும் வரும் அதே வேளையில் முகின் ஆதரவாளர்களோ, இவ்வளவு நாள் முகினுக்கு ஆதரவாக இருப்பது போல இருந்துவிட்டு தற்போது லாஸ்லியா வெற்றி பெற வேண்டும் என்று கூறுவது நியாயமல்ல என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...\n30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்\n30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம்...\nதடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ\nதமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் அஜித் சினிமாவை தாண்டி ட்ரோன், பைக் ரேஸ் , குட்டி ஏர்கிராஃப்ட் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால்தான் இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட்...\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com/wiki/(X(1)S(3bnwvg3khcuuadh2f0y4dv3b))/Print.aspx?Page=Song-KritiOfSaneeswara-YEzharaik%20Kollam", "date_download": "2020-08-07T03:14:19Z", "digest": "sha1:7NEDSGYPTVUMCTPIDZB34TTT464BVLEQ", "length": 2316, "nlines": 47, "source_domain": "ec2-54-183-21-170.us-west-1.compute.amazonaws.com", "title": "Song - Planet Kriti Of Saneeswara (Saturn) in Malayamaarudham Ragam \"Yeezharaik Kollam\" - Ganam.org", "raw_content": "\nஏழரைக் கொல்லம் நீபடுத்தும் தொல்லைபோதும்\nஏழை எனக்கருள உளம்கனிவாய் சனீஸ்வரா ||\nதொழுதேன் நாளும்உனை ஜெகம்புகழ் ஈஸ்வரா-மனம்\nகுழைந்து கானம்பாடி ஸ்தோத்திரம் செய்தேன்\nபஞ்சணை மீதமர்த்தி வெண்சாமரம் வீசி\nதஞ்சம் புகுந்து ஆரத்தி எடுத்தேன்\nகஞ்சனும் வஞ்சகனும் நீஇல்லை ஐயனே-என்\nநெஞ்சம் அமர்ந்து நல்லருள் நீதா ||\nகொஞ்சமா நஞ்சமா நீபடுத்தும் பாடு\nபஞ்ச பூதமும்உன் பேர்கேட்டு நடுங்குமே\nஇனிபோதும் சங்கடம் உன்தாஸன் ஆனேன்\nஇனிதாய் நீஅருள க்ருபைபுரி ஈஸ்வரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2020/07/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-08-07T03:30:05Z", "digest": "sha1:CY4ER2MQQFY2RD3I3XR5TSS6CUWHO3MP", "length": 23584, "nlines": 370, "source_domain": "eelamnews.co.uk", "title": "நள்ளிரவில் நடிகர் ஷாம் திடீர் கைது…. காரணம் இதுதான் – Eelam News", "raw_content": "\nநள்ளிரவில் நடிகர் ஷாம் திடீர் கைது…. காரணம் இதுதான்\nநள்ளிரவில் நடிகர் ஷாம் திடீர் கைது…. காரணம் இதுதான்\nநடிகர் ஷாம் நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அத��ல் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நேற்றிரவு அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென சோதனைஅநடத்தினர்.\nஅப்போது நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.\nநடிகர் ஷாம், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும், தொடர்ந்து பல நாட்களாக இங்கு இயக்குனர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசூதாட்ட புகாரில் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநடிகர் ஷாம் தமிழில், இயற்கை, 12பி, லேசா லேசா, உள்ளம் கேட்குமே, தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஜினி இ பாஸ் பெற்றாரா மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்\nசுமந்திரன் சிறிதரனுக்கு எதிராக யாழில் துண்டுப்பிரசுரம்- தமிழ் புத்திஜீவிகள் அமைப்பு விநியோகம்\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக 5 மணித்தியாலத்தில் 421 முறைப்பாடுகள் பதிவு\nபொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தனதாக்கும்- டலஸ் அழகப்பெரும\n2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்\nஉன் மூஞ்சலாம் யாரு பார்க்க வருவாங்க.. முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை திட்டிய…\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nவடக்கில் உயிர் குடிக்கும் விபத்துக்கள்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\nஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே ஒரு…\nமொழியோடு புரிந்த போர்: தீபச்செல்வன்\nஈழசினிமாவின் புதிய பாய்ச்சல்: சினம்கொள் திரைப்படத்தின் புதிய…\nஇது தலைவனின் சினிமா கனவு; சினம்கொள் இயக்குனர் நெகிழ்ச்சி\nசிங்கள பேரினவாதத்துக்கு தலைமை தாங்குவதற்கான தேர்தல்\nதமிழீழத்தை தமிழிஸ்தான் என அழைக்கும் குர்திஸ்தானியர்கள்:…\nஉ��ல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்த���ு சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumurummalaikal.blogspot.com/2011_04_11_archive.html", "date_download": "2020-08-07T04:55:31Z", "digest": "sha1:4CQQ4PC2I4OW3NXD33BBMQUL53JQOCY5", "length": 29694, "nlines": 557, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 04/11/11", "raw_content": "\nபுதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளரின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தவும்\nபுதிதாக செய்து கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்துவது உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று தமது தொழிற்சங்கத்தால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்\nஅவற்றை சாதகமாக பரிசீலிப்பதா�� ஜனாதிபதியின் தொழில் உறவுகள் செயலாளர் ஹேமசிறி ஜயலத் கடிதம் மூலம் தமக்கு அறிவித்திருப்பதாகவும் விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்தற்போது தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 285 ரூபாவும் மாதத்தில் 75 சதவீதத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மேலதிகமாக வழங்கப்படும் 90 ரூபா மற்றும் 16 கிலோவுக்கு அதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்காக வழங்கப்படும் 30 ரூபா என்பன போதுமானவையாக இல்லை.அத்துடன் 405 ரூபா சம்பளத்தை பெரும்பாலான தொழிலாளர்கள் முழுமையாக பெறுவதில்லை.தற்போது ஊ.சே.நி.,ஊ.ந.நி என்பன 285 ரூபா சம்பளத்திற்கே கணிக்கப்படுகின்றது.\nஅத்துடன் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மானிய முறையில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.சம்பள நிர்ணய சபையால் நிறுத்தப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.அவர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை எமது சங்கம் முன்வைத்துள்ளது.\nஇது தொடர்பாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொழிலுறவுகள் செயலாளர் ஊடாக தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் தொழிலமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஒடுக்குமுறைச் சட்டங்களும் மலையக மக்களின் அவலநிலையும்\nபல வருடங்களாக மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களினால் அதிகாரம் செலுத்துவதற்கானஊன்றுகோலாக இச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாண மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் இயல்பு வாழ்வு திரும்பாத நிலையில் தேடுதல் வேட்டை என்கிற போர்வையில் அவல வாழ்க்கையே அங்கும் தொடர்கின்றது.\nஒரு தேசத்தின் இறைமை, அதன் உரித்துடைமை, Popular Sovereignty அங்கு வாழும் மக்களிடமே உள்ளது என்கிற கோட்பாட்டின் அடிப்படையை மறுக்கும் வகையில் அவசரகாலச் சட்டம் ஊடாக ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கிறது அரசு.\nஇதனைக் கருத்தில் கொள்ளாத உலக நாடுகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8 வீதத்தை தாண்டும் அடுத்த வருடம் 10 வீதத்தை அடையும் என்கிற வகையில் பொருளாதாரப் புள்ளி விபரங்களை வெளியிட்டு அனைத்துலக நாணயச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்த�� வங்கியூடாக அவசரகாலச் சட்ட ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்றன.\nபண வீக்கத்தை குறைத்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) வரவழைத்தால் நாட்டின் தலைக்குரிய வருமானம் (Income per Capital) அதிகரித்து நாட்டில் வளம் கொழிக்குமென அறிவுரை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி.\nStand by Arrangement (SBA என்கிற திட்டத்தின் கீழ் இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதால் 2188.3 மில்லியன் டொலர் மேலதிக கடனுதவியை வழங்கவிருப்பதாக அனைத்துலக நாணய நிதியம் கடந்த 4 ஆம் திகதி அறிவித்துள்ளது.\nஆகவே உடன்பாடு காணப்பட்ட 2.6 பில்லியன் கடனளிப்பில் ஏறத்தாழ 1.75 பில்லியன் டொலர்களை அந் நிதி நிறுவனம் வழங்கியுள்ளதெனலாம்.\nஇந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் குறித்து பல தரவுகளை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.அண்ணளவாக இலங்கையின் உள்ளூர் மொத்த உற்பத்தி (Gross Domestic Product) $49.55 பில்லியன் டொலராக இருக்கும் அதேவேளை, வருடாந்த பொருண்மிய வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கலாமெனக் கூறுகின்றது.\nஇதில் விவசாயத் துறையானது உள்ளூர் மொத்த உற்பத்தியில் 11 சதவீதமாகவும் (அரிசி, தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள் என்பன முக்கியமானவை) சேவைத் துறை 59 சதவீதமாகவும் (உல்லாசப் பயணத்துறை, போக்குவரத்து, தொலைத்தொடர்புத்துறை, நிதி நிர்வாகச் சேவை உட்பட) கைத்தொழில் துறை 29 சதவீதமாகவும் (முக்கியமாக ஆடை உற்பத்தி, பதனிடப்பட்ட தோல் பொருட்கள் இறப்பர்) இருப்பதாக அந்தப் புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.8.3 பில்லியன் டொலராக இருக்கும் வர்த்தக ஏற்றுமதியில் தேயிலை, ஆடை, இறப்பர், இரத்தினக் கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் உள்ளடங்குகின்றன.\nஇதில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய சந்தைகளாக அமெரிக்கா (1.77 பில்லியன் டொலர்) பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விளங்குவதோடு 13.5 பில்லியன் பெறுமதியான இறக்குமதியில் இந்தியா, சிங்கப்பூர், ஹொங்கொங், சீனா, ஈரான், மலேசியா, ஜப்பான், பிரித்தானியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா (178 மில்லியன் டொலர்) போன்றவை முக்கிய நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.ஆகவே வர்த்தகப் பற்றாக்குறை, ஐரோப்பிய நாடுகள் போன்று இலங்கையையும் வாட்டுவதை இப்புள்ளி விபரங்கள் புலப்படுத்துகின்றன.\nஉள்ளூர் மொத்த உற்பத்த���யில் 29 விழுக்காட்டினுள் அடங்கும். ஆடை உற்பத்தியானது, ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச் சலுகைத் தடையால் பாதிப்புறும் அதேவேளை, பெருந்தோட்ட பயிர் செய்கையினால் பெறப்படும் தேயிலை, இறப்பர் போன்றவற்றிற்கான சந்தைப் போட்டியினால் 11 விழுக்காட்டினைக் கொண்டிருக்கும் இத் துறையும் பாதிப்படைகிறது.\nஉல்லாசப் பயணத்துறையில் மற்றும் பெருந்தோட்ட உற்பத்தித் துறையில் தற்போது பெருமளவில் தங்கியுள்ள இலங்கைப் பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகளைத் தேடி அலைகிறது.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிகள், எண்ணெய் வளத்தை பங்கு போட அணு ஆயுத வல்லரசுகளின் ஊடாக பன்னாட்டுக் கம்பனிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் எரிவாயுச் சிலிண்டர்களின் விலையை மட்டுமல்லாது, இறக்குமதியாகும். உணவு பண்டங்களின் விலையையும் உயர்த்திவிடும்.\nஆகவே பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் ஆட்சியாளர்கள், மேற்கு நாடுகளின் நேரடி முதலீடுகளையே அதிகம் எதிர்பார்க்கின்றார்கள்.\nஇந்நிலையில் தோட்டத் தொழிலாளர் தரப்பிலிருந்து சம்பள உயர்வு கோரி, இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை கவனிக்க வேண்டும்.\n2009 மார்ச் 31 ஆம் திகதியன்று முதலாளிமாருக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே தினச் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவாக 405 ரூபாய் வழங்கப்படுமென்ற கூட்டு ஒப்பந்தம் (ஊழடடநஉவiஎந யுபசநநஅநவெ) உருவாக்கப்பட்டது.\nஅதேவேளை, தற்போது நடைபெறும் சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் வரை இழுத்தடிக்கப்பட்டு தீபாவளிக்கு “போனஸ்’ வழங்கும் நிகழ்வோடு இனிதே முற்றுப் பெறும் என்கிற கடந்த கால கசப்பான அனுபவங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றார். 6 மாதங்களாக நடைபெறும் சம்பள உயர்வுப் போராட்டங்களும் தீபாவளிக் கொடுப்பனவோடு மறைந்து விடுமென்பதே உண்மை.\nதோட்ட முதலாளிமார் தொழிற்சங்கங்களுக்கிடையே நிகழ்ந்த இந்த வார சந்திப்பு, வருகிற 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.யோகராஜன், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபயசேகரா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஅதேவேளை நிபந்தனையற்ற அடிப்படைச் சம்ப���ம் ரூ 500 ஆகவும் ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூ. 250 ஆக மொத்த நாட் சம்பளம் ரூ. 750 வை ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாதென மனோ கணேசன் முன்வைக்கும் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தென்படுகிறது.\nசம்பள உயர்வினைக் கேட்டால், கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக வியாக்கியானம் செய்யும் தோட்ட முதலாளிமார், தொழிலாளர் மத்தியில் வறுமை அகன்று வாழ்வில் வளம் ஏற்பட்டுள்ளதாக பொய் உரைக்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஉற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மிகக் குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலையை விற்பனை செய்து, தொழிற்சங்கங்களுக்கு நட்டக் கணக்கைக் காட்டுவது முதலாளித்துவ உற்பத்தி உறவு முறையில் வழமையான விடயமே.\nஅந்த உற்பத்திப் பண்டம், தரகு முதலாளிகள் ஊடாக பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனத்திற்கு விற்கப்பட்டு இதே தேயிலை பெரும் இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்தினால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇந்த முதலாளிமார் பேச்சுவார்த்தைகளின் போது எத்தனை மில்லியன் டொலர் வருமானம், இத் தேயிலை ஏற்றுமதியால் அரசிற்கு அந்நியச் செலவாணியாகக் கிடைக்கிறது என்பதனை தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு எடுத்துக் கூற மறந்து விடுவார்கள்.\nஅதேவேளை, தொழிலாளர் சங்கங்களும் முதலாளிமாரோடு சமரசப் போக்கில் நகர்ந்து கடும் குளிரிலும் வெய்யிலிலும் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை தட்டி விட்டு கடுமையான உழைக்கும் அந்த அற்புதமான மனிதர்களுக்கு உண்மை நிலைவரத்தைச் சொல்வதில்லை என்பதுதான் வேதனையான விடயம்.\nஉழைக்கும் வர்க்கம், அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை பெறும் உரிமையுடையவர்கள் என்கிற அடிப்படை ஜனநாயகத்தைப் புரிய வைக்க வேண்டிய அவசியம் மக்கள் அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.\nவட, கிழக்கில் மட்டுமல்லாது, மலையகத்திலும் தமிழ் பேசும் இனமானது பல்வேறு பரிமாணங்களில் அரச ஒடுக்கு முறைக்கு உள்ளாகி வருவதைத் தமிழர் தலைமைகள் புரிந்து கொள்வது நன்று.\nஉழைப்புச் சுரண்டலாலும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் அதிகாரமற்ற பொம்மைச் சபைகளாலும் பாதுகாப்பற்ற சூழலாலும் தமிழ் பேசும் மக்கள் அடக்கப்படுவதை இனியாவது உலகிற்கு எடுத்துக் கூற ஜனநாயக விரும்பிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.\nஒடுக்குமுறைச் சட்டங்களும் மலையக மக்கள���ன் அவலநிலையு...\nபுதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளரின் அடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/health/health/easy-recipe-for-mango-lovers/c77058-w2931-cid301007-su6213.htm", "date_download": "2020-08-07T03:49:00Z", "digest": "sha1:4L6CYO6ED2F6KJMNCEPST7CEWALMFP5P", "length": 22484, "nlines": 138, "source_domain": "newstm.in", "title": "மாம்பழ பிரியர்களுக்கான ஈசி ரெஸிபி", "raw_content": "\nமாம்பழ பிரியர்களுக்கான ஈசி ரெஸிபி\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்\nBy பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Tue, 24 Apr 2018\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nதிரிதியை இரவு 8.04 மணி வரை. பின் சதுர்த்தி\nமிருக சீரிஷம் இரவு 12.01 மணி வரை பின் திருவாதிரை\nதுலா லக்ன இருப்பு (நா.வி): 0.17\nராகு காலம்: காலை 10.30 - 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 - 4.30\nகுளிகை: காலை 7.30 - 9.00\nஇன்று சம நோக்கு நாள்.\nதிருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் வெண்ணெய்த் தாழி ஸேவை.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம்.\nசூரியன் விசாகம் 3ம் பாதம் - நீசம்\nசந்திரன் மிதுனம் - நட்பு\nசெவ்வாய் சித்திரை 3ம் பாதம் - நட்பு\nபுதன் சுவாதி 2ம் பாதம் - நட்பு\nகுரு மூலம் 1ம் பாதம் - ஆட்சி\nசுக்ரன் கேட்டை 2ம் பாதம் - நட்பு\nசனி பூராடம் 1ம் பாதம் - நட்பு\nராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு\nகேது பூராடம் 1ம் பாதம் - நட்பு\nதன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து க���டுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nராசியில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.\nஇன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். மெத்தனப் போக்கை கைவிடுங்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nசுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nதைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nதன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று பிரச்சினைகள் அற்ற நாள். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கலாம். எந்த விசயங்களையும் தீர விசாரித்து பேசுவது நன்மை அளிக்கும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nராசியில் செவ்வாய், புதன் , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- அயன, சயன, போக ஸ்தானத்தில் - சூர்யன், புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nராசியில் குரு, சனி , கேது - ரண, ருண, ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nபஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . தடைகள் விலகும். பணவரத்து திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nசுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனினும் நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nதைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று பகல் 12.03 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும் பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/international-news/middle-east/atrocities-in-syria-70-killed-in-chemical-bomb-attack/c77058-w2931-cid297069-su6219.htm", "date_download": "2020-08-07T03:44:25Z", "digest": "sha1:ADFHF5JXFPBEO37PCVADHZE5KCPFH53X", "length": 4144, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "சிரியாவில் மீண்டும் கொடூரம்: ரசாயன குண்டு தாக்குதலில் 70 பேர் பலி", "raw_content": "\nசிரியாவில் மீண்டும் கொடூரம்: ரசாயன குண்டு தாக்குதலில் 70 பேர் பலி\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமாவில் இன்று நடத்தப்பட்ட்ட ரசாயன குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமாவில் இன்று நடத்தப்பட்ட ரசாயன குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nசிரியாவில் உள்ள பல்வேறு தொண்டு அமைப்புகள் இன்று திடீரென மோசமான தாக்குதல் டூமாவில் நடந்து வருவதாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சம்பவங்களை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இதில் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் வீடுகளில் இறந்து கிடந்ததும், பலர் வாயில் நுரையுடன் கிடப்பதையும் பார்க்க முடிந்தது.\nகிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, சிரிய அரசு படைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. வைட் ஹெல்மெட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஆதரவு ஊடகமும், சிரிய ராணுவத்தை குற்றம் சாட்டியது.\nவானில் இருந்து ஒரு பேரல் விழுந்ததாகவும், அதில் சாரின் எனப்படும் தடைசெய்யப்பட்ட ரசாயன பொருள் இருந்ததாகவும் பலர் தெரிவித்துள்ளனர். பலர் இறந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் பலமுறை சிரிய அரசு தன் மக்கள் மீதே ரசாயன குண்டுகள் வீச���யுள்ளதை அமெரிக்க ராணுவம் குறிப்பிட்டுள்ளது.\nஆயிரக்கணக்கானோர் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vallinam.com.my/version2/?author=143", "date_download": "2020-08-07T04:24:42Z", "digest": "sha1:LBFSEWE7AQB6OVVUUKPV5DQRFZF5EBAD", "length": 5796, "nlines": 36, "source_domain": "vallinam.com.my", "title": "ராஜேஷ் ஜீவா", "raw_content": "\n2020க்கான குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nதன்னையுண்ணும் ஒருவன் நீண்ட நாட்களாக ஊர்ஊராக யாசித்தும் பசியாற எதுவும் கிடைக்காதவன் நெடிய யோசனைக்குப் பின் உண்பதற்குத் தன்னைத் தேர்ந்து கொண்டான் மலைக்குகை தைல ஓவியத்தில் தொல்குடியொருவன் கையிலேந்திய கூர்ஈட்டியை கைமாறாகப் பெற்று மார்புச் சதையை கிழித்துச் சுவைத்தவன் அடுத்ததாக தன் கெண்டைக்காலில் விளைந்திருக்கும் கொழுத்த திரட்சியினை அறுத்துத் தின்கையில் கடல்கன்னியர் சிப்பிகளை ஆசை ஆசையாகப்…\nநன்னெஞ்சு விரல்மைதுனம் ஒவ்வொன்றிற்கும் அவள் கார்கூந்தலில் வெள்ளிக்கம்பிகள் உதிக்கின்றன சத்துடானிக் மூலிகைக்குளியல் அக்குபங்சர் ஆராஹீலிங் என சகலத்திற்கும் தலையை ஒப்புக்கொடுத்த பின்னரும் கணக்கு மட்டும் தீர்ந்தபாடில்லை நேர்ச்சைகளும் குறைந்தபாடில்லை அவ்வையென சகதோழிகள் சீண்டிச் சிரிக்கும் சமயங்களிலும் அவளுக்கு சங்கடங்கள் நேர்ந்ததில்லை கண்ணைத் திறந்த ஆட்டுக்குட்டி மலங்கமலங்க விழிப்பது போல குழலில் பெருகும் நரைகள் குறித்து பெற்ற…\nஇதழ் 124 -ஜூலை 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_95.html", "date_download": "2020-08-07T03:22:30Z", "digest": "sha1:Q72BUWMXTCNNW5Z26XO4XLGCMTZA5HZC", "length": 7295, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "நீதியை அணுகல் மற்றும் பெண்கள் வலுவூட்டல் பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)\nHomeநீதியை அணுகல் மற்றும் பெண்கள் வலுவூட்டல் பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்\nநீதியை அணுகல் மற்றும் பெண்கள் வலுவூட்டல் பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்\nநீதியை அணுகல் மற்றும் பெண்கள் வலுவுட்டல் பயிற்சிகளைப்பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் வகையிலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையினை எதிர்கொள்வதற்கான அடிப்படையினை வழங்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை சமர்ப்பிக்கும் வகையிலான நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.\nகிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.எல்.எம்.புகாரி முகமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் கலாநிதி சரத் அபேயவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் என்.மதிவண்ணன்,கிழக்கு மாகாண சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி எஸ்.சரணியா மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல்,பால்நிலை அடிப்படையிலான வன்முறையும் பாதிக்கப்பட்ட பெண் உதவி நாடிக்கான சேவையை பெற்றுக்கொள்வதில் நிலவுகின்ற இடைவெளிகள் மற்றும் சவால்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nஅத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெண்களின் உரிமையை மேம்படுத்துகின்ற நோக்கி மேற்கொள்ளப்பட்ட திட்டத்தினுடைய பெறுபேறுகளும் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அரச மற்றும் சமூகமட்ட பெண் தலைவர்களுக்கான கொள்ளவு விருத்தி பயிற்சிகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nஇ���ன்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கு உள்ள இடைவெளிகளை இல்லாம்செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்\nமட்டக்களப்பில் இருவர் மட்டுமே வாக்களித்த வாக்களிப்பு நிலையம் -பத்து தேர்தல் அதிகாரிகள் கடமை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்\nமட்டக்களப்பில் இருவர் மட்டுமே வாக்களித்த வாக்களிப்பு நிலையம் -பத்து தேர்தல் அதிகாரிகள் கடமை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_73.html", "date_download": "2020-08-07T03:06:58Z", "digest": "sha1:D2RFGJDVXMBWHIMZWQVVYAVHNGUQD5QI", "length": 30315, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வழியில் தன்ஷிகா! சிறப்பு நேர்காணல்… - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வழியில் தன்ஷிகா\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வழியில் தன்ஷிகா\nகபாலியில் ‘பாப் கட்’, பரதேசியில் முகத்தில் வறுமை வடியும் பெண், ‘எங்கம்மா ராணி’யில் இரண்டு சிறுமிகளுக்குத் தாய், இப்படி, எப்பொழுதுமே ‘நார்மல்’ நாயகியாய் இருந்ததில்லை தன்ஷிகா. இம்முறை அவரை சந்தித்த பொழுது சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தார். ‘கிராஃபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ்’ எல்லாம் இல்லாமல் உண்மையாகவே சுற்றுகிறார். தமிழரின் பாரம்பரிய பாதுகாப்புக் கலையின் மீது ஆர்வம் கொண்டு பயின்று வரும் தன்ஷிகாவின் பயிற்சியாளர் ‘மாஸ்டர்’ பாண்டியன் உடனிருந்தார். “இப்பொழுது பலரும் ஆர்வமுடன் சிலம்பம் கத்துக்குறாங்க. சினிமாவில முதலில் எம்.ஜி.யார் தான் சிலம்பக் காட்சிகளில் அதிகம் நடிச்சாரு…நடிகைகள்ல ஜெயலலிதா சிலம்பம் சுத்தி நடிச்சாங்க…இப்போ தன்ஷிகா ஆர்வமா கத்துக்குறாங்க. ‘பேராண்மை’ படத்துக்காக பயிற்சி பெற வந்தவங்க, இன்னும் தொடர்ந்து பயிற்சி செய்றாங்க” என்ற பாண்டியன் மாஸ்டரின் அறிமுகத்துடன் நமது உரையாடல் தொடங்கியது.\nசிலம்பம், பாரம்பரியமிக்க ஒரு தமிழர் கலை, இதைக் கற்றுக்கொள்ளணும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போ வந்துச்சு அதனால உங்களுக்குக் கிடைச்ச பயன்கள் என்ன\nஷூட்டிங் இல்லாத நேரத்துல, நான் பெரும்பாலும் சிலம்பம் பயிற்சி தான் பண்ணுவேன். உடல் ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி, இத பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் நிறைய கான்செண்ட்ரேஷன் வந்துருக்கு. எது பண்ணாலும் சரி நடிக்கிறதா இருந்தாலும், இல்லபக்கம் பக்கமா வசனங்கள் படிக்கிறதா இருந்தாலும் சரி, நான் அந்த வித்தியாசத்தைப் பாத்தேன். சிலம்பத்துல ஒரே நேரத்துல லெஃப்ட் ஹாண்ட், ரைட் ஹாண்ட் ரொட்டேஷன் பண்றோம். அத்தனை ஃபிங்கர் ஜாயிண்ட்சும் வேலை செய்யுது. அதனால லெஃப்ட் பிரைன், ரைட் பிரைன் இரண்டும் ஒரே நேரத்துல வேலை செய்யும். அதுனால ஃபிஸிக்கலாவும், மென்டலாவும் நெறைய மாற்றங்கள் உணர்ந்தேன். இப்போதெல்லாம் எத்தனை பக்க வசனங்கள் கொடுத்தாலும், உடனே நடித்து முடிக்கிறேன். இதெல்லாம் பண்றவுங்க ரொம்ப அக்ரஸ்ஸிவ் ஆவாங்கண்ணு சொல்லுவாங்க. ஆனா, நான் பொறுமையாகவும் பக்குவமாகவும் உணருகிறேன். கண்டிப்பா இப்போ இருக்குற சொசைட்டில பெண்களுக்கு பாதுகாப்பு கம்மியா இருக்கு. நிறைய பெண்கள் வேலைக்கு போறாங்க, நைட் ஷிப்ட் போறாங்க. அவுங்க ஒரு தற்காப்பு கலைய கத்துவச்சுக்கணும். சிலம்பம்னு இல்ல, எதாவது ஒரு தற்காப்பு கலைய கத்துவச்சுக்கணும். ஏன்னா ஒரு மோசமான சூழ்நிலை வரும்போது நமக்குக் கான்ஃபிடன்ஸ் இருக்காது, பதட்டம் வரும். அத முறியடிக்கிறதுக்கு நமக்கு கண்டிப்பா ஃபிஸிக்கல் ட்ரைனிங் தேவை. அட்லீஸ்ட் அங்க இருந்து ஓடுறதுக்காவது தெரியணும்.\nநடிகைகளுக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல சில தொல்லைகள் வரும், அப்படி வரும்போது இந்தக் கலைய பயன்படுத்தி யாருக்காவது ஒரு கிக் விட்டுருக்கீங்களா\nபொதுவா ஷூட்டிங் போகும்போது உங்கள சுத்தி நிறைய கூட்டம் வரும். நிறைய கிரௌட்ல நடக்க வேண்டியது வரும். அந்த சூழல்ல கூட நமக்கு நிறைய விஷயங்கள் நடக்கும். எல்லா பெண்களுக்கும் நடக்குற மாதிரிதான் எங்களுக்கும் நடக்கும். இருந்தாலும் கூட எங்களுக்கும் நடந்துருக்கு. நானும் யூஸ் பண்ணிருக்கேன். மாஸ்டர் சொல்லிருக்காரு தற்காப்பு கலைங்குறது நம்மை தற்காத்துக்குறதுக்கு தான், அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, அத எங்க யூஸ் பண்ணணுமோ அங்க யூஸ் பண்ணனும்.\nகபாலி ��ூட்டிங் ஸ்பாட்ல திடீர்னு ரஜினி கால்ல விழுந்தீங்களாமே, என்ன காரணம் யாருக்கும் சொல்லாத அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்\nஆமா, அத யாருக்கும் சொன்னதில்லை. அது என்னன்னா ‘அப்பா’னு கூப்டுற அந்த ‘கன் ஷாட்’ சீன் வரும்ல, அத நாங்களெல்லாம் கம்போஸ் பண்ணிட்டு இருந்தோம். ரஜினி சார் வந்தார். ஸ்டண்ட் மாஸ்டர் அவருக்கு எக்ஸ்பிளைன் பண்ணார். ‘அப்டியா, அப்டியா’னு கேட்டுட்டு ‘நான் என்ன செய்றேன்’னு கேட்டாரு. ‘நீங்க கைய பிடிச்சுட்டு முகத்தைப் பாத்துட்டே போகணும்’னு சொன்னாரு. ‘ஓ அப்டியா’னு சொல்லிட்டு என்கிட்ட ஒன்னு சொன்னாரு. நான் அத சொல்லமாட்டேன்(சிரிக்கிறார்). அப்படி சொன்னவுடனே சாஸ்டாங்கமா கால்ல விழுந்திட்டேன். ஆனால், அவரு ரொம்ப ரொம்ப ஸ்போர்ட்டிவ். அந்த ஸ்பேஸ் கொடுத்தாரு எனக்கு. என்னால எதெல்லாம் சிறப்பா பண்ண முடியுமோ, அத்தனை விஷயங்களுக்கும் ‘நல்லா பண்ணட்டும், நல்லா பண்ணட்டும்’னு ஒரு என்கரேஜ்மெண்ட். எல்லாரும் வளரணும்ங்குற மோட்டிவ் இன்னும் அவருக்குள்ள இருக்கு.\nநீங்க பள்ளியில் படிக்கும்போதே சினிமாவுக்கு வந்தீங்க. பொதுவா சினிமான்னாலே குடும்பத்துல பயப்படுவாங்க. சினிமாவுல நடிகைகளுக்கு வேறு மாதிரியான பிரச்சனைகளும் இருக்குமென்று கூறுவார்கள். அந்த மாதிரி பிரச்சனைகள் நீங்க சந்திச்சிருக்கீங்களா\nஎனக்குத் தெரிஞ்சு பெண்களுக்கு எல்லா இடங்கள்லயுமே பிரச்சனை இருக்கு. எல்லா துறையிலுமே பெண்களுக்கு பிரச்னை இருக்கு. அதுல இருந்து நம்மள எப்படி ஹோல்டு பண்ணிக்குறோம் அப்டிங்குறதுலதான் இருக்கு. நீங்க சொல்ற மாதிரி சினிமாவுல சர்வைவல் ஆகுறது ரொம்ப கஷ்டம். அது எனக்குமே தெரியும். நிறையபேர் கேட்டாங்க, ‘நீங்க தமிழ் பெண்களை சினிமாவுக்கு வர என்கரேஜ் பண்ணுவிங்களா’னு. கண்டிப்பா பண்ணுவேன். அவுங்களும் கண்டிப்பா வரலாம், நாம எப்படி நடந்துக்குறோமோ அப்டித்தான் அவுங்களும் நடந்துக்குவாங்க.\nசினிமாவுல நடிகைகள் சிலபேருக்கு அட்ஜஸ்மென்ட் பண்ணாதான் வாய்ப்புகளே கிடைக்கும்னு ஒரு பேச்சு இருக்கு. அது உண்மையா\nகண்டிப்பா இருக்கு. அது இல்லன்னுலாம் சொல்லிற முடியாது. அது இல்லாம வரும்பொழுது நம்ம ஹார்ட் ஒர்க் 200 பெர்சன்ட் தேவைப்படுது.\nஅந்த மாதிரியான விஷயங்கள் உங்க வளர்ச்சிக்கு தடையா இருக்கா\nஆமா, என்னோட ஜர்னி பாத்தீங்கன்னா தெரியும். அதனாலதான் நான் இன்னும் ஒவ்வொரு வாய்ப்புக்கும் சிரமப்படுகிறேன். இத்தனை படங்கள் நடிச்சாலும் முதல் படம் போலதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கு. நம்மள நிரூபிக்கிறதுக்கு அந்த இடத்துல இன்னும் அதிகமா உழைக்க வேண்டியிருக்கு. நீங்க சொல்றது 100 பெர்சன்ட் உண்மை.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\n தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வேண்டும்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோ��ிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-08-07T04:38:19Z", "digest": "sha1:44ML7HKXTPONHFGSIO2BPK4LXJTTGOHL", "length": 6154, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய வானிலை ஆய்வு மையம் – GTN", "raw_content": "\nTag - இந்திய வானிலை ஆய்வு மையம்\nபாக்கிஸ்த்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலைகள் சேதம், சுவர்கள் இடிந்தன….\nஇந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மாலை 4:31 மணியளவில் 6.3...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மாரை இன்று மிதமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இன்று...\nதேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2 August 7, 2020\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது… August 7, 2020\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்… August 7, 2020\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்… August 6, 2020\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://imperiya.by/videoman/UC-JFyL0zDFOsPMpuWu39rPA", "date_download": "2020-08-07T03:37:22Z", "digest": "sha1:7S6ZF7Y7CADWTGBFDG7TYNNRIEP7PF4Q", "length": 9911, "nlines": 142, "source_domain": "imperiya.by", "title": "Thanthi TV Видео", "raw_content": "\nஆன்லைன் வகுப்பு - மரத்தின் உச்சியில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் அவலம் | OnlineClass\nகருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினம் - நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி | M.Karunanidhi | MKStalin\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம் இன்று...நினைவலைகளை பகிர்ந்து கொண்ட கனிமொழி\nநீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை - மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nபார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் 100 % தேர்ச்சி - நேரில் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர்...\nகனமழை, வெள்ளம் - நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிப்பு\n"எஸ்.வி .சேகரை பாஜக கண்டித்திருக்க வேண்டும்" - ஜவஹர் அலி, அதிமுக | AIADMK | S.Ve.Shekher\nபாஜகவை விமர்சித்ததற்கு, கோவை செல்வராஜை அதிமுக கண்டித்ததா..\n"பாராட்ட மனமில்லாத எதிர்க்கட்சிகள் அரசை குறை கூறுகின்றன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...\n"தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்���ு குறைந்துள்ளது" - கார்த்திகேயன், மருத்துவர் | COVID19\n"கொரோனா தாக்கம் : கர்ப்பிணி பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்" - ஜெயஸ்ரீ, மருத்துவர்...\nCOVID 19 | செப்டம்பர், நவம்பரில் குறைய வாய்ப்பு உள்ளது - செந்தில்குமார்(மயக்கவியல் நிபுணர்) கருத்து...\n"தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 110 பேர் உயிரிழப்பு "- சாய் சதீஷ் கருத்து | (06/08/2020) | COVID19\n#Breaking || தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று | COVID 19\n"தூர்வாரப்பட்ட பாசன கால்வாய்கள் : மீண்டும் உழவுக்கு திரும்பும் விவசாயிகள்" | Chidambaram\n"பயிர்க்காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது"...\n"இந்தியன் 2 படப்பிடிப்பின் ஏற்பட்ட விபத்து :உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி"...\nமருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு வழங்கியதில் எந்த முறைகேடும் இல்லை - அமைச்சர் கே.சி. வீரமணி...\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு | Indian 2\nகொரோனா சிகிச்சை முகாமில் நோயாளிகள் பாட்டுபாடியும், நாடகம் நடித்தும் மகிழ்ச்சி | Virudhunagar\nதிண்டுக்கல்லில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு - வனத்துறையினரிடம் ஒப்படைப்பு\nமுதலமைச்சருக்கு நன்றாக இந்தி தெரியும் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்த நிலையில்:முதலமைச்சர் அளித்த பதில்...\nபள்ளி, கல்லூரிகள் நவம்பரில் திறப்பு என தகவல் - "காலாண்டு, அரையாண்டு தேர்வு இல்லை"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:53:52Z", "digest": "sha1:DF2HHVVFRZDMIBMZJ3K5JD3XNV5P447O", "length": 10478, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாந்தர் பூஷ்கின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓரெஸ்டு கிப்ரீன்சுக்கி 1827 இல் வரைந்த பூஷ்கினின் ஓவியம்\nசென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு\nகவிஞர், புதின, நாடக எழுத்தாளர்\nபுதினம், கவிதைகள், நாடகம், சிறுகதை, தேவதைக் கதை\nஇயூஜின் ஒனேகின், காப்டனின் மகள், போரிசு கோதுனோவ், ருசுலானும் லுத்மீலாவும்\nமரியா, அலெக்சாந்தர், கிரிகோரி, நத்தாலியா\nசெர்கே பூச்கின், நதியெஸ்தா கன்னிபெல்\nஅலெக்சாந்தர் செர்கேய��விச் பூஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin,[1] உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[2] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர்.\nபூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.\nஅலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.\n↑ புஷ்கினின் வாழ்க்கைவரலாறு (ஆங்கிலத்தில்)\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2020, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-07T05:06:11Z", "digest": "sha1:A5M6BKKJ7JNAGG766FMQRDJFIK4W5YUB", "length": 11821, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாரைப்பாம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரு சாரைப்பாம்புகள் நடனமாடும் காட்சி\nசாரைப்பாம்பு (Ptyas mucosus, Indian Ratsnake, அல்லது Oriental Ratsnake) எனப்படுவது தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இவ்வகைப் பாம்புகள் நாகப்பாம்புகளுடன் உடலுறவு கொள்ளும் என்ற பரவலான நம்பிக்கை முற்றிலும் தவறானது.\n1 உடல் தோற்றம் பற்றிய விளக்கம்\n9 சாரைப்பாம்பு -- படிமங்கள்\n10 உருவ ஒற்றுமை கொண்ட பிற பாம்புகள்\nஉடல் தோற்றம் பற்றிய விளக்கம்[தொகு]\nகழுத்தை விட தலையின் அளவு பெரியது.\nகண்கள் பெரிய அளவோடும் கண்மணி (pupil of the eye) வட்டமாகவும் இருக்கும்.\nசெதில்கள் வழுவழுப்பாகவும் மேல்வரிசை இணைப்புடையதாகவும் இருக்கும்.\nசாரைப்பாம்பு பல ந���றங்களில் காணப்படுகிறது - வெளிர் மஞ்சள், ஒலிவு பச்சை [சைதூண்] - மஞ்சள் கலந்த பச்சை, பழுப்பு மற்றும் கருப்பு.\nஉடலில் கருங்குறிகள் காணப்படுகின்றன - குறிப்பாக, வாலில் தெளிவாகக் காணப்படுகின்றன.\nஉடலின் அடிப்பகுதியில் தெளிவான கரும் பட்டைகள் காணப்படுகின்றன.\nபொரியும் போது: 32 - 47 செ.மீ\nமுதிர்வடைந்த பின்: 200 செ.மீ\nமிக வேகமாக நகரக்கூடியது; சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது.\nபல்வகை வாழ்விடங்களிலும் வாழக்கூடியது -- கடற்கரையோரம், வறண்ட பிரதேசம், நீர் நிறைந்த இடம், மலைப்பாங்கான இடம், திறந்தவெளி மற்றும் காடு.\nஎலி வலைகளும், கரையான் புற்றுகளும் சாரைப்பாம்பின் விருப்பமான தங்குமிடங்கள்.\nதவளைகள், தேரைகள், ஓணான்கள், பறவைகள், எலிகள், வௌவால்கள், பாம்புகள்.\nதன் இரையை சாரைப்பாம்புகள் நெரித்துக் கொல்வதில்லை; மாறாக, அவை நகர இயலாமல் போகும் வரை இரையை அழுத்திக் கொன்று பின் அவற்றை முழுதாக விழுங்கி விடுகின்றன.\nமார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை முட்டையிடும் காலம்.\n8 - 22 முட்டைகள் வரை இடப்படுகின்றன.\nபிடிக்க முயன்றால் மிக வேகமாக தப்பித்து விடும் -- அல்லது தப்பிக்க முனையும்.\nசுற்றி வளைக்கப்பட்டால், கழுத்தையும் உடலின் முன் பகுதியையும் உப்பமாறு செய்து, ஒரு வித முனகல் அல்லது சன்னமான உருமல் சத்தத்தை ஏற்படுத்தும்; ஆக்ரோஷமாக குத்தும்.\nவளர்ந்த பெரிய சாரைப்பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் நச்சுத்தன்மை அற்றது; ஆபத்தை விளைவிக்காது.\nதெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் காணப்படுகிறது -- கடல் மட்டத்திலிருந்து 4000 மீ உயரம் வரை.\nஉருவ ஒற்றுமை கொண்ட பிற பாம்புகள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2020, 02:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sengai_Podhuvan", "date_download": "2020-08-07T05:05:42Z", "digest": "sha1:2MFSY52Q653ENUDR2EEGOPPU5IKHYJIS", "length": 15061, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Sengai Podhuvan இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Sengai Podhuvan உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅ���ைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n10:39, 30 சூலை 2020 வேறுபாடு வரலாறு +143 உழிஞைத் திணை தற்போதைய\n21:27, 26 சூலை 2020 வேறுபாடு வரலாறு +21 நொச்சித் திணை →நொச்சி திணை மற்றும் துறைகள் தற்போதைய\n21:25, 26 சூலை 2020 வேறுபாடு வரலாறு +145 நொச்சித் திணை \n21:24, 24 சூலை 2020 வேறுபாடு வரலாறு +179 வஞ்சி தற்போதைய\n21:15, 24 சூலை 2020 வேறுபாடு வரலாறு +13 வஞ்சி \n19:02, 22 சூலை 2020 வேறுபாடு வரலாறு +145 காஞ்சித் திணை தற்போதைய\n01:04, 20 சூலை 2020 வேறுபாடு வரலாறு +146 வெட்சித் திணை →புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சித் திணை தற்போதைய\n00:59, 20 சூலை 2020 வேறுபாடு வரலாறு +145 கரந்தைத் திணை →புறப்பொருள் வெண்பாமாலையில் கரந்தைத் திணை தற்போதைய\n00:45, 20 சூலை 2020 வேறுபாடு வரலாறு +142 வஞ்சித் திணை →புறப்பொருள் வெண்பாமாலையில் வஞ்சித் திணை தற்போதைய\n23:30, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு -84 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →குறிப்பு தற்போதைய\n23:29, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +26 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கொடை, பிறர்\n23:25, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +22 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கொடை, பிறர்\n23:21, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +8 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கொடை, கடையெழு வள்ளல்கள்\n23:19, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +11 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கொடை, சேர சோழ பாண்டிய வேந்தர்\n23:17, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +29 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கொடை, சேர சோழ பாண்டிய வேந்தர்\n23:09, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +2,082 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →புரவலர் பகுப்பு நோக்கு\n22:35, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு -10 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ஆ\n22:28, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு +360 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ம\n18:34, 13 சூலை 2020 வேறுபாடு வரலாறு -141 பயனர்:Sengai Podhuvan தற்போதைய\n15:48, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு +106 ஐயனாரிதனார் \n15:45, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு +9 ஐயனாரிதனார் \n15:43, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு +25 ஐயனாரிதனார் \n15:39, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு -35 ஐயனாரிதனார் \n15:38, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு +673 ஐயனாரிதனார் \n12:35, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு +5 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ச\n12:17, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ச\n12:16, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு +4 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ச\n00:31, 11 சூலை 2020 வேறுபாடு வரலாறு +184 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கு\n23:49, 10 சூலை 2020 வேறுபாடு வரலாறு +382 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →பெ\n23:24, 10 சூலை 2020 வேறுபாடு வரலாறு +150 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ச\n02:02, 10 சூலை 2020 வேறுபாடு வரலாறு +449 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →அ\n07:01, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +211 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →பா\n06:51, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +220 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →பா\n06:05, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +4 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →பா\n06:05, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +221 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ப\n01:38, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +250 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கா\n01:26, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +231 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கா\n01:08, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +74 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →கா\n01:03, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +634 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →க\n00:34, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +180 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ஆ\n00:00, 9 சூலை 2020 வேறுபாடு வரலாறு +220 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ஆ\n07:36, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +648 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →வ\n07:20, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +5 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →பே\n07:09, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +3 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →பே\n07:08, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +324 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →பே\n01:51, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +378 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →பெ\n01:46, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +1 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ப\n01:45, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +92 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ப\n01:37, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +212 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ப\n01:27, 8 சூலை 2020 வேறுபாடு வரலாறு +613 புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு →ப\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nSengai Podhuvan: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2019/03/American-Embassy-Vacancy.html", "date_download": "2020-08-07T02:59:10Z", "digest": "sha1:NTBD3QQ25XUGKPADTVP5EMRDSKAYKJDN", "length": 2524, "nlines": 58, "source_domain": "www.manavarulagam.net", "title": "Public Affairs Assistant, Shipment Coordinator - அமெரிக்க தூதரகம், கொழும்பு", "raw_content": "\nஅமெரிக்க தூதரகத்தில் இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 27 மார்ச் 2019\nஅரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies\nபதவி வெற்றிடங்கள் - சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு (Ministry of Health & Indigenous Medical Services)\nபதவி வெற்றிடம் - மக்கள் வங்கி (People's Bank)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை புகையிரத திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://kumurummalaikal.blogspot.com/2018_03_10_archive.html", "date_download": "2020-08-07T04:41:32Z", "digest": "sha1:2KMOP6RPEW7FZRL6CXTCBZ4G6NU4XPXP", "length": 25407, "nlines": 540, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 03/10/18", "raw_content": "\nதீவிரமும், அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும்- டக்ளஸ் தேவானந்தா\nகேள்வி:- நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஈ.பி.டி.பி யின் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்\nபதில் :- நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி க்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும், வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு அதனை பாரிய வெற்றியாக சக கட்சிகளும் ஏனையவர்களும் கருதினாலும், என்னைப் பொறுத்தவரையில் நாம் முன்னெடுத்த சேவைகளுக்கு எமக்கான வாக்குகள் பல மடங்காக அதிகரி;த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.\nஎனவே நான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதே எ���து நிலைப்பாடாகும். ஏனைய கட்சிகள் மக்களுக்கு எதனையும் இதுவரை செய்யவில்லை. நாமோ எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களுக்கேற்ப பல மடங்கு சேவைகளை செய்திருக்கின்றோம். அதை மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள். நாம் முன்னெடுக்கும் சரியான திசைவழி நோக்கி மக்கள் அணிதிரண்டு வருவதற்குத் தயாராகி விட்டார்கள் என்பதை சமகால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அரசியல் ரீதியாக நாம் எதிர்பார்க்கும் பலம் என்பது மக்களுக்கான பலமாகவே அமையும். ஈ.பி.டி.பி யின் வெற்றி மக்களின் வெற்றியாக அமைய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.\nகேள்வி:- வடக்கின் ஓரிரு சபைகளைத் தவிர எந்தவொரு சபையிலும் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலையில் அந்ததந்த சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் ஈ.பிடி.பி உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனவா அது குறித்து இணக்கப்பாடெதுவும் எட்டப்பட்டதா\nபதில் :- இதுவரை உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. உத்தியோகப்பற்றற்ற வகையான பேச்சு வார்த்தைகளே தொடர்கின்றன. இந்த நிலையில் முடிவுகளாக எவையும் எடுக்கப்படவில்லை. சக கட்சிகளுக்கு அரசியல் அதிகாரங்களை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பமோ, அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை. சபைகளைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தேவையான புறச்சூழலை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருப்பதானது ‘ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லையாம்’ என்ற கதையாகவே இருக்கப் போகின்றது.\nகேள்வி :- அதிதீவிரம் பேசும் சக்திகளுக்கான ஆதரவு, நடந்து முடிந்த உள்ளராட்சிசபைத் தேர்தல்களில் வடக்கில், பெருமளவு அதிகரித்திருப்பது எதனை காட்டுகிறது மீண்டும் இவ்வாறான ஆதரவு வடக்கில் அதிகரித்ததிருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்\nபதில் :- தீவிரமோ, அதிதீவிரமோ எதை பேசினாலும் அது போலித்தனமானதாகும். எந்தத் தரப்பு அவ்வாறு பேசினாலும் அது எமது மக்களை அழிவுக்குள்ளும், அவலங்களுக்குமே தள்ளிவிடுமே தவிர எமது மக்களை பாதுகாப்பதற்காகவோ, அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்திப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு கௌரவமான தீர்வை பெற்றுத்தரவோ உதவாது. இதுவே கடந்த காலத்திலும் நடந்து முடிந்துள்ளது.\nதீவிரமோ அதிதீவி���வாதமோ பேசி உணர்ச்சியூட்டுவது வாக்குகளை அபகரிக்கவே தவிர, மக்களுக்கு சேவை செய்வதற்கல்ல. இந்த பிற்போக்குத்தனத்தை தமிழ் தலைவர்கள் என்று கூறப்படும் சேர்.பொன் இராமநாதன், தொடக்கம் ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம், பின்னர் பிரபாகரன் இப்போது சம்பந்தன் வரை. நீங்கள் குறிப்பிட்டது போன்று தீவிரத்தையும், அதிதீவிரத்தையும் பேசி மக்களை உணர்ச்சியூட்டி வாக்குகளை அபகரிக்கவும், அழிவுக்குள் தள்ளிவிடவுமே முனைந்திருக்கிறார்களே தவிர தாம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்களால் மக்களுக்கு வென்று கொடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் தாம் முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த தலைவர்களிடத்திலேயே இருக்கவில்லை. அதற்காக அவர்கள் நடைமுறைச் சாத்தியமான தன்மையுடன் உழைக்கவில்லை. அதை வென்றெடுக்கும் பொறிமுறையை ஏற்படுத்த அவர்கள் தயாராகவும் இருக்கவில்லை. இவ்வாறு நான் கூறுவது அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியாலோ, அவர்கள் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதாலோ அல்ல. 15 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்ட வழிமுறையிலும், 30 வருடத்திற்கு மேலான தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வழிமுறையூடாகவும் நான் பெற்றுக்கொண்ட அனுபவத்தில் இருந்தே இந்த விமர்சனங்களை முன்வைக்கிறேன்.\nஎமது மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அது வென்றெடுக்கப்படாமல் இருப்பதற்கு தனியே இலங்கை அரசையோ, இந்திய அரசையோ மட்டும் தவறென்று கூறிவிட முடியாது. தமிழ் தலைமைகள் என்றிருந்தவர்களின் அணுகுமுறை தவறுகளும், சுயலாப அரசியல் போக்குகளும் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.\nகேள்வி:- புதிய அமைச்சரவையில் உங்கள் பெயரும் இடம்பெறுவதாக பேச்சுகள் அடிபட்டன. 2015ம் ஆண்டில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் இவ்வாறான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன\nகடந்த காலங்களில் நாம் மத்திய அமைச்சரவையில் பங்கொடுத்து எமது மக்களின் பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியிருக்கின்றேன். யுத்தத்தினால் அழிந்து நொறுங்கி கிடந்த எமது தாயக பிரதேசத்தை மீண்டும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியிருக்கின்றேன். உட்கட்டமைப்புக்களை கடுமையான முயற்சிகளால் மீள் கட்டமைப்பு செய்திர���க்கின்றேன். ஒரு இயல்பான சூழலில் எமது மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக நேரகாலம் பாராது கடுமையாக உழைத்திருக்கின்றேன். நான் செய்ததைப் போன்று எந்த தமிழ் அரசியல் தலைமைகளும் மக்கள் சேவைகள் செய்தது கிடையாது. ஆனாலும் இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன என்பதையும் நானறிவேன். ஒருவேளை ஆட்சியில் நான் தொடர்ந்து இருந்திருந்தால் மிச்ச பணிகளையும் செய்து முடித்திருப்பேன். வேலை வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு அதைப் பெற்றுக்கொடுக்கவும் உழைத்திருப்பேன்.\nயுத்தத்தை நடத்திய அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுகளுடனும் இணக்க அரசியல் நடத்தி என்னால் இவ்வளவு செய்து முடிக்க முடிந்தது. யுத்தத்துக்கு முகம் கொடுக்காத இந்த அரசிடமிருந்து இன்னும் அதிகமான பலாபலன்களை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்க முடியும். துரதிஷ்டவசமாக நான் தொடர்ந்து ஆட்சியில் பங்கெடுக்க முடியவில்லை. இவ்வாறான எனது சேவைகைளை எதிர்பார்த்திருக்கும் மக்கள் நான் அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டுமென விரும்புவதாலும், அவ்வாறு எதிர்பார்ப்பதாலும் தென்னிலங்கையில் அரசியல் பரபரப்பு தலைதூக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தி;லும் எனக்கும் அமைச்சுப்பதவி கிடைக்கும் என்ற விருப்பத்தை முன்வைக்கிறார்கள்.. அதவே அடிக்கடி நான் அமைச்சுப்பதவி பெற்றுக்கொள்ள போவதாக செய்திகளாக வெளிவருகின்றன என நினைக்கின்றேன்\nகேள்வி:- உள்ளுராட்சித் தேர்தல்களையடுத்து தெற்கில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலை, வடக்கின் அரசியலிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றதா\nபதில் :- தெற்கில் இனவாத முன்னெடுப்புக்கள் தலைதூக்கி இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று வடக்கு கிழக்கில் தலைதூக்கிய அதாவது நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட தீவிரவாத மற்றும் அதிதீவிரவாத போக்குகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கே ஒருமித்து வெளிப்பட்டிருக்கும் தன்மையானது வட இலங்கையில் இரண்டாக பிரிந்து காணப்படுகின்றது.\nதெற்காக இருந்தாலும்,வடக்காக இருந்தாலும் இனவாதமோ, தீவிரவாதமோ வாக்குகளை அபகரிக்க உதவலாமே தவிர மக்களுக்கு பயன்தரக்கூடியதாக ஒருபோதும் மாறப்போவதில்லை.\n(11-03-2018 அன்று தினகரன் வாரமஞ்சரிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாமனந்தா வழங்கிய செவ்வி)\nதீவிரமும், அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vallinam.com.my/version2/?author=144", "date_download": "2020-08-07T04:12:08Z", "digest": "sha1:ITVTGZCCCBKYFE7MTYZZS3WEMWIMCDMK", "length": 4509, "nlines": 32, "source_domain": "vallinam.com.my", "title": "சித்துராஜ் பொன்ராஜ்", "raw_content": "\n2020க்கான குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nஅபிப்பிராய பேதங்கள் என் அபிப்பிராயங்கள் அனைத்தையும் வழவழப்பான கூழாங்கற்களாக்கி வீட்டு வரவேற்பறையில் உள்ள மீன் தொட்டியில் போட்டு வைத்திருந்தேன். ‘நல்லவிலைக்கு வந்தால் ஒரு கடலும் வாங்கிவிடலாம்’ என்றாள் லலிதா. இன்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் கடல் விற்கும் கடைக்குப் போனோம். ’மாதாந்திர வாடகைக்கு பௌர்ணமி அலைகள் சகிதம் சமுத்திரமே கிடைக்கும்’ என்றான் கடல் விற்பவன். சமுத்திரம் வாங்கி…\nஇதழ் 124 -ஜூலை 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/exchange-rates/usd/america", "date_download": "2020-08-07T03:32:21Z", "digest": "sha1:UVI6KSQTFRTOM4MSWTJCOTUEQRVG7CKI", "length": 10005, "nlines": 129, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்று விகிதங்கள் அட்டவணை அமெரிக்க டாலர் - வடக்கு மற்றும் தென் அமெரிக்கா", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nவடக்கு மற்றும் தென் அமெரிக்கா\nமாற்று விகிதங்கள் அட்டவணை அமெரிக்க டாலர் - வடக்கு மற்றும் தென் அமெரிக்கா\nகீழே உள்ள அட்டவணையை காட்டுகிறது மாற்று விகிதங்கள் ஐந்து அமெரிக்க டாலர் இல் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா. ��த்தியில் «விளக்கப்படம் மற்றும் அட்டவணை» பரிமாற்ற விகிதங்கள் வரைபடத்திற்கும் ஒரு அட்டவணை வடிவில் வரலாற்றிற்கும் இரண்டு விரைவு இணைப்புகள் உள்ளன.\nCryptocurrencies மேஜர் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா அனைத்து நாணயங்கள்\nமாற்று விகிதம் (24 மணி)\nஅர்ஜென்டைன் பெசோARS 72.6910.197% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /ARS\nஅருபன் ஃப்ளோரின்AWG 1.8-0.0111% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /AWG\nபஹாமியன் டாலர்BSD 1 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /BSD\nபார்பேடியன் டாலர்BBD 2 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /BBD\nபெலீஸ் டாலர்BZD 2.010.112% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /BZD\nபெர்முடன் டாலர்BMD 1 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /BMD\nபொலிவியன் பொலிவியானோBOB 6.8860.111% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /BOB\nபிரேசிலியன் ரியால்BRL 5.3330.786% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /BRL\nகனடியன் டாலர்CAD 1.3340.469% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /CAD\nகேப் வெர்டியன் எஸ்குடோCVE 93.6-0.816% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /CVE\nகேமன் தீவுகள் டாலர்KYD 0.8310.107% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /KYD\nஃப்ராங்க் (CFP)XPF 100.7970.209% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /XPF\nசிலியன் பெசோCLP 773.5-0.502% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /CLP\nகொலம்பியன் பெசோCOP 3776.9070.0170% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /COP\nகமோரியன் ஃப்ராங்க்KMF 415.9-0.969% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /KMF\nகோஸ்டா ரிகன் கொலோன்CRC 588.0690.277% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /CRC\nகியூபன் கன்வெர்டிபில் பெசோCUC 1 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /CUC\nகியூபன் பெசோCUP 25.75 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /CUP\nடொமினிக்கன் பெசோDOP 58.3130.232% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /DOP\nகிழக்கு கரீபியன் டாலர்XCD 2.703 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /XCD\nஃபாக்லாந்து தீவுகள் பவுண்டுFKP 0.7620.0514% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /FKP\nகுவாதெமாலன் க்யுட்ஸல்GTQ 7.6870.0773% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /GTQ\nகயானீஸ் டாலர்GYD 208.387-0.0171% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /GYD\nஹைட்டியன் கோர்டேHTG 112.2911.42% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /HTG\nஹோன்டூரன் லெம்பீராHNL 24.6350.0850% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /HNL\nஜமைக்கன் டாலர்JMD 147.9620.429% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /JMD\nமெக்ஸிகன் பெசோMXN 22.4840.359% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /MXN\nநெதர்லேண்ட்ஸ் அன்டிலியன் கில்டர்ANG 1.790.112% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /ANG\nநிகரகுவன் கோர்டோபாNIO 34.7220.111% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /NIO\nபனாமானியன் பால்போவாPAB 1 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /PAB\nபராகுவன் குவாரானிPYG 6909.47-0.101% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /PYG\nபெரூவியன் சோல்PEN 3.535-0.129% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /PEN\nசெயின்ட் ஹெலேனா பவுண்டுSHP 0.7620.0514% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /SHP\nசாவ் டோமி மற்றும் பிரின்ஸ்பி டோப்ராSTD 21292.767 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /STD\nசுரினாமீஸ் டாலர்SRD 7.458 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /SRD\nடிரினிடாட் மற்றும் டோபாகோ டாலர்TTD 6.7450.111% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /TTD\nஉருகுவேயன் பெசோUYU 42.5680.790% விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /UYU\nவெனிசுலன் போலிவர்VEF 248487.642 விளக்கப்படம்மேசை மாற்று USD க்கு /VEF\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Fri, 07 Aug 2020 03:30:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/khr", "date_download": "2020-08-07T04:24:06Z", "digest": "sha1:EAJV436TE4HDEMAUCCB4TZUICE6PM3LA", "length": 9949, "nlines": 79, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்றவும் கம்போடியன் ரியெல் (KHR), நாணய மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று கம்போடியன் ரியெல் (KHR)\nநீங்கள் இங்கே இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது கம்போடியன் ரியெல் (KHR) ஒரு வெளிநாட்டு நாணய ஆன்லைன். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள், மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள். இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். கம்போடியன் ரியெல் ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nKHR – கம்போடியன் ரியெல்\nUSD – அமெரிக்க டாலர்\nகம்போடியன் ரியெல் நாணயம்: கம்போடியா. கம்போடியன் ரியெல் அழைக்கப்படுகிறது: கம்போடியியன் ரெய்ல்.\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் கம்போடியன் ரியெல் பரிமாற்ற விகிதங்கள் ஒரு பக்கத்தில்.\nமாற்றவும் கம்போடியன் ரியெல் உலகின் முக்கிய நாணயங்களுக்கு\nகம்போடியன் ரியெல்KHR க்கு அமெரிக்க டாலர்USD$0.000244கம்போடியன் ரியெல்KHR க்கு யூரோEUR€0.000206கம்போடியன் ரியெல்KHR க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.000186கம்போடியன் ரியெல்KHR க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.000223கம்போடியன் ரியெல்KHR க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.0022கம்போடியன் ரியெல்KHR க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.00154கம்போடியன் ரியெல்KHR க்கு செக் குடியரசு கொருனாCZKKč0.00544கம்போடியன் ரியெல்KHR க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.000911கம்போடியன் ரியெல்KHR க்கு கனடியன் டாலர்CAD$0.000326கம்போடியன் ரியெல்KHR க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.000339கம்போடியன் ரியெல்KHR க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$0.00549கம்போடியன் ரியெல்KHR க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.00189கம்போடியன் ரியெல்KHR க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.0013கம்போடியன் ரியெல்KHR க்கு இந்திய ரூபாய்INR₹0.0183கம்போடியன் ரியெல்KHR க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.0.041கம்போடியன் ரியெல்KHR க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.000335கம்போடியன் ரியெல்KHR க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.000366கம்போடியன் ரியெல்KHR க்கு தாய் பாட்THB฿0.00761கம்போடியன் ரியெல்KHR க்கு சீன யுவான்CNY¥0.0017கம்போடியன் ரியெல்KHR க்கு ஜப்பானிய யென்JPY¥0.0258கம்போடியன் ரியெல்KHR க்கு தென் கொரிய வான்KRW₩0.29கம்போடியன் ரியெல்KHR க்கு நைஜீரியன் நைராNGN₦0.0944கம்போடியன் ரியெல்KHR க்கு ரஷியன் ரூபிள்RUB₽0.0179கம்போடியன் ரியெல்KHR க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴0.00674\nகம்போடியன் ரியெல்KHR க்கு விக்கிப்பீடியாBTC0.00000002 கம்போடியன் ரியெல்KHR க்கு EthereumETH0.0000006 கம்போடியன் ரியெல்KHR க்கு LitecoinLTC0.000004 கம்போடியன் ரியெல்KHR க்கு DigitalCashDASH0.000002 கம்போடியன் ரியெல்KHR க்கு MoneroXMR0.000003 கம்போடியன் ரியெல்KHR க்கு NxtNXT0.0175 கம்போடியன் ரியெல்KHR க்கு Ethereum ClassicETC0.00003 கம்போடியன் ரியெல்KHR க்கு DogecoinDOGE0.0677 கம்போடியன் ரியெல்KHR க்கு ZCashZEC0.000003 கம்போடியன் ரியெல்KHR க்கு BitsharesBTS0.00933 கம்போடியன் ரியெல்KHR க்கு DigiByteDGB0.00868 கம்போடியன் ரியெல்KHR க்கு RippleXRP0.000802 கம்போடியன் ரியெல்KHR க்கு BitcoinDarkBTCD0.000008 கம்போடியன் ரியெல்KHR க்கு PeerCoinPPC0.000822 கம்போடியன் ரியெல்KHR க்கு CraigsCoinCRAIG0.109 கம்போடியன் ரியெல்KHR க்கு BitstakeXBS0.0102 கம்போடியன் ரியெல்KHR க்கு PayCoinXPY0.00416 கம்போடியன் ரியெல்KHR க்கு ProsperCoinPRC0.0299 கம்போடியன் ரியெல்KHR க்கு YbCoinYBC0.0000001 கம்போடியன் ரியெல்KHR க்கு DarkKushDANK0.0764 கம்போடியன் ரியெல்KHR க்கு GiveCoinGIVE0.516 கம்போடியன் ரியெல்KHR க்கு KoboCoinKOBO0.0536 கம்போடியன் ரியெல்KHR க்கு DarkTokenDT0.000225 கம்போடியன் ரியெல்KHR க்கு CETUS CoinCETI0.687\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Fri, 07 Aug 2020 04:20:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/sanju-samson-boundary-catch-with-fielding-effort-of-airborne.html", "date_download": "2020-08-07T04:36:04Z", "digest": "sha1:YPAHQM5TMBJY56Y7R2DEICULIP3IPDU4", "length": 8562, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sanju Samson Boundary Catch with fielding Effort of Airborne | Sports News", "raw_content": "\n#WATCH #VIDEO: 'சிக்ஸருக்கு போன பந்து'... 'அப்டியே பறந்துபோய்'... 'பவுண்டரியில் என்னா ஒரு கேட்ச்’... ‘சாகசம் காட்டிய சஞ்சு சாம்சன்'... 'கொண்டாடும் நெட்டிசன்கள்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூசிலாந்து எதிரான 5-வது டி20 போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், 5 போட்டிகளை கொண்ட தொடரை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்துள்ளது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் பிடித்த கேட்ச் ஒன்று வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டி மவுண்ட் மவுங்கனியில் நடைப்பெற்றது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.\nஅப்போது 8-வது ஓவரில், ஷர்துல் தாகூர் வீசிய பந்தை ராஸ் டெய்லர் சிக்சருக்கு பறக்கவிட்டார். அப்போது பவுண்டரி லைனில் இருந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன், கிட்டத்தட்ட பறந்துபோய் அந்த பாலை பிடித்ததுடன் துரிதமாக, கீழே விழுவதற்கு முன்னர் பாலை மைதானத்தில் வீசினார். இதனால், 4 ரன்களை சேமிக்க முடிந்தது. ரன்கள் எடுக்க தவறினாலும் அழகான கேட்ச் மூலம், சஞ்சு சாம்சனின் கேட்சை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஎல்லோரும் 'சீரியசா' மேட்ச் 'விளையாடிட்டு' இருக்கும் போது... 'ஒருத்தன்' மட்டும் 'டிக்டாக்' பண்ணி பெரிய ஆளாகப் பார்த்தான்... 'யார் தெரியுமா...\n‘அப்படி’ பண்ணியிருக்கக் கூடாது ஆனாலும்... ‘நியாயப்படுத்தும்’ கேப்டன்... ‘மீண்டும்’ கிளம்பியுள்ள ‘மன்கட்’ ரன் அவுட் ‘சர்ச்சை’...\nமறுக்காமல் ‘ஒப்புக்கொண்ட’ கோலி... ‘இந்திய’ அணிக்கு ‘40% அபராதம்’ விதித்த ‘ஐசிசி’...\n'இவரு' இருந்தா... அந்த டி20 மேட்சுல இந்தியா 'தோத்தது' கெடையாதாம்... புள்ளிவிவரத்துடன் 'புட்டுப்புட்டு' வைக்கும் ரசிகர்கள்\nVideo: மச்சான் நான் 'படுத்துக்குறேன்'... நீ மிஸ் பண்ணிடாத... இதுக்கு பேருதான் 'டீம்' ஒர்க்கா... 'தீயாய்' பரவும் வீடியோ\n'சூப்பர் ஓவரில்'... 'ஓப்பனிங் பேட்ஸ்மேனா'... 'நான் இறங்க இந்த வீரர் தான் காரணம்'... ‘சஞ்சு சாம்சன் வேண்டாம்னு சொன்னாரு’\n‘மகளின் க்யூட் ஃபோட்டோவை பகிர்ந்து’... ‘மெசேஜ் சொன்ன இந்திய வீரர்’... ‘நெகிழ்ச்சியான ரசிகர்கள்’\nஇந்த மேட்சை 'நாங்க' ஜெயிப்போம்னு... நாங்களே 'நெனைக்கல'... சூப்பர் ஓவருக்கு 'மீம்ஸ்' போட்டு 'தெறிக்க' விடும் நெட்டிசன்கள்\nVideo: அதே 'டெய்லர்' அதே வாடகை... சூப்பர் ஓவரில் 'மீண்டும்' மோதிக்கொண்ட அணிகள்... 'திரில்' வெற்றியை தட்டிப்பறித்த கோலி\n அம்புட்டு 'தூரத்துல' இருந்து அடிச்சாலும்... ஸ்டெம்ப 'தெறிக்க' விட்டு... விட்டதை புடிச்சுட்டாரே\n'இது என்ன புதுசா இருக்கு'... 'கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில்’... ‘இப்டி எல்லாம் கூடவா கொண்டாடுவாங்க’... வைரலான வீடியோ\nVIDEO: ‘விராட் கோலி விக்கெட் எடுக்க இவ்ளோ பெரிய ரிஸ்கா’.. யாருப்பா அவரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/micromax-x748-7691/", "date_download": "2020-08-07T03:48:29Z", "digest": "sha1:4NTBTHZVKU4CYVKF7L6LRQFU2W6S76FE", "length": 16936, "nlines": 278, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் X748 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 07 நவம்பர், 2019 |\n2.4 இன்ச் 240 x 320 பிக்சல்கள்\nலித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nமைக்ரோமேக்ஸ் X748 சாதனம் 2.4 இன்ச் மற்றும் 240 x 320 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக பிராசஸர் உடன் ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 8 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nமைக்ரோமேக்ஸ் X748 ஸ்போர்ட் 0.3 MP முதன்மை கேமரா டிஜிட்டல் ஜூம்.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் மைக்ரோமேக்ஸ் X748 ஆம், ஆம், . டூயல் சிம் (GSM + GSM) ஆதரவு உள்ளது.\nமைக்ரோமேக்ஸ் X748 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nமைக்ரோமேக்ஸ் X748 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.1,240. மைக்ரோமேக்ஸ் X748 சாதனம் , , பிளிப்கார்ட், अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nகருவியின் வகை சிறப்பம்சம் போன்\nசிம் டூயல் சிம் (GSM + GSM)\nந��லை கிடைக்கும் இல் இந்தியா\nஇந்திய வெளியீடு தேதி 07 நவம்பர், 2019\nதிரை அளவு 2.4 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 240 x 320 பிக்சல்கள்\nவெளி சேமிப்புதிறன் 8 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 0.3 MP முதன்மை கேமரா\nகேமரா அம்சங்கள் டிஜிட்டல் ஜூம்\nவீடியோ ப்ளேயர் 3GP, MP4\nஎப்எம் ரேடியோ ஆம், எப்எம் ரேடியோ\nவகை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nசமீபத்திய மைக்ரோமேக்ஸ் X748 செய்தி\nசீன ஸ்மார்ட்போன்களை விடுங்க மக்களே. மலிவு விலையில் வருகிறது 3மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.\nஇந்திய சந்தையில் சீன நிறுனங்களின் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது என்றே கூறலாம், அதாவது மாதத்தில் அனைத்து வாரங்களிலும் எதாவது ஒரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சீன நிறுவனங்கள். அதாவது பட்ஜெட் விலை முதல் சற்று உயர்வான விலை வரை இந்த சீன நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nஇந்திய சந்தையில் விற்பனையாகும் மொபைல் போன்களில், மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினாலும், மைக்ரோ மேகஸ் நிறுவனம் பாரத் போன்ற புது மாடல் மொபைல்களை அறிமுகம் செய்தும், எல்இடி டிவி போன்றவைகளை அடுத்தடுத்து களமிறக்கி சந்தையில் தனக்கான இடத்தை தக்க\nபட்ஜெட் விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் சிறந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம்\nஜியோவின் அதிரடி தள்ளுபடியுடன் பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் போன்\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் அசத்தும் விதமாக மைக்ரோ மேகஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் காண்படுகின்றன. மேலும், இந்த போன்களை வாங்க இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுக்��� நாட்ச டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் போன்களையும் அறிமுகம் செய்துள்ளது. மேலும், ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் வாங்கும் இந்த போனுக்கு அதிரடி தள்ளுபடியும் வழங்கியுள்ளது.\nகூகுளின் லைசென்ஸ் உடன் களக்கும் மைக்ரோமேஸ் டிவி.\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடலை இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்திருக்கிறது. பெயரிடப்படாத இரண்டு டி.வி. மாடல்கள் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.Micromax Launches Its First Google Certified Android\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்பினிட்டி எடிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2573349", "date_download": "2020-08-07T04:30:14Z", "digest": "sha1:T3CHSXMJZDY6VNV3OMJMMAUQAO7JK4QJ", "length": 20284, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| பல்கலைகளில் 'கோவிட்-19' குழு! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஒரு கோடியே 23 லட்சத்து 46 ஆயிரத்து 089 பேர் மீண்டனர் மே 01,2020\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி கடும் அதிருப்தியில் துரைமுருகன் ஆகஸ்ட் 07,2020\nசீன பெயரை சொல்ல கூட 'பிரதமருக்கு தைரியமில்லை ஆகஸ்ட் 07,2020\n''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு : நீக்க வலுக்கிறது கோரிக்கை ஆகஸ்ட் 07,2020\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: தலித் குடும்பத்துக்கு முதல் பிரசாதம் ஆகஸ்ட் 07,2020\nகோவை:ஒவ்வொரு பல்கலையிலும், 'கோவிட்-19' குழு அமைக்கப்பட்டு, கல்வியாண்டு செயல்பாடு, தேர்வு தொடர்பான மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க அதிகாரம் அளிக்கப்படும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக கல்லுாரி, பல்கலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இறுதியாண்டு தேர்வுகள் நடக்குமா என, கேள்விகள் இருந்து வந்தன. செப்., மாத இறுதிக்குள் கல்லுாரி மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.மாற்று கல்வியாண்டு தொடர்பான நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் தங்களின் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன், ஆப்லைன் மற்றும் பிற வழிகளில், மாணவர்களை மதிப்பீடு செய்ய அறிவுறுத்தப்படும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.தொடர்ந்து பல்கலைகளுக்கான தேர்வுகள் மற்றும் கல்வியாண்டு தொடர்பாக வழிகாட்டுதல்களை பல்கலை மானிய குழு வெளியிட்ட���ு. இதில், கொரோனா பெருந்தொற்று நிலை இயல்பாக காணப்படும் மாநிலங்களில் இடைநிலை மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்து, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பல்கலையிலும், கோவிட்-19 குழு அமைக்கப்பட்டு, கல்வியாண்டு செயல்பாடுகள் மற்றும் தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் பிரச்னைகள் தீர்க்க அதிகாரம் அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்., மாதம் நடக்கும் செமஸ்டர் தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும். தேர்ச்சி பெற முடியாத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என, யு.ஜி.சி., தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. மக்கள் மீது அக்கறை எம்.எல்.ஏ.,வுக்கா... அமைச்சருக்கா பாலம் சீரமைத்தால் தெரிந்து விடும்\n1. இன்றும் நாளையும் கனமழை பெய்யும்\n2. அறிகுறி இருந்தால் சிகிச்சைக்கு வாங்க\n3. நொய்யலில் வெள்ளம்: நிரம்புகின்றன குளங்கள்\n4. கோவையில்178 பேர் டிஸ்சார்ஜ்: 4,312 இதுவரை குணமாகினர்\n5. பாம்பு வந்தால் பயப்படாம போன் பண்ணுங்க\n1. கைகளில் விரல்கள் இல்லை...தனியாக தவழ்கிறார் 76 வயது வைத்தியநாதன்\n2. திடீர் திடீரென போகிறது கரன்ட்: 'ஆன்லைன்' வகுப்புகள் 'கட்'\n1. தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் நகை திருட்டு\n2. கனமழையால் பாதிப்பு பள்ளி கூரை இடிந்தது\n3. வடிகால் இல்லாததால் சர்வீஸ் ரோட்டில் வெள்ளம்\n4. பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n5. மாதச்சம்பளம் ரூ.17 ஆயிரம் வேணும்: தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்த��கள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/563919-locust-swarms.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T03:55:17Z", "digest": "sha1:Z5N7CWADGNF35FS7WRSCFOPSPZ3GCKMC", "length": 18155, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "மீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் | locust swarms - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nமீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nவெட்��ுக்கிளிகள் கூட்டம் மீண்டும் சில இடங்களில் படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல மாநிலங்களில் பூச்சி மருந்து தெளிப்பு நடவடிக்கைகளை மத்திய விவசாய அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.\nமத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் அறிவுறுத்தலின்படி வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு வட்டார அலுவலகங்கள் (LCOs). மூலமாக 11 ஏப்ரல் 2020 முதல் 9 ஜுலை 2020 வரை 1,51,269 ஹெக்டேர்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியாணா மற்றும் பிஹார் மாநிலங்களின் மாநில அரசுகள் 9 ஜுலை 2020 வரை 1,32,660 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.\n9-10 ஜூலை இரவு நேரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், ஜெய்சல்மர், ஜோத்பூர், பிக்கானீர், சூரூ, ஜுன்ஜுனு, சிக்கர் மற்றும் கௌரலி ஆகிய 8 மாவட்டங்களின் 16 இடங்கள்; குஜராத்தின் பூஜ் மாவட்டத்தின் 2 இடங்கள் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஔரய்யா, மற்றும் இட்டாவா மாவட்டங்களில் தலா 1 இடங்கள் ஆகியவற்றில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு வட்டார அலுவலகங்கள் மூலம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதனோடு ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 1 இடம், உத்திரப்பிரதேசத்தின் ஔரய்யா, மற்றும் இட்டாவா மாவட்டங்களில் தலா 1 இடம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட மாநில வேளாண் துறைகள் 9-10 ஜூலை இரவு நேரத்தில் சிறு சிறு வெட்டுக்கிளிக் குழுக்கள் மற்றும் சிதறிக்கிடக்கும் வெட்டுக்கிளிக் கூட்டங்களுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.\nராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது தெளிப்பான் வாகனங்களுடன் 60 கட்டுப்பாட்டுக் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு\nநடவடிக்கைகளில் 200க்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக இப்போது 20 தெளிப்பான் கருவிகள் பெறப்பட்டுள்ளன.\nகட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் திறனை வலுப்படுத்துவதற்காக 55 கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 33 வாகனங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டன. மீதி உள்ள 22 வாகனங்கள் தற்போது பெறப்பட்டுள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nLocust swarmsபுதுடெல்லிவெட்டுக்கிளிகள்தடுப்பு நடவடிக்கைவிவசாயிகள்பூச்சி மருந்து\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nவாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏ மனோகரனுக்கு தொற்று உறுதி\nமகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவிவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nதாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக்...\nவிவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு: வெள்ளி விலையும் உச்சம்\nகடனுக்கான வட்டிவீதத்தில் மாற்றமில்லை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி மைனஸில் செல்ல வாய்ப்பு: ரிசர்வ்...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nபகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிரான மனு தள்ளுபடி:...\nத்ரிஷாவுக்கு மீரா மிதுன் எச்சரிக்கை\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/562810-mexico-s-covid-deaths-pass-30-000-world-s-5th-highest-total.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T03:03:47Z", "digest": "sha1:AIAP4OIXCJFBVEQK66Q5KOPVUVRXEFXD", "length": 16568, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிக பலி எண்ணிக்கையில் உலகின் 5வது நாடு: மெக்சிகோவை ஆட்டிப்படைக்கும் கரோனா- பலி எண்ணிக்கை 30,000 கடந்தது | Mexico’s COVID deaths pass 30,000, world’s 5th highest total - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nஅதிக பலி எண்ணிக்கையில் உலகின் 5வது நாடு: மெக்சிகோவை ஆட்டிப்படைக்கும் கரோனா- பலி எண்ணிக்கை 30,000 கடந்தது\nகரோனா வைரஸ் பலி எண்ணிக்கை மெக்சிகோவில் 30,000 என்ற எண்ணிக்கையைக் கடந்ததையடுத்து பலி எண்ணிக்கையில் பிரான்சைக் கடந்து 5ம் இடத்தில் உள்ளது.\nசனிக்கிழமையன்று மட்டும் 523 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 30,366 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவின் ஒரேநாள் பாதிப்பு 6000த்திற்கும் அதிகமாகி மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 251,165 ஆக உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினுக்குச் சமமாக 8-ம் இடத்தில் உள்ளது.\nஅங்கு லாக்டவுன் உள்ளதால் தெருவில் வந்து விற்பனை செய்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட 200 விற்பனையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதாவது தாங்கள் மீண்டும் விற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nமார்ச் மாதம் முதலே கடைத்தெரு கடைகள், வியாபாரங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் போராட்டத்தில் குதித்த 200 கடைத்தெரு வியாபாரிகள் தங்களால் இனி லாக்டவுனைத் தாங்க முடியாது என்றும் வேலையின்மைக்கான காப்பீடு உள்ளிட்ட வசதிகள் தங்களுக்கு இல்லை என்றும் கோஷமிட்டனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தட��ப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇடதுசாரி கலாச்சார புரட்சி என்ற பெயரில் அமெரிக்கக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர்: போராட்டங்கள் குறித்து ட்ரம்ப் ஆவேசம்\nசீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை: தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா போர் பயிற்சி\nடொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் காதலிக்குக் கரோனா\nசீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்: காஷ்மீர், எல்லை விவகாரங்களை விவாதித்ததாகத் தகவல்\nஇடதுசாரி கலாச்சார புரட்சி என்ற பெயரில் அமெரிக்கக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர்: போராட்டங்கள் குறித்து...\nசீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை: தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா போர் பயிற்சி\nடொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் காதலிக்குக் கரோனா\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nபெரிய நிறுவனத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு கோயில்...\nஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nதமிழகம் உட்பட 22 மாநிலங்களுக்கு அவசரகால நிதியுதவி; ரூ.890 கோடி விடுவிப்பு: மத்திய...\nவடகொரியாவில் கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கல்வி: தனியார் தொலைக்காட்சி வகுப்புகள், பாடம், நேரம் வெளியீடு\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்சேக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து\nவடகொரியாவில் கரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்\nபிலிப்பைன்ஸ் கரோனா பாதிப்பு 1,19,460 ஆக அதிகரிப்பு\nலெபனான் செல்கிறார் பிரான்ஸ் அதிபர்\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nபகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிரான மனு ��ள்ளுபடி:...\nஆந்திர முதல்வர் ஜெகனுக்கு கோயில்- ஆளும் கட்சி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்\nவிஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் விசாரணை\nபுதுச்சேரி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு; அரசு தலையிட...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=11339", "date_download": "2020-08-07T03:18:15Z", "digest": "sha1:CFBXRQRNVR5SUQSHMGEQO27CYYCB2PTV", "length": 13681, "nlines": 108, "source_domain": "puthu.thinnai.com", "title": "ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு\nரியாத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாண்டு நிறைவை முன்னிட்டு பாலையில் தமிழ்மாலை\nஎன்னும் விழா கடந்த 11.05.2012 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\nஇந்தியத் தூதரகத்தின் திட்டப்பணி உதவி தலைவர் (DCM) திரு, மனோகர் ராம்,\nமன்னர் சவூத் பல்கலைகழகத்தில் பணியாற்றும் தமிழ் விஞ்ஞானி பேராசிரியர்.\nமாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்த இவ்விழாவில், இந்தநாள் இனியநாள் புகழ்\nபேச்சாளர் கலைமாமணி சுகி.சிவம், மனோதத்துவப் பேராசிரியர் முனைவர்\nஅப்துல்லாஹ் (பெரியோன்தாசன்) ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாகப்\nபங்கேற்று நகைச்சுவையுடன் நன்னெறிக் கருத்துகளைக் கூறிச் சிறப்பித்தனர்.\nமுன்னதாக, மாணவ மாணவியருக்கான வினாடி வினா நிகழ்ச்சியை செயற்குழு\nஉறுப்பினர் லியோ டெரன்ஸ், சிவா ஆகியோர் சிறப்புற நடத்தினர்.\nவினாடி வினாவில் வென்றவர்களுக்கும் பத்தாம் வகுப்பு, + 2 தேர்வுகளில்\nஇந்தியப் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் சிறப்புப்\nகவிஞர்கள் (பஃக்ருத்தீன்) இப்னுஹம்துன், மகேஷ் ஆகியோர் இனிய கவிதை\nநடையில் தொகுத்தளித்த இவ்விழாவிற்கு, ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்\nஎம். வெற்றிவேல் வரவேற்புரையாற்றினார். செயலாளர் அ. அஹமதுஇம்தியாஸ்\nரியாத் தமிழ்ச்சங்கத்தின் காலடிச்சுவடுகளை நினைவுறுத்தி\nஇந்தியத்தூதரகத்தில் தமிழர்நலன் பேணும் அமைப்புதவிக்கு வேண்டுகோள்\nவிடுத்தார். துணைத்தலைவர் ஷாஹுல்ஹமீது, பொருளாளர் ஷேக்தாவூத் ஆகியோர்\nமுன்னிலை வகிக்க, செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது ஷெரீஃப், விஜயகுமார்,\nசிக்கந்தர், ஹைதர் அலி, ஜாஃபர் சாதிக், முஹைதீன் கஸ்ஸாலி, ஜவஹர்\nசவரிமுத்து, அலெக்ஸ் ஆகியோர் நல்ல பங்களிப்பு செய்தனர்.\nமனோதத்துவப் பேராசிரியர் முனைவர். அப்துல்லாஹ் பெரியோன் தாசன்\nபேசுகையில் திருக்குறளின் அறநெறிக் குறள்களுக்கான விளக்கத்தைச் சொல்லி\nஅன்பைக் கொண்டே மனத்தை நிரப்ப வேண்டும், பொறாமை என்பது தன்னம்பிக்கைக்\nகுறைவு, அது அழிவையேத் தரும் என்பதை சுவையான முறையில் விளக்கிக்\nகணவன் மனைவி உறவு மேம்பாட்டை வலியுறுத்திப் பேசிய கலைமாமணி சுகி.சிவம்\nமனித உறவுகளுக்கிடைப்பட்ட புரிந்துணர்வுப் பிழைகளை களையவேண்டியதன்\nதேவையையும், எதுவும் கிடைக்காதவரையே மலை; கிடைத்துவிட்டால் கடுகு என்று\nகருதும் மனித மனத்தின் இயல்பினையும் நகைச்சுவையாக விளக்கினார்.\nஇனியதொரு மாலை நிகழ்வாக, மனம் மணக்க அமைந்த இந்நிகழ்வின் பின்னணியில்\nநன்கு உழைத்து, நிகழ்ச்சி சிறக்கப் பாடுபட்ட அஹமது இம்தியாஸ், முஹம்மது\nஷெரீஃப் ஆகியோருக்கு தமிழ்மக்கள் மிகவும் நன்றி தெரிவித்தனர்.\nSeries Navigation விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பதுமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12\nபாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9\nசௌந்தரசுகன் 300 / 25\n6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.\nபஞ்சதந்திரம் தொடர் 43 – பூனை வழங்கிய தீர்ப்பு\nஅசோக மித்ரனும் – என்டிஆர் இலக்கிய விருதும்.\nவஞ்சிக்கப்பட்ட வழக்கு வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை – பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’\nநியாப் படுத்தாத தண்டனைகள் ….2..\nயூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.\nஇன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்\nசுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்\nபடிமை திரைப்பட பயிற்சி இயக்கம்\nதாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது \nமுல்லைப் பெரியார் அணை இனப் பற்றா\nநேர்காணல் இதழ் ஐந்து :ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழா\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது\nரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு\nமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25\nPrevious Topic: விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது\nNext Topic: மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/graghanam-movie-audio-launch/", "date_download": "2020-08-07T03:15:56Z", "digest": "sha1:MAYE3GMZ3OIAX3S3YA5GIWWCTJEE54HX", "length": 16859, "nlines": 87, "source_domain": "www.heronewsonline.com", "title": "உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத் தினருக்கு ‘கிரகணம்’ படவிழாவில் நிதியுதவி! – heronewsonline.com", "raw_content": "\nஉயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத் தினருக்கு ‘கிரகணம்’ படவிழாவில் நிதியுதவி\nபிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிரகணம்’.. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.\nகிருஷ்ணா, கயல் சந்திரன் என இரண்டு ஹீரோக்கள். கதாநாயகியாக நந்தினி என்கிற புதுமுகம் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன், கும்கி அஸ்வின், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி படத்தொகுப்பு செய்துள்ளார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் எஸ். ஆர்.பிரபாகரன், கே பிலிம்ஸ் நிறுவனர் சேரன் மற்றும் ராஜராஜன், நடிகர் ஆரி, ‘பட்டதாரி’ புகழ் அபி சரவணன், ‘அசத்தப்போவது யாரு’ இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்..\n40 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டில்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியபோது, அதில் உயிர் நீத்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இந்த விழாவில் படத்தயாரிப்பாளர் சார்பாக ஒரு க���ிசமான நிதி உதவி வழங்கப்பட்டது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.\n‘கிரகணம்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவா இவ்விழாவில் பேசும்போது, “ஒரு படத்தில் பணியாற்றும் நட்சத்திரங்கள் அனைவரும் படப்படிப்பு முடிவடைந்தவுடன் தங்களது பணி முடிவடைந்து விட்டது என ஒதுங்கிக்கொள்ளாமல், அந்தப்படம் ரிலீசாகும் நாள் வரை, மறுக்காமல் தங்கள் ஒத்துழைப்பை அந்த படத்திற்கு கொடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.\nபடத்தின் நாயகன் கிருஷ்ணா பேசும்போது, “இந்தப்படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் இயக்குனர் இளன் தான். இளனை நான் சந்திக்கும்போது அவருக்கு 21 வயது. இந்தப் படத்தின் கதையை வெறும் இருபது நிமிடம் மட்டுமே இளன் என்னிடம் சொன்னார்.. படத்தில் நான் அணியும் ஆடைகளை கூட எனக்கு பிடித்த மாதிரி என் சொந்த ஆடைகளையே அணிய சொல்லிவிட்டார்” என்றார்.\nஇன்னொரு நாயகன் கயல் சந்திரன் பேசும்போது, “கிருஷ்ணாவுக்காவது இருபது நிமிடம் கதை சொன்னார்.. எனக்கோ டீ கொண்டு வரச் சொல்லி, அதை குடித்து முடிக்கும் அந்த பத்து நிமிடத்திற்குள் கதையை சொல்லிவிட்டார்.. இது ஒரு மல்டிஸ்டாரர் கதை என்றதுமே நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணன் கொஞ்சமல்ல, நிறையவே சூடான பார்ட்டி.. உதவியாளர்களை அவர் தலையில் கொட்டி வேலை வாங்குவதை பார்க்கும்போது எனக்கு கணக்கு வாத்தியார் பாடம் எடுக்கும் கிளாசில் இருப்பது போலவே தெரிந்தது. முழுக்க முழுக்க இரவு நேர படப்பிடிப்பில் கலந்துகொண்டது புதிய அனுபவமாக இருந்தது” என்றார்..\nபாகுபலி-2 படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்த கே புரடக்சன்ஸ் ராஜராஜன் பேசும்போது, “நாங்கள் கடந்த சில வருடங்களாக படம் தயாரிக்கலாம் என நினைத்து நல்ல துடிப்பான இயக்குனர்கள் யார் என தேடியபோது பல இடங்களிலும் இளன் என்கிற பெயர் அடிபட்டது.. இப்போதுதான் அவரை பார்க்கிறேன்.. அவருடன் விரைவில் படம் பண்ணும் நேரம் வரும் என நம்புகிறேன்” என்று கூறினார்.\nபடக்குழுவினர் பேசியதில் இருந்து கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்தப்படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டுமே, அதுவும் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.. அப்படியும் கூட 35 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் இளன்.\nஇதில் ���ரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் எதுவும் இல்லையாம்.\nநாயகன் கிருஷ்ணா பேசும்போது தனது அண்ணன் இயக்குனர் விஷ்ணுவர்தன் தாடிவைத்த ரகசியத்தை உடைத்தார்.. அதாவது ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தபோது விஷ்ணுவர்தனுக்கு வயது 22 தான்.. அதனால் சின்னப்பையனாக இருக்கிறானே என அவரை நம்பி யாரும் வாய்ப்பு தர முன்வரவில்லையாம். அதனால் தான் அவரது தந்தை பட்டியல் சேகரே தயாரிப்பாளராக மாறினாராம்.. அதன்பின் பெரிய ஆளாக தெரிவதற்காக தாடி வைத்துக்கொண்ட விஷ்ணுவர்தன் இன்றுவரை தாடியை எடுக்காமல் அப்படியே மெயின்டெய்ன் பண்ணி வருகிறாராம்.\nஇந்தப்படத்தில் கொஞ்சம் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ வேண்டும் என்பதற்காக, தானே சொந்த முயற்சி எடுத்து ஜெயபிரகாஷ், கருணாஸ், கருணாகரன் ஆகியோரை குறைந்த சம்பளத்தில் கன்வின்ஸ் செய்து நடிக்க அழைத்து வந்தாராம் கிருஷ்ணா. அவர்களும் நிறைவான கேரக்டர்கள் என்பதால் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு நடித்தார்களாம்.\nபடத்தில் காமெடியன்களில் ஒருவராக நடித்துள்ள சிங்கப்பூர் தீபனுக்கும் கயல் சந்திரனுக்கும் ஒரு அருமையான லிப் லாக் சீன் உள்ளதாம். தவிர இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாகவும் அவர்கள் பேச்சில் இருந்து அரசல் புரசலாக தெரிந்தது.. என்ன பண்ணியிருக்கிறார்களோ தெரியவில்லை..\nடாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம்: அதிகாரிகள் திணறல்\n“அரசியலின் ஆழம் தெரிந்ததால் தான் தயங்குகிறேன்”: ரஜினி ஓப்பன் டாக்\n“எனக்கும் நந்திதாவுக்கும் முக்கியமான படம் ‘உள்குத்து”\nஅமரர் வினு சக்கரவர்த்தி – வாழ்க்கை குறிப்பு\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annakannan.blogspot.com/2020/08/yawning-cuckoo-close-up-look-3.html", "date_download": "2020-08-07T05:53:42Z", "digest": "sha1:WVISE3QXVN3OWEQFDJVL4LBPCYMINAWP", "length": 5980, "nlines": 133, "source_domain": "annakannan.blogspot.com", "title": "!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Yawning Cuckoo - A close-up look - 3 ~ அண்ணாகண்ணன் வெளி", "raw_content": "\nஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு\nஎன் ஜன்னலோரம் உள்ள வேப்ப மரத்தில் குயில், மைனா, கம்புள், காக்கை, தையல் சிட்டு, தவிட்டுக் குருவி, அணில், ஓணான், தும்பி, பட்டாம்பூச்சி, வண்டு, இன்னும் பெயர் தெரியாத பறவைகள்.... எனப் பலவும் தினமும் வருகை தருகின்றன. எனவே, கிளுகிளு,கலகல, கூக்கூ, கீக்கீ என நாள்முழுவதும் கச்சேரி தான். சில நேரங்களில் அவை, இந்தா எடுத்துக்கொள் என்று நன்றாகக் காட்சி தருவதும் உண்டு. இன்றைக்கு அப்படி ஒரு குயில் காட்சி தந்தது. அதன் அழகு, சொல்லில் அடங்காதது. அதுவும் இன்று அது ஒரு கொட்டாவியும் விட்டது. முன்பே பெண்குயிலின் கொட்டாவியை வெளியிட்டேன். இதோ, ஆண்குயிலின் கொட்டாவியை இந்தப் பதிவில் பாருங்கள்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 1:14 PM\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nபாயும் குயில் | Diving Cuckoo\nபூனையைத் தாக்கும் காக்கை - 2 | Crow attacks Cat - 2\nகொட்டாவி விடும் குயில் | Yawning Cuckoo\nபீட்ரூட் விதைப்பு | Beetroot Seedling\n90s KIDS MITTAI | 90'ஸ் கிட்ஸ் மிட்டாய்\nநள்ளிரவில் மரமேறிய பூனையும் விரட்டிய காக்கைகளும் |...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://media.einnews.com/pr_news/522990421/", "date_download": "2020-08-07T05:19:05Z", "digest": "sha1:XRT7S3CJNIH3QLO32SLO2QEU42KZDF5S", "length": 34828, "nlines": 186, "source_domain": "media.einnews.com", "title": "சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு - Media Industry Today - EIN News", "raw_content": "\nசிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\nNEW YORK, USA, July 31, 2020 /EINPresswire.com/ -- இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், சர்வதேச அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும் இணைக்கும் அரசதந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாக தேர்வு செய்யவேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nசிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இத்தேர்தலில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்தவு செய்யும் முன் கீழ் வரும் விடயங்களில் அவர்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறு கோரியுள்ளது.\n1 - ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் - தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.\n2 - இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.\n3 - நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் 'systemic crime ' என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற 'அரசு' செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.\n4 - சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.\n5. தாயகத்தில் தமிழர் தேச நிர்;மாணத்தை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.\nசர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச தளத்தில் தமிழர் அரசியலை அரசதந்திரத்துடன் மேற்கொள்வதற்கு மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடிய, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும் \nஎதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இவ் ஊடக அறிக்கையினூடாக தெளிவுபடுத்துகிறோம். இவ் விடயம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை யூலை 18ஆம் திகதியன்று சிறப்பு அமர்வாகக் கூடி விவாதித்து எடுத்த நிலைப்பாடுகள் கீழே தரப்படுகின்றன.\n1. சிறிலங்காவின் நாடாளுமன்றம் சட்டபூர்வமாகவோ அல்லது தார்மீகரீதியாகவோ தமிழர் தேசத்தை ஆளுகை செய்வதற்கு அருகதையோ தகுதியோ அற்றது.\n2. 1972ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டங்கள் எவையும் தமிழர் தேசத்தின்; பங்குபற்றலுடனும் சம்மதத்துடனும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த அரசியலமைப்பு சட்டங்கள் சிங்கள தேசத்தால் தமிழர் தேசத்��ின் மீது திணிக்கப்பட்டவை. தமிழர் தேசம் தனது இறைமையினை என்றும் சிங்கள அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்ததில்லை.\n3. சிறிலங்கா உண்மையில் ஒரு ஜனநாயக நாடல்ல. அது ஒரு இனநாயக நாடு. சிங்கள இனத்தின் மேலாண்மையினை தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நிலைநிறுத்தும் இயந்திரமாகவே சிறிலங்கா அரசு இயங்குகிறது. சிறிலங்கா அரசின் அங்கங்களான நாடாளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் போன்ற அனைத்து அலகுகளிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் இறுகிப் புரையோடிப் போயுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக சிறிலங்கா அரசுடன் பேரம் பேசும் சக்தி தமிழர்களுக்கு இதுவரை இருந்தது இல்லை. இனி மேல் இருக்கப் போவதும் இல்லை.\n4. தற்போதய சிறிலங்கா அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது மொத்த எண்ணிக்கை 225 ஆகும். இதில் தமிழர் பிரதேசங்களுக்குரிய ஆசனங்களின் எண்ணிக்கை மொத்தம் 23. இதன்படி தமிழர்களின் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் தொகையில் பத்தில் ஒரு வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சக்களின் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெறமுடியாது போனாலும் கூட மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்கள கட்சிகளுக்குடையதாகவே இருக்கும்.\n5. குடியுரிமைச்சட்டம், தனிச் சிங்களச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என தமிழர்களுக்கு எதிரான பல சட்டங்கள், தமிழர்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருந்த நிலையிலேயே தான் சிங்கள ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்பட்டன. அந்;நேரத்தில் தமிழர்களால் இதனைத் தடுக்க முடியவில்லை. தமிழர்கள் அமைச்சர்களாகவும், இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர்களால் தமிழர்களின் நலன் சார்ந்து எதனையுமே செய்ய முடியவில்லை.\n6. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. சிறிலங்காவின் அரசகட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்பதனை உய்த்தறிவது என்பது ஒன்றும் கடினமான விடயமல்ல.\n7. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக��கையில் சிறிலங்கா அரசியலில் தமிழர்களுக்கு ஒரு காத்திரமான பங்கு இல்லாமை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு முக்கியமான ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n8. இப் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது, தமிழர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றத்; தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ் வினா எழுவது நியாயம் எனினும் இரண்டு தந்திரோபாயக் காரணங்களுக்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.\n9. முதலாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும்.\n10. இரண்டாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோர் போட்டியிடத் தவறின் சிறிலங்காவின் சிங்களக் கட்சிகளும், இக் கட்சிகளது அடிவருடிகளும் தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்லும் நிலை உருவாகும். இந் நிலை உருவாகுவதனைத் தவிர்த்தல் தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்ற நோக்குநி;லையில் நன்மையானதே.\n11. இந்தத் தேர்தலில் தமிழர்களின் தேசிய அரசியல் பரப்பானது சாதி, மத பேதங்களுடன் பிளவுபட்டுவிடுமோ என்ற அச்சத்தினையும் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப் பேதங்களையெல்லாம் கடந்ததுதான் விடுதலை அரசியல் என்ற தெளிவுடன் நமது மக்கள் செயலாற்றுவார்கள் என்பது எமது நம்பிக்கை.\n12. 1985ல் இருந்து எமது தேசிய இனப் பிரச்சனை கொழும்பைக் கடந்து திம்புவுக்கு சென்றது. பின்னர் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களதும், மக்களதும் உயிர்த்தியாகத்தினாலும், அளப்பரிய அர்பணிப்புக்களாலும், வீரத்தினாலும் அது திம்புவில் இருந்து தாய்லாந்து, ஜெனீவா, நோர்வே, சுவிஸ், ஜேர்மனி என்று அனைத்துலக அரசியல் வெளியினை நோக்கி சென்றுள்ளது.\n13. இன்று சிறிலங்கா அரசின் திட்டமி;டப்பட்ட தமிழின அழிப்பு அனைத்துலகப் பேசுபொருளாகியுள்ள இந் நிலையில் தேர்வு செய்யப்படும் தமிழர் பிரதிநிதிகள் இந்த சர்வதேச தளத்தில் எமது தேசிய அரசியல் பெருவிருப்பினை கொள்கையாகவும், செயற்பாடாகவும் கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு.\nஇதனால் தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இனம் கண்டு மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் பின்வரும் நிலைப்பாடுகளைக் கொண்டியங்குவோராக இருத்தல் வேண்டும்.\nஅ - ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் - தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.\nஆ - இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.\nஇ - நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் 'systemic crime ' என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற 'அரசு' செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.\nஈ - சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.\nஉ. தாயகத்தில் தமிழர் தேச நிர்;மாணத்தை உறுதியாக மேற்கொள்���க் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.\nதேர்தலுக்குப் பின்னர் உருவாகக் கூடிய நிலைமைகள்:\nதேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களின் தேசிய அடையாளத்தினைச் சிதைத்து, தமிழ் மக்களை 'சிறிலங்கன்' என்ற அடையாளத்துடன் சிங்களத்துடன் கரைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடக் கூடிய நிலைமைகள் உள்ளன. இம் முயற்சியினை வெற்றிகரமாகச் செயற்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கையில் தந்திரமான யதார்த்தத்தினைக் கடைப்பிடித்து பலம் மிக்க அனைத்துலக அரசுகளுடன், அவர்களின் நலன்களுடன் அனுசரித்துப் போகும் 'சமரசமான' நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளும் உள்ளன. சர்வதேச சக்திகளும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதனை விடத் தமது நலன்களின் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களுடன் சமரச நிலைiயில் உறவாடுவதனையே விரும்புவார்கள்.\nஇத்தகையதொரு நிலை உருவாகாமல் தடுப்பதில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பிரதிநிதிகளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அரசுகளுடன் நமது உரிமைகளுக்காகச் செயற்படுவது என்பது நித்திரை கொள்பவனை எழுப்பும் வேலை அல்ல, மாறாக நித்திரை கொள்வது போல நடிப்பவனை எழுப்பும் வேலை என்ற புரிதலுடன் இவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.\nசிறிலங்கா அரசுடன் தமது நலன்களை அடைந்து கொள்ளும் இலக்குடன் அனைத்துலக அரசுகள் தமிழர்; தேசத்தின் நலன்களைப் பலிகொடுக்க முயலும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை எதிர்த்து உறுதியாகச் செயலாற்றக் கூடியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுவது அவசியம்.\nஅனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டை நாம் அறிந்தவர்கள் என்பதனை அவ் அரசுகளுக்கு உணர்த்திக் கொண்டு, அதேசமயம் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும் இணைக்கக் கூடிய அரசதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். செயலாற்ற வேண்டும்.\nதமிழீழத் தேசியத் தலைவர் கூறியவாறு எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்கும் பலம் அவசியமானது. எனவே சர்வதேச தளத்தில் அரசியலை மேற்கொள்வதற்கு அரசதந்திரத்துடன் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.\nதேர்தலுக்குப் பின்னர் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாரிய அரசியல் செயற்பாட்டுக்கான பொறுப்பும் தமிழர் தேசத்துக்கு உண்டு. சிறிலங்காவின் தேர்தல் அரசியல் மாயைகளுக்குள் தலையைப் புதைக்காமல், நாம் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்க உதவும் தமிழ் தேசிய பேரியக்கம் ஒன்று கட்டியெழுப்பப் படவேண்டும். அதனை நோக்கிய முன்னெடுப்பைத் தமிழர் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:28:43Z", "digest": "sha1:OFEQUGC3Q57YZVSOQUHTBANG6QP6EPLO", "length": 12834, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா வீரியம் : கேரள பெண்ணுக்கு 36 நாட்களாக கொரோனா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா வீரியம் : கேரள பெண்ணுக்கு 36 நாட்களாக கொரோனா\nPost category:இந்தியா / உலகச் செய்திகள் / கொரோனா\nகேரளாவின் பத்தனம்திட்டாவில் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து 36 நாட்களாக கொரோனா இருப்பதால் அந்த வைரஸ் எப்படி தீவிரமடைகிறது என்பதே கணிக்க முடியாமல் உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nஅந்த மாநிலத்தில் மட்டும் புதிதாக 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் பரிசோதனை நடத்தினாலும் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு கொரோனா உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போதும் நலமுடன் உள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் 400க்கும் அதிகமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர் வரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nTags: இந்தியா, உலகம், கொரோனா\nPrevious Postகொரோனா சிகிச்சை : இந்தியாவில் ‘பிளாஸ்மா’ மூலம் சிகிச்சை பெற்றவர் குணமடைந்தார்\nNext Postகொரோனா பரிசோதனை : தவறான முடிவை காட்டியதால் பரிசோதனையை நிறுத்த அறிவுறுத்தல்\n“TRONDHEIM” நகராட்சியில், இளைஞர்களிடையே தொற்று அதிகரிப்பு\nசீனாவில் இணைய பாவனை : பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 90.4 கோடியை தாண்டியது\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ; அனைவரும் தேர்ச்சி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 679 views\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 512 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 462 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 421 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 352 views\nயாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமொனராகலை மாவட்டத்தையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன\nயாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/175810", "date_download": "2020-08-07T03:49:55Z", "digest": "sha1:J3Q3CTCIBUTPMNKPAYD27F3JHVHJBBYI", "length": 15530, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "மிட் வேலி பேரங்காடியுடன் இணைந்து எழுந்த இந்து ஆலயம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மிட் வேலி பேரங்காடியுடன் இணைந்து எழுந்த இந்து ஆலயம்\nமிட் வேலி பேரங்காடியுடன் இணைந்து எழுந்த இந்து ஆலயம்\nகோலாலம்பூர் : சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரம் விசுவரூபம் எடுத்தது முதல் பல்வேறு தரப்பட்ட இந்து ஆலயங்களின் பின்னணிகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.\nகோலாலம்பூர் கம்போங் பாண்டானிலுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் 1969-இல் நிகழ்ந்த மே 13 கலவரங்களின்போது எவ்வாறு பல மலாய்க் குடும்பங்களுக்கு புகலிடமாகத் திகழ்ந்து பாதுகாத்தது என்பதை மலாய்க்கார அன்பர் ஒருவர் முகநூலில் பதிவிட அது அதிகமானோரை ஈர்த்தது.\nமிகப் பெரிய வணிக வளாகம் கட்டப்படுகின்ற இடத்தில் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்திருப்பது நில மேம்பாட்டாளருக்கு இடையூறாக இருக்கிறது என்ற சர்ச்சைகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது, பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்றதோரு பிரச்சனையைச் சந்தித்தது கோலாலம்பூரின் மிகப் பெரிய வணிக வளாகமான மிட்வேலி மெகாமால் பேரங்காடி.\nஇதுகுறித்த செய்தியொன்றை வெளியிட்டிருக்கும் ஸ்டார் இணைய ஊடகம் அந்த செய்தியில் இதில் சம்பந்தப்பட்டிருந்த மிட்வேலி சிட்டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எம்.கே.சென் என்பவரின் விளக்கத்தையும் வெளியிட்டிருக்கிறது.\nகோலாலம்பூரிலுள்ள முக்கிய பேரங்காடிகளில் ஒன்றான மிட் வேலி மெகாமால் (Mid Valley Megamall) வணிக வளாகத்தின் ஊடே குடிக் கொண்டுள்ளது ஸ்ரீ மகா சக்தி மூகாம்பிகை அம்மன் கோயில். மிட் வெலி சிட்டியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் எம்.கே. சென், இப்பேரங்காடியின் பிரம்மாண்டமான கட்டுமானம் முழுமையாக, நல்ல முறையில் முடிவுற்றதற்கு இக்கோயில் இங்கு நிலை நிறுத்தப்பட்டதுதான் என அந்தத் திட்டத்தின் உரிமையாளர்களே கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கிறார்.\nஒரு பேரங்காடியின் அருகே கோயில் ஒன்றினை அமைப்பது தங்களுக்கு பெரும் சவாலாகவும், மன நிறைவாகவும் இருந்தது என்கிறார் எம்.கே.சென்.\n1980- களின் பிற்பகுதியில் மிட் வெலி சிட்டி வளாகத்தை உருவாக்குவதற்கு, ஐ.ஜி.பி (IGB Corporation Bhd) என்ற மேம்பாட்டாளர் அந்த நிலத்தினை கையகப்படுத்தியபோது, அவர்கள் மூன்று பெரிய சவால்களை எதிர்கொண்டனர். அங்குள்ள 600 ஏழ்மையான குடும்பங்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுத்த மேம்பாட்டாளர்களுக்கு ஸ்ரீ மகா சக்தி மூகாம்பிகை அம்மன் கோயில் மற்றும் அங்கிருந்த அரச மரத்தின் நிலை குறித்த கேள்விகள் இருந்தன.\nஇக்க���யிலில் ஆரம்பத்தில் இரண்டு அரச மரங்கள் இருந்தன. நகர மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஒப்பந்ததாரர்கள் முதல் மரத்தினை வெட்டி அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான விளைவுகளை நினைவு கூர்ந்தார் சென்.\nபின்பு கோயில் அறங்காவலர்களை அணுகிய போது, அம்மரம் ஆன்மீக மரமென்றும், தற்பொழுது அது எங்குள்ளதோ அங்கேயே நிலைத்திருக்கட்டும் எனவும் ஆலய உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன்படியும், அரச மரத்தை வெட்டியதால் ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டும் இனி, மிட் வேலியையும் கோயிலையும் பிரித்து நிலை நிறுத்த தமக்கு எண்ணம் வரவில்லையென்றார் சென்.\nஇது குறித்து பொறியியலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் குழுவுடன் சென் பேச்சு வார்த்தை நடத்தும் நிலைமை ஏற்பட்டது. இக்குழுவில் சிலர் இந்து மதம் அல்லாதவர் என்பதால் உலகிலேயே முதன் முதலாக பேரங்காடி ஒன்றை கோயிலுடன் இணைந்து எழுப்புவதை இவர்களுக்கு எப்படி எடுத்துரைப்பது எனும் கேள்வியில் இருந்தார் சென்.\nசுமுகமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐஜிபி குரூப் தலைமை நிர்வாகியான டத்தோ ரோபர்ட் டான் மற்றும் மிட் வேலி சிட்டி தலைமை அதிகாரி அந்தோணி பாராகே ஆகியோர் சென்னின் யோசனைக்கு ஆதரவாகவும் ஆரம்ப செலவினை கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர்.\n16,000 சதுர அடி இருந்த மூகாம்பிகை ஆலயத்திற்கு ஐஜிபி நிறுவனம் 30,000 சதுர அடி இடத்தை 90 வருட நீண்டகால அடிப்படையில் வழங்கியது. அங்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக வாகனம் நிறுத்துமிடத்தையும் ஏற்பாடு செய்து தந்தனர். ஆலய குருக்கள் தங்குவதற்கான இடம், அதற்கான செலவினங்களையும் மேம்பாட்டாளரான ஐஜிபி நிறுவனமே ஏற்றுக் கொண்டது.\n2000-ம் ஆண்டில் மிட் வேலி பேரங்காடி முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. கோயில் அதற்கு பின்பு ஒரு வருடம் கழித்துத் திறக்கப்பட்டது. ஒரு பெரிய பேரங்காடியின் அருகே வழிபாட்டு தலங்கள் இருக்க முடியாது எனும் கருத்துகளுக்கு நேர் எதிராக – உலகிலேயே ஒரு மிகப் பெரிய பேரங்காடி வணிக வளாகத்தின் மத்தியில் – ஓர் இந்து ஆலயம் அமைந்திருக்கும் அதிசயத்தை உலகிலேயே மிட் வேலி மெகா மால் வளாகத்தில்தான் காண முடியும்.\nஇன்றும், மிட்வேலி மெகா மால் வரும் இந்து பக்தர்கள், குறிப்பாக இந்தியா போன்ற அயல்நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபட்டுக் கொண்டே, இத்தகைய பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் மிகவும் நேர்த்தியாக, அழகுக்கு அழகு கூட்டுவது போல் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தையும் – அதற்கு அடிப்படையான மலேசியாவின் மத நல்லிணக்கத்தையும் அதிசயத்தோடும், ஆச்சரியத்தோடும் பார்த்து விட்டுச் செல்கின்றனர்.\nபடம் – மூலச் செய்தி – நன்றி : ஸ்டார் இணைய ஊடகம்\nசீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்\nமஇகா முயற்சியால் ஷா ஆலாம் ஆலயம் உடைபடுவதிலிருந்து தற்காலிக நிறுத்தம்\nஅடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்\nகாவல் துறை மீது அடிப் தந்தை நீதிமன்ற நடவடிக்கை\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nசிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று\nபிடிபிடிஎன் கடனை டிசம்பர் வரை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை\nதனியார் வாகனத்தில் முகக்கவசம் அணியாத அபராதத்தை காவல் துறை இரத்து செய்யும்\nஇருவர் உத்தரவாதத்துடன், 1 மில்லியன் பிணையில் குவான் எங் விடுவிப்பு\nகுவான் எங் குற்றச்சாட்டுகளை மறுத்தார்\nஊழல் குற்றச்சாட்டு: குவான் எங் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/hexagonal", "date_download": "2020-08-07T04:37:44Z", "digest": "sha1:ZPUZ3UNS3V42CLVCHV57WP3PJOUBXCBS", "length": 4063, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"hexagonal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nhexagonal பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆமைக்கல் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/davp-recruitment-2019-apply-for-head-constable-general-duty-post-005467.html", "date_download": "2020-08-07T03:02:31Z", "digest": "sha1:IUG3ZF746XIMBPV7GM25DP5HZAKP7DC5", "length": 15913, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "விளையாட்டு வீரர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! | DAVP Recruitment 2019 Apply For Head Constable (General Duty) Post - Tamil Careerindia", "raw_content": "\n» விளையாட்டு வீரர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nவிளையாட்டு வீரர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்பு படை\nமேலாண்மை : மத்திய அரசு\nபதவி : தலைமைக் காவலர் (பொது)\nமொத்த காலிப் பணியிடங்கள் : 300\nதடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட் பால், கால்பந்து, ஹாக்கி, கபடி, ஜூடோ, நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.\nகல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். 02.08.1996 முதல் 01.08.2001 ஆம் தேதிக்குள் பிறந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில், மேலும் கூடுதல் படிகள் வழங்கப்படும்.\nஉடற் தகுதி : ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 153 செ.மீட்டர் உயரும் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை : சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் திறமை, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : http://www.davp.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். (விளையாட்டு பிரிவு வாரியாக அனு���்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.)\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100.\nபெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.12.2019\nஇப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf என்னும் லிங்கை கிளிக் செய்யவும்.\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.91 ஆயிரம் ஊதியத்தில் 162 மத்திய அரசுப் பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 192 தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n அழைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎல்லை பகுதி பணியாளர்களுக்கு 170% ஊதிய உயர்வு\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nதேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் தேசிய வடிவமைப்பு நிறுவனம்\n14 hrs ago ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\n15 hrs ago IBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n16 hrs ago தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n17 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nMovies நடிகர் ராணா - மிஹீகா மெஹந்தி விழா.. சமந்தா, நாகார்ஜுனா உட்பட குடும்பம் ஆஜர்.. வைரலாகும் போட்டோ\nNews கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு தினம் : ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி - நலத்திட்ட உதவிகள் வழங்கினர்\nSports ஓரு சதம்... வலிமையாக மாறிய பாகிஸ்தான் அணி... இங்கிலாந்து திண்டாட்டம்\nAutomobiles நெக்ஸான் மின்சார காருக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம்.. மலிவான மின்சார காராக மாற்ற டாடா அதிரடி..\nLifestyle ஆடி வெள்ளிக்கிழமை இந்த 4 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப மோசமா இருக்கப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் வ��வரம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n புதிய கல்விக் கொள்கைக்கு திடீரென மத்திய அரசு ஒப்புதல்\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cclk.lk/help/branch-locator/en", "date_download": "2020-08-07T04:47:29Z", "digest": "sha1:67ENHXBFAJ3PX3JEOLNVSTIV7QGLIP22", "length": 9940, "nlines": 162, "source_domain": "www.cclk.lk", "title": "Branch Locator - Commercial Credit Financial", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிக்கவும்\nஉங்கள் எதிர்காலத்திற்காக சேமிக்கவும் ஒரு கார் வாங்க ஒரு கார் வாங்க உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிக்கவும் ஒரு வீடு வாங்க அவசர பணத்தைப் பெறுங்கள்\nவைப்பு குத்தகை கடன்கள் மைக்ரோஃபைனான்ஸ் காரணமாகிறது RBL\nகண்ணோட்டம் History மூத்த மேலாண்மை இயக்குநர்கள் குழு விருதுகள் கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் முதலீட்டாளர் தொடர்பு வேலைவாய்ப்புகள் பேண்தகைமைச்\nநிலையான வைப்பு நிலையான சேமிப்பாளர்கள் குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் கடன்கள்\nகண்ணோட்டம் விருதுகள் மற்றும் சாதனைகள் இயக்குநர்கள் குழு மூத்த மேலாண்மை\nமுதலீட்டாளர் தொடர்பு வேலைவாய்ப்புகள் செய்திகள்\n2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தால் உரிமம் பெற்ற நிதி நிறுவனம். ரீக் எண்: PQ269. | இணைக்கப்பட்ட தேதி - 1982-10-04 Commercial Credit © 2019 | Web Design & Development by Commercial Credit\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/558451-siddha-docotor-about-curing-corona-patients.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-07T03:39:05Z", "digest": "sha1:3E4TBJRR3XCGL53GTJ2WHNKTDBOXUTTV", "length": 37105, "nlines": 320, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா நோயாளிகள் ஒருவாரத்தில் குணமடைகின்றனர்; சித்த மருத்துவர்களை ஆரம்பத்திலேயே களமிறக்கியிருக்க வேண்டும்; மருத்துவர் வீரபாபு சிறப்புப் பேட்டி | Siddha docotor about curing corona patients - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nகரோனா நோயாளிகள் ஒருவாரத்தில் குணமடைகின்றனர்; சித்த மருத்துவர்களை ஆரம்பத்திலேயே களமிறக்கியிருக்க வேண்டும்; மருத்துவர் ���ீரபாபு சிறப்புப் பேட்டி\nதமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி நிலவரப்படி, 31 ஆயிரத்து 667 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 149 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒருவார காலமாக தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடக்கிறது. தினந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் சென்னையே முதலிடத்தில் உள்ளது.\nகரோனா தொற்றின் தாக்கம் வீரியமடைந்து வரும் நிலையில், தமிழக அரசின் சார்பாக, சென்னையில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கென அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மையத்தில், சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் ஒருவார காலத்தில் குணமடைவதாகக் கூறுகிறார் சித்த மருத்துவரும், கரோனா சிகிச்சைக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவருமான வீரபாபு.\nதற்போது வரை இங்கு 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 வயது முதல் 70 வயது வரையிலான கரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3-ம் தேதிதான் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது. வரும் 10-ம் தேதி, அதாவது ஒருவார காலத்தில் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து கிட்டத்தட்ட 25 பேர் வீடு திரும்ப உள்ளனர்.\nசித்த மருத்துவம் மூலம் நோயாளிகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம்.\nகரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மூலம் என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன\nமத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சென்னை அண்ணா அரசு சித்த மருத்துவமனை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை ஆகியவை இணைந்து உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படியே நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. கபசுரக் குடிநீர் தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒருவேளை வழங்கப்படும். பின்னர் வாரம் இருமுறை அல்லது ஒருமுறை என அளவு குறைக்கப்படும்.\nகபசுரக் குடிநீர் தவிர, நாங்கள் தயாரிக்கும் சிறப்பு மூலிகைத் தேநீரும் வழங்கப்படுகிறது. தேநீரில் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரட்டை, அதிமதுரம், மஞ்சள், ஓமம், கிராம்பு, கடுக்காய் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவில் ��லந்து பொடியாக்கி, 400 மி.லி. தண்ணீரில் 10 கி. இந்தப் பொடியை கலந்து அந்த தண்ணீரை 100 மி.லி. அளவாக வற்றி இந்த சிறப்பு மூலிகைத் தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது நோயாளிகளுக்கு தினந்தோறும் இருமுறை வழங்கப்படுகிறது.\nஇதுதவிர, தாளிசாதி மாத்திரை காலை, இரவு என இருவேளைகள் வழங்கப்படுகின்றன.\nஇந்த சித்த மருத்துவ முறையால் கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் தெரிகின்றன\nஇந்த மருத்துவ முறை கரோனா தொற்றைத் தடுப்பதற்கு ஓரளவு பயனுள்ளதாக உள்ளது. சிகிச்சை முறையாக இதனைப் பயன்படுத்தும்போது நோயாளிகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்தவர்கள் இப்போது காய்ச்சல் இல்லாமல் இருக்கின்றனர். கல்லீரலில் ஏற்கெனவே பிரச்சினை இருப்பவர்கள் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.\nஇங்குள்ள கரோனா நோயாளிகளில் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இருக்கிறார்கள். நீரிழிவு உள்ளிட்ட மற்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அதன் தன்மைக்கேற்ப கொடுக்கப்படும் மருந்துகளின் அளவு மாறுபடும். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 55 வயதுள்ள நோயாளி ஒருவருக்கு 'ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டீஸ்' இருக்கிறது. இங்கு அவருக்கு அளித்த சிகிச்சையின் மூலம் கரோனா மட்டுமல்லாமல் 'ஆர்த்ரிட்டீஸ்' பிரச்சினையிலிருந்தும் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறார்.\nநீரிழிவு நோயாளிகள், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் என ஏற்கெனவே நாள்பட்ட நோயுள்ளவர்கள், முதியவர்கள் ஆகிய அதிக பாதிப்புள்ளவர்களை ஒரு வாரத்திலேயே குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்ப இருக்கிறோம்.\nஏற்கெனவே வேறுவித நோய்கள் இருப்பவர்களுக்கு கரோனா ஏற்படும்போது அவர்கள் உயிரிழப்பதற்கான சதவீதம் அதிகமாக இருக்கிறது என்பதையே புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. இந்த சமயத்தில் திடீரென கரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படின் இங்கு அதற்கான வசதிகள் உண்டா அவசர சமயத்தில் எப்படி சமாளிக்கிறீர்கள்\nஇங்கு அனைத்து வித வசதிகளும் இருக்கின்றன. சித்த மருத்துவத்திற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டு இருக்கின்றன. அவசரத் தேவை ஏற்படும்போது கவனித்துக்கொள்வதற்கான அனைத்து மருத்துவத் தேவைகளும் நம்மிடம் கைவசம் இருக்கிறது. இந்த சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து யாரும் தீவிர நிலைமைக்குச் செல்லவில்லை. அவசர சிகிச்சைகளும் தேவைப்படவில்லை. நன்றாகவே குணமடைந்து வருகின்றனர்.\nமற்ற மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை முறைக்கும் சித்த மருத்துவ முறைக்கும் இடையிலான வித்தியாசங்கள் என்ன\nமற்ற மருத்துவமனைகளில் \"நாம் மருத்துவமனைக்கு வந்திருக்கிறோம். நமக்கு நோய் இருக்கிறது\" என்றுதான் நோயாளிகள் உணர்வார்கள். ஆனால், இங்கு ஆரோக்கியத்தைப் பெருக்கிக்கொள்ள வருவதுபோன்று மனதளவில் உணருகின்றனர். அப்படியான சூழ்நிலை இங்கு இருக்கிறது.\nஅவர்களுக்குள் பயம், பதற்றம், இறுக்கம் என எதுவும் இருக்காது. இவை மற்ற மருத்துவமனைகளில் நோயாளிகளிடையே இருக்கும். இங்கு காலையில் நடைப்பயிற்சி செய்யலாம். அரச மரத்தடியில் அமர்ந்து காற்று வாங்கலாம். சூரிய ஒளி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். பதற்றம் இல்லாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் அதிகரிக்கும். மூலிகை ஆவி பிடிக்கலாம்.\nமூலிகை சார்ந்த நல்ல உணவுகள் இங்கு வழங்கப்படுகின்றன. சத்தான உனவுகளுடன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மூலிகை சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, தூதுவளை தோசை, கறிவேப்பிலை இட்லி, வேப்பம்பூ ரசம், கற்பூரவல்லி ரசம், தூதுவளை சூப், நவதானிய சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.\nபெரும்பாலான மக்கள் அலோபதி மருத்துவத்தையே நம்புகின்றனர். சித்த மருத்துவம் குறித்து பல சமயங்களில் விமர்சனங்கள் எழுந்ததுண்டு. அப்படியிருக்கையை கரோனா போன்ற பெருந்தொற்றை இந்த சிகிச்சை முறையால் வெல்ல முடியும் என நினைக்கிறீர்களா\nநிச்சயமாக, மக்கள் இதனை நம்ப ஆரம்பித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் 5 நோயாளிகள் மட்டும்தான் அரசின் மூலமாக இந்த மையத்திற்கு வந்தனர். இப்போது 60 நோயாளிகள் உள்ளனர். கரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழுடன் வந்தால் அவர்களை இங்கு அனுமதித்துக்கொள்கிறோம். அவர்கள் குறித்த தகவல்களை தினந்தோறும் மாநகராட்சிக்குத் தெரியப்படுத்துகிறோம்.\nவரும் 10-ம் தேதி, 70 வயதுள்ளவர்கள் வரை குணமடைந்து வீடு திரும்பும்போது மக்களுக்கு சித்த மருத்துவம் மீதிருந்த தவறான எண்ணங்கள் படிப்படியாக மாறும். சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், நீரிழிவு நோயுள்ளவர்கள் ஒருவாரத்தில் குணமடைந்து செல்லவிருக்கின்றனர். அவர்கள் குணமடைந்து வீடு திரும்புவதைப் பார்க்கும்போது அரசின் கவனம் எங்கள் பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஇதுவரை எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சித்த மருத்துவத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இப்போதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பல பிரச்சினைகளுடன் வந்தவர்கள் குணமாகிச் செல்லும்போது இதனைப் பின்பற்றுவதில் தவறில்லையே.\nஏற்கெனவே புழல் சிறையில் 25 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவருக்கும் நேரடியாக சென்று சித்த மருத்துவத்தைத்தான் வழங்கினோம். அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர். நன்றாக குணமடைந்து வருகின்றனர். சித்த மருத்துவத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nசென்னையில் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை சித்த மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறீர்களா\nமார்ச் மாதம் முதல் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலானபோதே சித்த மருத்துவர்களைக் களத்தில் இறக்கியிருந்தால் இந்த அளவுக்கு அதிகமாகியிருக்காது. அரசு அதனைச் செய்திருக்க வேண்டும். சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட பின்புதான் சித்த மருத்துவத்திற்கு இந்த முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. அதுவரை அரசு, சித்த மருத்துவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.\nகோயம்பேடு 127-வது வார்டில் சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனுமதி வழங்கியது. அப்பகுதியை ஒரு வாரம் கவனித்துக்கொண்டதற்கு பின்னர் கடந்த 15 நாட்களாக புதிய தொற்றுகள் இல்லை. ஏதாவது வெளியில் இருந்து 1-2 புதிய தொற்றாளர்கள்தான் உள்ளனர். அங்கு கபசுரக் குடிநீர், சிறப்பு மூலிகைத் தேநீரை மக்களுக்கு அதிகப்படியாக வழங்கினோம்.\nசித்த மருத்துவம் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என இப்படி படிப்படியாக நிரூபிக்கும்போது அரசு எங்களை நம்பும்.\nகரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் முதன்மையாக என்னென்ன கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்\nகரோனா அல்லாதவர்களும் வீடுகளிலேயே 5 கிராம் கபசுரப் பொடியை 250 மி.லி. கலந்து அதனை 50-60 மி.லி.யாக வற்றியவுடன் வடிகட்டிக் குடிக்கலாம். முதல் வாரம் தினந்தோறும் ஒரு வேளை அருந்தலாம். அதன்பின்னர் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை என அருந்தலாம். 5 வயத���க்குள் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே வழங்க வேண்டும்.\nஓரளவு கல்வியறிவு உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு சென்று சேர்ந்திருக்கிறது. குடிசைப் பகுதிகளில் மக்களுக்கு அரசு இன்னும் விளக்கி சொல்ல வேண்டும். கரோனா நோயாளி உள்ளவர்களின் வீடுகளில் இருப்பவர்கள் ஏற்கெனவே கைகளை அடிக்கடி கழுவுதல், இருவேளை குளித்தல் உள்ளிட்ட சுய சுத்தத்தைக் கடைப்பிடித்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு கரோனா பரவாது. அதற்கான உதாரணங்களும் உள்ளன. குடிசைப் பகுதிகளில் இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தண்ணீர் பிரச்சினை இருக்கும், அவர்களின் சுற்றுப்புறங்களும் தூய்மையாக இருப்பதில்லை. எனவே இந்தப் பகுதிகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஊராட்சி அலுவலகத்தில் இரவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டாடிய துணைத் தலைவர்: மீண்டும் சர்ச்சையில் சங்கராபுரம் ஊராட்சி\nவிவசாயி ஆக மாறிய மருந்து விற்பனைப் பிரதிநிதி: இதுவும் கரோனா செய்த மாயம்தான்\nபிஹாரில் பணியின்போது கொலையான குமரி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம்\nசென்னையில் இருந்து வருவோரால் தொடர் பாதிப்பு: தூத்துக்குடியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று\nஊராட்சி அலுவலகத்தில் இரவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டாடிய துணைத் தலைவர்: மீண்டும் சர்ச்சையில்...\nவிவசாயி ஆக மாறிய மருந்து விற்பனைப் பிரதிநிதி: இதுவும் கரோனா செய்த மாயம்தான்\nபிஹாரில் பணியின்போது கொலையான குமரி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அரசு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமக்களை வாட்டும் இ-பாஸ��� முறை: கோட்டையிலே அமர்ந்து...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது...\nமழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்கவும் தமிழக அரசு தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nமூடியுள்ள கோயில் ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை; நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில்...\nஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு\nதமிழகம் உட்பட 22 மாநிலங்களுக்கு அவசரகால நிதியுதவி; ரூ.890 கோடி விடுவிப்பு: மத்திய...\nமழைக்கால நோய் பாதிப்புகளை தடுக்கவும் தமிழக அரசு தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nதொடரும் கனமழையால் மின், குடிநீர் விநியோகம் பாதிப்பு; நீலகிரியில் 25 முகாம்களில் 900...\nஊரடங்கு உத்தரவை மீறி மீன்பிடித் திருவிழா: விழுப்புரம் அருகே போலீஸார் விரட்டியடித்தனர்\nதிருமாவளவனின் சகோதரி உடல் சொந்த ஊரான அங்கனூரில் அடக்கம்\nவறுமை எப்போதும் பெண்களின் நிறமுடையது: மக்கள்தொகையும் கருத்தடையும்\nஅடிக்கிற வெயிலில் செத்துவிடுவோம் என நினைத்தேன்; தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் குரல்\nகரோனா: அரியலூரில் என்ன நடக்கிறது\n10 லட்சம் மாணவர்கள் உயிருக்கு யார் பொறுப்பேற்பது- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி:...\nஊராட்சி அலுவலகத்தில் இரவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டாடிய துணைத் தலைவர்: மீண்டும் சர்ச்சையில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/110935/", "date_download": "2020-08-07T04:36:29Z", "digest": "sha1:6HRV2YEWEIG2ICWU37ZSZTRVSMAP7GM2", "length": 52787, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிராப்புஞ்சியின் மாமழை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது சிராப்புஞ்சியின் மாமழை\nமாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்\nநாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்\nதனியாக கிளம்பிவிடுவது என்ற ஒருவகையான உளஎழுச்சி இப்போதெல்லாம் இருந்துகொண்டே இருக்கிறது. பேசப்பிடிக்கவில்லை என்பதும் எங்காவது வெறுமே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது என்பதும்தான் காரணம். செயல்துடிப்புள்ள இளைஞர்களான நண்பர்களுக்கு என் அந்தமனநிலை சுமையாகிவிடக்கூடும் என்பதனால் தனிமை. என்னுள் உள்ள தனிமை ஒரு பனித்துளிபோலத் ததும்புவது. கொஞ்சம் அசைந்தாலும் உடைந்து விடும்.\nசென்றமுறை சிரபுஞ்சி வந்தபோது வெறும்பாறையாகச் சிவந்துகிடந்தது. சிரபுஞ்சியில் மழைக்காலம் என்பது ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் இறுதிவரைத்தான். பிறகு ஒன்பது மாதங்களுக்கு மழை இல்லை. மலையுச்சியாதலால் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் இருக்கும். அன்றே மழைபார்க்க சிரபுஞ்சிக்கு வரவேண்டும் என முடிவுசெய்திருந்தேன்.\nஎன் அறையின் சாளரம் வழியே\nஆகவே கிளம்பவேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே சிரபுஞ்சிக்கு என்று தோன்றிவிட்டது. நண்பர் ராம்குமார் மேகலாயாவில் மாவட்ட ஆட்சியர். அவரிடம் சொன்னபோது தங்குமிடம் ஏற்பாடு செய்துவிட்டார். கிளம்பிவிட்டேன். மூன்றாம் தேதி கௌகாத்தி சென்று அங்கிருந்து சிரபுஞ்சி\nநான் செல்லும்போதே மழை. ஷில்லாங்கிலிருந்து சிரபுஞ்சி வரை மழைக்குள்ளேயே வண்டுபோலச் சுழன்றுகொண்டிருந்தது கார். மழை என்றால் எதிரே வரும் காரின் முகவிளக்கின் ஒளி ஒரு கலங்கிய செவ்வண்ணம் போலத் தெரியும். ஓசை கேட்காது. அடியடியாகச் செல்லவேண்டும். நல்லவேளையாக நெரிசல் இல்லை.\nபசுமையைப் பார்ப்பது சலிப்பதே இல்லை. அது குளுமையின் வளத்தின் அமைதியின் நிறம்\nஅங்கே ஜீவா விடுதியில் தங்கினேன். மேகாலயாவில் சென்ற மூன்றாண்டுகளாக சுற்றுலாத்தொழில் சூடுபிடித்து வருகிறது. ஜீவா விடுதி போன்றவை அரச நிதியுதவியுடன் உருவாகியுள்ளன. மிக வசதியான விடுதி. ஐந்துநட்சத்திர வசதிகள். ஒருசுவர் மாபெரும் கண்ணாடிப்பரப்பு. அதன் வழியாக மழையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். குளியலறையிலிருந்து மழையைப்பார்க்கலாம்.\nஎல்லா அறைகளும் பெரிய மலைச்சரிவை நோக்கித் திறந்திருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. மிகப்பெரிய நிலக்காட்சி ஓவியம் ஒன்றை அங்கே மாட்டியிருப்பதுபோல. ஆனால் மிக அரிதாகவே மழையும் முகிலும் விலகி அந்தக் காட்சி தெரிந்தது.\nஎங்கும் பசுமை. ஆனால் திரைவிலகவேண்டும்.செல்பேசியை கையில் எடுப்பதற்குள் திரை மீண்டும் மூடிவிடும்\nஎனக்குப்பிடித்த சுகபோகங்களில் ஒன்று குளியல்நீர்த்தொட்டியில் வெந்நீரில் கிடப்பது. [சுந்தர ராமசாமிக்கும் பிடித்தது அது] எனக்கு இப்போதுதான் அதில் ஆர்வம். மழை வெளியே கொட்டுகையில் வெந்நீரில் மூழ்கி அதைப்பார்த்துக்கொண்டிருப்பது மெய்யாகவே ஒரு தியானம்\n மழைநீர் கூரையிலிருந்து சரடுகளாகக் கொட்டுவதைப் பார்த்திருப்போம். அருவிபோல வளைந்த கண்ணாடிப்பாளமாக கொட்டுவதை இங்கேதான் பார்க்கிறேன். முழுநாளும், ஒருமணிநேர இடைவெளி கூட இல்லாமல் பெய்தபடியே இருக்கிறது. பெயல்கால் மறைத்தலில் விசும்புகாணலரே என்றார் கபிலர். இது காலற்ற மழை. ஒற்றை படலம். செங்குத்தாக நின்றிருக்கும் கடல்.\nமழையோசையில் அலை உண்டு. காற்று உருவாக்கும் நாதம். இங்கே மழை என்பது ஒரே அறுபடாத ஓசை மட்டுமே. வலுப்பதே இல்லை. வலுத்த உச்சியில் அப்படியே நின்றிருக்கிறது. மேல் ஷஜமத்தில் உறைந்துவிட்ட பாடகர் போல விடுதிக்குள் பெய்த மழை சரிவுகளில் பெரிய அருவிகளாகக் கொட்டி ஒழுகிச்செல்கிறது\nகாலை எழுந்ததும் எழுத்து. பின்னர் மழையாடை அணிந்தபடி நீண்ட நடை. ஊறி திரும்பிவந்து வெந்நீர்க் குளியல். தூக்கம். மீண்டும் எழுத்து. ஒருசொல்லும் பேசவில்லை. ஒருவரிடமும் விழிமுட்டவில்லை. என்னுள் நானே முழுமையாக ஆழ்ந்திருந்தேன். எனக்கு சுற்றும் மழையின் வெள்ளித்திரை எப்போதுமிருந்தது.\nஎப்போதாவது மழைத்திரை விலகுமென்றால் பச்சை பச்சைதான். வாகமண் பசும்புல் குன்றுகள் போல மொத்த ஊரும். சுவர்கள் கூரைகள் படிகள் எல்லாமே பச்சை. ஈரமில்லாத இடமே இல்லை. ஈரமெல்லாம் பச்சையாக ஆகிவிட்டிருந்தது. ஆனால் ஒன்று பார்த்தேன். மேகலாயாவின் தொல்வழக்கமான இல்லங்கள் மழைக்கு மிக ஏற்றவை. மூங்கில்கால்களின் மேல் நிற்பவை. மிகச்செங்குத்தான கூம்புக்கூரை கொண்டவை. கூரை தழைந்திறங்கி தரையளவுக்கே வந்திருக்கும். ஆகவே சாரலே அடிக்காது. தரையும் மூங்கில்தான். இல்லத்துக்குள் நுழைவதற்குள் ஒரு சின்ன திண்ணை. அதிலேயே நீர் வடிந்தபின் உள்ளே செல்வார்கள். ஆகவே ஈரமே இல்லை\nஆனால் இன்று மொக்கைத்தனமாக கான்கிரீட் வீடுகளைக் கட்டுகிறார்கள். மேகலாயவின் தேக்கநிலை காரணமாக அங்கே கொத்தனார்கள் இல்லை. ஆகவே வங்காளக் கொத்தனார்கள். அவர்கள் கட்டும் கல்கத்தாபாணி வீடுகள் மழையில் ஐந்தாண்டுகளில் கருமைகொண்டு சிமிண்ட் உதிர்ந்து கம்பி துருவேறி குப்பையில் இருந்து எடுத்து வைத்தவை போல நிற்கின்றன. மேகலாயா வளரத் தொடங்கிவிட்டது. தங்களுக்குரிய நவீனக் கட்டிடக்கலையை அவர்கள் உருவாக்கவேண்டும்\nசிரபுஞ்சி வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்���ட்டது. அசாமின் ஆட்சியாளர்களுக்கு கோடைத்தங்குமிடம். அவர்கல் இங்கே ஒரு ராணுவநிலையை வைத்திருந்தார்கள். அதற்கு முன் இது இங்குள்ள காஸி பழங்குடியினரின் கூடுகை இடம். இன்று மெல்லச் சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது. மழை இல்லாதபோது இதைச்சூழ்ந்திருக்கும் பெரிய பூங்கா, இரண்டு பெரிய குகைகள், வேர்களால் ஆன பாலம் ஆகியவற்றைப் பார்க்க வந்து கூடுகிறார்கள். மழைபார்க்க வருபவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்கள்தான்\nநல்ல வேளையாக ஜீவா ரிசார்ட் வெளிப்பக்கம் மேகாலாயாவின் அழகிய கட்டிடம் போலவும் உள்ளே நடத்திரவிடுதிக்குரிய அமைப்புடனும் கட்டப்பட்டுள்ளது. மழையில் நனையாமல் மொத்தக் கட்டிடங்களுக்குள்ளும் சுற்றிவரும் அமைப்பு கொண்டது. நேரடியாக குற்றாலம் பெரிய அருவிக்கு அடியில் ஒரு கட்டிடத்தைக் கட்டிவைப்பதுபோன்றது இது.த\nமேகாலயா நெடுங்காலமாக தீவிரவாதத்திற்குப் பலியான நிலம். பழங்குடிகள் வெளியுலகை அஞ்சுபவர்கள். அன்னியர் பற்றிய அச்சத்தை அவர்களிடம் எளிதில் ஊட்டலாம். தங்கள் துயர்கலுக்கெல்லாம் அன்னியர்களே காரணம் என்ற நம்பிக்கையும் எளிதில் உணர்ச்சிவசப்படும் இயல்பும் அவர்களை தீவிரவாதம் நோக்கிச் செலுத்தியது\nமேகாலயாவின் தீவிரவாதத்திற்கான மெய்யான காரணங்கள் நான்கு. ஒன்று சீனாவின் அண்மை. அங்கிருந்து பர்மா வழியாக வந்த நிதி. இரண்டு, மேகாலயாவின் நிலக்கரி. அந்நிலக்கரி மேல் தனியுரிமை கொள்ள நினைக்கும் உள்ளூர் கனிமக் கொள்ளையர். இவர்கள் நிலக்கரிச்சுரங்கங்கள் அமைவதை விரும்புவதில்லை. கள்ளத்தனமாக நிலக்கரி எடுப்பதை மிகப்பெரிய இயக்கமாகவே நிகழ்த்தினர். ‘எடுத்த நிலக்கரியை மட்டும்’ விற்பதற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அனுமதி பெறுவார்கள். மேகாலயாவில் தனியார் நிலக்கரி தோண்ட முப்பதாண்டுகளாகத் தடை உள்ளது. ஒரு மாதம்கூட நிலக்கரி அங்கிருந்து வெளியே செல்லாமலும் இருந்ததில்லை. அவர்களின் நிதியும் ஆதரவும் மேகாலயாவின் தீவிரவாதத்தை நிலைநிறுத்தியது.\nமூன்றாவது காரணம் இனக்குழுப்பூசல். மேகாலயா காஸி, காரோ, ஜெயின்டியா போல பல இனக்குழுக்களின் தொகை. அவர்கள் தனித்தனி பழங்குடி நிர்வாகங்களாக நிலத்தை கைவசம் வைத்திருந்தவர்கள். வெள்ளையர்தான் அவர்களுக்குமேல் ஒரு பொது அரசை உருவாக்கினர். வெள்ளையர் ஆட்சி அகன்று இந்தியாவின் ��னநாயக ஆட்சி உருவானபோது மீண்டும் பழங்குடி அரசாட்சிக்குத் திரும்பும் முனைப்பு அவர்களிடம் உள்ளது. அது உண்மையில் ஒரு பழங்குடிக்கு இன்னொரு பழங்குடி மீதானஐயத்தாலும் வெறுப்பாலும் உருவாகும் மனநிலை. ஜனநாயக அமைப்புக்குள் தங்கள் உரிமைகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒத்துப்போகவும் அவர்கள் தயாராக இல்லை.\nஅவர்களின் இந்த அச்சங்களை பயன்படுத்திக்கொண்டு அவர்களை கலகக்காரர்களாக ஆக்கியவை அன்னிய நிதிப்புலம் கொண்ட தன்னார்வக் குழுக்கள். அவர்களே நாலாவது காரண, அவர்கள் இந்தியா என்னும் அமைப்பு மீதான அவநம்பிக்கையை உருவாக்கினர். ஜனநாயகத்தை வெறுக்கச் செய்தனர். அந்த ஒவ்வொரு பழங்குடியும் ஒரு தனி தேசியம் என நம்பச்செய்தனர். மேகாலயா ஒரு சின்ன நிலம். ஆனால் அங்கே மூன்று தனி நாடுக் கோரிக்கைகள் உள்ளன. மூன்றுநாடுகளுமே ஒரே நிலத்தில் உள்ளன. ஒருவர் இன்னொருவரை கொன்றொழித்து முழுநிலத்திலும் தங்கள் அரசை உருவாக்க எண்ணுகிறார்கள். எப்போதெல்லாம் மைய ஆட்சி சற்றே வலுவிழக்கிறதோ அப்போதெல்லாம் பழங்குடிப்போர் ஆரம்பிக்கிறது. இதைத்தான் நம்மிடம் தன்னார்வக்குழு ஆசாமிகள் மேகாலயாவில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த தேசிய போராட்டம் என சொல்லிக்கொண்டிருந்தார்கள்\nஇந்தப் பழங்குடி தீவிரவாத அமைப்புக்களில் எப்போதுமே ஐநூறுபேருக்குமேல் இருந்ததில்லை. ஆனால் பல குழுக்கள். நவீன ஆயுதங்கள் கொண்டவர்கள். இவர்களின் செயல்பாடுகள் மூன்று முகம் கொண்டவை. ஒன்று மேகாலயாவை துண்டிப்பது. சாலைகள் போடுவதை ஐம்பதாண்டுகள் மிக உக்கிரமாக எதிர்த்திருக்கிறார்கள். சாலைகள் மேலாலயாவை சுரண்டி அடிமைப்படுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் முயற்சிகள் என்று தன்னார்வக்குழுக்களும் பிரச்சாரம் செய்தன. லாரிகள், வணிகர்கள் வருவதைத் தடுப்பதும் சந்தைகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வதும் இவர்களின் வழி\nஇரண்டாவதாக மொத்த மக்களையும் மிரட்டி தங்களுக்குக் கப்பம் கட்டவைப்பது. எவரும் சற்றும் செல்வம் சேர்க்கக் கூடாது. கொன்று பிடுங்கிச் செல்வார்கள். ஆகவே மேகாலயாவின் வளம் மிக்க நிலம் பெரும்பாலும் இப்போதுகூட சும்மாதான் கிடக்கிறது. மூன்றாவதாக தொடர்ச்சியாக ஒருவருக்கொருவர் காழ்ப்புகளை நிலை நிறுத்துவது. அவநம்பிக்கைகளை உருவாக்கி நிலைநிறுத்துவதி என்ஜிஓ தன���னார்வக்குழுக்கள் சென்றகாலங்களில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.\nவிளைவாக மேகாலயாவின் பொருளியல் முழுமையாக அழிந்தது. நம்மூர் ஓட்டல்களில் தட்டுதுடைக்கும் அழகிய மேகாலயா பையன்கள் மண்ணில் சொர்க்கம்போல வளம் மிக்க நிலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அங்கே விவசாயம், விற்பனை எதுவுமே சாத்தியமில்லாமல் இருந்தது. பழங்குடிப்பகுதிகளில் பட்டினி. காரணம் பொறுக்கியுண்ணும் வாழ்க்கையே பல இடங்களில் நீடித்தது. நகரங்களில் சற்றேனும் படித்தவர்களுக்கு எந்த வேலையும் இல்லை\nமேகாலயாவில் சென்ற ஐந்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட பெரியசாலைகள் அதன் முகத்தை முழுமையாகவே மாற்றியமைத்தன.இப்போதைய முதல்வரின் தனிப்பட்ட சாதனை அந்தச் சாலைகள். குறிப்பிடவேண்டிய ஒன்றுண்டு. அவை பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டவை. அந்தத் தொழில்நுட்பம் ,மதுரை தியாகராசர் கல்லூரிப்lபேராசிரியர் ஆர். வாசுதேவன் அவர்களால் உருவாக்கப்பட்டது. அதை இங்கே அரசு பொருட்படுத்தவில்லை. ஆனால் மேகாலயாவில் போடப்பட்ட சாலைகள் அங்குள அசுரமழைக்கே தாக்குப்பிடித்து ஐந்தாண்டுகளைக் கடந்துவிட்டன புதியனவாக நீடிக்கின்றன..\nசாலைகள் ஊர்களை இணைக்கின்றன. அது வணிகத்தை மட்டுமல்ல உளவியல் தொடர்பையும் உருவாக்குகிறது. ஓர் எல்லைக்கிராமத்துக்குச் சென்றுசேர ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முழுநாள் ஆகும். இப்போது ஐந்துமணிநேரம். அந்தக்கிராமம் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் கைவைடப்பட்டு கிடக்கும்.இன்று அங்கே வணிகம் செழிக்கிறது. சுற்றுலா வளர்கிறது. உலகுடன் அவர்களுக்குத் தொடர்பு உருவாகிறது. அவர்கள் ஒரே நாடென, சமூகமெனத் திரள்கிறார்கள். நாகரீகம் என்பதும் சாலை என்பதும் வேறுவேறல்ல. ஏன் சாலைகளுக்கு எதிராக மேகாலயத் தீவிரவாதிகள் ஐம்பதாண்டுகள் போராடினார்கள் என்பதை அம்மக்கள் இன்று புரிந்துகொண்டிருக்கிறார்கள்.\nராம் குமார், உணவகப் பொறுப்பாளர்\nசாலைகள் வழியாகச் செல்லும்போது மேகலாயா மாறியிருப்பதைக் காணமுடிகிறது. சாலையோரம் முழுக்க நூற்றுக்கணக்கான சந்தைமுக்குகள். பல்லாயிரக்கணக்கான கடைகள். சென்ற ஐந்தாண்டுகளில் உருவானவை. பலகடைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் கான்கிரீட்டில் கட்டப்பட்டுள்ளன. இவைவிவசாயப்பொருட்களை பணமாக ஆக்குகின்றன. பல்லாயிரம்பேருக���கு நேரடியாக வேலை அளிக்கின்றன. விளைபொருட்களை வாங்க லாரிகள் வருகின்றன.நுகர்வின் மறுமுனை இணைக்கப்படும்போதே உற்பத்திக்குப் பொருளியல் மதிப்பு உருவாகிறது. சாலை எங்கும் லாரிகளைக் கண்டோம். மேகலாயாவின் பொருளியல் எழத் தொடங்கிவிட்டது. இன்னும் ஐந்தாண்டு இதேபோல சென்றால் அது கேரளம் போல வறுமையற்ற நிலமாக ஆகிவிடும்\nமேகாலயாவின் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான முதல்பெருநடவடிக்கை நரசிம்மராவ் எடுத்தது. அரசியலறம் எதையும் பொருட்படுத்தாமல் பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்களை 1992- அவர் அங்கீகரித்து ஒப்பந்தம்போட்டுக்கொண்டார். அவர்கள் பதிலுக்கு தங்கள் நிலத்தில் இருந்த தீவிரவாத முகாம்களை குண்டுவீசி அழித்தனர். பலநூறுபேரை சிறையிட்டனர். ஒருங்கிணைந்த தீவிரவாதம் அதன்பின் இல்லாமலாகியது. சிதறிய குழுக்களின் வன்முறை தொடர்ந்தது. அது இப்போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது\n “சீனா விடாது. எதையாவது ஆரம்பிப்பார்கள். ஆனால் மக்கள் வணிகத்தின் நுகர்வின் வசதிகளின் சுவையை அறிந்துவிட்டனர். வளர்ச்சி என்றால் என்ன பொருள் என்று புரிந்துகொண்டுவிட்டனர்” என்றார் விடுதியில் சந்தித்த மேகாலய நண்பர். இந்தியா முழுக்க வேலைக்கு வந்த மேகாலயாவின் இளைஞர்கள் மேகாலயாவுக்கு உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று சென்று சொன்னவர்கள். அவர்களே மாற்றத்தின் விதைகள்.\nமேகாலாயாவின் நல்லூழ் என்பது பத்தாண்டுகள் அதை ஆண்ட முகுல் சர்மாவின் ஆட்சி. உண்மையான நல்லெண்ணமும் அதேசமயம் அரசியல் காய்நகர்த்தலில் திறமையும் கொண்டவர். மேலைநாட்டுக் கல்விபெற்றவர் என்பதனால் உலகம் அறிந்தவர். இது ஒரு ஆர்வத்துக்குரிய விஷயம். இந்தியாவின் முதல்வர்களில் மேலைநாடுகளில் கல்விகற்றவர்கள் உண்மையான முற்போக்கு நோக்கும் செயல்திறனும் கொண்டவர்கள். மிகச்சிறந்த உதாரணம் நவீன் பட்நாயக். ஒரிசாவில் ஒருவர் வறுமையை ஒழிக்கமுடியும் என எவரேனும் சொல்லியிருந்தால் எண்பதுகள் நான் தலையிலறைந்து சிரித்திருப்பேன். மேகாலயாவின் தொடரும் நல்லூழ் இன்றைய முதல்வரும் உண்மையிலேயே வளர்ச்சியில் ஆர்வம்கொண்டவர் என்பது.\nபகல் முழுக்க மழையில் அலைவதும் எழுதுவதுமாக பொழுது போயிற்று. மழை மழை மழை என மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. ஒரு மழைத்தியானம் என்று இந்தத் தங்கலைச் சொல்லலாம். நடந்துசென்று ஒரு சின்ன டீக்கடையில் டீ குடித்துவிட்டு திரும்பி வருவேன். மக்கள் மனநிலை மாறிவிட்டது. முன்பெல்லாம் இந்தியாவிலிருந்து வருபவர்கள் அன்னியர்கள். இன்று காசுடன் வரும் விருந்தாளிகள்.அந்தியில் கையில் மீன்பிடிக்கூடையுடன் அன்றைய அந்திச்சாராயத்துக்கு பொரித்தமீன் சாப்பிட பிடித்துவரும்பொருட்டுச் சென்ற ஒருவரைச் சந்தித்தேன். சிரித்தபடி வணக்கம் சொன்னார். அவருடைய விந்தையான மூங்கில்கூடையை வாங்கிப்பார்த்தேன். அரிய கலைப்படைப்பின் ஒழுங்கும் அழகும் கொண்டிருந்தது அது\nஏழுசகோதரிகள் என்னும் அருவியை வெறும் பாறையாகப் பார்த்தவன். நான் சென்றபோது எழுநூறு சகோதரிகள். மொத்தமலையும் அருவிகளாகக் கொட்டிக்கொண்டிருந்தது. உலகில் எங்கும் நிகரான ஒரு காட்சியை நான் கண்டதில்லை. அருவிகளால் ஆன ஒரு செங்குத்துக்காடு. ஒருமணிநேரம்தான். முகில்வந்து மூடிவிட்டது. எதுவுமே தெரியவில்லை. சிரபுஞ்சியின் பெரும்பகுதி வெண்முகிலால் முழுமையாகமே மூடியிருக்கும். மேக ஆலயம் இதுதான்\nகண்ணிலிருந்து மறைந்தபின் கண்களுக்குள் மீண்டும் எழுநூறு அருவிகள் தோன்றுவது மெய்ப்பு கொள்ளச்செய்தது. எண்ணி எண்ணி ஏங்கியபடி அங்கேயே நின்றிருந்தேன். அன்று முழுக்க கண்களுக்குள் இருந்தது அந்த அருவித்தொகை.\nநோக்காய்லிக்காய் அருவியை பார்க்க சென்றேன். அருவியின் உறுமல் மட்டும் கேட்டது. மழைகொட்டிக்கொண்டிருந்தது. முகில் திரை. குகைச்சிங்கத்தின் ஓசை போல அருவி ஒலித்தது. படிகளில் இறங்கிச் சென்றேன். மழைக்காட்டின் நடுவே பாசிபடிந்த படிகள். தன்னந்தனியாக இறங்கிச் சென்று அருவிக்கு மிக அருகே சென்றேன். பேரோசை. ஆனால் அருவியைப் பார்க்கமுடியவில்லை. கற்பனையில் நான் கண்ட அருவி மேலும் பல மடங்கு பெரியது\nசிரபுஞ்சியின் உண்மையான பெயர் சொஹ்ரா. அதை வெள்ளையர் செரா என்றனர். அங்கே வந்த மையநில வடஇந்தியர் புஞ்ச் சேர்த்து செரபுஞ்ச் ஆக்கினர். இப்போது மீண்டும் செஹ்ரா ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்கும் சொஹ்ராவுக்கு வரவேற்பு என்ற பெயர்ப்பலகைகள் தெரிந்தன.\nராம்குமார் பணியாற்றிய ஊருக்கு வந்து அங்கிருந்த ஓய்வுவிடுதியில் மூன்றுநாட்கள் இருந்தேன். ராம் குமார் மேகாலாயா மேல் பற்றும் அதன் மீட்பில் பெரும் ஆர்வமும் கொண்டவர். மேகாலயாவில் சூரியமின் விளக்குகள் அ���ைத்தமைக்காக விருது பெற்றவர். எப்போதும் அவருடைய முதன்மை ஆர்வம் அந்த மாநிலமாகவே இருக்கிறது. இந்தியாவின் சென்ற இருபதாண்டுக்கால வளர்ச்சியில் புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவர்களின் நெர்மையும் மிக முக்கியமான பங்களிப்பாற்றுகின்றன. என்றேனும் அவை வரலாற்றில் விரிவாக எழுதப்படும்\nஇறுதியாக அவருடன் மேகாலயாவின் எல்லையில் இருந்த சாந்திக்ரே [chandigre ] என்ற ஊரில் அமைந்த விடுதிக்குச் சென்றேன். மேகாலயாவின் மரபுசார்ந்த கட்டிடக்கலையுடன் அமைக்கப்பட்ட தங்கும் விடுதி. அரச நிதியுதவியுடன் காரோ பழங்குடிக்குழுமம் உருவாக்கி நிர்வகிப்பது. உருவாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஓரிருவர் கூட அங்கே வரவில்லை. இன்று மூன்றுமாதம் முன்னரே பதிவுசெய்யாவிட்டால் இடம் கிடைக்காது\nசாண்டிக்ரே விடுதியின் சாளரம் வழியே\nமிக அழகிய சூழல். மூங்கிலின் நூறாயிரம் வடிவங்கள். தூன் தரை சுவர் மேஜை நாற்காலி எல்லாமே மூங்கில். விடுதிநடத்தியவர் எனக்கு ஒரு இசைக்கருவியை பரிசளித்தார். அதுவும் மூங்கிலால் ஆனது. 12 ஆம் தேதி கிளம்பி சென்னை வந்து அங்கிருந்து நாகர்கோயில் வந்துசேர்ந்தேன். வீட்டுக்கு வந்து அந்த வாத்தியத்தை வாசிக்க முயன்றேன். இனிய ஓசை எழுந்தது.\nபயணம்செல்பவர்கள் ஏன் இசைக்கருவிகளை வாங்கிச் செல்கிறார்கள் என தெரிந்தது. ஓர் இசைக்கருவி போல அந்த மண்ணின் ஓசையை கொண்டுவருவது பிறிதில்லை. அவர்கள் தங்கள் செவிபழகிய ஓசையைத்தான் இசையென ஆக்குகிறார்கள். அதற்கான கருவிகளை உருவாக்குகிறார்கள். இந்த மூங்கில்கருவியைத் தட்டினால் மேகாலாய்யாவின் காரோக்களின் மொழியே செவியில் விழுகிறது\n[ஏழு சகோதரிகள். வெளிச்சமே இல்லாமல் மழைக்குள் என் ரெட்மி செல்பேசியில் எடுத்த காணொளி. அய்யே என்ற எதிர்வினைகளை குடும்பச்சூழலில் பெற்றாலும் எனக்குப் பிடித்திருக்கிறது]\nமுந்தைய கட்டுரைராஜ் கௌதமனின் உலகம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 50\n''இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி....''\nதேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\nமாமரங்களின் கோடைச் சுவை - எம். ரிஷான் ஷெரீப்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398354", "date_download": "2020-08-07T03:26:44Z", "digest": "sha1:GTACNPPUWX54BD4QSXHZS4B26HPTCEDG", "length": 5686, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "அதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள். | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஅதிரசத்திற்கு பாகு வைக்கும் போது சற்று பதம் அதிகமாகி விட்டது போலும்.\nஅதிரசம் மாவு இருகி விட்டது. ( நேற்று இரவு செய்து வைத்தேன் ).\nBread Halwa எப்படி செய்வது\nமல�� வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2019/11/blog-post_54.html", "date_download": "2020-08-07T03:18:50Z", "digest": "sha1:ZRRJKR5LLKMSXVZN4SPKQTJOP4WEG4M4", "length": 4388, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)\nHomeprotestஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமிலேனியம் சவால் நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மக்கள் தேசிய கட்சியின் ஏற்பாட்டில், என்.விஸ்வகாந்தன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.\nஅபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்கா வழங்கும் 480 மில்லியன் டொலர் மானியம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.\nஇதனையடுத்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உடன்பாட்டில் கையெழுத்திடப்படாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்\nமட்டக்களப்பில் இருவர் மட்டுமே வாக்களித்த வாக்களிப்பு நிலையம் -பத்து தேர்தல் அதிகாரிகள் கடமை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியை தழுவிய தமிழ் தேசிய கூட்டமைப்பு –வெற்றிக்கனி பறித்த பிள்ளையான்\nமட்டக்களப்பில் இருவர் மட்டுமே வாக்களித்த வாக்களிப்பு நிலையம் -பத்து தேர்தல் அதிகாரிகள் கடமை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1975.11.07", "date_download": "2020-08-07T03:32:47Z", "digest": "sha1:KN7PQNOL4MBBMV7RE5G5VKN2DEGWJXIP", "length": 2841, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "இந்து சாதனம் 1975.11.07 - நூலகம்", "raw_content": "\nஇந்து சாதனம் 1975.11.07 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1975 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2018, 02:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.townpanchayat.in/ponneri/street_lights", "date_download": "2020-08-07T04:23:27Z", "digest": "sha1:27NAQZ6S52PL7H3LS26AHQ5TJG6THR4J", "length": 5423, "nlines": 65, "source_domain": "www.townpanchayat.in", "title": " Ponneri Town Panchayat -", "raw_content": "\nபொன்னேரி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-08-07T05:06:47Z", "digest": "sha1:7YEA6DPUSPASP5WIIU355VPG2LDIDUH2", "length": 14805, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துவாரகை-காம்போஜம் பாதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுவாரகா-கம்போஜா பாதை (Dvārakā–Kamboja) என்பது ஒரு பழங்கால நில வர்த்தக பாதையாகும். இது பழங்காலத்திலும் ஆரம்பகால இடைக்காலத்திலும் பட்டு சாலையின் ஒரு முக்கிய கிளையாக இருந்தது. இதைப்பற்றிய குறிப்புகள் பௌத்த, இந்து மற்றும் சமண படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இன்றைய ஆப்கானித்தான் மற்றும் தஜிகிஸ்தானில் உள்ள கம்போஜ இராச்சியத்தை பாக்கித்தான் வழியாக துவாரகை ( துவாராவதி ) மற்றும் குசராத்து, இந்தியாவின் பிற முக்கிய துறைமுகங்களுடன் இணைத்தது. ஆப்கானித்தான் மற்றும் சீனாவிலிருந்து பொருட்களை கடல் வழியாக தென்னிந்தியா, இலங்கை, மத்திய கிழக்கு மற்றும் பண்டைய கிரேக்கம் மற்றும் ரோம் போன்ற நாடுகலுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. இந்தச் சாலை வடமேற்கு நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் இரண்டாவது மிக முக்கியமான பண்டைய வணிகப் பாதையாகும்.\n3 துறைமுகம் மற்றும் சர்வதேச வர்த்தகம்\nஒரு குதிரை வணிகப் பாதை.\nகம்போஜம்-துவாரகை வர்த்தக பாதை துவாரகை துறைமுகத்தில் தொடங்கியது. இது ஆனர்த்த நாட்டின் பகுதி வழியாக சித்தோர்கருக்கு அருகிலுள்ள மத்யமிகா என்ற நகரத்திற்கு சென்றது.ஆரவல்லிக்கு தெற்கே, சாலை சிந்து நதியை அடைந்தது, அங்கு அது வடக்கு நோக்கி திரும்பியது. ரோருகாவில் (நவீன ரோடி), பாதை இரண்டாகப் பிரிந்தது: ஒரு சாலை கிழக்கு நோக்கித் திரும்பி சரசுவதி நதியைப் பின்தொடர்ந்து அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் வரை சென்றது. இரண்டாவது கிளை வடக்கே தொடர்ந்தது. பிரதான கிழக்கு மேற்கு சாலையில் (வடபாதை வழியாக பாடலிபுத்திரம், பாமியான்) புஷ்கலாவதியில் முடிந்தது. [1] [2] [3] [4] [5]\nபுஷ்கலாவதியிலிருந்து, காம்போஜம்-துவாரகை மற்றும் வடபாதை வழிகள் காபூல் மற்றும் பாமியன் வழியாக பாக்திரியாவுக்கு ஒன்றாக சென்றன. பாக்திரியாவில், பாமிர் மலைகள் மற்றும் படாக்சன் வழியாகச் செல்ல சாலை கிழக்கு நோக்கி திரும்பியது. இறுதியாக பட்டுப் பாதையுடன் சீனாவுடன் இணைந்தது. [1] [4] [5] [6]\nவரலாற்றுப் பதிவு மற்றும் தொல்பொருள் சான்றுகள் இரண்டு���் வடமேற்கில் உள்ள பண்டைய இராச்சியங்கள் ( காந்தாரதேசம் மற்றும் கம்போஜம் ) பண்டைய காலங்களிலிருந்து மேற்கு இந்திய இராச்சியங்களுடன் (ஆனர்த்தம் மற்றும் சௌராட்டிரம் ) பொருளாதார மற்றும் அரசியல் உறவைக் கொண்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன. இந்த வணிக உறவு கம்போஜர்கள் மற்றும் சௌராட்டிரர்கள் இருவரும் இதேபோன்ற சமூக அரசியல் நிறுவனங்களை ஏற்றுக்கொள்ள வழிவகுத்ததாக தெரிகிறது. [1] [4] [5]\nஇந்து மற்றும் பௌத்த நூல்களில் உள்ள குறிப்புகள் பண்டைய கம்போஜர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மற்ற நாடுகளுடன் குறிப்பிடுகின்றன:\nபெட்டாவத்து என்று அழைக்கப்படும் பாளி வேலையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வர்த்தகர்கள் துவாராவதி முதல் கம்போஜம் வரை பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களுடன் வணிகர்களுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. [7]\nபொ.ச.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்ட கட்டுரையான சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம், கம்போஜம் மற்றும் சௌராட்டிர இராச்சியங்களை ஒரே ஒரு நிறுவனமாக வகைப்படுத்துகிறது. ஏனெனில் இரு குடியரசுகளிலும் ஒரே மாதிரியான அரசியல்-பொருளாதார நிறுவனங்கள் இருந்தன. உரை போர், கால்நடை சார்ந்த விவசாயம் மற்றும் வர்த்தகம் பற்றி குறிப்பாக குறிப்பிடுகிறது. [8] 6 ஆம் நூற்றாண்டின் என்சைக்ளோபீடியா [9] மற்றும் காம்போஜர்களின் செல்வத்தைப் பற்றி குறிப்பாகக் குறிப்பிடும் முக்கிய காவியமான மகாபாரதம், வராகமிகிரரின் பிரகத் சம்கிதா ஆகியவற்றுடன் இந்த விளக்கம் காணப்பட்டுள்ளது. [10]\nஆப்கானித்தானில், பாமியான், தக்சசீலம் மற்றும் பாக்ராம் ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான விலைமதிப்பற்ற பொருள்கள், பிராந்தியத்திற்கும் பண்டைய போனீசியா மற்றும் மேற்கில் உரோம் மற்றும் தெற்கே இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய வர்த்தக உறவுக்கு சான்றுகளைக் கொண்டுள்ளன.\nகுசராத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பண்டைய துறைமுகங்களையும் கண்டறிந்துள்ளதால், கம்போஜம்-துவாரகை பாதை கிழக்கு மற்றும் மேற்கில் பயணம் செய்வதற்கு முன்னர் கடலை அடைந்த வர்த்தக பொருட்களுக்கான பாதையாக பார்க்கப்படுகிறது. [11]\nதுறைமுகம் மற்றும் சர்வதேச வர்த்தகம்தொகு\nகம்போஜம்-துவாரகை பாதையின் முனையத்தில் உள்ள துவ��ரகை துறைமுகத்திலிருந்து, வர்த்தகர்கள் கடல் வர்த்தக வழிகளுடன் இணைந்தவர்கள், ரோம் வரை மேற்கிலும், கிழக்கே கம்போடியா வரையிலும் பொருட்களை பரிமாறிக் கொண்டனர். துவாரகையில் அனுப்பப்பட்ட பொருட்கள் கிரீஸ், எகிப்து, அரேபிய தீபகற்பம், தென்னிந்தியா, இலங்கை, மியான்மர், சுவர்ணபூமி (அதன் இருப்பிடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை) மற்றும் இந்தோசீனிய தீபகற்பம் ஆகிய பகுதிகளையும் அடைந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2020, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2576195", "date_download": "2020-08-07T04:46:39Z", "digest": "sha1:ZA6Z3KPYMBX6BPAO6FXLBITDFBAM6E6S", "length": 19265, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரேஷன் கடையில் தொற்று இல்லை: மாவட்ட வழங்கல் அதிகாரி விளக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nரேஷன் கடையில் தொற்று இல்லை: மாவட்ட வழங்கல் அதிகாரி விளக்கம்\nஒரு கோடியே 23 லட்சத்து 46 ஆயிரத்து 089 பேர் மீண்டனர் மே 01,2020\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி கடும் அதிருப்தியில் துரைமுருகன் ஆகஸ்ட் 07,2020\nசீன பெயரை சொல்ல கூட 'பிரதமருக்கு தைரியமில்லை ஆகஸ்ட் 07,2020\n''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு : நீக்க வலுக்கிறது கோரிக்கை ஆகஸ்ட் 07,2020\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: தலித் குடும்பத்துக்கு முதல் பிரசாதம் ஆகஸ்ட் 07,2020\nதிருப்பூர்:ரேஷன் கடையில் கொரோனா என்று, சுகாதாரத்துறை அறிவித்துள்ளதால், பாண்டியன்நகர் மக்கள் கடைக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட சுகாதார துறையினர், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், பாண்டியன் நகர் ரேஷன் கடையில், ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இலவச பொருள் வினியோகம் துவங்க உள்ள நிலையில், ரேஷன் கடையில் கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் ரேஷன் பொருள் வாங்க செல்வதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் கூறுகையில், ''பாண்டியன் நகர் ரேஷன் கடை எதிரே உள்ள நபருக்கு கொரோனா என்று அறிவிப்பதற்கு பதிலாக, கடையில் கொரோனா என்று அறிவித்துள்ளனர்.சம்பந்தப்பட்ட நபரும், ஒரு மாதத்துக்கு முன்பாகவே, அந்த முகவரியில் இருந்து வேறு இடம் மாறிவிட்டார். சுகாதாரத்துறை அறிவிப்பால் மக்கள் அச்சப்பட தேவையில்லை; முறையான பாதுகாப்பு வழிமுறைகளைபின்பற்றி, ரேஷன் பொருட்கள் வாங்கிசெல்லலாம்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.கொரோனாவுக்கு விடைகொடுக்க திருப்பூர் தீவிரம்\n1. அமராவதி அணை தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\n2. கணியூரில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் முதல்வருக்கு புகார்\n3.உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் வசதி எதிர்பார்ப்பு பார்சல், சரக்கு போக்குவரத்தால் வருவாய் உயரும்\n4. விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு\n5. காய்கறி சாகுபடிக்கு அரசு மானியம்\n1. மலை ஏறுமா அரசின் வளர்ச்சி திட்டங்கள்: அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்\n2. சொந்த பயன்பாட்டுக்கு தடை ஆம்புலன்ஸ் டிரைவர் குமுறல்\n3. ஆமை வேகத்தில் சாலை பணி வாகன ஓட்டிகள் கடும் அவதி\n4. திருமுறை பாடல் அவமதிப்பு\n1. ரோட்டில் சாய்ந்த மரம்\n2. வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் கைது\n3. நொய்யல் ஆற்றில் 2வது நாளாக வெள்ளம்\n4. மயான நிலத்தில் ஆக்கிரமிப்பு :மாநகராட்சி ஆபீஸ் முற்றுகை\n5. ஆடிக்காற்றில் மரம் முறிந்தது: 100 நாள் பணியாளர் காயம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/562310-glowing-tributes-pour-in-for-everton-weekes-after-west-indies-legend-dies-at-95.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T05:08:25Z", "digest": "sha1:NJRNSK3YGHJKMDQBE336DN3EJDHOPEDU", "length": 30558, "nlines": 309, "source_domain": "www.hindutamil.in", "title": "கிரிக்கெட் உலகின் கடைசி ‘டபிள்யூ’ (W) மறைந்தது: மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார் | Glowing tributes pour in for Everton Weekes after West Indies legend dies at 95 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nகிரிக்கெட் உலகின் கடைசி ‘டபிள்யூ’ (W) மறைந்தது: மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nமே.இ.தீவுகள் முன்னாள் வீரர் எவ���்டன் வீக்ஸ் : கோப்புப்படம்\nசர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லமல், மே.இ.தீவுகள் கிரிக்கெட் வரலாற்றிலும் \"3 டபிள்யூ (W)\" வீரர்களை யாராலும் மறக்க முடியாது. உலக அணிகளை மிரள வைத்த அந்த 3 டபுள்யூக்களில் இரு டபிள்யூக்கள் ஏற்கெனவே உலகை விட்டு மறைந்துவிட்டனர். எஞ்சிய கடைசி டபிள்யுவும் நேற்று காலமானார்.\nஉலகக் கிரிக்கெட் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த அந்த மூன்று டபிள்யூ வீரர்கள் 'சர் கிளைட் வால்காட்', 'சர் ஃபிராங் வோரல்', 'சர் எவர்டன் வீக்ஸ்'. இதில் 1967-ம் ஆண்டு வோரல் மறைந்தார், 2006-ம் ஆண்டு வால்காட் காலமானார். எஞ்சியிருந்த கடைசி டபிள்யூ எவர்டன் வீக்ஸ் தனது 95-வது வயதில் உலகை விட்டு நேற்று பிரிந்தார்.\n10 ஆண்டுகள் மட்டுமே எவர்டன் வீக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தாலும் இவரின் பேட்டிங் திறமையைக் கண்டு அஞ்சாத நாடுகளே இல்லை. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக எவர்டன் கடந்த 1948-1958 காலகட்டத்தில் திகழ்ந்தார்.\n1925-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி பர்படாஸ் தீவில் உள்ள வெஸ்ட் பரி எனும் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் எவர்டன் வீக்ஸ் பிறந்தார். மரத்தினாலான வீட்டில் குடியிருந்த வீக்ஸின் குடும்பம் மிகவும் மோசமான ஏழ்மையில் சிக்கித் தவித்தது. தந்தை டிரினிடாடில் தங்கியிருந்து வேலை செய்து பணம் அனுப்ப அதை வைத்துக் குடும்பம் நடத்தினார்கள். தனது 14-வது வயதில் பள்ளிப் படிப்பைக் கைவிட்ட எவர்டன் வீக்ஸ், வேலைக்குச் சென்றார்.\nஅப்போது மேற்கிந்தியத் தீவுகளில் வெள்ளை இனத்தவர்கள் ஆதிக்கம் இருந்ததால் அவர்களைத் தவிர மற்றவர்கள் கிரிக்கெட் விளையாடத் தடை இருந்தது. கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்திய எவர்டன் வீக்ஸ் பல்வேறு கிளப்புகளில் விளையாடினார். ஆனாலும், எவர்டன் வீக்ஸ் மனம் கால்பந்தில் லயிக்கவில்லை, அவரின் எண்ணம் முழுவதும் கிரிக்கெட்டின் மீதே இருந்தது.\nதனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடப் பழகிய எவர்டன் வீக்ஸ், உள்ளூர் கிளப்புகளில் விளையாடினார். எவர்டன் வீக்ஸின் பேட்டிங் திறமை, பந்துக்கு ஏற்றார்போல் கால்களை வேகமாக நகர்த்தி ஆடும் திறமை அனைவரையும் கவர்ந்தது. பிற்காலத்தில் திறமையான வீரராக வலம்வரப் போகிறார் என வீக்ஸுடன் விளையாடிய வீரர்கள் கணித்து அவரிடமே தெரிவித்தனர்.\nகென்சிங்டன் ஓவல் ��ைதானத்தில் மைதானப் பணியாளராகவும், விளையாடும் வீரர்களுக்கு ஃபீல்டிங் செய்பவராக வீக்ஸ் பணியில் சேர்ந்தார். கிடைக்கும் நேரத்தில் வீக்ஸ் பேட்டிங் செய்வதைப் பார்த்த வீரர்கள் மிரண்டுபோயினர். அவரை ஊக்கப்படுத்தவும் செய்தனர்.\nஅங்கிருந்து வெளியேறிய எவர்டன் வீக்ஸ், பர்படாஸ் ராணுவத்தில் சேர்ந்த பின்புதான் அவரின் திறமை உணரப்பட்டு உயர்தரமான கிரிக்கெட் கிளப்புகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் உள்ளூர் கிரிக்கெட் கிளப்புகளில் விளையாடிய வீக்ஸ் தனது 22-வது வயதில் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார்.\nமேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற்று 1948-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எவர்டன் வீக்ஸ் அறிமுகமானார்.\nபிரையன் லாரா வலது கையில் பேட் செய்தால் எவ்வாறு இருக்குமோ அதைக் காட்டிலும் வேகமாக, எவர்டன் தனது உடலை அசைத்து பேட்டிங் செய்தார்.\nஎவர்டன் வீக்ஸ் 3-வது வீரராகக் களமிறங்கி எதிரணிகளை தனது பேட்டிங்கால் மிரள வைத்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக எவர்டன் வீக்ஸ் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார்.\nகடந்த 1951-ம் ஆண்டு இங்கிலாந்துப் பயணத்தில் டெஸ்ட் தொடரை மே.இ.தீவுகள் கைப்பற்றி நாடு திரும்பியது. அந்தத் தொடரை வெல்வதற்கு எவர்டன் வீக்ஸ் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது. அந்தத் தொடரில் மட்டும் 7 சதங்கள் அடித்தார். அதில் 5 இரட்டைச் சதம், ஒரு முச்சதம் என்பது குறிப்பிடத்தக்து.\nகடந்த 1952-53 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மே.இ.தீவுகள் அணியில் இடம் பெற்ற எவர்டன் வீக்ஸ் 5 சதங்கள் அடித்தார். இந்த தொடரில் வீக்ஸின் சராசரி 102 ரன்களாக இருந்தது. அதேபோல 1955-56 ஆம் ஆண்டு நியூஸிலாந்து தொடரிலும் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த வீக்ஸ் தனது சராசரியை 83 ரன்களாக வைத்துக்கொண்டார்\nஎவர்டன் தான் அறிமுகமாகிய நேரத்தில் அதாவது 1948 மார்ச் முதல் டிசம்பர் வரை தான் களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதங்களை விளாசினார். 6-வது சதம் அடிக்கமுயன்றபோது நடுவரின் தவறான தீர்ப்பால் 90 ரன்களில் எவர்டன் வீக்ஸ் வெளியேறினார். 12 இன்னிங்ஸ்களில் எவர்டன் வீக்ஸ் 1,000 ரன்களைக் கடந்தார்.\nடான் பிராட்மேனுக்குப் பின், எவர்டன் வீக்ஸ் போன்று வேகமாக ஆயிரம் ரன்களை இதுவரை எந்த வீரரும��� எட்டியதில்லை. எவர்டன் வீக்ஸ் 10 ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாடினாலும் கிரிக்கெட்டில் கோலோச்சினார்.\nஎவர்டன் வீக்ஸ் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,455 ரன்கள் சேர்த்தார். இதில் 15 சதங்கள், 14 அரை சதங்கள் அடங்கும். இவரின் சராசரி 58.61 ரன்கள் ஆகும். இதில் தொடர்ந்து 5 சதங்கள் எவர்டன் அடித்ததை யாராலும் மறக்க முடியாது. 1948-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஜமைக்காவில் 141, அதன்பின் 128, 194, 162, இந்தியாவுக்கு எதிராக 101 ஆகிய ரன்களை எவர்டன் எடுத்தார்.\nசென்னையில் நடந்த போட்டியின்போதுதான் எவர்டன் 90 ரன்கள் சேர்த்திருந்தபோது நடுவர் தவறான ரன் அவுட் வழங்க 6-வது சதம் அடிக்க முடியாமல் சாதனையைத் தவறவிட்டார். அபாரமான பேட்டிங் திறமையால் கடந்த 1951-ம் ஆண்டு விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக எவர்டன் வீக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.\nகிரிக்கெட்டிலிருந் ஓய்வு பெற்ற எவர்டன் கனடா நாட்டின் கிரிக்கெட் பயிற்சியாளராக சிறிது காலம் இருந்தார். அதன்பின் பர்படாஸ் அரசியலில் ஈடுபட்டு எம்.பி.யானார். கடந்த 1994-ம் ஆண்டு ஐசிசியின் மேட்ச் ரெப்ரியாக எவர்டன் வீக்ஸ் இருந்தார்.\nபழகுவதற்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும் எவர்டன் வீக்ஸின் மகனும் சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஆன்டி முர்ரே, எவர்டன் வீக்ஸின் மகன் ஆவார்.\nஎவர்டன் வீக்ஸ் மறைவு குறித்து ஐசிசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ 3 டபிள்யூகளான கிளைட் வால்காட், ஃபிராங் வோரல் ஆகியோரில் முக்கியமானவரான எவர்டன் வீக்ஸ் காலமானார். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அடித்த 39 சதங்கள் அந்தக் காலகட்டத்தில் முக்கியமானவை. உலகக் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் ஆதிக்கம் செய்ய இவர்கள் காரணமாக இருந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளது.\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெர்ரிட் பதிவிட்ட கருத்தில், “ மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை எவர்டன் குடும்பத்துக்குத் தெரிவிக்கின்றேன். தலைசிறந்த வீரர், ஜென்டில்மேன். எவர்டன் விளையாடுவதைப் பார்க்க என்னால் முடியவில்லை, ஆனால் அவரின் வீடியோக்களைப் பார்த்து அதிகமாகக் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மே.இ.தீவுகள் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனை அடைந்தேன். பர்படாஸில் நடந்த ஐசிசி கூட்டத்தில் அவரைச் சந்தித்தேன். மேட்ச் ரெப்ரியாக இருந்தபோது அவருடன் நான் பேசியதை இப்போது நினைவுகூர்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த வருத்தங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n21ம் நூற்றாண்டின் இந்தியாவின் மதிப்பு மிக்க டெஸ்ட் வீரர் ரவீந்திர ஜடேஜா; உலக அளவில் 2வது வீரர் : விஸ்டன் தேர்வு\nஃபேர் அண்ட் லவ்லி என்று ஏன் பெயர் வைக்கிறார்கள்: மே.இ.வீரர் டேரன் சமி கேள்வி\nநீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல; மனிதம் எங்கே- சாத்தான்குளம் சம்பவத்துக்கு ஹர்பஜன் சிங் கேள்வி\n2019 உ.கோப்பை- பாக்.போட்டிக்கு முந்தைய நாள் காஃபி ஹவுஸில் பாக். ரசிகர் கண்டபடி ஏசினார்: விஜய் சங்கர் பேட்டி\nEverton WeekesWest Indies legendHe died aged 95.The last of the three WsLast member of the legendary Three Wsமே.இ.தீவுகள் வீரர் வீக்ஸ்சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்கிரிக்கெட்டின் 3 டபிள்யுக்கள்கடைசி டபிள்யு வீரர் காலமானார்\n21ம் நூற்றாண்டின் இந்தியாவின் மதிப்பு மிக்க டெஸ்ட் வீரர் ரவீந்திர ஜடேஜா; உலக...\nஃபேர் அண்ட் லவ்லி என்று ஏன் பெயர் வைக்கிறார்கள்: மே.இ.வீரர் டேரன் சமி...\nநீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல; மனிதம் எங்கே- சாத்தான்குளம் சம்பவத்துக்கு ஹர்பஜன் சிங் கேள்வி\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740...\nஇதுக்குதானே காத்திருந்தார்கள்... சேவாக் அதிரடி ஆட்டம்; களத்தில் மீண்டும் சச்சின்: இந்தியா லெஜென்ட்ஸ்...\nஷான் மசூத் அபாரமான 156 ரன்கள்; பாக்.326; ஸ்டோக்ஸை 0-வில் பவுல்டு செய்த...\nஇங்கிலாந்து பவுலர்கள் திணறல்: பாக். பாபர் ஆஸம், ஷான் மசூத் அபார பேட்டிங்\n60 வயதுக்கு மேல் ஆனவர்கள் பங்கேற்கக் கூடாது என்றால், பிரதமருக்கு வயது 69,...\nகேப்டனாக தோனியின் சாதனையைக் கடந்து சென்றார் இயான் மோர்கன்\n2019 மக்களவைத் தேர்தல்; உ.பி.யில் ரூ.763 கோடி செலவிட்ட பாஜக: ஒட்டுமொத்த செலவில்...\nமாநிலங்களவையில் 24 சதவீத எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்கு; ரூ.4 ஆயிரம் கோடி...\n45 ரன்களுக்கு 6 விக்கெட்; வோக்ஸ், பிராட் பந்துவீச்சில் நிலைகுலைந்த மே.இ.தீவுகள்: டிராவை...\nகரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் 7 இந்திய நிறுவனங்கள்: உலகளவில்...\nஉயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு கூடாது; தமிழக அரசு...\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நக்சல் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398355", "date_download": "2020-08-07T03:01:12Z", "digest": "sha1:KE4JNYF56ECVIAVJNJTI7CGM5IBFJMAK", "length": 7509, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "new user | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇனி யோசிக்க வேண்டாம். ஆகாது என்று நம்புங்கள். நீங்கள் தெரியாமல் தானே போட்டீர்கள்.\nமலேரியாவிற்கான மருந்துகள் கரு கலைந்து போக வைக்கும். உங்களுக்கு மலேரியா என்று நீங்கள் சொல்லவில்லை. யோசிக்க வேண்டாம். சந்தோஷமாக இருங்க.\nஇனி எப்போது எதற்காக மருத்துவரிடம் போனாலும் கர்ப்பம் என்பதைச் சொல்லிவிடுங்கள். அதற்கு ஏற்றபடி பாதிக்காமல் மருந்து கொடுப்பார்கள்.\nஒரு ஒவரி மட்டுமே உள்ளது...தோழிகளே உதவுங்கள்...\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/dhuruvangal-pathinaaru-tamil-movie-competition/", "date_download": "2020-08-07T03:32:58Z", "digest": "sha1:WJCQ7KXPDJG6VBOYAPYRHER3LWAU6Q47", "length": 8411, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘துருவங்கள் 16’ படம் பாருங்கள், லட்சாதிபதி ஆகுங்கள்! – heronewsonline.com", "raw_content": "\n‘துருவங்கள் 16’ படம் பாருங்கள், லட்சாதிபதி ஆகுங்கள்\nவருகிற (டிசம்பர்) 29ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் 16’ . இப்படத்தை கார்த்திக் நரேன் என்கிற 21 வயது இளைஞர் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் வெளியிடுகிறது.\nஅண்மைக் காலமாக தமிழ்த் திரையுலகில் ‘துருவங்கள் 16’ படம் பற்றி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. முன்திரையீட்டுக் காட்சியில் படத்தைப் பார்த்த பல விஐபிக்களும் படத்தைப் புகழ்கிறார்கள். இயக்குநரை பாராட்டுகிறார்கள். படம் பார்த்த பலரும் படத்தின் ஊகிக்க முடியாத சவாலான திரைக்கதையை வியந்து பாராட்டுகிறார்கள்.\n29ஆம் தேதி வெளியாகும் இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு போட்டியை அறிவித்துள்ளார்கள். படத்தைப் பார்த்துவிட்டு, படத்தின் கதையை, கதை நிகழும் வரிசையில் யார் சொல்கிறார்களோ அவர்களில் சரியாகச் சொல்லும் மூன்று பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என மூன்று லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தில் திரைக்கதையின்படி, காட்சிகள் முன்னே பின்னே மாற்றி மாற்றி கண்ணாமூச்சி காட்டி விறுவிறுப்பூட்டும் வகையில் தொடுக்கப்பட்டிருக்கும்.\nபோட்டிக்கு படத்தில் உள்ள வரிசைப்படி கதையை எழுதி அனுப்பக் கூடாது. உண்மையில் படத்தின் கதை என்ன என்பதையே வரிசைப்படுத்தி எழுதி அனுப்ப வேண்டும். கதையை\nஎழுதியோ, பேசி ஆடியோவாகவோ , வீடியோவாகவோ அனுப்பலாம்.\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dhuruvangal 16@gmail.com\n“ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது” – தீபா →\nவிஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ – ட்ரெய்லர்\nகாயத்ரியை காப்பாற்ற மொத்த குற்றத்தையும் இப்போது ஜூலி மீது திருப்புகிறார்கள்\nவிதார்த் நடிக்கும் ‘வண்டி’ படத்தை விநியோகிக் கிறது எஸ் ஃபோக்கஸ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொ��்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50912-topic", "date_download": "2020-08-07T02:59:32Z", "digest": "sha1:4WDBYPFSWMN3R4NLA5AIVLWJHAMD4PMJ", "length": 26465, "nlines": 258, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பேருந்தில் வந்த கவிதை...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டு���ள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள்\nRe: பேருந்தில் வந்த கவிதை...\nஇது மீண்டும் மீண்டும் நடக்கத்தானே செய்யும்...\nRe: பேருந்தில் வந்த கவிதை...\nஎன் நினைவில் இலங்கை இந்திய பேருந்தில் அதிகமாய் பயணம் செய்த நினைவு இல்லை.அப்படியான நீண்ட தூர பயணங்களும் மட்டக்களப்பு,கொழும்பு பயணம் தான்அப்பா இருந்த வரை அப்பா இலங்கை போக்குவரத்து சபையில் நடத்துனர் என்பதால்... அப்பா சலுகையில் முன் சீட்டில் டிரைவர் மாமாவுக்கு பின்னால் உட்கார்ந்து போகும் செல்லப்பிள்ளை நான்.\nஅதனால் இந்த நெருக்கடி அனுபவம் இல்லை. சுவிஸில் உள்ளுர் பேருந்தில் பயணம் அதிக ஆட்கள் இருக்க மாட்டார்கள், பெரும்பாலும் பாதி சிட் காலி தான்.\nகடைசியாக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு பத்து மணி நேரம் ,யுத்த நேரம், வாகனங்கள் ஓடவில்லை, ஸ்பெஷல் பேருந்து புளி மூட்டை போல் ஆட்களை நிரப்பி, இராணுவ டிரக் முன்னும் பின்னும் வர பத்து மணி நேரமும் நின்றே வந்த அனுபவம் நினைவில் இருக்கிறது, உயிர்ப் பயம்,பசி கொழும்புக்கு போய் விட்டால் அப்பாவுடன் சுவிஸ் போய் விடலாம் எனும் நம்பிக்கை, அப்பா காசு அனுப்பி விடுவார் எனும் ஏக்கம் தான் அப்போது மனதில் இருந்தது. இதை தனி பதிவாகவும் தருகின்றேன்\nநான் சுவிஸ் வந்த புதிதில் நடந்த சமபவம் நினைவு இருக்கின்றது.- ஒவ்வொரு புதனும் நாங்கள் சில குடும்பங்கள் சேர்ந்து மாறி மாறி ஒவ்வொரு வீட்டிலும் பிரே செய்வோம், இரவில்பி���ே முடிந்து வீட்டுக்கு ஒன்பது மணி பஸ்.பத்து நிமிட பயணம், ஒரு வயதான மனிதன்... எப்படியும் 60 க்கு மேல வயது இருக்கும் என் கூட வந்து பேச்சு கொடுக்க நானும் நம்ம தாத்தா வயசுன்னு பதில் சொல்லிட்டேன். அவனும் சுவிஸ் காரன் தான் தானும் நான் இருக்க ஏரியால தான் இருப்பதா சொல்லி ஹாய் சொல்லிட்டு போயிட்டான். ர் போடாமல் ன் போடுவதை கவனிக்கவும்.\nதீடிரென ஒரு நாள்... நான் பிரே முடிந்து பேருந்தில் ஏறி அமர்ந்ததும் என் பக்கம் வந்தமர்ந்தான். ஹாய் சொல்ல நானும் சொன்னேன். சட்னு தொடையில் கை வைத்தானே பார்க்கலாம். எனக்கு அப்ப 18 வயது தான். எப்படி அதை எதிர் கொள்வதுன்னு தெரியல்ல.சுவிஸ் காரன் வேற, நான் வந்து கொஞ்ச நாள் , மொழி பிரச்சனை. உடைந்த ஆங்கிலந்தான் உதவி. சட்னு எழுந்திருக்க முடியல்ல. ஆனால் நான் ப்ரே செய்யும் அக்கா, அண்ணாவிடம் சொல்லி விட்டேன், என்னால் இரவு பிரேக்கு வர முடியாது, பயமா இருக்கு என. அப்புறம் இரவில் பேருந்தில் வருவதை விட்டு அந்த அண்ணா அவர் காரில் கொண்டு வீட்டில் விடுவார்கள்.\nஅதன் பின் நான் மொழி கற்று , இங்கே நல்லா பழகியதும் வேலை முடிந்து நள்ளிரவில் கூட வீட்டுக்கு வருவேன். நிரம்ப தைரியம்.யாரேனும் அருகில் வந்தாலே ஒரு பார்வை போதும். ஆரம்பத்தில் பயந்தாங்கொள்ளிதான், யாரேனும் தெருவில் உன் பெயரென்னம்மா என கேட்டாலும் எடுப்பேன் ஓட்டம், வீட்டுக்குள் போய் தான் நிற்பேன், இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும்.\nநம் ஊர் வளர்ப்பு அப்படி. பெண் குழந்தை என்றால் பொத்து பொத்தி வளர்ப்பது. ஆனால் நான் என் மகளை அப்படி வளர்க்கல்லப்பா,, அவள் அண்ணானுக்கும் சேர்த்து தட்டி கேட்டு வருவாள்.\nபேருந்துப்பயண கவிதை என் நினைவை எங்கே கொண்டு சென்றுள்ளது என பாருங்கள்.\nநீண்ட பயணத்தில் காண்பதை நினைவில் கொண்டு வர செய்யும் வரிகளோடு கவிதை அருமை செல்வா உங்களில் பதிவுகளை சேனையில் மீளபதிவாக்குங்கள். நாங்கள் படிக்க கருத்திட முடியும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பேருந்தில் வந்த கவிதை...\nலிங்க் இணைக்கும் போது நீங்கள் பதியும் கவிதையின் லிங்க் இணையுங்கள். அப்போது தான் இதே கருத்தினை அங்கும் இணைக்க இயலும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் ���ொல்லக் கூடாதோ\nRe: பேருந்தில் வந்த கவிதை...\nநான் இங்கே ஏற்கனவே கருத்திட்டிருந்தாலும் மீண்டும் புதிய கருத்தும் இட்டேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பேருந்தில் வந்த கவிதை...\nபேருந்துப் பயணத்தில் நடந்தவைகள் அனைத்தும்\nஎங்கள் கண் முன்னும் கொண்டு வந்தீர்கள்\nஅதற்கு அழகாய் வரிகளைக் கோர்த்தீர்கள்\nபாராட்டுக்கள் உங்கள் கவித்தகமை சிறப்பு\nஉங்கள் கவிதையும் தாண்டி எங்கள் மங்கையர் திலகம் நிஷா அக்காவின் பின்னூட்டத்தின் நீளத்ததையும் பார்த்து வியந்தேன் இருவருக்கும் வாழ்த்துக்கள் நினைவில் நின்றவை\nகவிதை நிதர்சனம் உங்கள் அனுபவம் போல்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பேருந்தில் வந்த கவிதை...\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.currencyconvert.online/php", "date_download": "2020-08-07T04:10:43Z", "digest": "sha1:YYSK525BLQPKCOFCAMIA5QTYXRN67XNX", "length": 9540, "nlines": 79, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்றவும் பிலிப்பைன் பெசோ (PHP), நாணய மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று பிலிப்பைன் பெசோ (PHP)\nநீங்கள் இங்கே இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது பிலிப்பைன் பெசோ (PHP) ஒரு வெளிநாட்டு நாணய ஆன்லைன். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள், மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள். இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். பிலிப்பைன் பெசோ ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nPHP – பிலிப்பைன் பெசோ\nUSD – அமெரிக்க டாலர்\nபிலிப்பைன் பெசோ நாணயம்: பிலிப்பைன்ஸ். பிலிப்பைன் பெசோ அழைக்கப்படுகிறது: பிலிப்பைன் பெசோ.\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் பிலிப்பைன் பெசோ பரிமாற்ற விகிதங்கள் ஒரு பக்கத்தில்.\nமாற்றவும் பிலிப்பைன் பெசோ உலகின் முக்கிய நாணயங்களுக்கு\nபிலிப்பைன் பெசோPHP க்கு அமெரிக்க டாலர்USD$0.0204பிலிப்பைன் பெசோPHP க்கு யூரோEUR€0.0172பிலிப்பைன் பெசோPHP க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.0155பிலிப்பைன் பெசோPHP க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.0186பிலிப்பைன் பெசோPHP க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.184பிலிப்பைன் பெசோPHP க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.128பிலிப்பைன் பெசோPHP க்கு செக் குடியரசு கொருனாCZKKč0.454பிலிப்பைன் பெசோPHP க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.0761பிலிப்பைன் பெசோPHP க்கு கனடியன் டாலர்CAD$0.0272பிலிப்பைன் பெசோPHP க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.0283பிலிப்பைன் பெசோPHP க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$0.459பிலிப்பைன் பெசோPHP க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.158பிலிப்பைன் பெசோPHP க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.109பிலிப்பைன் பெசோPHP க்கு இந்திய ரூபாய்INR₹1.53பிலிப்பைன் பெசோPHP க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.3.42பிலிப்பைன் பெசோPHP க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.0279பிலிப்பைன் பெசோPHP க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.0305பிலிப்பைன் பெசோPHP க்கு தாய் பாட்THB฿0.635பிலிப்பைன் பெசோPHP க்கு சீன யுவான்CNY¥0.142பிலிப்பைன் பெசோPHP க்கு ஜப்பானிய யென்JPY¥2.15பிலிப்பைன் பெசோPHP க்கு தென் கொரிய வான்KRW₩24.18பிலிப்பைன் பெசோPHP க்கு நைஜீரியன் நைராNGN₦7.88பிலிப்பைன் பெசோPHP க்கு ரஷியன் ரூபிள்RUB₽1.49பிலிப்பைன் பெசோPHP க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴0.562\nபிலிப்பைன் பெசோPHP க்கு விக்கிப்பீடியாBTC0.000002 பிலிப்பைன் பெசோPHP க்கு EthereumETH0.00005 பிலிப்பைன் பெசோPHP க்கு LitecoinLTC0.000341 பிலிப்பைன் பெசோPHP க்கு DigitalCashDASH0.000201 பிலிப்பைன் பெசோPHP க்கு MoneroXMR0.000217 பிலிப்பைன் பெசோPHP க்கு NxtNXT1.45 பிலிப்பைன் பெசோPHP க்கு Ethereum ClassicETC0.00284 பிலிப்பைன் பெசோPHP க்கு DogecoinDOGE5.66 பிலிப்பைன் பெசோPHP க்கு ZCashZEC0.000212 பிலிப்பைன் பெசோPHP க்கு BitsharesBTS0.779 பிலிப்பைன் பெசோPHP க்கு DigiByteDGB0.722 பிலிப்பைன் பெசோPHP க்கு RippleXRP0.0669 பிலிப்பைன் பெசோPHP க்கு BitcoinDarkBTCD0.000685 பிலிப்பைன��� பெசோPHP க்கு PeerCoinPPC0.0686 பிலிப்பைன் பெசோPHP க்கு CraigsCoinCRAIG9.06 பிலிப்பைன் பெசோPHP க்கு BitstakeXBS0.848 பிலிப்பைன் பெசோPHP க்கு PayCoinXPY0.347 பிலிப்பைன் பெசோPHP க்கு ProsperCoinPRC2.49 பிலிப்பைன் பெசோPHP க்கு YbCoinYBC0.00001 பிலிப்பைன் பெசோPHP க்கு DarkKushDANK6.37 பிலிப்பைன் பெசோPHP க்கு GiveCoinGIVE43.02 பிலிப்பைன் பெசோPHP க்கு KoboCoinKOBO4.46 பிலிப்பைன் பெசோPHP க்கு DarkTokenDT0.0188 பிலிப்பைன் பெசோPHP க்கு CETUS CoinCETI57.36\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Fri, 07 Aug 2020 04:10:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/563901-guddan-ramvilas-trivedi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-07T05:04:00Z", "digest": "sha1:K3UPJWEA36Y2CDORSN3SZ3ZEQOXWDT63", "length": 19053, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி மும்பையில் கைது: மகாராஷ்டிர போலீஸார் நடவடிக்கை | Guddan Ramvilas Trivedi - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nவிகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி மும்பையில் கைது: மகாராஷ்டிர போலீஸார் நடவடிக்கை\nவிகாஸ் துபேயுடன் ராம்விலாஸ் திரிவேதி\nவிகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி ராம்விலாஸ் திரிவேதி என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றனப். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது\nஇந்த வழக்கில் ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அக்னி ஹோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸ் துபே உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும், விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே, பிரபாத் மிஸ்ரா ஆகியோரும் போலீஸார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஉ.பி. போலீஸார் விகாஸ் துபேயை விசாரணைக்காக கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது கடும்மழையால் துபே வந்த கார் கவிழ்ந்தபோது, அதிலிருந்து தப்பிக்க விகாஸ் துபே முயன்றார். அப்போது போலீஸார் சுட்டதிில் விகாஸ் துபே கொல்லப்பட்டார். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.\nஇந்தநிலையில் விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அரவிந்த் என்ற குட்டன் ராம்விலாஸ் திரிவேதி என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புபடை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். அவரது வாகன ஓட்டுநர் சோனு திவாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர்கள் தானேயில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராம் விலாஸ் திரிவேதிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திரிவேதியை உ.பி. போலீஸார் தேடி வந்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸால் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர் ஆவேசம்\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேச்சு\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nமும்பைவிகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிமகாராஷ்டிர போலீஸார்மும்பையில் கைது\nகரோனா வைரஸால் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி:...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740...\n24 மணி நேரத்தில் 331.8 மிமீ மழை பதிவானது: மும்பை கொலாபாவில் 46...\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் பேய் மழை: 2 நாட்களுக்கு‘ரெட் அலர்ட்’; 10 மணி...\nநடைபாதையில் வசிக்கும் சிறுமி: 10-ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றார்\nசுஷாந்த் தற்கொலை விவகாரம்: தன் மீதான விசாரணைக்கு தடை கோரி ரியா உச்சநீதிமன்றத்தில்...\nஆங்கிலேயர் காலத்து ‘கலாசி’ முறை நியமனம் முடிவுக்கு வருகிறது: ரயில்வே புதிய உத்தரவு\nதலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nஓசூரில் மக்களின் குறைகளை தெரிவிக்க `மை எம்எல்ஏ ஓசூர்' என்ற செயலி தொடக்கம்\nஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள...\nஅரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு கரோனா காலத்திலும் குறையாத கொடையாளர்கள்: 4 மாதங்களில்...\nபிரத்யேக செல்போன் செயலி உருவாக்கம்: வாடிக்கையாளர்களை கவர நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் பூம்புகார்\nமதுரையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் சத்தான உணவு வகைகள்: அரசு மருத்துவமனை...\nமாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் திமுக கரோனா காலத்திலும் களைகட்டும் அரசியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/126570/", "date_download": "2020-08-07T04:30:24Z", "digest": "sha1:26NGJWTMIKPCLOGQ6M36ZJFPXRPX6FRS", "length": 32089, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிலைகளை நிறுவுதல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் சிலைகளை நிறுவுதல்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகிருஷ்ணன் என்னும் காமுகனை வழி���டலாமா, கீதையை எப்படி வாசிப்பது என்னும் இரண்டு கட்டுரைகளுமே எனக்கிருந்த பலவகையான ஐயங்களையும் குழப்பங்களையும் தீர்த்துவைப்பவையாக இருந்தன. பல புதிய தொடக்கங்களையும் உருவாக்கி அளித்தன. நான் இந்த ஐயங்களுடன் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். பலருடைய உரைகளைக் கேட்டிருக்கிறேன். நூல்களை வாசித்திருக்கிறேன். அவர்கள் சொல்லாத எதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். நவீனமொழியும் நவீனச் சிந்தனைகளின் தர்க்கங்களைப் பயன்படுத்திச் சொல்லும் முறையும்தான் உங்கள் சிறப்பு என்று தோன்றியது.\nஎன்னைப்போன்ற ஒருவனுக்கு சம்பிரதாயமான பக்திச்சொற்பொழிவின் செயற்கையான நெகிழ்ச்சி கொண்ட நடை ஒவ்வாமையையே உருவாக்குகிறது. அதேபோல நவீனச் சிந்தனைகளுடன் தொடர்பே இல்லாமல் பழைமையான நம்பிக்கைகாளாகவே எல்லாவற்றையும் சொல்வதும் ஏற்றுக்கொள்ளமுடிவதாக இல்லை. அத்துடன் அவர்களில் பலர் நவீனச் சிந்தனைகள் என்னும்போது நிரூபணவாத அறிவியலைத்தான் குறிப்பிடுகிறார்கள். சயன்ஸ் என்ன சொல்லுது என்று ஆரம்பிக்கும்போதே திருமண் இட்டுக்கொண்டால் ஜலதோஷம் வராது என்றுதான் சொல்லப்போகிறார்கள் என்று தெரிகிறது.\nஇன்றைய சூழலில் சிந்திக்கும் ஒருவனுக்கு மரபின்மேல் பெரிய பக்தி இருக்கமுடியாது பொதுவாக பக்தியே அவ்வளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காது. ஆகவே அவனுக்கு மூளைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் தேவைப்படுகிறது. கீதையை எந்தவகையிலும் நான் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதில்லை, அதை நியாயப்படுத்தியே ஆகவேண்டும் என்னும் பொறுப்பு எனக்கில்லை என்பதை நீங்கள் சொன்னபோதுதான் உண்மையில் கீதை எனக்கு நெருக்கமானதாக ஆகிறது.\nநான் கேட்கவிரும்பும் ஒரு கேள்வி இதுதான். கிருஷ்ணன் என்னும் தெய்வத்தை வழிபடும் ஒருவர் கிருஷ்ணனைப்பற்றிய இந்த நவீனப்புரிதலைக் கொண்டிருக்கவேண்டுமா அவரை வரலாற்றிலும் தொன்மவியலிலும் வைத்துப் பார்க்கவேண்டுமா அவரை வரலாற்றிலும் தொன்மவியலிலும் வைத்துப் பார்க்கவேண்டுமா அப்படிப் பார்த்தால்தான் அவரால் கிருஷ்ணனை எதிர்க்கும் ஒருவருக்கு அழுத்தமான பதிலைச் சொல்லமுடியும். அப்படிச் சொல்ல இன்றைய கிருஷ்ணபக்தர்கள் பெரும்பாலானவர்களால் முடிவதில்லை இல்லையா அப்படிப் பார்த்தால்தான் அவரால் கிருஷ்ணனை எதிர்க்கும் ஒருவருக்கு அழுத்தமான பதிலைச் சொல்லமுடியும். அப்படிச் சொல்ல இன்றைய கிருஷ்ணபக்தர்கள் பெரும்பாலானவர்களால் முடிவதில்லை இல்லையா அப்படியென்றால் கிருஷ்ணனைப்பற்றிய வரலாற்றுபூர்வமான புதிய அறிதல் இந்துமதத்திற்கு இன்றைக்கு தேவைதானே அப்படியென்றால் கிருஷ்ணனைப்பற்றிய வரலாற்றுபூர்வமான புதிய அறிதல் இந்துமதத்திற்கு இன்றைக்கு தேவைதானே கிருஷ்ணனைப்போலவே சிவன் முருகன் எல்லாத் தெய்வங்களையும் அப்படி அறிந்துகொள்ளவேண்டும் அல்லவா\nமுதலில் உங்கள் கேள்வியின் இறுதிவரியிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஏன் ஒரு பக்தன் பிறருக்கு கிருஷ்ணன் பற்றி விளக்கவேண்டும் ஏன் பிறருடைய அவநம்பிக்கையை அவன் களையவேண்டும் ஏன் பிறருடைய அவநம்பிக்கையை அவன் களையவேண்டும் அவனுக்கு அந்தக் கடமையை பக்திவழிபாட்டுமுறை அளிக்கிறதா என்ன\nமுன்பொருமுறை கிருஷ்ணபக்தர் என தன்னை அறிவித்துக்கொண்டவரான மலையாளக் கவிஞர் யூசுஃப் அலி கேச்சேரி இடமறுகு என்னும் நாத்திகர் எழுதிய ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் உண்மையில் வாழ்ந்தவர்கள் அல்ல’ என்ற நூலைப்பற்றி கேட்கப்பட்டபோது சொன்னார். ‘உண்மைதான், இடமறுகின் கிருஷ்ணன் இப்போதும் வாழவில்லை’\nபக்தரின் வழி அதுதான். அவருக்கு அவருடைய பக்தி, அவருடைய நம்பிக்கைதான் முக்கியம். பிறரை பக்தி நோக்கி இழுப்பதும், பிறருடைய ஐயங்களை போக்கி தன் விருப்பதெய்வத்தை அவர்முன் நிறுவுவதும் அவருடைய வேலையே அல்ல.\n கிறித்தவ மதத்தின் விசுவாசத்துடன் இந்துமதத்தின் பக்தியை நாம் ஒப்பிட்டுக்கொள்வதனால். அவர்கள் பயன்படுத்தும் சொல் விசுவாசம். அதற்கு ஏற்பு, கட்டுப்படுதல், ஏற்றுச்சொல்லுதல் என்னும் பொருட்கள் உண்டு. விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்கின்றது அந்த மதம்.\nவிசுவாசம் என்பது நம்பிக்கையில் இருந்து தொடங்குவது. அதன் தளம் மேல்மனம், பிரக்ஞைநிலைதான். மானுட நம்பிக்கை என்பது எந்நிலையிலும் முழுமையானது அல்ல. எப்போதுமே ஒரு துளி ஐயம், ஒரு துளி விலகல் இருந்துகொண்டே இருக்கும். அதனுடன் ஓயாது போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அந்த ஒருதுளியைத்தான் அவர்கள் சாத்தான் என்கிறார்கள். அவர்களின் விசுவாசம் என்பது சாத்தானுடனான ஓயாத சமர்தான். உன் விசுவாசத்தைக் காத்துக்கொள் என்கிறது கிறித்தவம்.\nஅந்தச் சமரில் அவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பேணிக்கொள்ள மிகச்சிறந்த வழியாகக் காண்பது அதை பிறரிடம் பரப்புவது. மதமாற்ற முயற்சி என்பது கிறித்தவத்தை தழுவிய ஒருவர் மேலதிகமாகச் செய்வது அல்ல. அந்த நம்பிக்கையின் ஒரு பகுதி அது. தொடர்ந்து ‘நான் கிறிஸ்துவை நம்புகிறென்’ என பிறரிடம் சொல்பவர் தனக்குத்தானே அதைச் சொல்லிக்கொள்கிறார்\nஅந்த இயல்பு சைவ,வைணவ,சாக்த மதங்களின் பக்திக்கு இல்லை. பக்தியை நாம் நம்பிக்கை, விசுவாசம் என்னும் இரு சொற்களாலும் சுட்டமுடியாது. உங்களுக்கு கிருஷ்ணன்மேல் நம்பிக்கை உண்டா, கிருஷ்ணனுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா என்று வைணவம் கேட்பதில்லை. பக்தி என்பது பெரும்பாலும் ஆழுள்ளம்சார்ந்தது. பெரும்பாலும் தன்னிச்சையானது. அது ஒர் இயல்பான ஏற்புநிலை. அதற்கான உள்ளம் கொண்டவர்களுக்குரியது அது.\nஅந்நிலையில் கிருஷ்ணன்மேல் பக்தரின் ஆழுள்ளம் படிகிறது. அந்த பக்தரின் விழிப்பு உள்ளம், பிரக்ஞைநிலை அதை எதிர்க்கவும்கூடும். அதை தர்க்கபூர்வமாக நிறைவுசெய்துகொள்ள அவர் முயலவேண்டியதில்லை. சொல்லப்போனால் அதற்கு அவர் எதையுமே செய்யக்கூடாது. விழிப்புள்ளத்தை அவர் அப்படியே விட்டுவிடவேண்டும்.\n’ என்று நம் பக்திப்பாடல்களிலேயே வருகிறது. ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே’ என்று வருகிறது எந்த கிறித்தவப்பாடலிலாவது இப்படி ஒரு வரி வரமுடியுமா விழிப்புள்ளத்திற்கு நீ கல்லாகக்கூட இருக்கலாம், என் ஆழுள்ளத்திற்கு நீ வேறு என்பதே இவ்வரியின் பொருள்\nஆகவே இங்கே பக்தி என்பது தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, வகுத்துக்கொண்டு ஏற்றுக்கொள்வது அல்ல. கிருஷ்ணனை வழிபடும் பக்தர் எதையுமே தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. கிருஷ்ணனின் சிலை மட்டுமே போதும். அதைக்கொண்டே அவர் அனைத்தையும் சென்றடைய முடியும்\nசிலை [விக்ரகம்] என்பது இரண்டு தளம்கொண்டது. கண்ணால் காணும் பொருள் ஒன்று. அகம் அறியும் குறியீடு இன்னொன்று. ஒன்றின்மேல் ஒன்று படிந்துள்ளது. கண்ணால் காணும் பொருளை வழிபடுபவரிடம் அகம் அறியும் குறியீடு பெருகத் தொடங்குகிறது. அவருடைய கனவை, ஆழுள்ளத்தைச் சென்றடைகிறது.அங்கே மேலும் மேலும் பேருருவம் கொள்கிறது\nஆகவேதான் அந்த விழிமுன் காணும் தெய்வஉருவம் இன்னின்ன முறைப்படி அமையவேண்டும் என்றும், வெறும் அழகியல்நோக்கிலோ, நடைமுறை வசதி கருதியோ அது மாற்றப்படக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதில் மாற்றம் நிகழவேண்டும் என்றால் அந்த ஆழுள்ளத்திலிருந்தே வரவேண்டும். அது ஒரு ஞானியிடமிருந்தேஎ வரமுடியும்.\nஅந்த அறிதல் தர்க்கபூர்வமானது அல்ல. மொழிவடிவானதும் அல்ல. வரலாற்றுநோக்குடனும் குறியீட்டியல்சார்ந்தும் கிருஷ்ணனை அறியும் ஒரு பேரறிஞர் அறிவதைவிட மிகமிக ஆழ்ந்த மிகமிக விரிந்த கிருஷணவடிவை எளிமையான பக்தர் அடையக்கூடும். அந்த வடிவம் அவருடைய ஆழுள்ளத்திற்குள் எங்ஙனம் செல்கிறது என்பதே முக்கியமானது.\nபக்தர் ஒருபோதும் தன் விழிப்புள்ளத்தைப் பொருட்படுத்தக்கூடாது. அதைக்கொண்டுசென்று ஆழுள்ளத்திற்கு எதிர்நிலையில் நிறுத்தக்கூடாது. விழிப்புள்ளத்திற்கு பயிற்சி அளிக்க அளிக்க அவர் ஆழுள்ளத்திற்கான எதிர்ப்பையே பெருக்கிக்கொள்கிறார். ஊழ்கமுறையை அறிந்தவர்களுக்கு தெரியும் ஆழ்ந்துசெல்லும்போது ஊடே புகும் விழிப்புநிலையுடன் போரிடக்கூடாது, அதை விலக்க முயலக்கூடாது. அதை அப்படியே விட்டுவிடவேண்டும். நாம் பேசிக்கொண்டிருக்கையில் ஊடே புகும் குழந்தையை கவனித்தால் அது அடம்பிடிக்க தொடங்கும். அப்படியே விட்டுவிட்டால் அது தன் விளையாட்டுலகுக்குச் சென்றுவிடும்.\nஆகவே இந்துமதத்தின் பக்தருக்கு தன் தெய்வத்தை வரலாற்றுநோக்கில் குறியீட்டு நோக்கில் அறியும் பொறுப்பு இல்லை. அதை அவர் வலியுறுத்தி நிறுவ வேண்டியதில்லை. எவருக்கும் விளக்கவும் வேண்டியதில்லை. எந்த எதிர்ப்பையும் அவர் சந்தித்து வெல்லவேண்டியதுமில்லை. அவருடைய வழிகள் உணர்வுரீதியாக அத்தெய்வத்தில் ஈடுபடுதல், அவ்வுணர்வுகளை நிலையான புறச்செயல்பாடுகளாக ஆக்கிக்கொள்ளும் சடங்குகளைச் செய்தல் மட்டுமே\nஅப்படியென்றால் ஏன் வரலாற்று விளக்கம் அல்லது குறியீட்டு விரிவாக்கம் இது பக்தர்களுக்குரியது அல்ல. உங்களையும் என்னையும்போல பக்தியில் சென்றமையாத அறிவார்ந்த உள்ளம் கொண்டவர்களுக்குரியது. இதுவும் இந்துமதங்கள் முன்வைக்கும் வழிமுறைதான். மேலே நான் பக்தியைப்பற்றிச் சொல்லியிருப்பதுகூட பக்தியைப்பற்றிய அறிவார்ந்த விளக்கம் மட்டுமே\nஅதாவது இந்து மதத்தின் இரு வழிகளைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தச்சிலைகளையும் நிறுவும் பொறுப்பு இல்லை. ஞானவழியைச் சேர்ந்தவருக்க�� அச்சிலைகளை அறிதல்தான் அவருக்குரிய முறை. பக்தியை வழியாகக் கொண்டவருக்கு அச்சிலையினூடாக ஆழ்ந்து செல்லுதல் அவருக்குரிய முறை. ஒருவரின் தன்னியல்புக்கு ஏற்ப ஞானமோ பக்தியோ தெரிவுசெய்யப்படுகிறது.\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nமுந்தைய கட்டுரைசென்னையில் வாழ்தல் – கடிதம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28\nமலைகளின் உரையாடல் , இறைவன் கடிதங்கள்\nவெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 74\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/02-07-2020-corona-killed-24-more-in-last-16-hours-in-chennai-2/", "date_download": "2020-08-07T03:15:11Z", "digest": "sha1:M6B4R3BUZQ5H7OLMUQUSXOPNFYXFOMAS", "length": 10771, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "03/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 24 பேரின் உயிர்களை பறித்த கொரோனா… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n03/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 24 பேரின் உயிர்களை பறித்த கொரோனா…\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்து உள்ளது.\nஇந்தநிலையில், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துமனையில் 6 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா… சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்… 7/4/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்.\nPrevious கொரோனா தீவிரம்… சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் 158 ஆக உயர்வு…\nNext சேலத்தில் இன்று மேலும் 100 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1100ஐ தாண்டியது…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.25 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,25,409 ஆக உயர்ந்து 41,638 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,92,37,332 ஆகி இதுவரை 7,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇந்திய கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனை (20 லட்சம்) கடந்தது\nடில்லி இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nகொரோனாவால் உயிர் இழந்த திருப்பதி கோவில் அர்ச்சகர்\nதிருப்பதி திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஸ்ரீனிவாசன் என்பவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில…\nஆந்திர மாநிலத்தில் இன்று 10,328 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,79,144…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/corona-intensity-new-restrictions-in-podi-municipal-area-from-tomorrow/", "date_download": "2020-08-07T04:12:40Z", "digest": "sha1:C2UF43TM3Z4PVEI36XFSTULZCYE62X75", "length": 10437, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா தீவிரம்: போடியில் நாளை முதல் 23ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமை... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா தீவிரம்: போடியில் நாளை முதல் 23ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமை…\nதேனி மாவட்டம் போடியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அங்கு நாளை முதல் 23ந்தேதி ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. அனைத்து வணிக நிறுவனங்கள் இயக்க தடை விதிக்கப்படுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nபோடியில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக, தொற்று பரவலைர தடுக்கும் வகையில் நகராட்சியில் நாளை முதல் 23ஆம் தேதி வரை புதிய கட்டுப் பாடுகள் அமல்படுத்தப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நகரின் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே வந்து வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து நோய் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.\nகொரோனா : சென்னை கண்ணகி நகரில் தீ அணைப்பு படை மூலம் கிருமி நாசினி தெளிப்பு வெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை நெல்லையில் கொரோனா தீவிரம்: ஊழியர் பாதிப்பால் மனோன்மணியம் பல்கலைக்கழகம் 3 நாள் மூடல்\nPrevious புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச அரிசி வழங்க முடியுமா அரசு பதில் அளிக்க உத்தரவு\nNext ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா சான்று அவசியம்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.25 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,25,409 ஆக உயர்ந்து 41,638 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.92 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,92,37,332 ஆகி இதுவரை 7,16,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇந்திய கொரோனா பாதிப்பு இரண்டு மில்லியனை (20 லட்சம்) கடந்தது\nடில்லி இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 2 மில்லியன் அதாவது 20 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nகொரோனாவால் உயிர் இழந்த திருப்பதி கோவில் அர்ச்சகர்\nதிருப்பதி திருப்பதி கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஸ்ரீனிவாசன் என்பவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில…\nஆந்திர மாநிலத்தில் இன்று 10,328 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தில்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,79,144…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?authors=327", "date_download": "2020-08-07T03:49:45Z", "digest": "sha1:T2XYBGIWRBI4SP7YRK32XZMETBNZN7XS", "length": 6368, "nlines": 193, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியார் பகுத்தறிவாளர் நாள் குறிப்பு 2020\nஅய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (1)\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/JACKPOT-MOVIE-REVIEW-IN-TAMIL", "date_download": "2020-08-07T04:54:13Z", "digest": "sha1:YS7UKRQFYBVXPSNTTJV5PLE2CFU4YYJZ", "length": 13980, "nlines": 278, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "ஜாக்பாட் - விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசைய��ைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nஜோதிகாவும் ரேவதியும் மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள், இவர்கள் போலீசிடம் சிக்காமல் சாதூரியமாக இருந்து வருகின்றனர், இந்நிலையில் திரையரங்கில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக இவர்கள் போலீசிடம் மாட்டிக்கொண்டு சிறை செல்கிறார்கள்.\nசிறையில் சச்சுவை சந்திக்கும் இவர்களுக்கு, சச்சு மூலம் ஜாக்பாட் தொடர்பான துப்பு அவர்களுக்கு கிடைக்கிறது.\n அந்த ஜாக்பாட் ஏதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் ஜோதிகா, ரேவதி இருவரும் ஜாக்பாட்டை எடுத்தார்களா ஜோதிகா, ரேவதி இருவரும் ஜாக்பாட்டை எடுத்தார்களா இல்லையா\nஆக்ஷன் ஹீரோயினாக ஜோதிகா படம் முழுவதும் வளம் வந்துள்ளார், ரேவதி தனது திறமையான நடிப்பின் மூலம் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்துள்ளார், நடிகர் ஆனந்த் ராஜ் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார்.\nயோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், கோலமாவு கோகிலா பட புகழ் டோனி, மனோபாலா, தங்கதுரை என படத்தில் ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளது.\nகுலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண், இந்த படத்தையும் எடுத்துள்ளார், காமெடி படத்தில் சமூகத்திற்கு தேவையான மெசேஜும் கொடுத்துள்ளார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.\nசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது.\nமொத்தத்தில் ஜாக்பாட், காமெடி திருவிழா....\nவிஷாலுக்கு வில்லனாக நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர்...\nவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம்...\nவிஜய் சேதுபதி நடிக்கும் \"சங்கத்தமிழன்\" திரைப்படத்தின் தயாரிப்பாளர்...\nதயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி இயற்கை எய்தினார்...........\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்ச���யில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/53363/", "date_download": "2020-08-07T03:31:41Z", "digest": "sha1:3MXS3G4K6YPVO6WG443ZAZQ6K7C5UYQJ", "length": 9692, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "காலி கடை ஒன்றில் தீ… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலி கடை ஒன்றில் தீ…\nகாலி பிரதேசத்தில் இன்று காலை மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nமுதலாவது மாடியில் தீ ஏற்பட்டதை அவதானித்த கடையின் பாதுகாவலர் நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்ற அவர்கள் தீயிணை கட்ப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தீயணைப்பு படையினர் வருவதற்குள் இரண்டாவது மாடிக்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயினால் எற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பட்டியலுடன் – மகிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள்…\nஎச்சரிக்கையினை மீறி கடலுக்கு சென்ற 25 மீனவர்கள் கைது:-\nகோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு…\nதேசிய பட்டியலுடன் – ��கிந்த – 145 – சஜித் – 54 – சம்பந்தன் – 10 – அனுரகுமார – 3 – கஜன் – 2 August 7, 2020\nகட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் – அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் கிடைத்தது… August 7, 2020\n2020 நாடாளுமன்றில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன்… August 7, 2020\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்… August 6, 2020\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/nandana-year-2012-tamil-new-year-predictions/", "date_download": "2020-08-07T03:08:16Z", "digest": "sha1:YH26JJM52G7TV5THHEXP54TNJVWZJHJK", "length": 23482, "nlines": 156, "source_domain": "moonramkonam.com", "title": "நந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி ராசி tamil new year predictions 2012 மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nநந்தன ஆண்டு புத்தாண்டு சிம்ம ராசி 2012 tamil new year predictions நந்தன ஆண்டு புத்தாண்டு பலன் துலாம் ராசி tamil new year 2012 thula rasi\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி ராசி tamil new year predictions 2012\nநந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி ராசி tamil new year predictions 2012\nஉத்திரம்(2,3&4), அஸ்தம்’; சித்திரை (1&2)ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.\nவருகிற மே மாதம் 17-ம் தேதி வருகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் ராசிக்கு ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும். ரிஷபத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் 1 வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான 5-ம் பார்வையால், உங்கள் ராசியையும், 7-ம் பார்வையால் உங்களுடைய 3-ம் இடத்தையும் ,தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய 5-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். இதன்காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.சனி பகவான் இப்போது ஏழரைச் சனியில் , பாத சனியாக சஞ்சரித்து , உங்களுக்கு சோதனைகளைக் கொடுத்தாலும்கூட குருபகவானால், சனி பகவானுடைய தீய பலன்கள் கட்டுப்பட்டு கெடுபலன்களை ஏற்படுத்தாது என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.\nஇந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.\nசமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள\nதொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.\nஅலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஉங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை காலம் அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ���தன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.\nமாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள். புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.\nசிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும் பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர் மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.\nபொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும். தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.\nசிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும்.\nகுருவின் வக்கிர காலக் கட்டங்களில் இப்போது சொல்லிய அனைத்துக்கும் நேர்மாறான பலன்களாக நிகழும். அந்த நேரத்தில் எந்தப் புது முயற்சியும் தொடங்காமல் பொறுமைகாத்து இருப்பதும், நன்கு திட்டமிட்டபின் எதிலும் இறங்குவதும் கஷ்டங்களைக் குறைக்கும். ராகு கேதுவின் சஞ்சாரங்களும் 30.11.12 வரை அனுகூலமான பலன்களையே தரும். அதன் பிறகும் உங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், குருபகவான் உங்களைக் காப்பாற்றுவார். மிகவும் யோகமான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.\nசனியின் கோச்சாரப்படி இப்போது தங்களுக்கு ஏழரைச் சனியில் பாத சனி நடப்பதால், சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்தீபம் ஏற்றி வழிபட்டால் தொல்லைகள் பறந்தோடும் என்பது மட்டுமல்லாமல், போகிற சனி கொடுத்துவிட்டு செல்வார். . பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று பகவானைத் தரிசித்து வரவும்.வினாயகர் கோவிலுக்குச் சென்று கோவிலுக்கு சேவை செய்து சுத்தம் செய்வதும் நலம் பயக்கும்.\nபுதிய ஆண்டு இனிய ஆண்டுதான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/actress-bhavana-kidnapped-and-molested-117021800005_1.html", "date_download": "2020-08-07T04:39:38Z", "digest": "sha1:PB4YVJA6ELTJQ6OBBUHIZLCT4IPJL6TJ", "length": 10934, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகை பாவனா கடத்தப்பட்டு மானபங்கம்? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nநடிகை பாவனா கடத்தப்பட்டு மானபங்கம்\nகேரளாவை சேர்ந்த நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டுள்ளதாகம், அதிலிருந்து அவர் தப்பி வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nமலையாள நடிகை பாவனா தமிழில் வெயில், தீபாவளி, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சரியான வாய்ப்பில்லாமல் அவர் மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார். இவர் கேரளாவில் அன்காமலி என்ற பகுதியில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டின் அருகே, ஒரு காரில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார் எனவும், அந்த கார் எர்ணாகுளம், ஆலுவா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காரிலிருந்து பாவனா தப்பி வந்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅவரிடம் இதற்கு முன் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவர்தான் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்..\nசசிகலாவிற்கு அடி மேல் அடி - ஆள் கடத்தல் வழக்கு பாய்ந்தது\nநடிகை பாவனாக்கு திருமணம்; மாப்பிள்ளை யார் என்பது சீக்ரெட்\nபெண் ஆசிரியரை கடத்திய மாணவர்கள்: ஒருதலை காதல் விபரீதம்\nமருத்துவமனையில் பிறந்த குழந்தை கடத்தல் : 6 மணி நேரத்தில் மீட்ட போலீசார்\nகல்லூரி மாணவியை கடத்தி உல்லாசம் அனுபவித்த மாணவன் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398356", "date_download": "2020-08-07T04:33:26Z", "digest": "sha1:KDJPUKAZX3JPYOCYFS73EQPUBZEZONT7", "length": 8044, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "Help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பயனுக்கு 1.2 yr ஆகுது. 4,5 நாள்க்கள அவ சுத்தமவே சாப்பிடமாட்டுரா. ஏனே தெரிறல. இன்னுக்கு காலை இருந்து சாப்பிடவே இல்லை. இதுக்கு நா என்ன பன்னுரதுனு சொல்லுங்க. எதனால இப்படி இருக்கும்னு சொல்லுங்க. நா பேக்கரியிலோ, வேர சாப்பாடு பொருள் வாங்கி தர மாட்டே. வீட்டுல செய்யுரது தா.\nஅவங்களே குழந்தை நன்றாக இருப்பதாகச் சொன்னபின் எதற்காக குழப்பிக் கொள்கிறீர்கள் மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாமே பிழையாக இருப்பவற்றைச் சொல்வதற்காக அல்ல. இப்படி ஒவ்வொரு வரியையும் ஆராய்ந்து பார்க்காமல் சந்தோஷமாக இருங்க. பொசிஷன் தினமும் மாறும். இல்லையென்றாலும் கூட மருத்துவர்கள் பாதிப்பு இல்லாமல் குழந்தையை வெளியே கொண்டுவந்துவிடுவார்கள்.\nமொத்தமாக 45 நாட்கள் கழித்துப் பாருங்கள். ஹோர்மோன்கள் மாற்றமடைய ஆரம்பித்திருக்க வேண்டும். தேவையான முடிவு கிடைக்காவிட்டால் மேலும் ஐந்து நாட்கள் கழித்துப் பார்க்கலாம்.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nஎன் 13 மாத குழந்தைக்கு அஜீரனம்,புளித்த வாந்தி\nநார்மல் டெலிவரிக்கு பிறகு மூட்டுவலி\nவயிற்று வலி please help\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2010/03/she-is-one-for-me.html", "date_download": "2020-08-07T03:46:47Z", "digest": "sha1:5NLMCOG5EC42RECL7ALPC7X5U2NHLZJ5", "length": 14822, "nlines": 349, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: எனக்கே எனக்கா ஒரு பொண்ணு !! (She is the One for me!!)", "raw_content": "\nஎனக்கே எனக்கா ஒரு பொண்ணு (She is the One for me\nஆ: கண்மணி, அன்போட காதலன் நான் எழுதும் லெட்டர், கடுதாசி, கடிதம்னே வச்சுக்க\nபெ: கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே\nஆ: பாட்டாவே படிச்சுட்டயா.. அப்ப நானும் பாட்டாவே பாடிடறேன்..\nதா னா தா னா தானன னா\nதா னா தா னா தானன னா\nஎனக்கே எனக்கா ஒரு பொண்ணு\nகவர்ந்தே இழுக்கும் அவ கண்ணு..\nஎடுப்பாய் இருக்கும் சடை ரெண்டு -அத\nபார்த்தா பறந்திடும் என் மன வண்டு...\nஓடிப் போச்சு மூன்றாண்டு - இனிதே\nவேதம் சொன்னது மறை நான்கு - அன்றே\nவாசுகி கொண்டாள் உன் பாங்கு\nபஞ்ச பூதங���கள் அது அஞ்சு - உன்\nமெல்லிய மனதோ இலவம் பஞ்சு\nரம் பம் பம் பம் பபபம்பம்\nரம் பம் பம் பம் பபபம்பம்\nஓடிக் கடந்திடும் ஒரு ஆறு - எனக்கினி\nபுடிச்ச நம்பர் அது ஏழு - எப்பவும்நீ\nசாஞ்சுக்க இருக்கும் என் தோளு\nபுரட்டாசி மாதம் ஒரு எட்டு - புஷ்கரன்\nஒன்பது மாதம் பொறுத்திருந்து- உன்\nஅன்னையும் பெற்றாள் செல்ல கரும்பு\nபத்து பொருத்தமும் பார்க்கவில்லை - ஆனால்\nலா லா லா லா லாலல லா\nலா லா லா லா லாலல லா\nபார்த்தே கடந்தேன் பல பேரு - உனை போல\nநீ செய்த குளோப் ஜாமூன் \"வெடிகுண்டு\"- உன்\nசமையலால் ஆயிட்டேனே \"Very\" குண்டு\nஅன்பில் சிறந்தவள் என் தாயே - அவள்\nமறு உருவாய் நீயும் வந்தாயே..\nநிறைந்தே இருக்கும் சந்தோசம் - என்றும்\nஉன் மேல் குறையாது என் நேசம்\nதா னா தா னா தானன னா\nதா னா தா னா தானன னா\nமுதல் பதிப்பு : மார்ச் 28 , 2010\nஇரண்டாம் பதிப்பு: மார்ச் 13 , 2011\nபயணித்தவர் : aavee , நேரம் : 4:46 PM\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 11, 2010 at 9:27 PM\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\n பெங்களூரிலிருந்தும் இது போலவே கமெண்டுகள் வரும் என நம்புகிறோம்\n//நீ செய்த குளோப் ஜாமூன் \"வெடிகுண்டு\"- உன்\nசமையலால் ஆயிட்டேனே \"Very\" குண்டு//\nஹா ஹா ஹா... சூப்பர் வஞ்ச புகழ்ச்சி...:)))\n//அன்பில் சிறந்தவள் என் தாயே - அவள்\nமறு உருவாய் நீயும் வந்தாயே..//\n//நிறைந்தே இருக்கும் சந்தோசம் - என்றும்\nஉன் மேல் குறையாது என் நேசம்//\n இந்த வருடத்துக்கான பாட்டு வந்துகிட்டே இருக்கு..\nநீ செய்த குளோப் ஜாமூன் \"வெடிகுண்டு\"- உன்\nசமையலால் ஆயிட்டேனே \"Very\" குண்டு\nஉங்கள் அன்பு என்றும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்\nஅன்பில் சிறந்தவள் என் தாயே - அவள்\nமறு உருவாய் நீயும் வந்தாயே..'//\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nநீ வருவாய் என ..\nஎனக்கே எனக்கா ஒரு பொண்ணு (She is the One for me\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2011\nUnknown - திரை விமர்சனம்\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி\nவெள்ளி வீடியோ : மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தெனை அள்ளுமே\nதிரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவிய���ங்கம் - நான் வாசித்த கவிதை\nதோல்வி கண்டு துவளாத மனம்\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2010/08/blog-post_20.html", "date_download": "2020-08-07T04:21:24Z", "digest": "sha1:BKX7J5ILCFA3G2KSVPXOONN3BVYZOH7E", "length": 13808, "nlines": 254, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: நான் மகான் அல்ல!! - விமர்சனம்", "raw_content": "\nகார்த்தி ஆக்க்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ள படம். அவர் வரும் முதல் காட்சியில் பன்னீர் தெளிக்கிறார். பின்னர் படம் நெடுக இரத்தத்தை தெளித்திருக்கிறார்கள்.\nதோழியின் திருமண விழாவில் காஜல் அகர்வாலை பார்த்ததும் காதல் கொள்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது. கார்த்தி காஜல் அகர்வாலின் தந்தையை பார்த்து திருமணம் பேசுகிறார். அவரும் ஆறு மாதத்திற்குள் ஒரு வேலையோடு வந்து பெண் கேட்கும்படி சொல்கிறார். ஆமா, இதிலெங்கே ஆக்க்ஷன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது படத்தின் முதல் பாதி மட்டுமே\nஇரண்டாம் பாதியில் ஐந்து இளைஞர்கள் (காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ்) கொண்ட கும்பல் ஒன்று ஒரு பெண்ணை கொன்று துண்டு துண்டாய் வெட்டி திசைக்கொன்றாய் எறிகிறார்கள். கொலைக்கு சாட்சியாய் இருக்கும் கார்த்தியின் தந்தையை கொல்ல முயற்சித்து இரண்டாம் முறை வெற்றியும் காண்கின்றனர்.\nதந்தை இறந்ததும் காதல், காமெடி இரண்டையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்த கும்பலை பழி(லி) வாங்க கிளம்பி விடுகிறார். பெரிய தாதாக்களையே அசாதாரணமாக கொல்லும் அவர்களை புழுவை நசுக்குவது போல் நசுக்கி உயுருடன் புதைக்கிறார். டைரக்டர் பெருமையுடன் தன் பெயரை போடுகிறார். (என்ன கொடுமை சார் இது\nகார்த்தியின் நான்காவது படம். பல இடங்களில் சூர்யாவை நினைவ�� படுத்தினாலும் காமெடியில் கலக்குகிறார். குறிப்பாக வங்கிக் கடனை வசூல் பண்ணச் சென்ற இடத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் மேட்ச் பார்ப்பது. பின் மேட்சில் இந்தியா தோற்றதும் வசூல் செய்யாமல் திரும்புவதும் அருமை. அவருடைய நண்பனாக வரும் ( \"வெண்ணிலா கபடிக்குழு\" புகழ்) \"பரோட்டா\" சூரி முத்திரை பதிக்கிறார். காஜல் அகர்வாலுக்கு சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் எதுவும் இல்லை.\nஇசை யுவன்.. ரீ-ரெக்கார்டிங்கில் கலக்கி இருக்கிறார். டைரக்டர் நல்ல ஒரு விஷயத்தை சொல்ல நினைத்து கொஞ்சம் அளவுக்கு அதிகமான வன்முறையை திணித்திருக்கிறார். சாப்டா ஒரு வெண்ணிலா கபடி குழு கொடுத்த சுசீந்திரன் படமா இது..\nஅது சரி, படத்துக்கு இடையில் அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் மங்காத்தா பட டீசர் ட்ரைலர் காண வந்த என் போன்ற \"தல\" ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான்\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:48 AM\nஇந்தப் படத்திற்கு அந்த டைரக்டர் கொடுத்த பில்டப் இருக்குதே...அப்பவே நினைசேன்...\nதங்களின் விமர்சனமே படத்தை பார்த்த உணர்வை தருகிறது :)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇசைப் புயலின் மற்றுமொரு படைப்பு\nவிடை இல்லா விடுகதை - பாகம் 1\nகாதல் எனும் கானல் நீர்\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி\nவெள்ளி வீடியோ : மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தெனை அள்ளுமே\nதிரு. வி. க. கல்லூரி பன்னாட்டுக் கவியரங்கம் - நான் வாசித்த கவிதை\nதோல்வி கண்டு துவளாத மனம்\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிட��� முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiltvserials.net/tamil-cinema-news/shivani-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2020-08-07T04:49:37Z", "digest": "sha1:VXFZ5ZKYUPQK67EQGDBJ52432XKNDKNS", "length": 1802, "nlines": 31, "source_domain": "www.tamiltvserials.net", "title": "Shivani வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் புது Dance Video, என்னமா ஆடுறாங்க - TamilTvSerials.net", "raw_content": "\nShivani வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் புது Dance Video, என்னமா ஆடுறாங்க\nShivani வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் புது Dance Video, என்னமா ஆடுறாங்க\n01-08-2020 Shivani வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் புது Dance Video, என்னமா ஆடுறாங்க-Behindwoods\nShivani வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் புது Dance Video, என்னமா ஆடுறாங்க\nMarana Fun : இளைஞரின் பாட்டுக்கு எசப்பாட்டு பாடும் நாய் | Dog Singing Video | சங்கீத ஸ்வரங்கள் 0 views\nKaakha Kaakha படத்துக்கு எதுக்கு 2 Climax யார் கொடுத்த Idea\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/184807/", "date_download": "2020-08-07T04:37:35Z", "digest": "sha1:VDHJ5I3KQTZULQVGPHTSC3YT4C4T4OLY", "length": 30585, "nlines": 195, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் - அமெரிக்கா பிரச்சினை..! | ilakkiyainfo", "raw_content": "\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஅமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டிற்கிடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை\nகடந்த 80 ஆண்டுகளாகவே அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே அரசியல் ரீதியான தொடர்பு இருந்துவருகிறது.\n40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஈரானில் அதிபர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவிற்கு ஆதரவளித்தே வந்துள்ளனர்.\nமேலும் அமெரிக்காவிற்கு ஈரான் அளிக்கும் ஆதரவு மூலம் ஈரானின் எண்ணெய் விற்பனையும் உலகளவில் கொடி கட்டி பறந்தது.\nஆனால் 1978 மற்றும் 1979ம் ஆண்டுகளில் அப்போதைய அதிபர் முகமது ரேஷா பாலவிக்கு எதிராகவும் அவரது முடியாட்சிக்கு எதிராகவும் ஈரானில் போராட்டங்கள் வெடித்தன.\nஅபோது போராட்டாக்காரர்கள் ஈரானில் இருந்த அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி அங்கிருந்த ஊழியர்களை பணை���கைதிகளாக 444 நாட்கள் சிறைப்பிடித்து வைத்தனர்.\nஇந்த சம்பவம் அமெரிக்காவிற்கு பெரும் கோபத்தை தூண்டினாலும் ஈரானின் மீது அமெரிக்கா அப்போது போர் தொடுக்கவில்லை. பின்னர் 1981ம் ஆண்டு முடியாட்சி நிறைவடைந்து ஈரானில் சையது அலி ஹூசைன் காமேனி தலைமையில் குடியாட்சி தொடங்கியது.\nஅதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு நட்பாக இருந்த ஈரான் அதன் பிறகு அமெரிக்காவிற்கு எதிரியானது.\nஅமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான பல பொருளாதார உறவுகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் 1981ம் ஆண்டு எண்ணெய் விற்பனையில் போட்டியாக இருந்த அண்டை நாடானா ஈராக்குடன் ஈரானிற்கு போர் மூண்டது.\nஇந்த போரில் ஈராக்கிற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும், ஈரானிற்கு லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளும் ஆதரவளித்தன.\nஅந்த போர் முடிவுக்கு வந்த 1988ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் ஈரானின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தின. இந்த தாக்குதலில் 290 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதில் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட ஈரானிய மக்களே அதிகமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின.\nஇந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, போர் விமானம் என்று நினைத்து தவறுதலாக பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.\n8 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போர் 1988ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது.\n2000ம் ஆண்டில் ஈரானுக்கு எதிரான நாடுகள் ஒன்றிணைந்து, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், அணு ஆயுத தளவாடங்களை வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.\nஇதனால் ஈரானின் மீது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை பொருளாதார தடை விதித்தன.\nமேலும் 2002ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், வட கொரியா மற்றும் ஈராக்குடன் இணைந்து, ஈரானை தீய சக்திகளின் பிறப்பிடம் என பிரகடனம் செய்தார்.\nபின்னர் 2013ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமாவும், ஈரானில் புதிதாக பதிவியேற்றிருந்த ஹாசன் ரூகானியும் தொலைப்பேசியின் மூலம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையின் நீட்சியாக 2015ம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ���ரான்.\nஅணு ஆயுத ஒப்பந்தத்தில் இருப்பது என்ன\nஅணு ஆயுத ஒப்பந்தத்தின் படி, ஈரான் 2031ம் ஆண்டு வரை அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது.\nமேலும் அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படும் யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் போன்றவற்றையும் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது.\nமேலும் ஈரானில் எத்தனை அணு சக்தி மையங்கள் உள்ளன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.\nஅந்த அணு சக்தி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகமும், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் ஆண்டுக்கு ஒருமுறை ஈரானில் ஆய்வு நடத்துவார்கள்.\nஅப்படி ஆய்வு செய்யும்போது அவர்களுக்கு அணு ஆயுத தளவாடங்கள் இருப்பதாக சந்தேகம் ஏற்படும் இடங்களில் எல்லாம் ஆய்வு செய்ய ஈரான் அரசு அனுமதிக்க வேண்டும் போன்றவை ஒப்பந்தங்கங்களில் இடம்பெற்றிருந்தன.\nடொனால்ட் ட்ரம்ப் அதிபரான பிறகு:\nஆனால் அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சிக்கு பின்னர் அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இறுக்கமான போக்கையே கடைபிடித்தார்.\nமேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும் ஈரானுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாகவும் அறிவித்தார்.\nபின்னர் ஈரான் மீது 2018ம் ஆண்டு பொருளாதார தடையை வித்தித்து, அந்நாட்டில் இருந்து யாரும் எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டாலும் அவைகளும் ஈரானிடமிருந்து வாங்கும் எண்ணெயின் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டன.\nபின்னர் 2019ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஓமன் நாட்டின் 6 எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.\nமேலும் அதே ஆண்டு ஜூன் மாதம் 20 தேதி ஈரானின் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி அமெரிக்காவின் ராணுவ ட்ரோனை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.\nபின்னர் 2020 ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஈரானின் இரண்டாவது பெரிய தலைவராக கருதப்பட்ட ராணுவ தளபதி குசேம் சுலைமாணியை ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா சுட்டுக்கொன்றது.\nமேலும் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு காரணமாக அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு துணை போவதகாவும் அணு ஆ��ுதங்களை சட்ட விரோதமாக தயாரிப்பதாகவும் அமெரிக்கா காரணம் கூறியது.\nஇந்த சம்பவத்திற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது. மேலும் ஈரானில் இருக்கும் 5000 அமெரிக்க படை வீரர்களையும் தீவிரவாதிகள் என ஈரான் அரசு அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கடந்த 8ம் தேதி ஈரான் நாட்டின் தெஹரான் விமான நிலையத்திலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் வானில் வெடித்து சிதறியது.\nஇதில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமானிகள் உட்பட 176 பேர் உயிரிழந்தனர்.\nமுதலில் விமானம் விபத்துக்குள்ளானதாகவே செய்திகள் பரவின. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றஞ்சாட்டின. இந்த குற்றச்சாட்டை முதலில் மறுத்து வந்த ஈரான் நேற்று (11-01-2020) மனித தவறினால் உக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்தது.\nஇதற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஈரானிலும் அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், தாம் அதிபர் ஆனது முதல் ஈரான் மக்களுக்கு ஆதரவாக இருந்து வந்ததாகவும், அது தொடரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஆனால் உலக நாடுகளிடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதாக அந்நாட்டிற்கான பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.\nஉலகளவில் ஈரானின் நடவடிக்கைகளும் அமெரிக்காவின் நடவடிக்கைகளும் போர் மூளுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஇந்த பதற்றத்தை நிரூபிக்கும் விதமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளத்தில் மூன்றாம் உலகப்போர் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.\nமேலும் உலக அரசியலையை கவணிக்கும் பல தலைவர்களும் மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என்ற கவலையையும் தெரிவித்தனர்.\nமேலும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவரான போப்பாண்டவர், அமெரிக்கா��ும் ஈரானும் போர் பதற்றத்தை ஏற்படுத்தாமல் பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.\nஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்துவருகின்றது. மேலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போலவும், முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.\nமேலும் இரு நாடுகளுமே அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்பதால் போர் ஏற்பட்டால் இரண்டு நாடுகளுக்குமே பேரிழப்பு ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nவடக்கின் அடுத்த முதல்வர் யார்\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மக��்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/these-5-indian-players-maybe-announced-retire-in-2020.html", "date_download": "2020-08-07T03:22:51Z", "digest": "sha1:LEPTOQQ2TGD4NFGGNNQLI4H5NH7ZY4M5", "length": 14865, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "These 5 Indian Players maybe announced retire in 2020 | Sports News", "raw_content": "\n'இந்த' வருஷத்தோட இவங்க 5 பேரும்... 'ரிட்டையர்மெண்ட்' அறிவிக்க... எக்கச்சக்க 'வாய்ப்புகள்' இருக்காம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகிரிக்கெட்டை பொறுத்தவரையில் எவ்வளவு சிறப்பான வீரராக இருந்தாலும் ஒருநாள் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதே நியதியாக இருக்கிறது. இதற்கு எந்தவொரு வீரரும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இந்த வருடத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் இருக்கும் 5 நட்சத்திர வீரர்களை இங்கே பார்க்கலாம்.\nகடந்த 1 வருட காலமாக அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தோனி இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் என்னும் பெருமை தோனிக்கு உண்டு. உலகக்கோப்பை போட்டிக்குப்பின் ஓய்வு முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாக, ரசிகர்கள் அப்படி எதுவும் நடைபெறக் கூடாது என வேண்டி வருகின்றனர். எனினும் இந்த வருடத்துடன் கூல் கேப்டனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால் சென்னை அணியின் கேப்டனாக இன்னும் 2 வருடங்கள் தோனியே தொடர்வார் என்பதால் அவரது ரசிகர்கள் இதை நினைத்து பெரிதாக வருத்தம் கொள்ள மாட்டார்கள் என நம்புவோமாக\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய முரளி விஜய்க்கு இளம்வீரர்களின் வருகையால் அணியில் தற்போது வாய்ப்புகள் கிடைப்பது சற்று கடினமான ஒன்றாக உள்ளது. தற்போது 35 வயதாகும் முரளி விஜய் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி தொடர் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை சென்னை அணிக்காக முரளி விளையாடி வருகிறார். எனினும் இந்த வருடத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.\nகடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தேர்வாகாமல் விட்ட கோபம், வருத்தம் ராயுடு மனதில் இன்னும் இருக்கவே செய்கிறது. இவருக்கு பதிலாக விஜய் சங்கரை அணி தேர்வு செய்தபோது தன்னுடைய வருத்தத்தை அவர் வெளிப்படையாகவே காண்பித்தார். தொடர்ந்து ஓய்வு முடிவை அறிவித்த அவர் பின்பு தன்னுடைய முடிவை வாபஸ் பெற்றார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ஆடிவரும் இந்த 34 வயது வீரருக்கு இனிமேல் அணியில் வாய்ப்புகள் கிடைப்பது சற்று கடினம் தான் என்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வருடத்தின் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன.\nஇந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யூசுப் பதான் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற டாப் நாடுகளுக்கு எதிராக சதமடித்து அசத்தியவர். செம பார்மில் இருந்த இவர் 2011 உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வானார். எனினும் அதற்குப்பின் இவருக்கு இந்திய அணியில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இந்த வருடத்தில் இவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவரின் சகோதரரும் கிரிக்கெட் வீரருமான இர்பான் பதான் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் இதுவரை 417 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற ஹர்பஜன் 2012-க்கு பின் அதிகம் இடம்பெறவில்லை. அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் வருகையால் இந்திய அணியில் இவர் இடம்பெறும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ஆடிவரும் ஹர்பஜன் படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். இதனால் இந்த வருடத்துடன் இவர் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n'மொத' விக்கெட் காலி... காயம் காரணமாக 'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகிய 'முன்னணி' வீரர்... அதிர்ச்சியில் தவிக்கும் 'பிரபல' அணி\n நம்பி எடுத்துருக்கேன்... சாப்ட்டு நல்லா 'வெளையாடணும்' சரியா... ஸ்பெஷல் 'பானிபூரி' செய்து கொடுத்த கேப்டன்... யாருக்குனு பாருங்க\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n... இத 'கொஞ்சம்' பாருங்க... புள்ளிவிவரத்துடன் 'களமிறங்கிய' ரசிகர்கள்\nகண்ணக் கட்டிட்டு 'கெணத்துல' குதிக்குறதுன்னு சொல்வாங்களே... அது 'இதானா'... 'மட்டமான' சாதனையால் குமுறும் ரசிகர்கள்\nஉலகக்கோப்பைல 'அவரத்தான்' செலக்ட் பண்ண நெனைச்சோம்... ஆனா 'நடந்தது' என்னன்னா... கட்டக்கடைசியாக 'ரகசியத்தை' உடைத்த தலைவர்\n‘தொடர்ந்து 3-வது முறை’... ‘ஒப்புக்���ொண்ட விராட் கோலி’... 'ஐசிசி எடுத்த அதிரடி முடிவு'\n'இது கொஞ்சம் கூட நல்லா இல்ல'... 'அவரு இந்திய அணியின் சொத்து'... 'இப்டி பண்ணாதீங்க'... கவுதம் கம்பீர் காட்டம்\nநம்பி உன்ன 'டீம்ல' எடுத்ததுக்கு... நியூசிலாந்தின் வெற்றியை 'உறுதிப்படுத்திய' இந்திய வீரர்...கொந்தளிக்கும் ரசிகர்கள்\n'இந்தியாவின்' அடுத்த ஸ்டார் பிளேயர் 'ஜெய்ஸ்வால்தான்'... 'புகழ்ந்து' தள்ளிய 'சோயப் அக்தர்'...\nVideo: என்ன தான் 'கோபம்' இருந்தாலும் அதுக்காக இப்டியா... 'கேப்டனின்' செயலால்... ஸ்டன்னாகிப் போன ரசிகர்கள்\nVIDEO: ஒருநாள் போட்டியில் ‘முதல் சதம்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய இளம் வீரர்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇரு சீனியர்களுக்கு 'நடுவில்' சிக்கித்தவிக்கும் 'சின்னப்பையன்'... அடுத்தடுத்து 'செக்' வைக்கும் இந்திய அணி... என்ன காரணம்\n'வெளிப்படையாக' பேசிய இளம்வீரரை... 'கழட்டி' விட்ட இந்திய அணி... ஏன் இப்டி\nஇந்த தடவையும் 'வேர்ல்டு' கப்பு நமக்குத்தான்... பாகிஸ்தானை வெரட்டி 'வெளுத்த' இந்திய அணி... 10 விக்கெட் வித்தியாசத்தில் 'சூப்பர்' வெற்றி\nஎந்த வீரரும் ‘எட்டாத’ மைல்கல்... ‘41 வயதில்’ வரலாற்று சாதனை படைத்து ‘அசத்தல்’...\nVideo: ஜூனியர் 'உலகக்கோப்பையில்'... இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 'வீரர்கள்' செய்த காரியம்... 'கடைசி' வரைக்கும் நீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-12-december-2018/", "date_download": "2020-08-07T04:21:36Z", "digest": "sha1:HDCUDFC4LS6NQS2K6KAO35SUAI7RNF7P", "length": 9777, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 12 December 2018 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழ் இசைச் சங்கம் சார்பில் இசைக் கலைஞர்கள் உமையாள்புரம் கா.சிவராமன், க.வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.\n2.சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.\n1. சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாஜக ��ட்சிக்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது.\nஇதையடுத்து, முதல்வர் பதவியை வசுந்தரா ராஜே ராஜிநாமா செய்தார்.\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில், மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ்.\nதெலுங்கானா தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும் வெற்றியை பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கெஜ்வாலைவிட 51,514 வாக்குகள் அதிகம் பெற்று அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.\nமத்திய பிரதேசத்தில்ஆட்சியமைக்க 116 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.\n2.புதிய ஆர்.பி.ஐ கவர்னராக சக்திகாந்தா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் நிதித் துறைச் செயல்ளாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்திகாந்தா தாஸ், கடந்த 2017, மே மாதம் ஓய்வு பெற்றார்.\n1.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.\n2.இந்தியாவில் பணியாற்றுவதற்கு உகந்த தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களின் பட்டியலில், அடோப் (Adobe)நிறுவன முதலிடத்தைப் பிடித்துள்ளது.இண்டீட் வலைதளம் இதை வெளியிட்டுள்ளது.\n3.நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிடல் முறையில் விவசாயக் கடன்களை வழங்க, இந்தியாவின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.\n1.ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மேற்கொண்டுள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதையடுத்து, அந்த ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பை அவர் ஒத்திவைத்துள்ளார்.\n2.இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் நாடுகள் வர்த்தக சபை ஆலோசனைக் கூட்டத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதர் வெளிநடப்பு செய்தார்.\n1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.\n2.ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் இந்திய கேப்டன் விராட் கோலி. அதே நேரத்தில் புஜாரா, பும்ரா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.\nஇந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது(1911)\nரொடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது(1979)\nரஷ்யா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1991)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfwednews.blogspot.com/2016/08/25.html", "date_download": "2020-08-07T03:59:16Z", "digest": "sha1:AMXTTSW2CIEZLX5KGO7CODEBYWGHYDHW", "length": 22466, "nlines": 101, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 25. காரைக்குடியும் குன்றக்குடியும்", "raw_content": "\nதமிழகத்தில் எனக்குப் பிடித்த பல ஊர்கள் இருக்கின்றன. ஆனாலும் காரைக்குடி சென்றால் மட்டும் ஏதோ பல ஆண்டுகள் அங்கேயே இருந்தது போன்றதொரு மகிழ்ச்சி எனக்கு எப்போதும் ஏற்படும். அது ஏன் என்று தெரிவதில்லை\n2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் தமிழகம் சென்றிருந்த போது களப்பணிக்காக முதலில் கிருஷ்ணகிரிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து தருமபுரி சென்று, அது முடித்து, பின்னர் ஈரோடு சென்று, அங்கும் சில பதிவுகளை முடித்து அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்குச் செல்லும் வகையில் திட்டமிட்டிருந்தேன். அந்த காரைக்குடி பயணத்தைப் பற்றி உங்களிடம் இந்தப் பதிவின் வழி பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகின்றேன்.\nடாக்டர் வள்ளி சொக்கலிங்கம் பற்றி நான் காரைக்குடிக்குச் செல்லும் வரை அதிகமாக அறிந்திருக்கவில்லை. தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி ஊடகமான மின்தமிழில் திரு.காளைராசன் வழங்கிய சில பதிவுகளில் மட்டுமே ஓரளவிற்கு அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டிருந்தேன். அதனால் அவரது ஆய்வுத்துறை, ஆர்வம், ஈடுபாடு போன்றவை பற்றிய அடிப்படை விஷயங்கள் ஏதும் அறியாமல் இருந்தேன். அவரைச் சென்று காணும் போது நிச்சயம் பல விஷயங்களைக் குறிப்பாக அவரது துறை, அவரது ஆய்வு அனுபவம், சில குறிப்பிடத்தக்க சாதனைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்னியிருந்தேன்.\nகாரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தேன். முதல் நாள் காலையில் டாக்டர் வள்ளி அவர்கள் தன் வாகனத்தோடு வந்து சேர்ந்து விட்டார். அவரிடம் த.ம.அ பற்றி சொல்லிக் கொண்டே பேச ஆரம்பித்து, அவரது தமிழ்ப்புலமை, வரலாற்றுத்துறையில் அவருக்கு இருக்கும் புலமை ஆகியவற்றை நேரில் அறிந்து பிரமித்துப் போனேன். அவரை பேச வைத்து பல செய்திகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் நேரம் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. ஏனெனில் நாங்கள் காரில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார்பட்டி சென்று அங்கிருந்து குன்றக்குடிக்குச் சென்று, குன்றக்குடி மடத்தைப் பார்த்து அதன் ஆதீனகர்த்தரை ஒரு பேட்டி செய்ய வேண்டும் என்பது அன்றைய திட்டமாக எனது பட்டியலில் இருந்தது. ஆயினும், பயணத்தின் போதே, „காரிலேயே பதிவு செய்து கொள்ளவா“, என்று நான் கேட்டவுடன் என்னைப் போலவே மிகுந்த ஆர்வத்துடன் சம்மதித்து பேசிக் கொண்டே வந்தார் டாக்டர்.வள்ளி. அவர் பேசப்பேச, சில வேளைகளில் நாம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமோ என்று எனக்குத் தோன்றும் பொழுது, கேட்டாலும் மறுத்து விட்டு ஆர்வத்துடன் தகவல்களை வழங்கிக் கொண்டே வந்தார். பேட்டியில் மாத்திரமல்ல. எங்கள் பயண திட்டத்தை வளப்படுத்தும் வகையில் முழுதுமாக ஈடுபாட்டுடன் எனது பதிவுக்கான திட்டத்தைச் செப்பனிட உதவியதோடு நான் அங்கிருந்த மூன்று நாட்களும் என்னுடன் முழுமையாக இருந்தார்கள். நாங்கள் செல்லும் இடங்கள் எல்லாவற்றிற்கும்.. அது காடாக இருந்தாலும்.. பாறையாக இருந்தாலும் சிறு குன்றாக இருந்தாலும் அலுக்காமல் நடந்து வந்து விளக்கம் சொல்லி என்னை மலைக்க வைத்தார் டாக்டர் வள்ளி. சாந்தமான அவரது முகமும் கணிவான பேச்சும், இனிய புன்னகையுடன் கூடிய விளக்கமும் மட்டுமன்றி என் மேல் அவர் காட்டிய அன்பும் என்னை அதிகம் கவர்ந்தன.\nநாங்கள் பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம் முடித்து அங்கிருந்து புறப்பட்டு குன்றக்குடி அடிகளாரைச் சந்திக்க குன்றக்குடி மடம் வந்து சேர்ந்தோம். மடத்தின் அருகாமையில் இருக்கும் மடத்திற்குச் சொந்தமான சில கட்டிடங்கள், அருகாமையில் உள்ள சில தனியார் வீடுகள் போன்றவற்றைக் காட்டி அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்து அளித்துக் கொண்டே வந்தார் டாக்டர். வள்ளி. இதனைப் பற்றிய பதிவை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரலில் இங்கே வெளியிட்டுள்ளேன். http://voiceofthf.blogspot.de/2012/02/blog-post_05.html\nவாகனத்திலேயே பேட்டி எடுத்துக் கொண்டு பதிவு செய்து வந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. குன்றக்குடி மடத்தில் மடத்தைச் சார்ந்தோர் எங்களை வரவேற்று அடிகளாரிடம் அழை���்து சென்றனர். முன்னரே திரு.காளைராசன் மடத்தில் எங்கள் வருகையைக் குறிப்பிட்டு அறிவித்திருந்தமையால், அடிகளாரைச் சந்தித்து உரையாடுவதில் எந்தச் சிரமமும் எங்களுக்கு ஏற்படவில்லை.\nஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருப்போம். அடிகளார் மடத்தின் செயல்பாடுகள், சமூகப்பணிகள் போன்றவற்றை மிகுந்த நட்புடனும் அன்புடனும் எங்களுடன் பரிமாறிக்கொண்டார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் பற்றி நாங்கள் விவரித்தோம். நமது பணிகளைப் பாராட்டியதோடு மேலும் வளர்ச்சி பெற்று இப்பணிகளை நாங்கள் தொடர வேண்டும் என்றும் ஆசி கூறினார்கள்.\nஇதில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காகப் பிரத்தியேகப் பேட்டி ஒன்று வேண்டும் என்று கேட்ட போது தயங்காமல் பேட்டியளித்தார். அதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்து மண்ணின் குரல் பதிவில் வெளியிட்டிருக்கின்றேன்.\nகுன்றக்குடி சைவத்திருமடம் சமூகப் பணிகளில் தன்னை முற்றும் முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் நலனுக்காக இயங்கும் ஒரு இயக்கமாகத் திகழ்கின்றது. இதன் சேவைகள் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் போது மனம் மகிழ்ந்தேன். பொது மக்கள் கல்வி மேம்பாடு, கல்வி மையம், சிறு தொழில், விவசாயம், தொழில் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் மக்களின் வாழ்க்கை தேவையறிந்து செயல்படும் ஒரு நிறுவனமாகத்தான் இத்திருமடம் உள்ளது.\nஎனது இளம் வயதில் ஒரு இலக்கிய விழாவில் பினாங்கில் குன்றக்குடி அடிகளார் (இப்போதைய சுவாமிகளுக்கு முந்தியவர்) அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மற்றொரு முறை எனது தாயார் திருமதி.ஜனகா அவர்கள் துணைத்தலைவராக இருந்த பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் அடிகளாரைச் சந்தித்த நினைவிருக்கின்றது. அந்த நிகழ்வில் அவரது நீண்ட இனிய தமிழ் சொற்பொழிவைக் கேட்ட நிகழ்வு இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. அவரைப் போலவே தற்போது மடத்தினை நிர்வகிக்கும் சுவாமிகளும் தமிழ் புலமை நிறைந்த சிறந்த தமிழறிஞராக இருந்து கல்விக்கும் மக்களின் சமூக நலனிற்கும் தொண்டாற்றி வருகின்றார்.\nகுன்றக்குடி திருமடத்தில் இருந்த சில மணி நேரங்களில் அத்திருமடம் செய்து வரும் பணிகள் குறித்து அறிந்து கொண்டதில் எனக்கு மனம் நிறைவாக இருந்தது.\nகுன்றக்கு��ி திருமடத்தின் வரலாற்று நூலை எனக்கு அளித்து இதனை த.ம.அ. வலைப்பக்கத்திலும் இணைத்துக் கொள்ள அனுமதி அளித்தார் அடிகளார். இதனை மின்னூலாக்கி நமது சேகரத்தில் இணைத்திருப்பதோடு இதனை முழுதுமாக தட்டச்சு செய்து நமது வலைப்பக்கத்திலும் இணைத்திருக்கின்றோம். இந்த முழு நூலையும் தட்டச்சு செய்து கொடுத்தவர் தமிழ் மரபு அறக்கட்டளையின் தன்னார்வலர்களில் ஒருவரான திருமதி.கீதா சாம்பசிவம். இப்படி தன்னார்வலர்களின் சேவையால் தமிழ் மரபு அறக்கட்டளையின் நடவடிக்கைகள் சிறிது சிறிதாக வளம் பெற்று பெருகி வருகின்றது என்றால் அது உண்மையே.\nமடத்திற்கு சற்று தள்ளி ஒரு குடைவரைக் கோயில் இருப்பதாகவும் அங்கு சென்று பதிவுகளைச் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்.வள்ளி சொல்லி இருந்தார். அங்கிருந்து புறப்பட்டு அருகாமையில் அமைந்திருக்கும் குன்றக்குடி குடவரை கோயிலுக்குச் சென்று வர கிளம்பினோம். மதிய உணவுக்கு மீண்டும் திருமடத்திற்கு வந்து விட வேண்டுமென்று அன்புக் கட்டளை கிடைத்திருந்ததால் உணவுக்குக் கவலையின்றி நடந்து சென்று சுற்றிப் பார்த்து விட்டு வருவோம் எனப் புறப்பட்டோம்.\nமடத்திலிருந்து குடவரை கோயில் செல்லும் பாதையில் ஒரு அழகிய தெப்பக்குளம் அமைந்திருக்கின்றது.\nதெப்பக்குளம் நிறைய தண்ணீர் நிறைந்திருந்தது. பச்சை பசேலென பாசி படிந்த நீர்... ஆனாலும் அங்குள்ளோர் தேவைக்குப் பயன்படுகின்றது என்பதை அங்கே சில பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும் துணி துவைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. குளத்தின் அழகை மிக ரசித்ததால் நாங்கள் அங்கு இருந்து படம் எடுத்துக் கொண்டோம்.\n\"எங்களையும் போட்டோ எடுங்களேன்\" என்று ஒரு பெண்மணி சொல்ல அவரிடம் சென்றோம். \"போட்டோ எடுத்தால் பரவாயில்லையா இண்டெர்னெட்டில் போடுவேன் பரவாயில்லையா\" என்று கேட்க.. \"எடுங்க எங்களைப் போல வருமா.. இண்டெர்னெட்டில் போடுவேன் பரவாயில்லையா\" என்று கேட்க.. \"எடுங்க எங்களைப் போல வருமா.. சிவகங்கை பெண்கள் தான் இந்த நாட்டிலேயே உசத்தி\" என்ரறு சொல்லி எங்களிடம் சிரித்துப் பேசினார்.\nஅந்த அம்மாளுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நாங்கள் குடவரைக் கோயிலை நோக்கி புறப்பட்டோம்.\nகுன்றக்குடி ஆதீனத்திற்குச் சென்று அங்கு அடிகளாரைச் சந்தித்து பேட்டி செய்த நிகழ்��ும், டாக்டர். வள்ளி சொக்கலிங்கம் அவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டதும் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாக எனது காரைக்குடிக்கான முதல் பயணத்தை அமைத்து விட்டது.\nவணக்கம். நாம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரிக்கு தாங்கள் சென்ற ஆண்டு வருவதாக கடைசியில் மாற்றம் உண்டு இம்முறை பயணத்திலாவது எமது பாபநாசம் கல்லூரி மாணவர்களை சந்தித்திடவும்\nபாலச்சந்திரன் திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம்\n24. கேரித் தீவில் ஒரு நாள் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfwednews.blogspot.com/2017/08/68.html", "date_download": "2020-08-07T03:29:34Z", "digest": "sha1:7GLO2OWCDVNQRGFDJKC57ZIVHAPJSG6W", "length": 28536, "nlines": 92, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 68. பெர்லிஸ் மாநிலக் கோயில்கள்", "raw_content": "\n68. பெர்லிஸ் மாநிலக் கோயில்கள்\nகோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று எண்ணம் கொண்டு செல்லும் இடங்களிலெல்லாம் கோயில்களை அமைத்து கலாச்சார வளம் சேர்ப்பவர்கள் தாம் நம் தமிழ்மக்கள். மலேசியாவை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற கிள்ளான், கோலாலம்பூர், பினாங்கு, பேராக் மாநிலம், ஜொகூர், கெடா ஆகிய மாநிலங்களில் ஏராளமான இந்து சமயக் கோயில்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால் மலேசியாவிலேயே மிகக் குறைவாக தமிழர்கள் வாழும் சிறிய மாநிலமான பெர்லிஸிலும் ஆலயங்கள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளும் போது மனம் பரவசமடைகின்றது இல்லையா\nபெர்லிஸ் மாநிலத்தில் 4 கோயில்கள் இருக்கின்றன. அவை,\n- கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயம்\n- கங்காரிலேயே உள்ள ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலயம்\n- ஆராவ் நகரிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்\n- பாடாங் பெஸார் நகரிலுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்\nஆராவ் பெர்லிஸ் மாநிலத்தின் அரச நகரம். இங்கு தான் பெர்லிஸ் சுல்தானின் அரண்மனையும் ஏனைய அரசாங்க அலுவலகங்களும் உள்ளன. இங்குச் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குள் தான் புதிதாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.\nபாடாங் பெஸார் நகர் தாய்லாந்தின் எல்லையில் அமைந்த நகரம் . இங்கு மீனாட்சியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்பதனால் விரிவாக இப்பதிவில் குறிப்பிட இயலவில்லை.\nஅடுத்ததாக, கங்கார் நகரிலுள்ள ஆறுமுகசாமி ஆலயத்தைச் சொல்லலா���் . இந்த ஆலயத்தின் பக்கத்திலேயே தான் ஸ்ரீ வீர மகா காளியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது. ஆக இரண்டையுமே பக்கத்திலேயே பார்க்கலாம்.\nகங்கார் ஒருமுக்கிய நகரம் என்ற போதிலும் பசுமை எழில் கொஞ்சமும் குறையாத ஒரு நகரம் என்பதை இங்கு சென்றிருக்கும் அனைவரும் அறிந்திருப்போம். இந்த ஆறுமுக சாமி கோயில் பசுமையான சிறு குன்று போன்ற ஒரு பகுதியில் தான் அமைந்துள்ளது. கங்கார் நகரின் முக்கிய சாலையைக் கடந்து உள்ளே சென்றால் சுலபமாக இக்கோயிலை நாம் கண்டுபிடித்து விடலாம்.\nகங்காருக்கு நான் சென்ற போது மதியமாகியிருந்தது. ஆக ஆலயம் பூட்டப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனாலும் ஆலயத்தின் வாசல் திறந்திருந்தது. அத்துடன் வாசலில் வந்து நின்ற என்னைப் பார்த்த ஆலய பொறுப்பாளர் ஒருவர் ஆலயத்தின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று தேநீர் பானமும் பழங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தார். இதுதானே மலேசியர்களுக்கே உள்ள தனித்துவமான விருந்துபசாரப் பண்பு\nஅவருடன் மேலும் சிலரும் என்னுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கோயில் பற்றிய தகவல் அடங்கிய சிறு கையேடு, மாசி மகம் திருவிழா அழைப்பிதழ் ஆகியவற்றோடு ஒரு தேவார பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றையும் எனக்கு வழங்கினர்.\nபெர்லிஸ் நகரில் அமைந்திருக்கும் ஒரே முருகன் கோயில் இது தான். ஆறு முகங்களுடன் கூடிய ஆறுமுகசாமியாக இங்கே இறைவன் கருவறையில் வள்ளி தேவயானையுடன் அமைந்திருக்கின்றார். மூலமூர்த்தியின் சிலை கருங்கல்லால் அமைக்கப்பட்ட சிலையாகும்.\nபெர்லிஸ் மாநிலத்தில் இக்கோயில் அமைக்கும் எண்ணம் முதலில் 1965ம் ஆண்டு வாக்கில் தான் எழுந்துள்ளது. இப்பணியில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில், மறைந்த திரு.எம்.கே.கோவிந்தசாமி அவர்கள், மறைந்த திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், மறைந்த திரு.வி.கோவிந்த சாமி நாயுடு அவர்கள், மறைந்த திரு.கே.ஜி.ராவ் அவர்கள் மற்றும் மறைந்த திரு. அழகுமலை ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இக்கோயில் அமைப்பதற்கான முதல் சந்திப்பினை இவர்கள் ஆராவ் நகரிலிருக்கும் மறைந்த திரு. எஸ் சதாசிவம் அவர்கள் இல்லத்தில் 3.6.1965 அன்று நடத்தினர். கங்கார் நகரில் ஒரு இந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இச்சந்திப்பின் வழி முதன் முதலாக அக்கலந்துரையாடல��ன் போது உருவாக்கம் கண்டது.\nஇதனை அடுத்து 2.7.1965 அன்று பெர்லிஸ் மாநிலத்திலுள்ள இந்துக்கள் பெர்லிஸ் இந்தியர் சங்கத்தில் ஒன்று கூடி இந்தக் கருத்து பற்றி விரிவாக கலந்தாலோசித்தனர். இக்கூட்டத்தினை மறைந்த டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கின்றார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே டாக்டர்.சிவசம்பந்தன் அவர்கள் பினாங்கு மாநிலத்திற்குத் தொழில் நிமித்தம் மாற்றலாகிச் சென்றதால் மறைந்த திரு.வி.கே.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் கோயில் கட்டுமான குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு கோயில் கட்டும் இப்பணியை ஆரம்பித்திருக்கின்றனர். ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் என பதிவு செய்யப்பட்டு கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.\nஇந்தக் கோயில் எப்படி படிப்படியாக மாநில அரசின் உதவியுடனும் பொது மக்களின் பெரும் உழைப்பினாலும் வளர்ந்து இன்று பெர்லிஸ் மாநிலத்தில் மிக முக்கிய இந்து ஆலயமாகத் திகழ்கின்றது என்பது போன்ற தகவல்களை கோயில் கையேட்டு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.\nஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் எனப் பதிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட போது கோயிலை அமைப்பதற்காகத் திரு.எஸ்.பி.எல்.பி.பழனியப்பா செட்டியார் அவர்கள் தனது நிலம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள். அந்த இடம் கோயில் அமைப்பதற்கு ஆகம முறைப்படி சரியான இடமாக அமையாமல் போனதால் வேறு வகையில் உதவும் பொருட்டு இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தி ஸ்ரீ ஆறுமுக சுவாமி, வள்ளி, தேவயானை, மயில் வாகனம், பலி பீடம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கான அனைத்துச் செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். அத்துடன் தனது மூதாதையர் பர்மாவில் வழிபாட்டுக்கு வைத்திருந்த தேக்கு மரத்தில் சட்டமிடப்பட்ட தண்டாயுதபாணி படம் ஒன்றினையும் இவ்வாலயத்தில் வைப்பதற்கு அன்பளிப்பாக வழங்கினார்.\nதற்போது ஆலயம் எழுப்பப்பட்டுள்ள இடம் பெர்லிஸ் மாநில அரசுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்ததால் இந்த இடத்தை பெறுவதற்காக மாநிலத்தின் முதலமைச்சரை இந்த ஆலயப் பணிக் குழுவினர் அணுகினர். மத்திய அரசிடமிருந்து $25,000.00 (மலேசிய வெள்ளி) நன்கொடையும் இக்கோயிலை அமைப்பதற்காகக் கிடைத்தது. இதற்கு மாநில முதலமைச்சர் டத்தோ ஷேக் அஹமத் ��ிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றார். இடம் கிடைத்ததும் சேற்றுப் பகுதியாக இருந்த அவ்விடத்தை மணலால் கொட்டி நிரப்பி அதனைச் சரியான நிலைக்கு மாற்றினர் கங்காரிலும் ஆராவ் பகுதியிலும் வாழ்ந்த இந்து மக்கள்.\nஇக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா 11.7.1968ம் ஆண்டு துன் வீ.தீ.சம்பந்தன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் கட்டுமாணப்பணிகள் தொடங்கப்பட்டதும் பொருளாதாரப் பிரச்சனைகள் எழுந்த போது மாநில முதலமைச்சர் அவர்கள் மேலும் $15,000 (மலேசிய வெள்ளி) மாநில பொறுப்பிலிருந்து ஏற்பாடு செய்து உதவியிருக்கின்றார். அத்துடன் நாடு முழுவதுமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளிலிருந்து மேலும் கிட்டிய தொகையில் கோயிலின் முழு கட்டுமானப்பணியும் நிறைவு பெற்றிருக்கின்றது.\nகட்டுமாணப்பணிகள் முடிவுற்று 14.6.1970 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஆறுமுகசாமி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இவ்வாலயத்தை அதிகாரப்பூர்வமாக பெர்லிஸ் மாநில முதலமைச்சர் டத்தோ ஷேக் அகமது அவர்கள் காலை மணி 11.15க்கு திறந்து வைத்துச் சிறப்பு செய்திருக்கின்றார்.\n28.1.1972 அன்று இவ்வாலயத்தின் முதல் பொதுக் கூட்டம் நடைபெற்று அதில் மறைந்த திரு.வீ.கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் ஆலயத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் தலைமையிலான குழு முக்கியப் பணியாக ஆலயத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பும் திட்டத்தை திறம்பட செய்து முடித்துள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வைகாசி விசாகத் தேர் திருவிழாவிற்காக ஸ்ரீ ஆறுமுகசாமியின் பஞ்சலோக சிலை ஒன்றினை வாங்க முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தருவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியும் அமைக்கப்பட்டது.\nஇக்கோயிலுக்குத் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளும் வந்து சிறப்பித்திருக்கின்றார் என்பதுவும் ஒரு பெருமை தரும் செய்தி. 15.12.1981 அன்று முதன் முதலில் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ளது. 1983ம் ஆண்டு திரு.வி. கோவிந்த சாமியின் மறைவுக்குப் பின்னர் மறைந்த திரு.அழகுமலை அவர்கள் ஆலய தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர் 1987ம் ஆண்டு நடைபெற்ற ஆலயப் பொதுக்கூட்டத்தில் திரு.ராமையா நரசிம்மலு நாயுடு அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.\nஇவ்வாலயத்திற்கு மீண்டும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1982ம் ஆண்டு வருகை புரிந்து ஆன்மீகச் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்.\n2002ம் ஆண்டு இக்கோயிலின் பெயர் ஸ்ரீ ஆறுமுகசாமி தேவஸ்தானம் எனப் பெயர் மாற்றம் கண்டது. அதே ஆண்டு இக்கோயில் முழுதும் சீரமைக்கப்பட்டு 11.9.2002ம் அன்று மூன்றாவது கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இக்கோயில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்பட்ட $200,000.00 (மலேசிய வெள்ளி) பொது மக்கள் வழங்கிய நன்கொடையின் வழி சேகரிக்கப்பட்டது.\nஇக்கோயிலின் தேர் இலங்கையிலிருந்து (கொழும்பு) ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. தேக்கு, மஹொகானி, சந்தன மரத்தினால் உருவாக்கப்பட்ட தேர் இது. இலங்கையிலிருந்து தயாரித்து கொண்டுவரப்பட்ட தேரின் தனித்தனி பாகங்களைத் திரு.ஜெயகாந்தன் என்பவர் ஆலயத்திலேயே இருந்து அவற்றை பொறுத்தி முழுமைப்படுத்தி முடித்திருக்கின்றார். 31.5.2004 அன்று ஆலயத்தில் ஒரு பொன்னாலான வேல் மட்டும் வைத்து இத்தேரினை ஆலயத்தைச் சுற்றி வலம் வரச் செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2.6.2004 அன்று ஆலயத்தில் மிகச் சிறப்பான முறையில் ஷண்முக அர்ச்சனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் திருமதி.சுசீலா ராமையா என்பவர் இவ்வாலயத்தில் தற்போதுள்ள 250 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஸ்ரீ ஆறுமுகசாமி, வள்ளி தெய்வானை சிலைகளை நன்கொடையாக வழங்கியிருக்கின்றார். இச்சிலைகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை. இந்தச் சிலைகளே தற்சமயம் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில் ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி சிலைகளை வைத்து முதன் முதலாக 2.6.2004 அன்று முதல் முறையாக இத்தேர் கங்கார் நகரை வலம் வந்தது. பினாங்கு மாநிலத்திலிருந்து ஏற்பாடு செய்து கொண்டுவரப்பட்ட இரண்டு காளைகள் இந்தத் தேரினை இழுத்துச் சென்றன. இத்திருவிழாவும் ஆலய பூஜை வைபவங்களும் ஆலய ஆகம முறைப்படி செய்விக்கப்பட்டிருக்கின்றன.\nவைகாசி விசாக விழாவோடு, கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.\nமலேசியாவைப் பொறுத்தவரை பொதுவாகவே ஆலயத்திருப்பணிகளுக்கு ஆதரவு தர பொது மக்கள் என்றும் தயங்குவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆலயங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், ���லாச்சாரப் போட்டிகள் போன்றவை மக்கள் தரும் நன்கொடைகள் சமூக ஆர்வலர்களின் உழைப்பு ஆகியவற்றால் நிகழ்த்தப்படுபவை தான். பெரும்பாலான ஆலயங்களில் ஆலயப் பொதுக் குழு, இளைஞர் குழு, மகளிர் குழு என தனித்தனி பிரிவுகளை அருகாமையில் உள்ள மக்களாகவே சேர்ந்து உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அதில் குறிப்பாக ஆலயத் துப்புரவுப் பணி, திருவிழா ஏற்பாடுகள், கலாச்சார போட்டிகள், பொங்கல் திருவிழா ஏற்பாடுகள், ஆலய பஜனைக் குழுவினர் என அமைந்திருக்கும். பலர் தங்கள் வார இறுதி நாட்களையும் வெள்ளிக் கிழமையையும் இவ்வகை பணிகளுக்காக ஒதுக்குவதும் உண்டு. முன்னர் மலேசியாவில் இருந்த காலகட்டத்தில் எனது அனுபவத்திலேயே இவ்வாறு பல நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டிருக்கின்றேன். அவை அனைத்தும் மனதை விட்டு அகலாத இனிய நிகழ்வுகளாக இருக்கின்றன.\nபெர்லிஸ் மலாய்க்காரர்கள் வாழும் மாநிலமாயிற்றே என நினைக்கும் நம்மில் பலருக்கு இச்சிறிய மாநிலத்திலேயே இத்தகைய சிறப்பு மிக்க ஆலயங்களும் உள்ளன. அவற்றைப் பேணிக்காக்கும் தமிழர்கள் இங்கே வாழ்கின்றனர் என்ற செய்து மகிழ்ச்சி தரும் செய்தி அல்லவா\nமிக்க மகிழ்ச்சியான செய்தி சகோதரி.., நன்றி மலர்கள்.\n68. பெர்லிஸ் மாநிலக் கோயில்கள்\n66. செக் நாட்டில் தமிழ்\n65.தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-919304.html", "date_download": "2020-08-07T03:53:21Z", "digest": "sha1:B7JGPDLQPB3CYBWSRCOQT2S6MAWSCJCG", "length": 12196, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆர்ஜெண்டினா வெற்றி - Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபோஸ்னியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் எதிர்பார்த்தபடியே முக்கியமான தருணத்தில் கோல் அடித்து ஆர்ஜெண்டினா அணிக்கு வெற்றி தேடித் தந்தார் மெஸ்ஸி. முன்னதாக சியட் கோலஸ்னியச் சேம் சைடு கோலடித்ததன் மூலம் ஆர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nரியோ டீ ஜெனீரோ நகரில் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கை தடுக்க முற்பட்ட போது பந்து, ஹோண்டுரஸ் டிஃபண்டர் சியட் கோலஸ்னியச் காலில் பட்டு வலைக்குள் பாய்ந்தது. ஆர்ஜெண்டினா 1-0 என முன்னிலை பெற்றது.\nபோஸ்னியா அணியில் நட்சத்திர வீரர்கள் இல்லை எனவே மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜெண்டினா அணியினர் ஆதிக்கம் செலுத்துவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது பொய்த்தது. ஆர்ஜெண்டினா வீரர்கள் பெரும்பான்மையான நேரம் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும் முதல் பாதியில் அவர்களால் மேலும் ஒரு கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் போஸ்னியாவின் இரண்டு டிஃபண்டர்களை ஏமாற்றிய மெஸ்ஸி பந்தை கம்பத்தை நோக்கி அடித்தார். அது கம்பத்தின் வலது விளிம்பில் பட்டு உள்ளே பாய்ந்தது. அப்போது மரகானா மைதானத்தில் இருந்த 78, 800 ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இது உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடிக்கும் இரண்டாவது கோல். முதல் கோல் அடித்து சரியாக எட்டு ஆண்டுகளுக்கு பின் இந்த கோலை அடித்துள்ளார்.\nதொடர்ந்து ஆர்ஜெண்டினா ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோலடிக்க முடியவில்லை. 85-வது நிமிடத்தில் போஸ்னியா அணியின் மாற்று வீரராகக் களமிறங்கிய இபிசெவிச் ஒரு கோல் அடித்தார். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மீதமுள்ள நேரத்தில் ஆர்ஜெண்டினா கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டது. இதனால் 2-1 என ஆர்ஜெண்டினா வெற்றி பெற்றது. ஆர்ஜெண்டனா கேப்டன் மெஸ்ஸி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஆர்ஜெண்டினா ஆடுகிறது என்றாலே, எதிர் அணியில் சிறந்த வீரர்கள் யார் இருந்தாலும் கண்டுகொள்ளப்பட மாட்டர். காரணம், லியோனல் மெஸ்ஸி. உலகக் கோப்பை தொடரில் ஆர்ஜெண்டினாவை எதிர்த்து விளையாடிய முதல் அணி போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினோ. இந்த அணி குறித்து பாதிபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஆட்டத்தில் போஸ்னியா தோற்றதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அந்த அணியின் புதிய நட்சத்திரமாக முகமது பெசிக் உருவாகியுள்ளார். ஆர்ஜெண்டினா, மெக்ஸிகோ, ஐவரி கோஸ்ட் ஆகிய அணிகளுக்கு எதிரான கடைசி 3 ஆட்டத்திலும் ஆட்ட நாயகன் விருதை பெசிக் வென்றுள்ளதே, அவரது நட்சத்திர அந்தஸ்துக்கான காரணமாகும்.\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவ���பத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/22/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-922416.html", "date_download": "2020-08-07T04:22:53Z", "digest": "sha1:53FWWUDE4NOHKNDFX3PWBCV26C6CDK3P", "length": 10170, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபோர்ச்சுகல், அமெரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் திங்கள்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது.\nபோர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். பயிற்சியின்போது அவர் ஐஸ் கட்டிகளை காலில் கட்டிக் கொண்டு பயிற்சி எடுத்தார். கூடுமானவரை அவர் நீண்டநேரம் பயிற்சி செய்தார். இருப்பினும் அவர் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஜெர்மனிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 4-0 என போர்ச்சுகல் தோல்வியைத் தழுவியது. இதில் ரொனால்டோ பங்கேற்றபோதும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, அமெரிக்காவுக்கு எதிராக அவர் இடம்பெறவில்லை எனில் போர்ச்சுகலுக்கு மேலும் சிக்கல் ஏற்படும்.\nதேவையில்லாமல் ஜெர்மனியின் தாமஸ் முல்லருடன் மோதலில் ஈடுபட்டு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் போர்ச்சுகலின் முக்கியமான பின்கள வீரர் பெபே. அமெரிக்காவுக்கு எதிராக பெபே ஆட இயலாது என்பதால் போர்ச்சுகலின் பின்களம் மேலும் வலுவடைந்துள்ளது. இதில் தோல்வியடையும் பட்சத்தில் போர்ச்சுகல் அணி இந்த உலகக் கோப்பையின் முதல் சுற்றிலேயே வெளியே நேரிடும்.\nபோர்ச்சுகல் பல��ீனமாக இருப்பதாக தெரிந்தாலும் அந்த அணியின் பயிற்சியாளர் பாலோ பென்டோ அணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். அவர் கூறுகையில் \"அமெரிக்கா சிறந்த அணி. அந்த அணியை மதிக்கிறோம். ஆனால், எங்கள் மீது நம்பிக்கை உள்ளது. எனவே அமெரிக்காவை வீழ்த்துவோம்' என்றார்.\nஆனால், கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது அமெரிக்கா. ரொனால்டோ களமிறங்கி மாயம் செய்யாதவரை அமெரிக்காவை வீழ்த்துவது கடினமே.\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2019/05/administrative-officer-supervisor.html", "date_download": "2020-08-07T03:17:09Z", "digest": "sha1:6XFUJDTPOVFIDMLUXEIS4JCL4NFPSNOB", "length": 2742, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "Administrative Officer, Supervisor - விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம்.", "raw_content": "\nAdministrative Officer, Supervisor - விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம்.\nவிமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.05.21\nஅரசாங்க நூலகர் பதவி வெற்றிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) | Government Librarians’ Service Vacancies\nபதவி வெற்றிடங்கள் - சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு (Ministry of Health & Indigenous Medical Services)\nபதவி வெற்றிடம் - மக்கள் வங்கி (People's Bank)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை புகையிரத திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.stitcher.com/podcast/australian-red-cross/life-in-australia-tamil?refid=stpr", "date_download": "2020-08-07T04:50:57Z", "digest": "sha1:FEFWILDVA5YB6LH6WB3PI4HKZGYUN5JE", "length": 6797, "nlines": 122, "source_domain": "www.stitcher.com", "title": "ஆஸ்திரேலியாவில் நமது வாழ்க்கையைப்பற்றி வலையொளியில் | Listen via Stitcher for Podcasts", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் நமது வாழ்க்கையைப்பற்றி வலையொளியில்\nமொழி, கலச்சாரம், உணவு, சுகாதார அமைப்பு, கல்வி, போக்குவரத்து, போன்றவையும் நாட்டிற்கு நாடு வேறுப்படுள்ளது, இதனால் வேறு நாட்டிற்கு புலம் பெயரும்போது அவற்றைப் பற்றி கற்று அறிய வேண்டும். நீங்கள் சமிபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு அகதியாகவோ அல்லது பாதுகாப்பு கோரி வந்தவராக இருந்தால் இந்த வலையொளி உங்களுக்காக உருவாக்கப்பட்டது. இனைவோம், கற்போம், பகிர்வோம்: ஆஸ்திரேலியாவில் நமது வாழ்க்கையைப்பற்றி வலையொளியில் ஒவ்வொரு அத்தியத்துல் உங்களைப் போன்ற இளைய அகதிகளின் கதைகளைக் கேட்கலாம்.Read more »\nமொழி, கலச்சாரம், உணவு, சுகாதார அமைப்பு, கல்வி, போக்குவரத்து, போன்றவையும் நாட்டிற்கு நாடு வேறுப்படுள்ளது, இதனால் வேறு நாட்டிற்கு புலம் பெயரும்போது அவற்றைப் பற்றி கற்று அறிய வேண்டும். நீங்கள் சமிபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு அகதியாகவோ அல்லது பாதுகாப்பு கோரி வந்தவராக இருந்தால் இந்த வலையொளி உங்களுக்காக உருவாக்கப்பட்டது. இனைவோம், கற்போம், பகிர்வோம்: ஆஸ்திரேலியாவில் நமது வாழ்க்கையைப்பற்றி வலையொளியில் ஒவ்வொரு அத்தியத்துல் உங்களைப் போன்ற இளைய அகதிகளின் கதைகளைக் கேட்கலாம்.\nநாம் வேலைக்குச் சென்றால் வருமானம் வரும், புதிய நட்புகள் உருவாகும், வாழ்க்கை இன்பமுறும். ஆனால் நாம் பல சவால்களைச் சந்திப்போம், அதைப்பற்றியும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப்பற்றியும் வலையொளியின் அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகள் மூலம் அறியலாம்.\nநாம் வேலைக்குச் சென்றால் வருமானம் வரும், புதிய நட்புகள் உருவாகும், வாழ்க்கை இன்பமுறும். ஆனால் நாம் பல சவால்களைச் சந்திப்போம், அதைப்பற்றியும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப்பற்றியும் வலையொளியின் அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகள் மூலம் அறியலாம்.\nஆரோக்கியமான உடல்: நம் உடல் கணினி போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-07T03:23:44Z", "digest": "sha1:KNDDSZHDGBXVCRANSDK3LPXUW2LZWJ64", "length": 7394, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "குடிபோதையில் நடுரோட்டில் போலீசாரிடம் அத்துமீறிய பெண்: வைரலாகும் வீடியோ! - TopTamilNews", "raw_content": "\nகுடிபோதையில் நடுரோட்டில் போலீசாரிடம் அத்துமீறிய பெண்: வைரலாகும் வீடியோ\nடெல்லி மாயாபூரி பகுதியில் அனில் பாண்டே மற்றும் மாதுரி இருவரும் இருவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.\nபுதுடெல்லி: போக்குவரத்து காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட, ஒரு பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nடெல்லி மாயாபூரி பகுதியில் அனில் பாண்டே மற்றும் மாதுரி இருவரும் இருவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் வந்த அவர்களை அங்கிருந்த போக்குவரத்துக்கு காவலர் வழிமறித்துள்ளார். அப்போது வண்டியை விட்டு இறங்கிய அப்பெண், காவலரை கொச்சையான வார்த்தைகளில் திட்டி தீர்த்துள்ளார். மேலும் அவருடன் வந்த ஆண் நண்பரோ, காவலரை அடிக்க சென்றுள்ளார்.\nஇதுகுறித்து, போக்குவரத்து காவலர் அளித்த புகாரில், குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த அனில் பாண்டே மற்றும் மாதூரி யையும் போலீசார் கைது செய்தனர்.\nஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...\n30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்\n30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம்...\nதடுமாறிய குட்டி ஏர்கிராஃப்ட்டை பத்திரமாக தரையிறக்கிய நடிகர் அஜித் : வைரல் வீடியோ\nதமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் அஜித் சினிமாவை தாண்டி ட்ரோன், பைக் ரேஸ் , குட்டி ஏர்கிராஃப்ட் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால்தான் இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட்...\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் மரியாதை\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நின��விடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/85684", "date_download": "2020-08-07T03:03:24Z", "digest": "sha1:DLLZSXAKEQSIYEOPVO27URGGH7HWQMGZ", "length": 12006, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சமூகவளைத்தலங்களில் போலி பிரசாரங்களை பரப்புவோருக்கு வலைவீச்சு - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் | Virakesari.lk", "raw_content": "\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொது ஜன பெரமுன அமோக வெற்றி நிலை குலைந்தது ஐக்கிய தேசியக் கட்சி - முழுமையான ஒரு பார்வை \nமட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவு\nகம்பஹா மாவட்ட இறுதித் தேர்தல் முடிவு\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n9 மணிவரை கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள், ஆசனங்களின் விபரம்\nசமூகவளைத்தலங்களில் போலி பிரசாரங்களை பரப்புவோருக்கு வலைவீச்சு - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nசமூகவளைத்தலங்களில் போலி பிரசாரங்களை பரப்புவோருக்கு வலைவீச்சு - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nசமூகவளைத்தலங்கள் ஊடாக போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிவதற்காக பொலிஸ் ஊடகப்பிரிவு , தகவல் தொழிநுட்ப பிரிவு, குற்றப் புலனாய்வு பிரிவு என்பன சோதனையில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\nபோலி பிரசாரங்கள் தொடர்பாக பொலிஸார் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகப்பேச்சாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசமூகவளைத்தலங்கள் ஊடாக போலிபிரசாரங்களை பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறான பிரசாரங்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇவ்வாறு போலி பிரசாரங்களை பரப்புபவர்களை இனங்காண்பதற்காக பொலிஸ் ஊடகப்பிரிவு , தகவல் தொழிநுட்ப பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு என்பன மேற்பார்வை செய்து வருகின்றன.\nஇதன்போது கிடைக்கப் பெறும் தகவல்கள் அனைத்தும் பொலிஸ் ஊடகப்பிரிவுக்கு வழங்கப்படும்.\nதகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் பொலிஸ் ஊடகப்பிரிவு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.\nஇதுவரையில் போலி பிரசாரங்களை முன்னெடுத்துள்ள சில நபர்கள் தொடர்பில்தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களை கண்டறிவதற்காக பொலிஸ் கண்காணிப்பு பிரிவினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.\nசமூகவளைத்தலங்கள் போலி பிரசாரங்கள் பொ லிஸ் ஊடகப்பேச்சாளர் Social networking sites fake propaganda Police Spokesman\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவன்னி மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ரிஷாத் பதியூதீன் முதலிடத்தில் உள்ளார்.\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியாராச்சி முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 08:11:50 பவித்ர வன்னியாராச்சி இரத்தினபுரி Ratnapura\nபொது ஜன பெரமுன அமோக வெற்றி நிலை குலைந்தது ஐக்கிய தேசியக் கட்சி - முழுமையான ஒரு பார்வை \nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையிலான முடிவுகளின் பிரகாரம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. தேசியப்பட்டியில் 17 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 145 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.\n2020-08-07 05:03:07 பொது ஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சி Pothu Jana Peramuna\nமட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவு\nமட்டக்களப்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன\n2020-08-07 03:53:42 மட்டக்களப்பு மாவட்டம் இறுதி தேர்தல் முடிவு\nகம்பஹா மாவட்ட இறுதித் தேர்தல் முடிவு\nகம்பஹா மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.\n2020-08-07 03:51:03 கம்பஹா மாவட்டம் இறுதித் தேர்தல் முடிவு\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொது ஜன பெரமுன அமோக வெற்றி நிலை குலைந்தது ஐக்கிய தேசியக் கட்சி - முழுமையான ஒரு பார்வை \nமட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவு\nகம்பஹா மாவட்ட இறுதித் தேர்தல் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumurummalaikal.blogspot.com/2010_07_20_archive.html", "date_download": "2020-08-07T05:08:02Z", "digest": "sha1:4SEFY2JHWY5ACM34YOTJDLLFY4ZOLQIR", "length": 24576, "nlines": 561, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: 07/20/10", "raw_content": "\nஅம்மா நீங்கள் வரவே மாட்டீர்களா\nஐந்து வருடங்களாக குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்யும் தாய்க்கு துயரத்துடன் மகள் எழுதிய மடல\nசுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.\n உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் குலதெய்வம் உங்களின் நலன் காக்கட்டும்.\nநீங்கள் குவைத் சென்று ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. இரண்டு வருடங்களில் வருவதாக சொல்லிச் சென்றீர்கள். ஒன்றும் அறியாத எட்டுவயது சிறுமியாய் இருந்தபோது நீங்கள், கடைசியாய் தந்த அன்பு முத்தம் இன்னும் இனிக்கிறது அம்மா. ஆனாலும் பல விடயங்களை பரிமாறி துன்பங்களைச் சொல்லி அழ என் அருகில் அம்மா இல்லையென்று நித்தமும் அழுது வாடுகிறேன்.\nஅப்பா சரியாக வீட்டுக்கு வருவதேயில்லை. அப்படி வந்தாலும் குடித்துவிட்டுத்தான் வருகிறார். நானும் தம்பியும் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட அவர் கவலைப்படுவதில்லை. நீங்கள் பணம் அனுப்புகிறீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் கிடைக்கும் பணத்தில் எல்லாம் அப்பா கசிப்பு குடிக்கிறார். நேற்று அவர் வீட்டுக்கே வரவில்லை.\nகாலையில் வீட்டு வாசலில் விழுந்து கிடந்தார். அவருக்கருகில் கிழிந்த தாளில் எழுதப்பட்ட உங்களுடைய விலாசம் இருந்தது. இது உண்மையான விலாசமோ எனக்குத் தெரியாது. ஆனாலும் எழுதுகிறேன். வெளிநாட்டில் தங்களுடைய அம்மா வேலை செய்ய, என்னைப்போன்ற எத்தனை குழந்தைகள் இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்காறார்களோ தெரியவில்லை.\nநீங்கள் சொல்லிவிட்டுச் சென்றது போலவே நான் இன்னும் பாடசாலைக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறேன். முடிந்தளவு படிக்கிறேன். தம்பி பாடசாலைக்குச் செல்வதில்லை. பார்ப்பார் யாருமின்றி அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுடைய எதிர்காலத்தை நினைத்தால்தான் எனக்குப் பயமாக இருக்கிறது.\nநான் பாடசாலையிலிருந்து வந்தவுடன், பெரிய ஐயாவின் வீட்டுக்கு வேலை செய்யச் சென்றுவிடுவேன். அடிக்காத குறையாக என்னிடம் வேலை வாங்குகிறார்கள். ஐயா ஒரு நாளைக்கு 20 ரூபா தருவார். அங்கேயே எனக்கும் தம்பிக்கும் சாப்பாடும் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்துத்தான் என்னுடைய தேவைகளை நிறைவேற்றுகிறேன். எனக்கு சமைக்கத் தெரியாது. அம்மா, ஐயா வீட்டில் சாப்பாடு கிடைக்காவிட்டால் பட்டினியாகத்தான் இருப்போம்.\nஉண்மையைச் சொன்னால் நான் வயதுக்கு வந்தது கூட எனக்குத் தெரியாது. அதையெல்லாம் சொல்லித்தரத்தான் நீங்கள் அருகில் இல்லையே எனக்கென உடுதுணிகள் வாங்கியதுகூட இல்லை. அப்பாவுடன் வரும் அவருடைய நண்பர்கள்கூட என்னை குரூரப் பார்வையால் தான் பார்க்கிறார்கள். எனக்குப் பயமாக இருக்கும். வீட்டில் தனியாக இருக்கவே பிடிக்கவில்லை.\nஇந்த வருடம் நான் ஒன்பதாம் ஆண்டு. ஆனாலும் இதுவரை புத்தகங்கள் வாங்கவில்லை. நண்பிகள் கொடுக்கும் பழைய கொப்பிகளில் தான் எழுதி வருகிறேன். இருந்தாலும் நான் எப்போதும் வகுப்பில் முதலாம் பிள்ளைதான். அதனால்தான் இந்தளவுக்கு உங்களுக்கு கடிதம் எழுத முடிகிறது.\nஇந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைத்தவுடன் இலங்கைக்கு வர முயற்சி செய்யுங்கள். ஏனைய குழந்தைகளைப் போலவே தாய்ப்பாசத்தை நானும் முழுமையாய் அனுபவிக்க வேண்டும்.\nஎங்களுடைய தோட்டத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன அம்மா. நாங்கள் மட்டுமே அதே பழைய வீட்டில் இருக்கிறோம். டி.வி பார்ப்பதென்றால்கூட பக்கத்து வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும். கிழிந்த சட்டையுடன் அங்கு செல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது.\nஎன்னால் முடியவில்லை அம்மா. உங்கள் மடியில் கிடந்து கண்ணீர்விட்டு இதுவரையான அத்தனை சோகங்களையும் கரைக்கவேண்டும். என்னையும் தம்பியையும் உங்களோடு அழைத்துச் சென்றிருக்கலாம்தானே\nசொல்ல மறந்துவிட்டேன். கடந்த வாரம் தம்பிக்கு கடுமையான காய்ச்சல். அப்போது உங்களது ஞாபகம் தான் எனக்கு வந்தது. எனக்கு ஓரளவு கிடைத்த தாய்ப்பாசம் கூட தம்பிக்குக் கிடைக்கவில்லையே என அழுதேன். நல்ல வேளையாக தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள்.\nஏன் அம்மா நீங்கள் இங்கு வருவதில்லை நாங்கள் உயிரோடு இருப்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா நாங்கள் உயிரோடு இருப்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா இங்கு கழியும் ஒவ்வொரு நிமிடமும் முட்தூரிகையாய் மனதை குத்திக் குடைகின்றது. அடுத்த நாளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்றுகூட தெரியாமல் வாழ்கிறோம்.\nஉண்மையில், வெளிநாட்டில் வசிக்கும் தாய்மாரின் குழந்தைகளெல்லாம் இப்படித்தான் நொந்து வாழ்கிறார்கள் என நினைக்கும்போது கண்ணீர் நிறைந்து மனதும் ஈரமாகிறது.\nநீங்கள் இங்கு வரும்போது சிலவேளைகளில் நான் மரணித்திருக்கக்கூடும். வீட்டின் மூலைமுடுக்கெங்கும் இருக்கும் என் சுவடுகளில் உங்கள் பாதம்படும்போது என் ஆன்மா குதூகலிக்கும். ஆனாலும் நான் அழுதுத் தவித்த ஓலக்குரல்கள் அப்போதும் சுவர் இடுக்குகளில் ஒலித்து, உங்களுக்கு சாபமிடுவதாய் உணர்வீர்கள்.\nஇந்தக்கடிதம் உங்களைப் போய் சேராவிட்டால், தாயை தூரதேசத்துக்கு அனுப்பித் தவிக்கும் ஒவ்வொரு குழந்தையின் வேதனை மடலாகவும் ,அந்தத் தாய்மாருக்கு நான் எழுதிய கடைசி வேண்டுகோள் மடலாகவும் இது இருக்கட்டும்.\nஅம்மா என்ற ஒரு வார்த்தையில் அனைத்துமே இருக்கின்றதென்கிறார்கள். எனக்கும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஒன்று தாருங்கள். அல்லால் சாபங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை இப்படியே மரணத்தின் எல்லை வரை கடந்து உங்கள் அன்புக்குக் காணிக்கையாக்குகிறேன். அதில் உங்கள் உள்ளம் களிப்படையட்டும்.\nநுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை\nநுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற கால நிலை தொடர்கின்றது. இந்த மாவட்டத்தில் காற்றுடன் கூடிய அடைமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.\nதோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்கின்ற சீரற்ற கால நிலை காரணமாக பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீரத்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.\nநுவரெலியா நகருக்கு அருகில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் பல முறிந்து விழுந்ததில் வீடுகளின் கூரைகள் பல சேதத��துக்கு உள்ளாகியுள்ளன.\nஇதனைத்தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா நகரிலிருந்து நுவரெலியா நகரம் வரையிலுள்ள பகுதிகளில் காற்றினால் ஆபத்தை விளைவிக்க கூடிய சுமார் 600 மரங்களைத் தறிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர் வன இலாகா பிரிவுக்கு அறிவித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து மரங்களைத் தறிக்கும் நடவடிக்கைளில் வன இலாகா பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது\nநுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை நுவர...\nஅம்மா நீங்கள் வரவே மாட்டீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398357", "date_download": "2020-08-07T04:04:10Z", "digest": "sha1:D2YVHUBNZPIW5SRQURON5NGF5ZABEGGO", "length": 7447, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை வரம் வேண்டி | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு கல்யனம் ஆகி 1 வருடம் 7 மதம் ஆகிறது. நானும் என் வீட்டுக்காரரும் அத்தை பயன். நான் மாமா பொன்னு. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே பிளட் குருப். இதனல எதவது பிரச்சனை வருமா. யாரவது பதில் சொல்லுங்க\n1. ஆகாது. கர்ப்பமான பின்னும் முதல் மூன்று மாதங்கள் பிரச்சினை இல்லாதவை, பெண் கர்ப்பம் என்பதைக் கருத்தில் கொண்டு இருவரும் நடக்கும் வரை.\n2. தெரியாது. 45 நாட்கள் கழித்துதான் தெரியும்.\nசாக்லெலட் சிச்ட் இருக்கு குழந்தை இல்லை.Tips Pls\nதோழிகளே வேண்டும் உங்களின் பதில்கள் குழந்தை வரம் பற்றி.......\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-07T04:15:54Z", "digest": "sha1:2TF6WP2B7CTVRBTHLVEMY7NSDMLQR7E7", "length": 13319, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் உலக சுகாதார அமைப்பு ! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஉலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் உலக சுகாதார அமைப்பு \nPost category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / பிரதான செய்திகள்\nஉலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஜெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்\nஉலக நாடுகளிடம் நான் கேட்டுகொள்வதெல்லாம் கொரோனா வைரஸால் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வைரஸின் ஆபத்தை எதிர்த்து நாம் நீண்டகாலம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆதலால் உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்\nகொரோனா வைரஸ் ஆபத்தான எதிரி, ஆபத்தான அம்சங்களின் கலவையுடன் கொரோனா இருக்கிறது. இந்த வைரஸ் மிகவும் திறன்மிக்கது, வேகமாகப் பரவக்கூடியது, உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது என கூறினார்.\nPrevious Postதடுப்பூசி சோதனை ; ஊசி போடப்பட்ட குரங்குகள் அனைத்துக்கும் கொரோனா\nNext Postஜெர்மனி டுசுல்டோர்வ் நகரில் இடம்பெற்ற மே18 நினைவேந்தல் நிகழ்வு\nகனடாவில் ஒரே நாளில் 144 பேர் மரணம் – கியூபெக்கில் மட்டும் 102 பேர்\nஉலகப் போரின் நிறைவு நிகழ்வில் மக்ரோன், ஹொலன்ட், சார்கோசி\nகொரோனா ஸ்பானியா : கொரோனா இறப்பு எண்ணிக்கையில் சரிவு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபிரான்ஸ் நாட்டின் துணை மு... 679 views\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 512 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 462 views\nநோர்வேயின் பிரபலமான மலைத்... 421 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 352 views\n��ாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nமொனராகலை மாவட்டத்தையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன\nயாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfwednews.blogspot.com/2016/06/19.html", "date_download": "2020-08-07T03:58:47Z", "digest": "sha1:2HX47OWG7LCQUMDZKTD4RTDQGKF7X2ZT", "length": 17244, "nlines": 70, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 19. அமுதகவி உமறுப்புலவர் சமாதி", "raw_content": "\n19. அமுதகவி உமறுப்புலவர் சமாதி\nதமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக அரிய தமிழ் நூற்களை நாம் வலைப்பக்கத்தில் இணைத்துக் கொண்டே வருகின்றோம். நமது தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் வெளியீடுகளில் உமறுப் புலவர் சரிதை என்ற ஒரு நூலும் இடம் பெற்றுள்ளது. இது நமது சேகரத்தில் 148வது நூலாக உள்ளது. செய்யுளும் உரைநடையுமாக அமைந்த இந்த நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கத்திற்காக வழங்கியிருந்தார் திருமதி சீத்தாலட்சுமி அவர்கள். தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்ற போது அவர் தமது வாசிப்புக்காக எடுத்துச் சென்ற நூல்களில் இதுவும் ஒன்று. தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்களின் போது இந்த நூலைப் பற்றி அவர் மின் தமிழ் மடலாடற் குழுமத்தில் தெரிவிக்கவும் இதனையும் மின்னாக்கம் செய்து பொது மக்கள் வாசிப்பிற்கு வழங்க வேண்டும் என நானும் திருமதி.சீத்தாலட்சுமி அவர்களும் திட்டமிட்டோம்.\nநூலை நான் மின்னக்கம் செய்து தருகின்றேன். எனது இல்ல முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று திருமதி.சீத்தாலட்சுமி அவர்களைக் கேட்ட உடன் எனக்குத் தபாலில் இந்த நூலை அனுப்பி வைத்தார்கள். இந்த நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு 10.10.2009 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைக்கப்பட்ட செய்தியை மின்தமிழில் அறிவித்திருந்தேன். மின்னூலாக்கத்திற்குப் பின்னர் இந்த நூலை உமறுப் புலவர் சமாதியை மேற்பார்வை செய்து வருபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது திருமதி.சீத்தாலட்சுமி அவர்களின் விருப்பம். எனது எட்டயபுரத்துக்கான பயணம் 2009ம் ஆண்டு டிசம்பர் ஆரம்பத்தில் என உறுதியானவுடன் நானே நேரடியாக அங்கே செல்லும் போது அவர்களிடம் ஒப்படைத்து விடுவதாக உறுதி கூறியிருந்தேன்.\n2009ம் ஆண்டு தமிழகத்தின் எட்டயபுரம் செல்லவேண்டும். அந்தக் கிராமத்தின் அனைத்து வரலாற்று விசயங்களையும் சேகரித்து தொகுத்து தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதனை மனதில் கொண்டு 2009ம் ஆண்டு டிசம்பரில் ஓரிரு நாட்கள் எட்டயபுரம் சிற்றூரில் இருந்தேன்.\nஎட்டயபுரத்தில் சில மணி நேரங்கள் ஜமீன்தாரின் அரண்மனையைச் சுற்றிப் பார்த்து பதிவுகள் செய்து கொண்ட பின்னர் நேராக அமுதகவி உமறுப் புலவர் சமாதி இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டேன். என்னுடன் மதுரையிலிருந்து வந்திருந்த இரண்டு நண்பர்களும் இணைந்து கொண்டனர். இந்த இடம் அரண்மனையிலிருந்து வெகு தூரமில்லை. சில குறுக்கு பாதைகளில் சென்று ஐந்தே நிமிடத்தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபத்தை வந்தடைந்தோம். எனது கற்பனையில் இது ஒரு இல்லம் போல இருக்கும் என முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாக இந்த உமறுப்புலவர் மணிமண்டபம் ஒரு பள்ளி வாசல் போலவே அமைந்திருக்கின்றது. மணிமண்டபத்தில் உள்ளோருக்கு நாங்கள் முன் அறிவிப்பு ஏதும் தெரிவித்து விட்டு வரவில்லை. ஆனாலும் திருமதி.சீத்தாலட்சுமி அவர்கள் கொடுத்து நான் மின்னாக்கம் செய்து முடித்த நூலின் அசல் பிரதியை உமறுப்புலவர் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.\nஉமறு���் புலவர் 1642ம் ஆண்டு பிறந்தவர். எட்டயபுரத்து அரண்மனை சமஸ்தானக் கவிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது நூலாகிய சீறாப்புராணம் இலக்கிய கவித்துவச் சிறப்புடன் நோக்கப்படும் ஒரு நூல். உமறுப் புலவர் தமது இளம் வயதிலேயே தமது கவித்திறமையால் எல்லோரையும் கவர்ந்தவர். இவரது ஆசிரியரான கடிகை முத்துப் புலவரும் சமஸ்தானப் புலவர்களில் ஒருவரே. மத வேறுபாடுகள் இல்லாமல் அந்தக் காலகட்டத்தில் அரண்மனையில் புலவர்கள் சிறப்புச் செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இவரும் ஒரு சான்று. உமறுப் புலவர் 1703ம் ஆண்டு மறைந்ததாக நூல் குறிப்பு உள்ளது.\nசாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு மணிமண்டபத்திற்குள் நுழைந்தோம். அழகான வடிமவமைப்பில் அமைந்த கட்டிடம்.\nநாங்கள் சென்ற சமயத்தில் சிலர் அங்கிருந்தனர்.\nஉமறுப் புலவர் சமாதி, முதலில் பிச்சை என்பவரால் 1912ம் ஆண்டு நினைவுச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் 2007ம் ஆண்டு இப்போதிருக்கும் இந்தப் புதிய மணி மண்டபம் கட்டப்பட்டு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. உமறுப் புலவர் சரிதை நூலை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்குள்ளே நுழைந்தோம். பச்சை நிறத்திலான துணியைக் கொண்டு சமாதியை அலங்கரித்திருக்கின்றனர். தினம் அங்கு மக்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர் என்பதை சூழலைப் பார்க்கும் போது அறியமுடிந்தது.\nமணிமண்டபத்தின் உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு பேரிடம் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் குறிப்பிட்டேன். உமறுப்புலவரின் சரிதத்தை அங்கே மணிமண்டபத்தில் வைக்க வேண்டும் என்ற திருமதி.சீத்தாலட்சுமிய் அவர்களது விருப்பத்தைத் தெரிவித்து இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் இடம்பெற நான் ஏற்பாடு செய்டிருப்பதையும் தெரிவித்த போது அவர்கள் இருவரும் அகமகிழ்ந்தார்கள். அங்கிருந்தவரில் ஒருவர் மணிமண்டபத்தின் பொறுப்பாளரை அழைத்து வர அவரிடமே அந்த நூலை வழங்கினேன்.\nஇந்த உமறுப்புலவர் நினைவு மண்டபத்திற்கு பொது மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மந்திரிக்க வருகின்றனர் என்ற விபரத்தையும் தெரிந்து கொண்டேன். குழந்தைகள் உடல் வருத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் உமறுப் புலவரின் சமாதி உள்ள இந்த மணிமண்டபத்திற்கு குழந்தைக���ைப் பெற்றோர்கள் அழைனத்து வருவார்களாம். இங்கு வந்து மந்திரித்துச் சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை பொது மக்களுக்கு இருக்கின்றது. இப்படி வரும் குழந்தைகள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பூஜைக்கு வைத்துள்ள தண்ணீரைத் தெளித்து விட்டால் நோய் குணமாகும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாக இருக்கின்றது.\nஇஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்துக்களும் கிறித்துவர்களும் கூடத் தயக்கமின்றி சர்வ சாதாரணமாக தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றார்கள். சிலர் பிரச்சனைகள் நீங்கியதன் ஞாபகார்த்தமாக தங்கள் குழந்தைகளுக்குக்கும் உமர் என்று பெயர் வைப்பதும் இங்கு வழக்கத்தில் இருக்கின்றது என்பதை இந்த இஸ்லாமிய நண்பர் திரு. அகமது ஜலால் அவர்களிடம் பேசிய போது அறிய முடிந்தது.\nஅந்த மண்டபத்தை முழுதுமாகச் சுற்றிக் காண்பித்து அங்கு வந்து செல்வோர் பற்றியும் தொழுகை நடைபெறுவது பற்றியும் எங்களிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர் இந்த இஸ்லாமிய நண்பர்கள்.\nவேறுபட்ட மதங்களைப் பேணுவோராக இருந்தாலும் எட்டயபுர கிராம மக்கள் மத வேறுபாடின்றி எல்லோரும் நட்புடனும் அன்புடனும் பழகும் சூழலை அங்கு நேரில் பார்த்து மகிழ்ந்தேன். மத நல்லிணக்கம் அமைதியான வாழ்க்கைச் சூழலை மக்களுக்கு வழங்கக்கூடிய நல்ல பண்பு இதனை மதித்துப் போற்றி வளர்ப்பது சமூக மேம்பாட்டிற்கு உறுதுணையாக நிற்கும்\nLabels: அமுதகவி, உமறுப்புலவர், எட்டயபுரம்\n19. அமுதகவி உமறுப்புலவர் சமாதி\n18. கோவிலூர் வேதாந்த மடம்\n16. டென்மார்க்கில் தமிழ் ஒலைச்சுவடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/07/blog-post_6.html", "date_download": "2020-08-07T04:15:32Z", "digest": "sha1:3UOJEJ2MT7PIQOSJ4MFDB7QBIBRBCJY6", "length": 10388, "nlines": 160, "source_domain": "www.kalvinews.com", "title": "பாட புத்தகங்களை தபால் மூலமாக மாணவர்களுக்கு அனுப்ப கல்வித்துறை முடிவு", "raw_content": "\nமுகப்புTnschools பாட புத்தகங்களை தபால் மூலமாக மாணவர்களுக்கு அனுப்ப கல்வித்துறை முடிவு\nபாட புத்தகங்களை தபால் மூலமாக மாணவர்களுக்கு அனுப்ப கல்வித்துறை முடிவு\nதிங்கள், ஜூலை 06, 2020\nபாட புத்தகங்களை தபால் மூலமாக மாணவர்களுக்கு அனுப்ப கல்வித்துறை முடிவு\nபள்ளி மாணவர்களுக்கு, தபால் மற்றும் கூரியர் சேவை வாயிலாக, பாட புத்தகங்களை அனுப்புவது குறித்து, பள்ள��� கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.\nகொரோனா தொற்று பிரச்னையால், ஜூனில் திறக்க வேண்டிய பள்ளி, கல்லுாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியில் வகுப்புகளை நடத்துகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் உள்ளதால், அவர்களுக்கு உரிய நேரத்தில் பாடங்களை நடத்த வேண்டியது அவசியம்.\nஆன்லைன் வழி மற்றும் வீடியோ பாடங்களை படித்தாலும், மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவை.தமிழ்நாடு பாடநுால் கழகம் வாயிலாக, பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்களை, உரிய நேரத்தில் மாணவர்களிடம் சேர்க்க வேண்டும். சிறிய கிராமங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று, புத்தகங்களை வினியோகம் செய்யலாம்.நகரப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, தபால் மற்றும் கூரியர் சேவை வாயிலாக, புத்தகங்களை அனுப்பலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது.\nபாட புத்தகங்களை கூரியர் வழியே அனுப்பும் திட்டம் ஏற்கனவே, தமிழ்நாடு பாட நுால் கழகத்தில் அமலில் உள்ளது.அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புத��ய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nதிங்கள், ஜூலை 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/85685", "date_download": "2020-08-07T03:47:28Z", "digest": "sha1:6OESVUXOBBKX6WPGINLQZW3C7HKNGE3R", "length": 12309, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "அரச ஊழியர்களுக்கு சலுகைகள், உரிமைகள் நிபந்தனைகளற்ற விதத்தில் வழங்கப்படும் - பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n9 மணிவரை கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள், ஆசனங்களின் விபரம்\nஅரச ஊழியர்களுக்கு சலுகைகள், உரிமைகள் நிபந்தனைகளற்ற விதத்தில் வழங்கப்படும் - பிரதமர்\nஅரச ஊழியர்களுக்கு சலுகைகள், உரிமைகள் நிபந்தனைகளற்ற விதத்தில் வழங்கப்படும் - பிரதமர்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபகக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமைகள் நிபந்தனைகளற்ற விதத்தில் வழங்கப்படும்..\nபட்டதாரிகள் அனைவருக்கும் தொழில் வாய்ப்பு , 1 இலட்சம்பேருக்கு தொழில் வாய்ப்பு ஆகிய வாக்குறுதிகள் புதிய அரசாங்கத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கினார்.\nமஹரகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுன வேட்பாளரது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஎமது ஆட்சியிலேயே அரச ஊழியர்கள் அதிக பயன் பெற்றுள்ளார்கள். 1977ம் ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டு ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் அரச ஊழியர்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவில்லை. இக்காலக்கட்டத்தில் அரச வளங்கள், அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன.\nஅரச ஊழியர்களி���் ஆதரவுடன் 30 வருட கால சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். அதே போன்றே அவர்களின் ஆதரவுடன் கொவிட் -19 வைரஸ் தாக்கத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். 6 இலட்சம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 15 இலட்சமாக உயர்த்தி தனியார் சேவையை கட்டிலும். அரச சேவையினை பலப்படுத்தினோம்.\nஆகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் நிபந்தனைகளற்ற விதத்தில் வழங்கப்படும்.\nஅனைத்து பட்டதாரிகளுக்கும், 1 இலட்சம் பேருக்கு அரச தொழில்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள்; முன்னெடுக்கப்பட்டன. தேர்தல் காரணமாக அப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். என்றார்.\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nஅனுராதபுரம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எஸ்.எம்.சந்திரசேன முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 09:16:37 அனுராதபுரம் எஸ்.எம்.சந்திரசேன Anuradhapura\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அங்கஜன் ராமநாதன் முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 09:02:21 யாழ்ப்பாணம் தேர்தல் அங்கஜன் ராமநாதன்\nகொவிட்-19 தொற்றுப் பரவலினால் முகங்கொடுக்க நேர்ந்த சவால்களுக்கு மத்தியில் கூட அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு இலங்கைக்கு அமெரிக்கா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.\n2020-08-07 08:39:59 இலங்கை அமெரிக்கா பாராட்டு\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவன்னி மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ரிஷாத் பதியூதீன் முதலிடத்தில் உள்ளார்.\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியாராச்சி முதலிடத்தில் உள்ளார்.\n2020-08-07 08:11:50 பவித்ர வன்னியாராச்சி இரத்தினபுரி Ratnapura\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியா��ாச்சி முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398358", "date_download": "2020-08-07T03:31:41Z", "digest": "sha1:MXMAOGPVBJSDNKYGEXX4X66VNNI3KONM", "length": 7258, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை வரம் வேண்டி | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு கல்யனம் ஆகி 1 வருடம் 7 மதம் ஆகிறது. நானும் என் வீட்டுக்காரரும் அத்தை பயன். நான் மாமா பொன்னு. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே பிளட் குருப். இதனல எதவது பிரச்சனை வருமா. யாரவது பதில் சொல்லுங்க\n1. ஆகாது. கர்ப்பமான பின்னும் முதல் மூன்று மாதங்கள் பிரச்சினை இல்லாதவை, பெண் கர்ப்பம் என்பதைக் கருத்தில் கொண்டு இருவரும் நடக்கும் வரை.\n2. தெரியாது. 45 நாட்கள் கழித்துதான் தெரியும்.\nமார்பக வலி உதவுங்கள் தோழிகளே please\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.groovygaming.com/lk/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-08-07T03:45:30Z", "digest": "sha1:6DPI2GUE24ZOR5VUTP5Y6LLWXUYZXUSS", "length": 2777, "nlines": 31, "source_domain": "www.groovygaming.com", "title": "இசைக்கலைஞர்கள் கொண்ட விளையாட்டுகள் அலங்கரிப்பேன்", "raw_content": "இசைக்கலைஞர்கள் கொண்ட விளையாட்டுகள் அலங்கரிப்பேன்\nஇந்த பிரிவில், அவர்களின் நடிப்பு முன் கலைஞர்கள் அலங்கரிக்க.\nRagga வரை விளையாட்டு அலங்கரிக்க\nடெமி லவோடோவுடன் விளையாட்டு அலங்கரிப்பேன்\nஒரு ராக்ஸ்டார் கொண்ட விளையாட்டு அலங்கரிப்பேன்\nஒரு ராக் பேண்ட் விளையாட்டு அலங்கரிப்பேன்\nகுடும்ப விளையாட்டு வரை அலங்கரிக்க\nஒரு கதிர் கொண்ட விளையாட்டு அலங்கரிப்பேன்\nஒரு தாலாட்டு கொண்ட விளையாட்டு அலங்கரிப்பேன்\nஒரு நிகழ்ச்சிக்கு விளையாட்டு அலங்கரிப்பேன்\nகிளாசிக் பிடித்த ஒரு விளையாட்டு\nஒரு பாடகர் விளையாட்டு அலங்கரிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-08-07T03:45:20Z", "digest": "sha1:KZ3EQWSEKVOQXBC33R7Z23Y5QQS32HNU", "length": 14159, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல் | ilakkiyainfo", "raw_content": "\nஅடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் – உலக சுகாதார அமைப்பு தகவல்\nஅடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது. வைரசை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது.\nஆனாலும் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருவது குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் செட்ராஸ் கூறியதாவது:-\nகொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி இருக்கிறது. அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள். அதே போல் மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.\nரஷ்யாவின் அதிநவீன ஹைப்பர் சானிக் ஏவுகணை சோதனை வெற்றி – புதின் 0\nஅமெரிக்காவிடம் ரூ.14 கோடி கேட்கிறது வடகொரியா- காரணம் என்ன\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணம் என்ன யுவராஜ் வெளியிட்ட முழு ஆடியோ 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பி���் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/2019/12/06/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-07T04:06:14Z", "digest": "sha1:3I73555AYE57VQNUWMZXS5MAMWSC2IOV", "length": 7308, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "மூதூர் பகுதியில் தனியார் வகுப்புகள் மூடப்பட்டுள்ளது..!! | LankaSee", "raw_content": "\n9ஆம் திகதி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் மஹிந்த ராஜபக்ஷ…\nபொதுத் தேர்தல் இறுதி முடிவு நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்… முக்கிய செய்தி…\nயாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா தோல்வி\nசஜித் வெளியிட்ட முக்கிய தகவல்\nயாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு எதிராக பொங்கியெழுந்துள்ள இளைஞர்கள் -யாழ் மத்திய கல்லூரி முன்னால் பெரும் களேபரம்… வெளியான முக்கிய செய்தி..\nவெற்றியின் வெளிப்பாடு.. பிரகாசமாக ஒளிர்ந்தது ஆசியாவின் அதிசயம்\n42 வருட அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த தேர்தல் – ரணில்…\nதிருகோணமலை மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள்… சம்பந்தன் உட்பட நால்வர் தெரிவு\nநுவரெலியா மாவட்டத்துக்கான முழுமையான முடிவுகள்…. ஐந்து தமிழர்கள் பாராளுமன்ற பிரவேசம்\nமூதூர் பகுதியில் தனியார் வகுப்புகள் மூடப்பட்டுள்ளது..\nமூதூர் பகுதியில் உள்ள தனியார் வகுப்புகளை மறு அறிவித்தல் வரை மூடி விடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇது தொடர்பான அறிவித்தலை மூதூர் பிரதேசசபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தனியார் வகுப்பு நடத்தும் உரிமையார்களுக்கு வழங்கியுள்ளார்.\nஇராணுவ வீரர் சடலமாக மீட்பு..\nஇருளில் மூழ்கிய பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம்..\nகாதலைச் சொல்வதற்கா��� நூறு மெழுகுவர்த்திகளை ஏற்றி வீட்டைக் கொளுத்திய காதலர் இவர்தான்\n9ஆம் திகதி பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யும் மஹிந்த ராஜபக்ஷ…\nபொதுத் தேர்தல் இறுதி முடிவு நாடளாவிய ரீதியிலான கட்சிகள் வென்ற ஆசன விபரம்… முக்கிய செய்தி…\nயாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா தோல்வி\nசஜித் வெளியிட்ட முக்கிய தகவல்\nயாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு எதிராக பொங்கியெழுந்துள்ள இளைஞர்கள் -யாழ் மத்திய கல்லூரி முன்னால் பெரும் களேபரம்… வெளியான முக்கிய செய்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T05:55:18Z", "digest": "sha1:OF3RMSTAHQ2YZNJ2Z5KHSY375XSA3CNZ", "length": 12434, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:அடிக்கடி ஏற்படும் பிழைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா பேச்சு:அடிக்கடி ஏற்படும் பிழைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்திரிகை, பத்திரிக்கை−முன்நிற்கும் கருத்து Kanags (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.\nrajasthan patrika என்று ஒன்று சென்னையில்() உள்ளது. ஆகவே, யுவர் ஆனர், பத்ரிகா என்பது சமற்கிருதம். தமிழில் ஐ போட்டு முடிப்பதாலும், ka என்று வருவதாலும், பத்திரிக்கை என்பது பொருத்தம் :-) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:24, 27 சனவரி 2013 (UTC)\nநிறுவனம் என்பது நிறுவப்பட்ட ஓர் அமைப்பு; நிருவனம் அல்லது நிரூபனம்== நிருவுதல்- உறுதிசெய்தல் என்ற பொருளில் வரும்...\nபத்திரிகை என்பது வடமொழிச் சொல் பத்ரம்(இலை) என்ற சொல்லடியாகப் பிறந்தது.. அக்காலத்தில் பனை ஓலையில் எழுதியதால் பத்திரிகை எனப்பட்டது. பின்னர் அது பத்திரிக்கை எனத் தமிழ்ப்படுத்தப்பட்டது... ஓலை, மடல், இதழ் என்பது சரி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:03, 27 சனவரி 2013 (UTC)\nதனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ள ஒரு பக்கம். இதனை அட்டவணையாக்த் தொகுத்தால் சிறப்பு. எ.கா பின்வருமாறு:\nஅடிக்கடி பிழை விடும் சொற்கள்\n--Natkeeran (பேச்சு) 15:16, 27 சனவரி 2013 (UTC) விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:26, 27 சனவரி 2013 (UTC)\nபெயர்ச்சொற்களையும் (இடம், நபர், அமைப்பு), வட்டார மொழி நோக்கில் சொற்கூட்டல் வேறுபடும் சொற்களையும் இப் பட்டியலில��� சேர்க்காமல் இருப்பது நன்று. --Natkeeran (பேச்சு) 15:34, 27 சனவரி 2013 (UTC)\nகறுப்பு என்பது சரியான தமிழ்ச் சொல். கறுப்பு என்று எழுதக்கூடாது என்று திட்டத்தின் பக்கத்தில் உள்ளது எந்த வகை நியாயம்\nவணக்கம் பாகிம்... இது குறித்த இந்த விளக்கம் தினமணியில் வந்தது\nஇது தமிழ் இணையப் பல்கலைக் கழக விளக்கம்...\nநன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:54, 27 சனவரி 2013 (UTC)\nஒ, ஓ. இந்த முடிவை இங்கு எடுக்க முடியாது. தெளிவாக இலக்கணைப் பிழை உள்ள சொற்களை மட்டும் இங்கு பட்டியலிடலாம். --Natkeeran (பேச்சு) 19:42, 27 சனவரி 2013 (UTC)\nபார்வதிஸ்ரீ, சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முன்னர் அது சரியான சொல்லா அல்லவா என்பதுதானே இங்கு தேவைப்படுவது. அடிக்கடி பிழை விடும் சொற்கள் எனும் போது கறுப்பு என்பது பிழை என எப்படிக் கூற முடியும் கறுப்பு என்பது தான் நிறத்தைக் குறிக்கும் சொல்லென்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி குறிப்பிடுகிறதே.--பாஹிம் (பேச்சு) 02:32, 28 சனவரி 2013 (UTC)\nநீங்கள் இப்பக்கத்தில் கேட்ட கேள்விக்குத்தான் இணைப்பில் கூறப்பட்டதைத் தந்தேன்.. அது பிற்கால வழக்கு. காலப்போக்கில் இது போல பல சொற்கள் பொருள் மாறி வழங்கி வருகின்றன. மேலுள்ள பல்கலைக்கழக இணைப்பில் தொல்காப்பியம் கூறும் குறிப்பும் உள்ளது.. தமிழண்ணல் அவர்களின் விளக்கமும் உள்ளது... கறுப்பு பக்கத்திலும் இவ்விணைப்பைப் பகிர்ந்துள்ளேன். நன்றி....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 28 சனவரி 2013 (UTC)\nமுண்ணாண், முண்ணான் ஆகிய இரு சொற்களையும் இலங்கைப் பாட நூல்களில் மாற்றி மாற்றிப் போட்டிருப்பதால் முண்ணாண் பற்றிய குறிப்பையும் சேர்த்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 02:57, 28 சனவரி 2013 (UTC)\nஅடிக்கடி ஏற்படும் எழுத்துப் பிழைகளையும், சொற்பிழைகளையும் பற்றிய நூல்களை, இணையதளங்களை இங்கே இடலாமே குறிப்பாக, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பக்கங்களை இணைக்கலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:34, 17 ஆகத்து 2014 (UTC)\n//பெயர்ச்சொற்குறிகள் - ஒரு, ஓர், அந்த (a, an, the) கவனம் தேவை,// ஆங்கிலச் சொற்கள் அனைத்திற்கும் நேரடியாக இவற்றைப் பயன்படுத்த முடியாதே. an என்பது 'ஒரு' ஆகவும் இருக்கலாம் ஓர் ஆகவும் இருக்கலாம். an என்பது 'ஒரு' ஆகவும் இருக்கலாம் ஓர் ஆகவும் இருக்கலாம் விளக்கம் தேவை. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:18, 21 ஆகத்து 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2015, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\n���னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-4th-june-2017/", "date_download": "2020-08-07T05:38:20Z", "digest": "sha1:IGX5I3FCVCAMI5FSAQMFSXI6VT2XDOCN", "length": 12494, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 4th June 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n04-06-2017, வைகாசி -21, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி காலை 08.03 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 09.51 மணிக்கு மேல் 10.27 மணிக்குள்.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை04.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 04.06.2017\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பெரியோர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி நிலவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/album/photo-story/2405-today-photo-story-04-07-2020.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T05:07:46Z", "digest": "sha1:46R6PKHRWWIWCDHPUBRWRFPUJNZWRCDP", "length": 27841, "nlines": 323, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - பேசும் படங்கள்... (04.07.2020) | Today Photo Story (04.07.2020)", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பலாப்பழ சீசன் தொடங்கி... அதன் விற்பனை களைகட்டும். தற்போது கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் - பலாப்பழ விற்பனை மிகவும் சரிந்துள்ளது. சேலம் - சத்திரம் பகுதியில் வாங்குவோரை... எதிர்பார்த்துக் காத்திருக்கும் வியாபாரி. படம் : எஸ். குருபிரசாத்\nதென்தமிழகத்தின் நீண்டநாள் கனவாக இருப்ப மதுரை - தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. இதன் ஆரம்ப நிலைக்கான அடிப்படை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று (4.7.2020) நான்கு வழிச் சாலையில் இருந்து மருத்துவமனை அமைய உள்ள இடம் வரை... சலை அமைக்கும் பணிகள் தொடங்கின. தகவல் + படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nகரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால்.... மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லைகளுக்கு இடையே... அழகாபுரி போலீஸ் சோதனைச் சாவடியில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இன்று (4.7.2020) இ- பாஸ் இல்லாமல் அனுமதியின்றி நடந்து செல்வோரை தடுத்து நிறுத்தி... திருப்பி அனுப்பி வைத்தனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nமதுரையில் - கரோனா தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதால்... இன்று (4.7.2020) நெல் பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி\nவேலூர் மாவட்டத்தில் - கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக... பொது மக்கள் மத்தியில் கரோனா பரிசோதனையை அதிகரிக்கக் கோரி... இன்று (4.7.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர். படம் : வி.எம்.மணிநாதன்\nவேலூர் மாவட்டத்தில் - கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக... பொதுமக்கள் மத்தியில் கரோனா பரிசோதனையை அதிகரிக்கக் கோரி... திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகும���ர், கார்த்திகேயன், வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் இன்று (4.7.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை சந்தித்து... கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ... அதற்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்; அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதாக புகார்கள் வருகிறது அதை சரி செய்ய வேண்டும்; கரோனா பரவலை தடுக்கவும், கரோனா நோயாளிகளுக்கு போதிய உதவியை செய்யவும் எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம்; இம்மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; கரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைகளில் சரியாக வழிநடத்த வேண்டும்’’ என்றனர். தகவல் + படம் : வி.எம்.மணிநாதன்.\nவேலூர் மாநகரில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால்... மாநகராட்சி நிர்வாகம் இந்தத் தொற்று பரவலைத் தடுக்க - மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் தலா 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. இதில் - மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தொற்று பாதித்த பகுதிகளுக்குச் சென்று... கிருமிநாசினி மருந்து தெளித்து, வீடு வீடாக கபசுரக் குடிநீர் வழங்கி... நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதைத் தொடர்ந்து - அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே காய்ச்சல் பரிசோதனை செய்தும் வருகின்றனர். தகவல் + படங்கள் : வி.எம்.மணிநாதன்\nதிருச்சி மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னொளி கடற்கரை கைப்பந்து மைதானத்தை... இன்று (4.7.2020) சுற்றுலாத்துறை அமைச்சர் என்.நடராஜன் திறந்து வைத்தார். உடன் - பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் துறை தலைவர் அமல்ராஜ், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்\nதிருச்சி - ரேஸ்கோர்ஸ் சாலை அண்ணா விளையாட்டரங்கம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானவை... இன்று (4.7.2020)சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் திறந்து வைத்தார் . உடன் - பிற்படுத்தபட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் துறை தலைவர் அமல்ராஜ், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்\nதமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால்... திருச்சி - காந்தி மார்க்கெட் மீன் மார்க்கெட்டில்... இன்று (4.7.2020) மீன் வாங்க திரண்டிருந்த பொதுமக்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்\nஇந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில்... சீன வீரர்களால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து... இன்று (4.7.2020) மதுரை - பைபாஸ் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ’சீன உணவு வகைகள் இங்கு விற்பனைக்கு இல்லை... ‘ என்று போர்டு வைத்துள்ளனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கும் இடம்பெயரும் பறவைகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் திண்டுக்கல் - தேனி ரோடு... பகுதியில் தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரைக் குடிக்க வரும் பறவைகள். படங்கள் : பு.க.பிரவீன்\nகரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்... திருநெல்வேலி - பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமிருந்ததையொட்டி... அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மார்க்கெட் பகுதி வளாகம் முழுவதும் தடுப்புகள் போடப்பட்டு அடைக்கப்பட்டது . படங்கள் : மு.லெட்சுமி அருண்\nதிருநெல்வேலி - மேலப்பாளையம் எம்எம்சி காலனியில் இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் பாதிக்கப்பட்டதாகக் கூறி... எம்எம்சி காலனி பகுதியில் வசிப்போர் - தங்கள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி... இன்று (4.7.2020) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு. லெட்சுமி அருண்\nதூத்துக்குடி மாவட்டம் - கீழச்செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு... திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்... செய்தி மக்கள்தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர்... தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவை வழங்கினர். உடன் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள். படங்கள் : மு.லெட்சுமி அருண்\nஇந்தப் படத்தைப் பார்த்து.... இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள ராணுவ முகாம் என்று நினைக்க வேண்டாம். பேக் வாட்டர் என்றழைக்கப்படும் பழவேற்காடு ஏரிப் பகுதிதான் இது. அழகிய தீவு போன்று காட்சியளிக்கும் இந்த இடம்.... சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால்... படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளதையும்... கடலுக்கு படகுகள் செல்லும் நீர்வழித் தடங்களையும் படத்தில் காணலாம். (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்) படம்: ம.பிரபு\nகோவையில் கரோனாதொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்... மாநகர காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு... பூ மார்க்கெட் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு வருகிறது. படம் ; ஜெ . மனோகரன்\nகரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக... இன்று (4.7.2020) கோவை - உப்பிலிபாளையம் பகுதிகளிள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத் துறையினர் படம் : ஜெ .மனோகரன்\nகரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக அமலில் இருக்கும் ஊரடங்கில்... பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால்... இன்று (4.7.2020) கோவை - ஆர்எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதி டாஸ்மாக் மதுக்கடையில்... ம து பாட்டில்களை அள்ளிச் செல்லும் மூதாட்டி . படம்; ஜெ .மனோகரன்\nகோவை - பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தேரை பாதுகாக்க அதை தகர ஷீட்டுகள் கொண்டு மூடி வைத்துள்ளனர். அந்த ஷீட்டுகள் காற்றில் அடிக்கடி பறந்து விடுவதால்... நிரந்தரமாக இரும்பு தகடுகளால் மூடி பாதுக்காக்க... அதற்கான வேலைகள் நடை பெற்றுவருகிறது. படம் : ஜெ .மனோகரன்\nதமிழகத்தில் வருவாய் குறைந்த கிராம கோயில்களை சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து... வேலூர் மாவட்டம் - காட்பாடி அடுத்த கல்புதூரில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். படம் : வி.எம்.மணிநாதன்\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும் 740...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/563579-home-affairs-permits-national-investigation-agency.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T04:30:15Z", "digest": "sha1:VMG57T627UOERYAVP2HTIWPN3LEJQBL6", "length": 20293, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு | Home Affairs permits National Investigation Agency - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nகேரளாவை உலுக்கிய தங்க கடத்தில் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nதிருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி 30 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்த பார்சலைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்தப் பார்சலை வாங்குவதற்காக வந்திருந்த சஜித் என்பவரை சுங்கத்துறையினர் மற்றும் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் சுங்கத்துறையினர் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவருமான ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nஇந்தத் தகவலையடுத்து, ஸ்வப்னாவை போலீஸார் கைது செய்யத் தேடி வருகின்றனர், ஆனால், ஸ்வப்னா தலைமறைவாக இருந்து வருகிறார். ஐ.டி.பிரிவின் நிர்வாகச் செயலாளராக இருந்துவரும் ஸ்வப்னா சுரேஷ், அந்தத் துறையின் செயலாளர் சிவசங்கரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.\nதகவல் தொழில்நுட்பச் செயலாளராக இருக்கும் சிவசங்கரன், கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலாளராகவும் கூடுதலாகப் பதவி வகித்து வந்தார். இந்தப் புகார் எழுந்ததையடுத்து, இரு பதவியிலிருந்தும் சிவசங்கரனை கேரள அரசு நீக்கியது.\nகேரள முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராக இருந்தவருக்கும், தங்கம் கடத்தலில் உதவிய பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதால், எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனை நோக்கி போர்க்கொடி உயர்த்தியுள்ளன.\nஎதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி, தங்கம் கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாஜகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.\n15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கடத்தல் விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.\nஇந்தநிலையில் இந்த தங்க கடத்தில் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇதுபோன்ற திட்டமிட்ட தங்க கடத்தல் விவகாரம் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகேரளாவில் பரபரப்பைக் கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ் யார் 30 கிலோ தங்கம் கடத்தலில் முன்ஜாமீன் தாக்கல்\nஇந்தியாவில் கரோனாவுக்கு தடுப்பு மருந்து; ஒன்றல்ல, இரண்டு: மத்திய அரசு தகவல்\nகரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்: தற்போதைய நிலவரம் என்ன- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nநாடுமுழுவதும் கரோனா தொற்று; 80 சதவீதம் பேர் 49 மாவட்டங்களில் இருப்பதாக தகவல்\nபுதுடெல்லிHome AffairsNational Investigation Agencyகேரளாதங்க கடத்தல்தேசிய புலனாய்வு அமைப்புமத்திய உள்துறை அமைச்சகம்\nகேரளாவில் பரபரப்பைக் கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ் யார் 30 கிலோ தங்கம் கடத்தலில்...\nஇந்திய���வில் கரோனாவுக்கு தடுப்பு மருந்து; ஒன்றல்ல, இரண்டு: மத்திய அரசு தகவல்\nகரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்: தற்போதைய நிலவரம் என்ன- மத்திய சுகாதார அமைச்சகம்...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்;...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nமகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவிவசாயத் தொழில் முனைவோர் திட்டம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nதாய்மொழி மீது கவனம் செலுத்தும்; இந்திய மொழிகளைக் காக்க உதவும்: புதிய கல்விக்...\nஇந்தியாவில் கரோனா பலி விகிதம்; 2.07 சதவிதமாக குறைந்தது\nதலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை எஸ்விபிசி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யாதது...\nபிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்; எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு சகாப்தம்; கருணாநிதிக்கு...\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nமின்சார வரைவுத் திருத்தச் சட்டம் 2020; திரும்பப் பெற வலியுறுத்தி தாளவாடியில் கையெழுத்து...\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும்: ஈரான்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/literature/562762-kovai-gnani.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-07T04:40:15Z", "digest": "sha1:EVVBORFYFEVKSNRSRHODEFLV4NNOJAGG", "length": 22756, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவை ஞானி: தமிழ்நேயர்! | kovai gnani - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஆகஸ்ட் 07 2020\nமூத்த தோழர் ஞானியினுடைய தர்க்கத்தின் அடிப்படை மார்க்ஸியம். அது ஒரு மூலத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக வெளிப்படாமல் சமகாலப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கிறது. அதே சமயத்தில், மார்க்ஸியம் முன்வைக்கும் இறுதி நிலை என்பதன் மீது ஞானி நம்பிக்கை கொண்டிருக்கிறார். வேறு விதமாகச் சொல்வதென்றால், பல்வேறுபட்ட சிந்தனை மரபுகளை, குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய பல்வேறு போக்குகளை மார்க்ஸியச் சட்டகத்துக்குள்ளாகப் பொருத்தி அர்த்தப்படுத்த முயல்கிறார். நவீன சிந்தனையாளர்களான காந்தி, பெரியார், அம்பேத்கர், இராதாகிருஷ்ணன், ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ என்று அரசியல்ரீதியான, அரசியல் நீக்கம் பெற்ற, முரண்பட்ட சிந்தனைகளை ஒரு புள்ளியில் இணைத்துப்பார்க்க முயல்கிறார். இதில் இத்தகைய சிந்தனையாளர்களுக்கு இடையேயான வேறுபாடுகளை முதன்மைப்படுத்தாமல், இவர்கள் ஒன்றிணையும் புள்ளியை அடையாளம் காண முயல்கிறார். இது மிகக் கடினமான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இதனால்தான், இவரது மொழி சமகாலத் தமிழ் அறிவார்த்த உலகில் காணப்படும் மொழியிலிருந்து முற்றிலும் வேறானதாக இருக்கிறது.\nஞானி சமூகம் குறித்து, தத்துவம் குறித்து அவரது பார்வையை, கருத்துகளை முன்வைக்கும்போது இந்தச் சமூகத்துக்கு வெளியே, இந்த உலகத்துக்கு வெளியே, இந்தப் பிரபஞ்சத்துக்கு வெளியே அவரைப் பொருத்திக்கொள்ள மறுக்கிறார். இது மிக முக்கியமான ஒரு நிலைப்பாடு. புறவயமான அறிவு என்பது மனிதனை இந்த உலகுக்கு வெளியே பொருத்துகிறது என்றால், மனிதனை உலகத்தின் பகுதியாகப் பொருத்திப்பார்க்கும் பார்வை அகவயமான பார்வையாகிவிடுகிறது. முந்தையது அறிவியல்பூர்வமானதாகவும், பிந்தையது கற்பனாவாத லட்சியமாகவும் மாற்றப்படுகிறது. ஆனால், ஒரு தன்னிலையை உலகத்தின் பகுதியாகப் பொருத்திப்பார்க்கும் மொழி அறரீதியாகச் செழிப்பானதாக இருக்கிறது.\nஞானி, ‘நான்’ என்ற தன்னிலைக்குள் பிசாசு புகுந்துவிட்டது என்று சொல்கிறார். ‘நான்’ என்ற தன்னிலை திருக்குமாரனாக முடியும் என்றும் சொல்கிறார். ஒருவிதத்தில், இவரது முன்வைப்புகளை இவருக்குள்ளான உரையாடல்களாக நாம் வாசிக்க முடியும். அதாவது, இவரது உரையாடல்களை ஒரு தன்னிலைக்குள் புகுந்துகொண்ட பிச���சுக்கும், ஒரு தன்னிலையின் லட்சியமான திருக்குமாரனுக்கும் இடையேயான உரையாடல்களாய்ப் பார்க்க முடியும். இத்தகைய உரையாடல்கள் ஊடாகவே அவர் மதம், கடவுள், சமதர்மம், மதவாதம், மதநல்லிணக்கம், தமிழ் இலக்கியங்கள், தமிழ் ஆசான்கள், நவீனச் சிந்தனையாளர்கள் என்று மிகப் பரந்த தளத்தில் பல்வேறுபட்ட சிந்தனையாளர்களை இணைத்துப்பார்க்க முயல்கிறார். சமகாலச் சிந்தனையாளர்களிடம் நாம் காணக்கூடிய போதாமையை இவர் கடக்க முயல்கிறார். சமகாலக் களச்செயல்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் இந்தச் சமூகத்துக்கு வெளியே, இயற்கைக்கு வெளியே தங்களைப் பொருத்திக்கொள்கிறார்கள். ஒருவிதமான புறவய உண்மைகளை வெளிப்படுத்துவதாக பாவனை செய்கிறார்கள். ஒருவிதமான அரசியல் சரித்தன்மைக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இந்தத் தொனி நிச்சயமாக ஞானியிடம் கிடையாது.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு விஞ்ஞானி இயற்கையைப் புறவயத்தன்மையோடு அணுகுவதாக முன்வைக்கும் போலி பாவனையோடு சமூகத்தை, மனிதர்களை அணுகும் போக்கை ஞானியிடம் காண முடிவதில்லை. இதனால்தான், இவர் அரசியல் சரித்தன்மை என்பதற்குள் அவரைச் சுருக்கிக்கொள்ளாமல் இருக்கிறார். ஒருவிதத்தில், மரபான சிந்தனை முறை எவ்வாறு இந்த உலகத்தின், இயற்கையின், உடலின் ஓர்மையைச் சிதைக்காமல் இருந்ததோ அவ்வாறு ஒருவிதமான ஓர்மையை மீட்டெடுக்க முயல்கிறார். இவ்வுலகத்தின், சமூகத்தின், உடலின் ஓர்மை சிதைக்கப்படுவதைத்தான் நாம் நவீனச் சிந்தனையாகவும் முற்போக்குச் சிந்தனையாகவும் முன்வைத்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.\nஉலகத்தின், இயற்கையின் பகுதியாக ஒரு தன்னிலை தன்னைப் பொருத்திக்கொள்ளும்போது, புறவயத்தன்மை என்பது அர்த்தமிழந்துபோகிறது. அதாவது, வெளிப்பார்வைக்குப் பழமைவாதப் பண்பைக் கொண்டிருப்பதாகக் காட்சி தருகிறது. இத்தகைய போக்குக்கு ஆகச் சிறந்த உதாரணம் காந்தி. மேலும், ஞானி இந்தச் சமூகத்தின் போதாமைகளை இந்தச் சமூகம் சாத்தியப்படுத்திய மரபான சிந்தனை முறைகளை மார்க்ஸியத்தோடு இணைக்க முடியும் என்று பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார். இதனால்தான், கடந்த கால ஆசான்களைச் சமகாலப்படுத்த முயல்கிறார்.\nஞானியின் காந்தி குறித்த வாசிப்பு மிக முக்கியமானது. ‘காந்தியத்தை இனி எடுத்து நிலைநிறுத்தக்கூடிய எந்த இயக்கமும் இல்லை என���றாலும் காந்தியம் நம் பரிசீலனைக்கு உரியதாகிறது’ என்கிறார். மிக விரிவாக மார்க்ஸியப் பார்வையின் அடிப்படையில் காந்தியை விமர்சனபூர்வமாக அணுகுகிறார். பல மார்க்ஸியவாதிகளைப் போல் காந்தியைப் புறந்தள்ளவில்லை. மொத்தத்தில், ஞானியின் பார்வையை ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது, பல்வேறுபட்ட சிந்தனை முறைகளை ஒன்றிணைப்பதற்கான முனைப்பை, அதாவது வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தாமல் இணையும் புள்ளிகளை அடையாளம் காண்பதற்கான பெரும் முனைப்பைப் பார்க்க முடிகிறது. இந்தப் பண்பு மிக அரிதானது.\n– சீனிவாச ராமாநுஜம், ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nKovai gnaniகோவை ஞானிதமிழ்நேயர்மூத்த தோழர் ஞானிமார்க்ஸியம்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு...\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nதிமுக ஆட்சியை உருவாக்குவோம்; கருணாநிதிக்குக் காணிக்கை செலுத்துவோம்;...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று...\nகோவை ஞானி எனும் தமிழ் நேயர்\nகோவை ஞானி: தமிழ் தந்த கொடை\nகந்தசாமியின் இரண்டு படைப்புகளும் நானும்\nதமிழில் ஆவணப்படங்கள் இயக்கிய முதல் நாவலாசிரியர்\nசா.கந்தசாமி: காலத்தைச் செதுக்கிய கலைஞன்\nபிறக்கும் போதே தலைவராகப் பிறந்தவர்; எப்படிப் பார்த்தாலும் அவர் ஒரு சகாப்தம்; கருணாநிதிக்கு...\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nகரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்\nதனிமைப் பகுதிகளில் அமைச்சர் ஆய்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/85686", "date_download": "2020-08-07T04:20:57Z", "digest": "sha1:O4RZKXO6U6WUEHWMS7GIXCVNU6MKI4EO", "length": 25380, "nlines": 143, "source_domain": "www.virakesari.lk", "title": "நினைவுபடுத்தப்படும் கரும்புலிகள் | Virakesari.lk", "raw_content": "\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n9 மணிவரை கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள், ஆசனங்களின் விபரம்\nகடந்த 4ஆம் திகதி மாலை, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தைக் கடந்து சென்ற போது, 33 ஆண்டுகளுக்கு முந்திய நினைவுகள் கண்முன் தோன்றின.\n1987ஆம் ஆண்டு “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையின் மூலம், வடமராட்சியை இராணுவத்தினர் கைப்பற்றி, சுமார் ஒரு மாதம் தான் கடந்திருந்தது.\nஜூலை 5ஆம் திகதி இரவு 8 மணியைத் தாண்டி சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தது. முற்றத்தில் பேசிக் கொண்டிருந்த அந்த தருணத்தில், கிழக்கு வானில் நெருப்புப் பிளம்பு போன்ற ஒரு பேரொளி எழுந்தது.\nசற்று நேரத்தில் பாரிய வெடிப்பினால் வடமராட்சி அதிர்ந்தது. அத்தோடு, சிறிய குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.\nஎன்ன ஏது என்று அறிந்து கொள்ள, அப்போது எந்த தொடர்பாடல் வசதியும் இல்லாத அந்த தருணத்தில், பீதியுடன் உறங்கச் சென்றவர்களுக்கு மறுநாள், வடமராட்சிக்குள் மீண்டும் புலிகள் வந்து விட்டார்கள் என்ற செய்தியே கிடைத்தது.\nஆங்காங்கே, புலிகளின் சிறிய அணிகளாக, ஆயுதங்களுடன் வீதிகளில் நின்றனர். அப்போது வடமராட்சியின் சில பகுதிகள் புலிகளின் தற்காலிக கட்டுப்பாட்டில் வந்திருந்தன.\nஎல்லோரையும் வடமராட்சியை விட்டு வெளியேறுமாறும் புலிகள் கேட்டுக் கொண்டனர். அதையடுத்து, மூட்டை முடிச்சுகளுடன், வடமராட்சியை விட்டு வெளியேறத் தொடங்கினர் மக்கள். வல்லை வெளியைத் தாண்டிச் செல்வது ஆபத்தானது. அதுவும் வீதியால் செல்ல முடியாது.\nகடும் வெளியிலில் காய்ந்து போய்க் கிடந்த தொண்டைமாறு கடல் நீரேரியின் ஊடாக நடந்து, ஆயிரக்கணக்கான மக்கள் தென்மராட்சிக்கும், வலிகாமத்துக்கும் இடம்பெயர்ந்து சென்றனர்.\nசில வாரங்களிலேயே, இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக, எல்லோரும் மீண்டும் வடமராட்சிக்குத் திரும்பியதும், யாழ்ப்பாணத்தில் ஒரு சுற்றுலா கலாசாரம் பரவியது.\nஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையால் சேதமடைந்த கட்டடங்கள், இராணுவ முகாம்கள், காவலரண்களை பார்வையிடுவது அப்போது ஒரு பொழுது போக்காக மாறியிருந்தது.\nகுடும்பம் குடும்பமாக சேர்ந்து வாகனங்களை வாடகைக்குப் பிடித்தும், சைக்கிள்களிலும், உலா வருவது, கொஞ்ச நாட்களாக ஒரு வழக்கமாக இருந்தது.\nஅப்போது நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் தான் எல்லோரும் பார்க்க ஓடிய முதல் இடம்.\nஅது கரும்புலி மில்லரின் குண்டு லொறியினால் சின்னாபின்னமாகி கிடந்தது.\nநெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக, இருந்த மாடிக் கட்டடம் வரை, ஓட்டிச் சென்று அந்த லொறியை வெடிக்க வைத்திருந்தார் மில்லர்.\nஇராணுவ முகாமாக இருந்த, அந்தப் பாடசாலைக் கட்டடங்கள் சிதைந்து போய்க் கிடந்தன. மில்லர் ஓட்டிச் சென்ற லொறியின் இரும்புச் சட்டங்கள் சுருண்டு போய் கிடந்தன.\nபாடசாலைக்கு முன்பாகவும், பக்கங்களிலும் இருந்த வீடுகள், ஆலயம் என்பன கூரைகளை இழந்தும், குண்டுச் சிதறல்கள் துளைத்தும், புழுதிகள் படிந்தும் காட்சியளித்தன.\n33 ஆண்டுகளுக்கு முன்னர் அது, எல்லோருக்கும், ஆச்சரியம் தரும் பேரழிவுக் காட்சியாக இருந்தது.\nபிற்காலங்களில், இதைவிட பேரழிவு ஏற்படுத்திய தாக்குகல்கள், நிகழ்ந்திருந்தன.\nஆனாலும், அப்போது நெல்லியடி முகாம் தாக்குதல் விழியை உயர்த்தி வியப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது.\nநீண்டகாலமாக சிதைவுகளுடன் இருந்த அந்த பாடசாலை, இப்போது புதுப்பொலிவுடன் இருக்கிறது.\nஅந்த தாக்குதலுக்கான எந்த தடயமும் அங்கே இல்லை. இரண்டு முறை அமைக்கப்பட்ட மில்லரின் சிலைகளும் இல்லை.\nஆனாலும், அந்த தாக்குதல் இன்னமும் நினைவில் இருக்கிறது. அது மக்கள் மத்தியில் மட்டுமல்ல, இராணுவத்தினருக்கும் கூட.\nமில்லரின் தாக்குதல் நடந்த “ஜூலை 5” பின்னர் கரும்புலிகள் தினமாக மாறியது. புலிகளின் காலத்தில், இந்த நாளில் பெரியளவில் நிகழ்வுகள் நடப்பது வழக���கம்.\nஇப்போது வெளிப்படையான நிகழ்வுகள் இல்லாவிடினும், அந்த நாள் ஏதோ ஒரு வகையில் மக்கள் மத்தியில் நினைவு கூரப்படுகிறது.\nகடந்த ஜூலை 4ஆம் திகதி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தைக் கடந்த போது, மறுநாள் மில்லரின் நினைவு நாள் என்பதோ, கரும்புலிகள் நாள் என்பதோ நினைவில் வரவில்லை.\nஆனால் 33 ஆண்டுகளுக்கு முன்னர், சிதைந்து போய்க் கிடந்த அந்தப் பாடசாலை, நினைவுக்கு வந்தது.\nதிக்கம் நோக்கி சற்று தூரம் சென்றதுமே, வதிரியில் வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருந்த காட்சி ஏதோ ஒன்று இருப்பதை நினைவுபடுத்தியது.\nஅதற்குப் பின்னர் தான் இது கரும்புலி நாள் காய்ச்சல் என்பதை உணர முடிந்தது.\nமறுநாள், ஜூலை 5ஆம் திகதி வடமராட்சியில் மட்டுமன்றி, வடக்கு மாகாணம் முழுவதுமே, இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.\nவீதிகளில் புதிய சோதனைச் சாவடிகள் முளைத்திருந்தன. வழக்கத்தை விட அதிகளவு படையினர் ரோந்து சென்றனர். பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகிளிநொச்சியில் அக்கராய மன்னின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற பிரதேசசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nகரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்கப் போகிறார்கள் என்று தகவல் கிடைத்தது என்று கூறிக் கொண்டே, முன்னாள் எம்பி சிறிதரன் விசாரிக்கப்பட்டார்.\nயாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவகம் முற்றுகையிடப்பட்டு தேடப்பட்டது.\nஇவ்வாறாக ஜூலை 5ஆம் திகதி நீண்ட நாட்களுக்குப் பிறகு பரபரப்பாக – பதற்றமான ஒரு நாளாக காணப்பட்டது.\nமுன்னர் கரும்புலிகள் நாள் நெருங்குகிறது என்றால், கொழும்பில் “காய்ச்சல்” வந்து விடும்.\nஅதனை அண்டிய முன் இரு வாரங்களும், பின் ஒரு வாரமும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் கொழும்பு தடுமாறும்.\nவீதிகளில் திடீர் சோதனைகள், வீடுகளுக்குள், விடுதிகளுக்குள் தேடுதல்கள், விசாரணைகள் என்று கொழும்பு கலங்கிப் போய் விடும்.\nகாரணம், கரும்புலிகள் தினத்தை நினைவு கூரும் வகையில், புலிகள் எங்காவது நுழைந்து தாக்குதல் நடத்தி விடலாம் என்ற அச்சம் தான்.\nஅந்த அச்சத்தில் இருந்து கொழும்பு இப்போது விலகி விட்டது. ஆனால் யாழ்ப்பாணமும், வடக்கும் அவ்வாறு இல்லை.\nபுலிகள் இருந்த காலத்தில் எவ்வாறு கரும்புலிகள் நாள் பற்றிய முன்னெச்சரிக்கைகள் இருந்தனவோ, அதே நிலை மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.\n2015 -2019 காலத்துக்குப் பின்னர், பின்னர், வடக்கு ஒரு முழுமையான இராணுவ முற்றுகைக்குள் வந்திருக்கிறது.\nஇதுவரையில் வெளிப்படையாகத் தெரியாமல் இருந்த இராணுவப் பிரசன்னம், இப்போது பகிரங்கமானதாக மாறியிருக்கிறது.\nசிலருக்கு இது பழக்கப்பட்டு விட்டது. சிலருக்கு இது பதற்றத்தைக் கொடுக்கிறது. இன்னும் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.\nஏனென்றால், வடக்கில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத நிலையிலும், ஒருவித பதற்றமான நிலைக்கு முகம் கொடுக்கும் நிலை வந்திருக்கிறது,\nகரும்புலிகள் நாள் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகிறதோ இல்லையோ, அதனை மக்களுக்கு நினைவுபடுத்துவதில் அரச படைகளே முன்னால் நிற்கின்றன.\nகரும்புலிகள் தினத்தை கொண்டாட விடக் கூடாது என்பதற்காக, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இராணுவத்தினரே புலிகளையும் கரும்புலிகளையும் மீள நினைவுபடுத்திக் கொள்ளும் நிலையை தோற்றுவித்திருக்கிறார்கள்.\nபயங்கரவாதத்துக்கு எதிரான போரையே தாங்கள் நடத்தியதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது.\nஅது உண்மையானதாக இருந்திருந்தால், புலிகள் இயக்கத்தின் தலைமையும் அதன் பலமும் அழிக்கப்பட்டு, 11 ஆண்டுகளுக்குப் பின்னரும், இவ்வாறான நினைவுகூரலை அரச படைகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்காது.\n1987ஆம் ஆண்டு “ஒப்பரேசன் லிபரேசன் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் மில்லரின் தாக்குதல் கரும்புலி நாள்\n90 ஆவது அகவையை பூர்த்திசெய்யும் வீரகேசரி\nவீரகேசரி நிறுவனம் இன்று தனது 90 ஆவது அகவையை பூர்த்தி செய்கின்றது என்ற செய்தி வீரகேசரியோடு ஒன்றிணைந்து இருக்கும் அதன் அபிமானிகள் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n2020-08-06 11:58:01 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் வீரகேசரி வீரகேசரி 90 ஆவது வருடம்\nநிறுத்த முடியாத தேர்தல் சட்ட மீறல்கள் : சட்டத்தை நடைமுறைப்படுத்த தடுமாறும் அதிகாரிகள்\nஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மூதூரை சேர்ந்த திருகோணமலை நூலகத்தில் கடமையாற்றி வரும் தங்கதுரை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு பாரிய தொல்லையை எதிர் நோக்கி வருகிறார்.\n2020-08-05 12:30:57 தேர்தல் காலம் மூதூர் திருகோணமலை\nஇவ்வாறு சம்பவங்கள் தொடருமா���ால் தேர்தல் நடத்துவதில் அர்த்தம் இல்லாது போய்விடும் . அத்துடன் மக்கள் தேர்தல்கள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறோம்.\n2020-08-05 11:08:24 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் பாராளுமன்றத் தேர்தல் இலங்கை\nஅவதூறு, ஆணாதிக்கத்தால் அடக்கப்படும் பெண் அரசியல் தலைமைத்துவம்\nநீண்ட நாட்களாக பொதுப்பணி, மனித உரிமைகள் செயற்பாடு, பெண்ணியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர் அவர் பெண் அரசியல் பிரவேசம் பற்றி பல வருடங்களாக குரல் கொடுத்து வந்தவர்.\n2020-08-05 12:37:43 பொதுப்பணி ஆணாதிக்கம் பெண்\nவெறுப்பு பேச்சுகள் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்\n“எமது நாட்டில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்பு பேச்சுகள் அதிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேர்தல் காலங்களில் இவை அதிகமாக இடம்பெறுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.\n2020-08-04 20:15:51 சமூக ஊடகங்கள் வெறுப்பு பேச்சுகள் அரசாங்கம்\nதிகாமடுல்லையில் விமலவீர திஸாநாயக்க முன்னிலையில்\nஅனுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேரன முதலிடத்தில்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737152.0/wet/CC-MAIN-20200807025719-20200807055719-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}