diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0383.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0383.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0383.json.gz.jsonl" @@ -0,0 +1,396 @@ +{"url": "http://www.nandhalala.in/2018/", "date_download": "2020-08-10T14:56:03Z", "digest": "sha1:RFC3C7TKFAIN2XT2UEKDW76XIBEFZN63", "length": 8446, "nlines": 285, "source_domain": "www.nandhalala.in", "title": "நந்தலாலா கவிதைகள் : 2018", "raw_content": "\nLabels: இயற்கை, உணர்வு, கவிதை, காடு, காதல், குகை, பயணம், வாழ்க்கை\nஉன் வருகையில் என் கடிகார முட்கள் இளமை ஆனதடி ❤ உன் வாசத்தை நிரப்பினாய் என்னுள் சுவாசமானதடி ❤ பார்வைகள் பரவசமாக.. நேருக்கம் இற...\nபல முறை அந்த ஆற்றை பேருந்தில் நான் கடந்து சென்றுள்ளேன்.சிறிய ஆறு,அது என் ஊர் எல்லையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த ஆற்றை பேருந்தில் கட...\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nஎன் பெயரை நீ உச்சரிக்கும் போதுதான் நிஜமாகவே ரசித்தேன் நட்பு முகமூடி அகற்றி நேசம் கொண்டோம் என் சுவாசத்தை நேசமாக்க சொல்லி தந்தாய் எ...\nகட்டை மீது கட்டி வைத்தும் கை தட்டி அழைத்தாள் சிவப்பு மஞ்சளுமாய் முழுக்கை சட்டையிட்டு கைகளில் கால் சலங்கை கட்டி சல சல என சத்தம் எழுப...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஅம்மாவின் அழுக்கு முந்தானையில் இருந்த கசங்கிய ரூபாய் நோட்டு இப்போது என் பள்ளிக்கூட பையில் பளபளக்கும் புது நோட்டு புத்தகமாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_15.html", "date_download": "2020-08-10T16:46:27Z", "digest": "sha1:FWHVZ52W33GOU5Q3W5J5KSPWJZYW7BJA", "length": 15663, "nlines": 123, "source_domain": "www.winmani.com", "title": "ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்.\nஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்.\nwinmani 11:33 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒரே உலாவி��ில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகூகுள் வழங்கும் சேவைகளில் ஒன்றான ஜீமெயிலில் நாம் இனி\nஒன்றுக்குமேற்பட்ட கூகுள் கணக்கை ஒரே உலாவியில் திறக்கலாம்\nஇதைப் பற்றிதான் இந்தப் பதிவு.\nஒரு உலாவியில் ஒரு ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு\nகூகுளின் எந்த சேவையை நாம் தொட்டாலும் இந்த கணக்கு தான்\nதிரும்ப திரும்ப வரும் உதாரணமாக நாம் ஜீமெயிலை திறந்து வைத்துக்\nகொண்டு கூகுள் ரீடர் பயன்படுத்தினால் நாம் திறந்து வைத்து இருக்கும்\nஅதே கூகுள் கணக்கில் திறக்கும் இது ஒருபக்கம் பார்த்தால்\nபிரச்சினையாகவும் மறுபக்கம் ஒவ்வொரு முறையும் நாம் கணக்கை\nதிறக்க வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாகவும்\nஇருக்கும். இதற்காக கூகுளில் இனி நாம் ஜீமெயில் திறந்து வைத்து\nகொண்டு சிறிது நேரம் இடைவெளி விட்டு இன்னொரு ஜீமெயில்\nகணக்கை திறந்தால் நமக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட\nஜீமெயில் கணக்கை பயன்படுத்தபோகிறீர்களா என்ற செய்தி வரும்\nஇதில் நாம் வேண்டும் என்றால் ON என்பதையும் வேண்டாம்\nஎன்றால் OFF என்பதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.\nவெகுவிரையில் இந்த சேவை விரிவாக நமக்கு கிடைக்கும் இதன்\nமூலம் ஒரே உலாவியில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில்\nகணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.\nவெற்றிக்கு முதல் படி முயற்சி தான் , நல்ல செயலுக்காக\nநாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.வெற்றி\nநாளை முதல் நம்மை பின் தொடரும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பண்டைய கிரேக்கர்கள் தாயக்கட்டையை எதிலிருந்து\n2.மருத்துவமனைக்கு தேவைப்படும் அபினை எந்த நாடு\n3.பட்டுத் தொழிலின் இரகசியம் ஜப்பானுக்கு எப்போது\n4.வாயு மண்டலத்தில் ஆண்டு தோறும் கலக்கும் கார்பனின்\n5.மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது அதன் உயரம் என்ன \n6.ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக தங்கபதக்கம் வென்றநாடு எது\n7.குதிரைப் பந்தைய போட்டிகள் எந்த நாட்டில் முதன் முதலாக\n8.நாய்கள் ஊர் எல்லைக்குள் வரக்கூடாது என்ற சட்டம் உள்ள\n9.உலகில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடு எது \n10.மேல் நாடுகளில் காவலுக்காக வளர்க்கப்படும் உயிரினம் எது\n1.ஆடுகளின் கணுக்கால் எலும்பில், 2.இந்தியா,3.கி.பி.199-ல்,\n4.சுமார் 60,000 லட்சம் டன்,5.டாட்டாங் - 13.7 மீட்டர்,\n9.டாங்கோ 1000க்கு 3 பேர்,10.கின்னிக்கோழிகள்.\nபெயர் : வோல் சொயிங்கா,\nமறைந்ததேதி : ஜூலை 14, 2008\nஇவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல்\nஆராய்ச்சி நிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய\nமற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து\nபல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில்\nபணியாற்றினார்.1999  இல் இவர் வெளியிட்ட ஜப்பான்\nமொழி பற்றிய ஆய்வு நூல் 2 மில்லியன் பிரதிகள்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/12/21/", "date_download": "2020-08-10T15:41:02Z", "digest": "sha1:HAL4QZZBIETISXTXTX5OFXIUQJZFBTPE", "length": 5989, "nlines": 77, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nஆறு வருடங்களாக காலியாக உள்ள DIRECTOR(FINANCE) பதவியை நிரப்பக் கோரி மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்\nBSNLன் DIRECTOR(FINANCE) பொறுப்பில் இருந்த திரு K.C.G.K.பிள்ளை அவர்கள் நவம்பர், 2013ல் பணி ஓய்வு பெற்றார். அன்று முதல் DIRECTOR(FINANCE) பொறுப்பு காலியாகவே உள்ளது. BSNLன் புத்தாக்கத்திற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் DIRECTOR(FINANCE)...\nஇந்த ஈவு இரக்கமற்ற பொருளாதார பாதைக்கு எதிரான சங்கமமே ஜனவரி 8.\nதேசம் தழுவிய வேலை நிறுத்தம் ஏன் தில்லியின் நெரிசலான அனாஜ் மண்டி பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டிசம்பர் 8 அன்று 43 உயிர்கள் பலியாகியுள்ளன. “விடிவதற்கு ஒரு மணி நேரமே இருந்த நேரத்தில் பற்றிய தீ இந்த 43 அற்புதமான மனித உயிர்களுக்கு விடிவே...\nயார் யார் எல்லாம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்\n”குடியுரிமை திருத்த சட்��த்திற்கு எதிராக போராடுபவர்களின் உடையை மக்கள் பார்க்க வேண்டும். அவர்கள் யார் என உங்களுக்கு புரியும்” என பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் நகர் புற நக்சலைட்டுகளால் போராட்டங்கள் தூண்டி விடப்படுகிறது என செய்திகள் பரப்பப்படுகிறது. இந்த...\nBSNLன் செயல்திறனையும், உற்பத்தித்திறனையும் அதிகரிப்பது எப்படி BSNL ஊழியர் சங்கம் மற்றும் CMD BSNL இடையே ஒரு சிறிய ஆனால் செறிவான விவாதம்\nBSNL ஊழியர் சங்கம் மற்றும் BSNL CMD ஆகியோருக்கு இடையே, BSNLன் செயல் திறனையும், உற்பத்தி திறனையும் எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பாக ஒரு சிறிய, ஆனால் செறிவான விவாதம் 17.12.2019 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் BSNL நிறுவனம் விரைவில் லாபமீட்டுவதற்காக, அதன் செயல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/02/17/", "date_download": "2020-08-10T16:15:49Z", "digest": "sha1:654TAJXPNGIRNJ4JM7W2FBKU6C25Q7RB", "length": 21040, "nlines": 256, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 பிப்ரவரி 17 « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பெட்ரோல் விலை ரூ.2-ம் டீசல் விலை ரூ.1-ம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு இதே கோரிக்கையை கூட்டணி அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் முன்வைத்தனர். ஆனால் அப்போது சர்வதேசச் சந்தையில் ஒரு பேரலுக்கு 50 டாலர் விலை குறைந்தால்தான் விலைக் குறைப்பு சாத்தியம் என்று மத்திய அரசு கூறியது. தற்போது சர்வதேசச் சந்தையில் அந்த அளவுக்கு விலைச்சரிவு இல்லை என்றாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதற்கு முழுமுதல் ��ாரணம் இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்வுதான்.\nஉத்தரப்பிரதேசம் உள்பட சில மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதும் இந்த விலைக்குறைப்புக்கு ஒரு காரணம் ஆகும். மேலும் விலைஉயர்வு எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.\nசாதாரண நடுத்தர மக்களின் அன்றாடத் தேவைகளான அரிசி, கோதுமை, பருப்பு, தானியம், சமையல் எண்ணெய், பால் ஆகியவற்றின் விலை கடந்த ஒரு மாதத்தில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.\nஅரிசி, கோதுமை, சமையல் எண்ணெயின் விலை 10 சதவீதத்துக்கு மேலாகவும், பருப்பு விலைகள் 22 சதவீதத்துக்கு மேலாகவும் உயர்ந்துள்ளன. மாமிசம், முட்டை ஆகியவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஏற்ப மக்களின் ஊதியம் அல்லது வாங்கும்திறன் உயரவில்லை.\nவளரும் நாடுகளில் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப விலைகளும் உயரத்தான் செய்யும் என்று ஆளும்கட்சியினர் குறிப்பிட்டாலும், அதில் முழு உண்மை இல்லை என்று இடதுசாரிகள் மறுத்துள்ளனர். இந்தியாவைப் போன்றே வளரும் நாடான சீனாவில் பணவீக்கம் 2 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அந்நிலை இல்லை என்று குறைகூறியுள்ளனர்.\nகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விலைவாசி உயர்வு-3.98 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த விலை உயர்வு 6.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மத்திய அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nவிலைஉயர்வைக் குறைக்கவும், அல்லது மேலும் உயராமல் பார்த்துக் கொள்ளவும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், சுங்கவரித் தளர்வுகள், சலுகைகள், வரிவிலக்குகள் எதுவும் பயனளிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் வேறுவழியில்லாமல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது மத்திய அரசு.\nபெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக்கும் விலைவாசி உயர்வு மட்டுப்படுவதற்கும் தொடர்பு உள்ளது. ஏனெனில் அனைத்துப் பொருள்களும் ரயில்களைவிட அதிக அளவில் லாரிகள் மூலமே இந்தியாவின் பல இடங்களுக்கும் பரவலாகக் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை உயர்வு நேரடியாக லாரி வாடகையை உயர்த்துகிறது. லாரி வாடகை உயர்வை ஈடுகட்ட பொருள்களின் விலை கூட்டப்படுகிறது. டீசல் விலை குறைப்பு மூலம் பொருள்களின் விலையும் குறையும் என்பது பொதுவான நம்பிக்கை.\nஆனால், நடைமுறையில், காய்கறிகள் மற்றும் அழுகும் பொருள்களின் விலையைத் தவிர, மற்ற உணவுப் பொருள்களுக்கு உயர்த்தப்பட்ட விலை குறைவதே இல்லை என்பதுதான் வாழ்வின் அனுபவ உண்மை. விலை உயரும் முன்பாகவே அதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம்தான் விலைஉயர்வை உண்மையாகவே கட்டுப்படுத்த முடியும். இந்த விலைக்குறைப்பை முன்பே செய்திருக்கலாம்.\nமந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.\nபிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு\nபாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nஇந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.\nஅனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.\n4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/23/", "date_download": "2020-08-10T15:38:17Z", "digest": "sha1:HWNVPDLCIWGO75TTVAWAY7GQITRPWVYU", "length": 45968, "nlines": 292, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 மே 23 « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடற்சூட்டால் வரும் கேடு\nபேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, சரத்பேட்டை- 602 103.\nஎனக்கு வயது 35. மனைவிக்கு வயது 22. மூன்று வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் புண்ணியம் இல்லை. எனக்கு விந்தணுக்கள் குறைவாக உள்ளது. சிறு குழந்தைகளைக் கண்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. ஏக்கமும் அழுகையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனைவிக்கும் மாதவிலக்கு நாட்கள் அதிகமாக இருப்பதால், அவளுடைய உடல் நலம் தேறவும், என் உடல் நிலை கோளாறையும் சரி செய்ய என்ன வழி\nஆண்கள் பலருக்கும் விந்தணு குறைபாடு இன்று அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு எனும் பூமியின் வெப்பம் அதிகரித்திருப்பதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட செயல்களாலும் உடற் சூடு அதிகரிக்கக் கூடும். புகைப் பழக்கம், மதுபானம் அருந்துதல், நிதானமற்ற பதட்டமான சூழ்நிலையில் அலுவல் வேலை, சிறு விஷயங்களுக்குக் கூட வீட்டில் கடும் கோபம் கொள்ளுதல், உணவில் அதிகம் காரம், புளி, உப்பு, காரம்மசாலா சேர்த்தல், ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் அதிகமாகச் சாப்பிடுதல், இரவில் அதிக நேரம் கண் விழித்தல், குழந்தை வேண்டுமே என்ற ஏக்கத்தில் அதிகமான தாம்பத்ய உறவு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து சாப்பிடாதிருத்தல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nநாம் உண்ணும் உணவு அனைத்தும் ஏழு தாதுக்களால் ஜீரணம் செய்யப்படுகின்றன. உணவின் சாரத்தை முதலில் பெறும் ரஸதாது தனக்கு வேண்டிய சாரத்தைப் பெற்று, கபத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. அடுத்��� சாரத்தை ரத்தம் ஜீரணம் செய்து தன் பகுதியைப் பெற்றுக்கொண்டு, பித்தத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. மாமிசம் உணவின் சாரத்தை உறிஞ்சி, உடலின் உட்புற துவாரங்களில் கழிவைச் சேர்க்கிறது. மேதஸ் எனும் தாது தன் பங்காகிய உணவின் சாரத்தை உறிஞ்சி, வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. எலும்பு, உணவின் போஷகாம்சத்தைப் பெற்று நகம், தலைமுடி ஆகியவற்றைக் கழிவாகவும், மஜ்ஜை உணவுச் சத்தை உறிஞ்சி, தோல், கண் பகுதியில் எண்ணெய்ப் பசையைக் கழிவாகவும், இறுதியாக விந்து, உணவின் சாரத்தைப் பெற்று “ஓஜஸ்’ எனும் உடலின் சாராம்சத்தையும் ஏற்படுத்துகிறது. உண்ணும் உணவின் மிகவும் சூட்சமமான சாரத்தைப் பெறும் விந்து, அணுக்களை உற்பத்தி செய்வதில் முழுவதுமாக உணவை நம்பித்தான் இருக்கிறது. நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்ட இனிப்புச் சுவை விந்தணுக்களின் உற்பத்திக்கு அதிக அளவில் உதவி செய்கிறது. அதிரஸம், பாயசம், சர்க்கரை கலந்த பாலுடன் உளுந்துக் கஞ்சி, உளுந்து வடை (பசு நெய்யில் பொரித்தது), சர்க்கரைப் பொங்கல் போன்றவை விந்தணுக்களை அதிகப்படுத்துபவை. கீழ்காணும் மூலிகை மருந்துகளை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி நன்றாக அரைக்கவும்.\nஅமுக்கராக் கிழங்கு, பூனைக் காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, பால் முதுக்கன் கிழங்கு, நெரிஞ்சில் விதை, அதிமதுரம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு.\nமேற்கண்ட பருப்புகளையெல்லாம் வகைக்கு 100 கிராம். அரைத்ததை துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதபடி மூடிவைக்கவும். 5 கிராம் சூரணத்தில் 10 மிலி பசு நெய்யும் (உருக்கி), 5 மிலி தேனும் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். விந்தணுக் குறைபாட்டை இம்மருந்து தீர்க்கக் கூடும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடவும்.\nஉங்கள் மனைவியின் மாதவிலக்கு நாட்கள் அதிகம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிவது நலம். இருப்பினும் பொதுவாக புஷ்யானுகம் சூரணம் சாப்பிட நல்லது. 5 கிராம் சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 மிலி) சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர், 1/2 ஸ்பூன் தேன் குழைத்து காலையில், மாலையில் உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடலாம். சதாவரீகுலம், அசோகாரிஷ்டம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்ற மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு கருப்பையின் வலுவை அதிகப்படுத்தலாம்.\nஉ.பி. இளைஞருக்கு கபீர் விருது; அசாம் காந்தியவாதிக்கு ஒருமைப்பாட்டு விருது: கலாம் வழங்கினார்\nபுது தில்லி, மே 24: தேச ஒருமைப்பாடு, வகுப்பு ஒற்றுமைக்காக உழைத்த உத்தரப்பிரதேச சமூக சேவகர் ராம்பாபு சிங் செüஹானுக்கு (34) கபீர் விருதும், அசாமைச் சேர்ந்த ரவீந்திரநாத் உபாத்யாயவுக்கு தேச வகுப்பு ஒற்றுமை விருதும், தில்லியிலிருந்து செயல்படும் சமத்துவ கல்விக்கான தன்னார்வ அமைப்புக்கு தேசிய வகுப்பு ஒற்றுமை விருதும் வழங்கப்பட்டன.\nதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவ்விருதுகளை வழங்கிப் பேசினார். குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் பங்கேற்றனர்.\nராம்பாபு சிங் செüஹான்: உத்தரப்பிரதேசத்தின் தம்னாகடி கிராமத்தைச் சேர்ந்த செüஹான், கபீர்தாசரால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ஹத்ராஸ் என்ற இடத்திலிருந்து ஆக்ராவுக்கு பாத யாத்திரை சென்றார். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாகப் பரிந்து பேசி நியாயம் கிடைக்க உதவி செய்தார். அவருக்கு பாராட்டு பத்திரமும் ரூ.50,000 ரொக்கமும் விருதாக தரப்பட்டன.\nரவீந்திரநாத் உபாத்யாய்: அசாமைச் சேர்ந்த காந்தியவாதியான ரவீந்திரநாத் உபாத்யாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இப்போது வட-கிழக்கு மாநிலங்களில் வகுப்பு மோதல்களால் பதற்றம் அடைந்துள்ள பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். 2000-வது ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2003-ல் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டமைக்காக ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றார். 2004-ல் வட-கிழக்கு மாநிலங்களின் நண்பர் என்ற விருதைப் பெற்றார்.\nரவீந்திரநாத் உபாத்யாயாவுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டன.\nசமத்துவ கல்விக்கான நிறுவனம்: தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சமத்துவ கல்விக்கான நிறுவனம் மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும் தேச ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவும் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசி பூஷண் இந்த அமைப்பை ஏற்படு��்தி நிர்வகித்து வருகிறார். இந்த அமைப்புக்கும் பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை தரப்பட்டன.\nஅதிகாலை நடை முடிந்து திரும்பும் தருணத்தில் வழக்கமாக என் கண்களில் படும் முதல் காட்சி கீரைக்கட்டுகளை விற்றுமுடித்த ஆண்களும் பெண்களும் ஊர்திரும்பும் உற்சாகத்தோடு கூடைகளுடன் நிற்கும் தோற்றமாகும்.\nவாய்நிறைய வெற்றிலைச் சாறும் புகையிலையுமாக ஒரு மூதாட்டி எனக்காக எடுத்து வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து வியாபாரத்தை முடித்துக்கொள்வது அதற்கடுத்த காட்சி.\nஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பார்வையில் தென்படும் இக்காட்சிகளில் இந்த ஒன்றிரண்டு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பலருடைய கீரைக்கட்டுகள் எடுத்துப் பார்க்க ஆளின்றிக் கூடைகளில் முடங்கிக் கிடக்கின்றன.\nபிரித்து வைத்த கூறுகள் இளஞ்சூரியனின் ஒளியை உள்வாங்கி வாடத் தொடங்குகின்றன. விற்றது பாதி, விற்காதது பாதி என்கிற நிலை சிலருக்கு. காலையிலேயே தெரு உலாவைத் தொடங்கிவிட்ட நகரத்து மாடுகளின் பக்கம் அரைமனத்தோடு கீரைக்கட்டுகளை வீசிவிட்டு அவசரமாக ஊர் திரும்புகிறார்கள் சிலர்.\nஇந்த எல்லா மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் காரணம் பணக்கார நிறுவனங்களால் குளிரூட்டப்பட்ட மாபெரும் கட்டடங்களில் அக்கம்பக்கத்தில் தொடங்கப்பட்ட சில்லறை வணிக விற்பனை.\nபணக்கார நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை மிக எளிதாக இந்த நாட்டில் தொடங்கிவிட முடிகிறது. பெட்ரோல் முதல் தேங்காய் எண்ணெய் பாக்கெட் வரை அனைத்தையுமே அவை விற்று வருகின்றன.\nஇன்சூரன்ஸ் துறை முதல் தொலைபேசித் துறை வரை எல்லாத் துறைகளிலும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாக முன்னங்கால்களை ஊன்றிவைத்தாகிவிட்டது. உப்பையும் தண்ணீரையும்கூட விட்டுவைக்கவில்லை.\nகோதுமை மாவு, கொழுப்பு அகற்றப்பட்ட எண்ணெய், விதவிதமான குழம்புகளுக்குத் தேவையான விதவிதமான மசாலாப் பொடிகள் எனப் பல சில்லறைப் பொருள்கள்கூட கடைகளில் கண்ணாடிப் பேழைகளிலும் தாங்கிகளிலும் விற்பனைக்காக அடுக்கப்பட்டுவிட்டன. இந்த வரிசையில் இப்போது கீரைக்கட்டுகளும் காய்கறிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.\nகாலம் முன்னகரும் வேகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. மாற்���ம் என்னும் காந்தம் குறிப்பிட்ட ஒருசில கூட்டத்தினரை மட்டுமே ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமே இயங்குகிறது என்பதுவும் உண்மை.\nஈர்க்கப்பட்டவர், ஈர்க்கப்படாதவர் என இருபெரும் பிரிவுகளாக உலகம் பிளவுபட்டுத் துண்டுகளாக மாறத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.\nசெக்கடிக்குச் சென்று எண்ணெய் வாங்கியது ஒரு காலம். பலசரக்குக் கடைகளில் எண்ணெய்யும் ஒரு விற்பனைச் சரக்காக இடம்பெறத் தொடங்கியது இன்னொரு காலம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிற காலம் இன்று.\nஉப்பு முதல் புளி வரையான பல பொருள்களின் விற்பனை முறைகள் உருமாறி உருமாறி இன்று வேறொரு விதமாக மாறிவிட்டன. காலந்தோறும் ஒவ்வொரு விற்பனை முறையும் மாற்றமடையும்போதெல்லாம் விற்பனைமுறைகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பிழைப்புக்கான வழியில்தான் முதல் அடி விழுகிறது. அந்த அடியின் வேகத்தில் பாதியளவினர் சிதறி வேறு வாழ்க்கை முறையைத் தேடிப் போகிறார்கள். மீதியுள்ளவர்கள் புதுமுறையின் நவீனப் பகுதிகளுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொண்டு மீண்டுமொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.\nஇன்றுவரை உருவாகிவந்த மாற்றங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சில வசதிகளைப்போலவே இன்று உருவாகும் மாற்றத்திலும் சில வசதிகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. வேலைநேரம் என்பதே அடியோடு மாறிவிட்ட சூழலில் இருபத்திநாலு மணி நேரமும் இயங்க வேண்டிய நெருக்கடிகளில் சிக்கி நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இப்போது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளைச் சேர்ந்த அலுவலகங்களின் கிளை அலுவலகங்களால் நிரம்பத் தொடங்கிவிட்டன இந்திய நகரங்கள். ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீடு திரும்பிய சூழல் இப்போது இல்லை.\n“”சிக்காகோவின் தெருக்களிலே சிந்திய ரத்தம் போதாதா” என்னும் தொழிற்சங்க முழக்கங்கள் நினைவூட்டும் எட்டு மணி நேர வேலைத் திட்டம் இன்று கண் முன்னிலையிலேயே குளிரூட்டப்பட்ட அலுவலகச் சுவர்களிடையே சிதைந்து கொண்டிருக்கிறது. கசக்கிப் பிழிய ஆளில்லாமலேயே கசங்கிப் போகவும் மணிக்கணக்கில் கண் விழிக்கவும் பழகிவிட்ட இளந்தலைமுறையினரை இந்த அலுவலகங்கள் உருவாக்கிவிட்டன.\nஇன்றைய தனியார் வணிகத்தின் மாபெரும் இலக்கு இந்த இளந்தலைமுறை. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புமுதல் மூன்று ரூபாய் மதிப்புள்ள கீரைக்கட்டுவரை இனி எதை விற்றாலும் இவர்களை நோக்கிதான் விற்க வேண்டும்.\nஅகால நேரத்தில் வேலைக்குச் சென்று திரும்புகிற இந்தக் கூட்டத்தினருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க நேரமில்லை.\nஎல்லாமே ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டிய வசதியை எதிர்பார்க்கிறது அவர்கள் மனம். தேவையானவற்றையெல்லாம் அள்ளி ஒரு பெரும் உறையிலிட வேண்டும். எடுத்துச்செல்ல ஒரு வாகனமும் வேண்டும். அவ்வளவுதான். நாள்கணக்கில் பாதுகாக்க குளிர்அறைப்பெட்டி இருக்கும்வரை எக்கவலையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட கீரைக்கட்டுகள் குளிரூட்டப்பட்ட அடுக்குகளில் வைக்கப்பட்டு விற்கப்படுவது இவர்களுக்காகவே.\nவரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ சில மாற்றங்கள் இவ்விதத்தில் மௌனமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. இந்த மாற்றங்களை இன்று சப்தம் போட்டு விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் பெருக்கத்தாலும் நிறுவனங்களின் குறைந்தவிலைத் தந்திரங்களாலும் இது ஏதோ ஒரு மாபெரும் புரட்சியாக உருப்பெருக்கிக் காட்டப்படுகிறது.\nஇந்த வியாபார அமைப்பு புதிய இளந்தலைமுறையினரையே பிரதான இலக்காகக் கொண்டதாக இருப்பினும் அந்த இலக்கில் விழும் இரையோடு மட்டுமே நிறைவடைய வியாபார நிறுவனங்கள் தயாராக இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒற்றை இலக்கை மட்டுமே அடைவதில் என்ன லாபம் என்னும் கணக்கால் உருவானதுதான் விலைக்குறைப்புத் தந்திரம்.\nஒரு பொருளுக்கு இரண்டு ரூபாய் என்பது அடக்கவிலையில் பாதிதான் என்பது வாங்குகிறவனுக்கே தெரிகிற நிலையில் விற்றுக்காட்டும் சாகசத்தில் நடுத்தட்டு மக்களையும் அடித்தட்டு மக்களையும் இரையாக்கி உண்ண விரும்பும் வேகமே வெளிப்படுகிறது. முந்தைய மாற்றங்களுக்கும் இன்றைய மாற்றத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.\nமலிவாகக் கிடைக்கிறவரை வாங்கி அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் நடுத்தட்டின் மனக்கணக்கு நிறுவனங்களுக்குப் புரியாத புதிரல்ல. வாங்குதல் என்னும் தற்செயல் நிகழ்ச்சி கைப்பழக்கமாகவும் மனப்பழக்கமாகவும் மெல்லமெல்ல மாறும்வரை இந்த மலிவுவிலை நாடகம் தொடரும்.\nநாடகம் முடிந்து என்றாவது ஒருநாள் ஒரு ��ீரைக்கட்டு பத்து ரூபாய் என்று விலைத்தாள் தொங்கவிடப்படும்போது பிரதான இலக்கான இளந்தலைமுறைக்கு அது எவ்விதமான ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. கடன் அட்டையில் பதியப்படும் எண்களைக் கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.\nமூன்றுக்கும் பத்துக்குமான வேறுபாடு பொருள்படுத்தத் தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையைத் தொட்டுவிட்ட அவர்களுக்கு அந்த உயர்வு ஒரு விஷயமாகவே இருக்கப் போவதில்லை.\nஅதிர்ச்சியில் குலைந்து சொல்லிச்சொல்லி ஆதங்கப்படப்போவது நடுத்தட்டும் அடித்தட்டும் மட்டுமே. ரோஷத்தில் வெளியேறி மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர ஒருபுறம் அவர்கள் மனம் இடம் தரலாம்.\nஆனால் இன்னொரு புறத்தில் பிழைப்பைத் தொடர முடியாத தள்ளுவண்டிக்காரர்களும் கூடைக்காரர்களும் பிழைப்புக்காக மாற்று வழியைக் கண்டறிந்தவர்களாக மாறிவிட்டிருப்பார்கள்.\nவிலை ஏறும்போது விலகிவிடலாம் என்று மாற்றுத் தந்திரத்தோடு இயங்கியவர்கள் இரண்டு பக்கங்களிலும் திகைப்பையே எதிர்கொள்ள நேரும்.\nசூழல்களின் நெருக்கடிகளால் வணிகத்துறை நிர்ணயித்த இலக்குக்குக் கூடுதல் இரைகளாக இவர்களும் படிப்படியாக மாறக்கூடும்.\nமாபெரும் சாகசமாக இந்த வணிகச் சாதனையைத் திரித்துக் காட்டும் ஊடகமே இன்னொரு திசையில் நிகழும் வேலை இழப்பை மாபெரும் வலியாக உருக்கமாகக் காட்டுகிறது.\nசாகசம், உருக்கம் என்பன அனைத்தும் ஊடகங்கள் அவ்வப்போது அணியும் புனைவுகள். மண் மீது நிகழும் அனைத்தையும் தன் படக்காட்சிகளாக மாற்றிவிடத் துடிக்கிறது நவீன ஊடகம். உண்மையில் வணிகச்சாதனையால் உருவாகத் தொடங்கிவிட்ட சமூகவலி என்பது வேறு விதமானது.\nதனியார் நிறுவனங்களின் கட்டற்ற பங்கேற்பு என்பது எவ்வித பேதங்களுமற்று எல்லாவிதத் துறைகளிலும் தன் அசுரக்கால்களை ஊன்றத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த உலகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பது துல்லியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது.\nஇன்று பணமுள்ளவர்கள் உலகம் வேறு. பணமற்றவர்கள் உலகம் என்பது வேறு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், களியாட்டக்கூடங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பணமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுவிட்ட பெரும்பட்டியலில் இன���னோர் அம்சமாக இன்று விற்பனை நிலையங்களும் சேர்ந்துவிட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Jharkhand", "date_download": "2020-08-10T14:59:20Z", "digest": "sha1:OS6PNOAM472UUFTYFA7XYH4YA5GTT2KI", "length": 7889, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nஜார்க்கண்ட் 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.\nஜார்க்கண்ட் 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின்\nஜார்க்கண்ட் 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புத��ய மாநிலம் உருவாக்கப்பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/kerala-perazhivu-inainthu-nirpom-meetiduvom-sadhguruvin-vendugol", "date_download": "2020-08-10T16:39:03Z", "digest": "sha1:6NJERHSVW6RCBRUT6TZXQSN3L3PDC6LW", "length": 14461, "nlines": 256, "source_domain": "isha.sadhguru.org", "title": "கேரள பேரழிவு - இணைந்து நிற்போம், மீட்டிடுவோம் - சத்குருவின் வேண்டுகோள் | Isha Tamil Blog", "raw_content": "\nகேரள பேரழிவு - இணைந்து நிற்போம், மீட்டிடுவோம் - சத்குருவின் வேண்டுகோள்\nகேரள பேரழிவு - இணைந்து நிற்போம், மீட்டிடுவோம் - சத்குருவின் வேண்டுகோள்\nகேரளாவில் பேழிவுகரமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பாரா சூழ்நிலையை மிகுந்த கவனத்துடன் நாம் கையாளவேண்டும். அனைத்து தன்னார்வத் தொண்டர்களும் களப் பணிக்குள் இறங்காமல், ஏஜென்சிகள் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கு தொந்தரவு நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ஏஜென்சிகளுடன் இணைந்து வேலை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மறுவாழ்வு பணிகள் சிறப்பாய் நடந்திட இந்த தேசத்தில் உள்ள அனைவரும் உதவிடுமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், பெருகி வரும் நீரும், தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் மழையும்தான் தற்போதைய ஆழந்த கவலையாய் உள்ளது.\nஅனைவருக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியும் - ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், குறிப்பாக இந்திய கடற்படையும், கடலோர பாதுக��ப்பு படையும் மிக அதிகளவில் செய்யமுடியும். ஏனென்றால், இராணுவ தரத்திலான தலையீடு இதற்கு தேவைப்படுகிறது. உணவு வழங்குதல், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல், வீடிழந்தவர்களுக்கு தங்குமிடம் வழங்குதல் போன்ற செயல்கள் தவிர, இப்பேற்பட்ட ஒரு பாதிப்பினை பொதுமக்களால் கையாள இயலாது. ஆனால், உண்மையான தலையீடுகள் இராணுவ நிலையில்தான் நிகழவேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் பிரதமர், முதலமைச்சர் உட்பட, கேரள மக்களின் துயர் துடைக்க வேண்டிய ஆதரவினை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் நிச்சயம் உங்களுடன் இருக்கிறோம்.\nநான் மீண்டும் ஒருமுறை தன்னார்வத் தொண்டர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்... வெறுமனே காரியத்திற்குள் புகுந்து உங்கள் வாழ்வையும் மேலும் பல உயிர்களையும் ஆபத்திற்கு உள்ளாக்காதீர்கள். தற்சமயம், களத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஏஜென்சிகளுடன் இணைந்து நீங்கள் பணபுரிவது மிக முக்கியம். அனைவருமே காரியத்திற்குள் புகுந்து மேற்கொள்ளக் கூடிய பணி இதுவல்ல.\nஅடுத்த ஒரு மாதத்திற்கு, நம் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும், ஈஷா யோக மையத்தில் உள்ளவர்களும், திங்கட்கிழமை இரவுகளில் உணவு தவிர்ப்பதன் மூலமும், இன்னும் சில விஷயங்களைச் செய்வதன் மூலமும் சேமிப்புகள் செய்து நம்மால் இயன்ற வகைகளில் உதவுவோம். இது நாம் அளிக்கக்கூடிய உறுதியாக இருக்கட்டும்.\nஏற்பட்டுள்ள சேதங்களுடன் ஒப்பிடும்போது, நாம் வழங்கக்கூடிய பொருளாதார உதவிகள் சொற்பமாக இருக்கக்கூடும். ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் கேரளத்து மக்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்ப்பது. எல்லைகள் கடந்து இது நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு என் வேண்டுகோள் - தண்ணீர் வற்றியபின், தமிழக மக்கள் பெரிய எண்ணிக்கையில் அங்கு சென்று, கேரளாவின் மறுமலர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்களால் முடிந்த விதத்தில் எல்லாம் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இந்த பேரழிவுமிக்க சூழ்நிலையில் - மொழி, ஜாதி, இன வேறுபாடுகள் கடந்து, நாம் ஒன்றிணைந்து, களத்தில் என்ன செய்யமுடியும் என்று பார்க்கவேண்டிய நேரமிது.\nஈஷாவின் நடமாடும் மருத்துவமனைகள் கேரளாவில் வெள்ள பாதிப்புக்குள்ளான பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து, இலவசமாக சிகிச��சைகளையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இந்த முயற்சியில் உங்கள் பங்களிப்பும் இருந்திட நீங்கள் விரும்பினால், இங்கே நன்கொடை செய்யலாம்:\nஇந்தியா வல்லரசாக தேவையான 3 அடிப்படைகள்\nதற்போது ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்றெல்லாம் சிலர் பேசத் துவங்கியுள்ள நிலையில், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்டுள்ள ஓர் அபூர்வ தேசம் என்பதை தனது உர…\nபாரதம் என்பதன் அர்த்தமென்ன, அது ஒர் ஆன்மீகப் பெட்டகமாக அனைவரையும் எப்படி ஒன்றிணைத்து வைத்திருக்கிறது என்பதை இந்தவார சத்குரு ஸ்பாட்டில் விளக்குகிறார் ச…\nஇருபுறமிருந்தும் எரிக்கிறேன் - என் மெழுகுவர்த்தியை\nஇந்த வார ஸ்பாட்டில் சத்குரு அவர்கள், ஊடகங்களின் போக்கையும், இவ்வுலகில் மாறி வரும் இந்தியாவின் பங்கினைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். தனக்கு அரிதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2480251", "date_download": "2020-08-10T15:11:43Z", "digest": "sha1:TN6K23FNTEXVGQIVYKXODKUZWHUVCOZ4", "length": 7866, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "கொரோனாவுக்கு இதுவரை 1,483 பேர் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ர���ணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகொரோனாவுக்கு இதுவரை 1,483 பேர் பலி\nமாற்றம் செய்த நாள்: பிப் 14,2020 06:52\nபீஜிங்; அண்டை நாடான சீனாவில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா ' என்ற கொடிய வைரஸ் சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 64,600 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஜப்பானின் யோகோஹாமில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கோவிட் -19 என்ற 'கொரோனா' வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉள்நாட்டு விமான சேவையால் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் ; ...\nராணுவ தளவாடங்கள் உள்நாட்டு உற்பத்தியால் செலவினம் குறையும்: ...\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nசென்னையில் தொடர்ந்து 4வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா ...\nகொரோனா முன்கள பயணியாளர்களுக்கு மோடி அரசு துரோகம்: ராகுல் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=176837", "date_download": "2020-08-10T16:28:57Z", "digest": "sha1:4GPVC66Q5QBC73ZRHAHQE54IVV7ZCCYQ", "length": 9312, "nlines": 120, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள��� இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாநில கிரிக்கெட்; கோப்பை வென்றது வேளாண் பல்கலை.,\nதமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், மாநிலத்தில் உள்ள, வேளாண் கல்லுாரிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டன. மண்டல அளவில் வென்ற அணிகள் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த, மாநில போட்டியில் பங்கேற்றன. வெள்ளியன்று நடந்த இறுதிப்போட்டியில், பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியும் கோவை வேளாண் பல்கலைக்கழகமும் மோதின. முதலில் பேட்டிங் செய்த, வாணவராயர் கல்லூரி, 14.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேஸ் செய்த, வேளாண் பல்கலைக்கழக அணி, 6.2 ஓவர்களில், மூன்று வி��்கெட்களை இழந்து, 49 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவேளாண் கல்லூரி கிரிக்கெட் போட்டி\nவேளாண் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி\nபல்கலை மாணவி தற்கொலை முயற்சி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3/", "date_download": "2020-08-10T16:24:10Z", "digest": "sha1:76K7YPGZEQIZSMHL72I2APBIJT6IJC2F", "length": 84113, "nlines": 1902, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கேரள | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசோலார் பெனர் வழக்கில் தீர்ப்பு, வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு, தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன் என்று சாதிக்கும் சரிதா நாயர்\nசோலார் பெனர் வழக்கில் தீர்ப்பு, வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு, தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன் என்று சாதிக்கும் சரிதா நாயர்\nகேரள மாநிலத்தில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் ரூ. 7 கோடி பணம் வாங்கி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா எஸ். நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இவர்கள் “டீம் சோலார்” [The Team Solar Energy Company (Team Solar) ] என்ற கம்பெனி வைத்து நடத்தி அத்தகைய மோசடியை செய்தனர். சில ஆவணங்களில் அக்கம்பெனியின் பெயர் “Team Solar Renewable Energy Solutions Private Limited” என்று குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இந்த மோசடியில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். முதல்–மந்திரி அலுவலக ஊழியர்கள் டென்னி ஜோசப் உட்பட சிலரும் 2013ல் கைதானார்கள். அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்[3].\nசரிதா எஸ் நாயர் – குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர்.\nபிஜு ராதாகிருஷ்ணன் – சரிதாவின் கணவன்.\nடெனி ஜோப்பன் – உமன் சாண்டியின் முக்கியமான உதவியாளர்.\nஏ. பிரோஸ் – அரசு ஊழியன், தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டான்.\nஷாலு மேனன் – நடிகை.\nஅதன் பின்பு நடந்த விசாரணையில், புற்றீசல் போல பல்வேறு மோசடி புகார்கள் வெளியானது. இது தொடர்பாக சரிதாநாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீது போலீசார் 31 வழக்குகள் பதிவு செய்தனர். உம்மன் சாண்டி, தீர்ப்பு விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்துள்ளதையும், தனது நிலையினையும் எடுத்துக் காட்டுகிறது என்றார்[4].\nவிசாரணை கமிஷனை உன்னன் சாண்டியும், அதனை எதிர்த்த சரிதா நாயரும்: முன்னர் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, எதிர்கட்சிகளின் அழுத்தத்திற்காக, ஜஸ்டிஸ் கி. சதாசிவன் கீழ் அக்டோபர் 28, 2013 அன்று ஒரு விசாரணை கமிஷனை உம்மன் சாண்டி அமைத்தார். அக்கமிஷன் சரிதாவிடம் உபயோகத்தில் உள்ள செல்போன், கம்ப்யூட்டர் போன்ற எல்லா உபகரணங்களையும் ஒப்படைக்குமாறு ஆணையிட்டது. சரிதா ஒருமுறை உம்மன் சாண்டியைச் சந்தித்ததாக உள்ளது, ஆனால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாக கேமராக்களில் உள்ள பதிவுகளை அழித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால், சரிதா நாயர், இதனை எதிர்த்து கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்க தொடர்ந்தார். ஏற்கெனவே போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய விசாரணை தேவையில்லை மேலும் இது அரசியல் நோக்கத்தில் உள்ளது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது[5].\nபாபுராஜ் புகாரின் வழக்கு விசாரணையில் தீர்ப்பு: வெளிநாடு வாழ் இந்தியரான ஆரன் முளாவைச் சேர்ந்த பாபுராஜ் என்பவர் தன்னை சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் சேர்ந்து சோலார் பேனல் நிறுவனத்தில் இயக்குனர் பதவி தருவதாக கூறி ரூ.1 கோடியே 19 லட்சம் பணம் மோசடி செய்ததாக புகார் கூறி இருந்தார்[6]. இது தொடர்பாக பத்தினம் திட்டா கோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது பாபுராஜ் தரப்பில் பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் 8 த���ணைகளாக பணம் வாங்கி இருப்பதற்கான ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் பாபுராஜை நம்ப வைக்க சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் முதல்–மந்திரி அலுவலக ஆவணங்களை போலியாக தயாரித்து அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு அளித்தார்[7]. பிஜு ராதாகிருஷ்ணனுக்கும், சரிதாநாயருக்கும் தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததோடு, சரிதாநாயருக்கு ரூ.45 லட்சம் அபராதமும், பிஜு ராதாகிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்[8]. மேலும் தண்டனை பெற்றவர்கள் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் எனவும் தீர்ப்பில் கூறி இருந்தார்[9].\nடி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தில் கலட்டா தொந்தரவு செய்தனர் 2015.\nதீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன் – சரிதா நாயர்: தீர்ப்பை கேட்க பிஜு ராதாகிருஷ்ணனும், சரிதாநாயரும் பத்தினம் திட்டா கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பிஜு ராதாகிருஷ்ணன் அவரது முதல் மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருப்பதால்[10] போலீசார் அவரை மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். சரிதாநாயர் சோலார் பேனல் மோசடி வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவர், கோர்ட்டு முன்பு நிருபர்களிடம் கூறியதாவது[11]: பத்தினம்திட்டா கோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது. எனது தரப்பு நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கருதுகிறேன். என்றாலும் நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தீர்ப்பில் மேல் முறையீடு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தண்டனையை எதிர்த்து ஒரு வாரத்துக்குள் மேல் முறையீடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். சரிதாநாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 28 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. அதில், பாபுராஜ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதுவே சோலார் பேனல் மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் வெளியான முதல் தீர்ப்பாகும். இன்னும் 27 வழக்குகளில் தீர்ப்புகள் அடுத்தடுத்து வெளியாகுமென தெரிகிறது.\nடி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தை தொந்தரவு செய்தனர் 2015\nசோலா��் பேனல் மோசடி வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு: சோலார் பேனல் மோசடி வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், அவர்களது பெயர்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் சரிதா நாயர் கூறினார்[12], “சோலார் பேனல் வழக்கில் பல அரசியல் பிரமுகர்கள் எனக்கு உதவுவதாக கூறினர். ஆனால் என் மீது தொடரப்பட்ட வழக்குகளில் யாரும் எனக்கு உதவவில்லை. மற்ற சில விசயங்களில்தான் எனக்கு அவர்கள் உதவினார்கள். சோலார் பேனல் ஊழல் வழக்கில் நிதியமைச்சர் கே.எம்.மாணியின் மகன் ஜோஸ் கே.மாணி தவிர மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டு. அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இந்த மோசடியில் பங்கு உண்டு. சோலார் ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரின் பெயர்களையும் நான் 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். அருவிக்கார தேர்தலை பாதிக்கும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை”[13], இவ்வாறு அவர் கூறினார்[14].\nஆடூர் பிரகாஷ் சரிதாவுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்: ஆடூர் பிரகாஷ், மாநில நிதுத்துறை அமைச்சர், தனக்கும் சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை, DYFI ஆட்கள் வேண்டுமென்றே, இதனை அரசியல் ஆக்கப்பார்க்கிறார்கள், என்று கூறியுள்ளார். DYFI ஆட்கள் அமைச்சர் விழா நடக்கும் இடத்தில் வந்து கருப்புக் கொடிகளைக் காட்டி ஆர்பாட்டம் செய்தனர். பெனி ராதாகிருஷ்ணன், சரிதா நாயரின் வழக்கறிஞர், தம்பன்னூர் ரவி மூலம் உம்மன் சாண்டி மற்றும் ஆடூர் பிரகாஷ் சரிதா நாயருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்து அனுப்பினார் என்றார்[15]. இது ரகசியமாக பதிவான ஒரு விடியோவில் பதிவாகியுள்ளது. இதை வைத்துக் கொண்டு DYFI ஆட்கள் கலாட்டா செய்தனர்[16].\n[3] தினத்தந்தி, சோலார் பேனல் வழக்கு சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில் ரூ.45 லட்சம் அபராதம் கோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்:\n[6] தமிழ் இந்து, சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை, Published: June 19, 2015 08:31 ISTUpdated: June 19, 2015 08:32 IST\n[7] தினமலர், சரிதா நாயருக்கு கிடைத்தது 3 ஆண்டு சிறை தண்டனை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 00:19 .\n[9] மாலைமலர், சோலார் மோசடி வழக்கு: 3 ஆண்டு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு – சரிதா நாயர் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 11:21 AM IST\n[12] தினகரன், சோலார் பேனல் மோசடியில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது: சரிதா நாயர் பாபரப்பு குற்றச்சாட்டு, சனிக்கிழமை, 20-06-2015: 01:49:12.\nகுறிச்சொற்கள்:உம்மன் சாண்டி, கேரள, கோடி, சதாசிவம், சரிதா நாயர், சோலார், சோலார் பெனல், சோலார் பேனல், டெனி ஜோப்பன், டெனி ராதாகிருஷ்ணன், பிஜு ராதாகிருஷ்ணன், பெரோஸ், மோசடி, விசாரணை\nஉம்மன் சாண்டி, கமிஷன், கேரளா, கோடி, சதாசிவம், சரிதா நாயர், சோலார் பெனல், சோலார் பேனல், டெனி ஜோப்பன், நடிகை, பெரோஸ், மோசடி, வழக்கு, விசாரணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி ���லக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ajay", "date_download": "2020-08-10T16:14:03Z", "digest": "sha1:U2ALNOL7JYIIM55EZPR57PCHCZWW5H7E", "length": 18605, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ajay: Latest News, Photos, Videos on ajay | tamil.asianetnews.com", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட வாய்ப்பை உதறி தள்ள இது தான் காரணமா\nகீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட வாய்ப்பை உதறி தள்ள இது தான் காரணமா\nகோடிகளில் சம்பளத்தை குறைத்துக்கொண்ட “கோப்ரா” இயக்குநர்... எவ்வளவு தெரியுமா\nஇந்நிலையில் கொரோனா பிரச்சனையால் தத்தளிக்கும் தமிழ் சினிமாவை காக்கும் விதமாக நடிகர், நடிகைகள் பலரும் தங்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து வருகின்றனர்.\nகாமெடி நடிகர்கள் தங்களுடைய ரியல் மனைவிகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்\nகாமெடி நடிகர்கள் தங்களுடைய ரியல் மனைவிகளுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்\nஇர்ஃபான் கான் அதிர்ச்சி மரணம்.... கண்ணீரை வரவழைக்கும் பாலிவுட் பிரபலங்களின் உருக்கமான பதிவு...\nஅங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் 54 வயதான இர்ஃபான் கான் தனது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்கடித்துவிட்டு காலமானார்.\nவிக்ரம் பிறந்த நாள் ஸ்பெஷல்.. ஒரே DP - ஐ வெளியிட்டு மொத்த ரசிகர்களையும் மிரள வைத்த அஜய் ஞானமுத்து\nநடிகர் சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்காக டிசைன் செய்யப்பட்ட காமன் டிபி ஒன்றை, ரசிகர்களுக்காக பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார். இது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.\nசிவனேனு இருந்த இயக்குனரை 'தளபதி 65 ' பட வம்பில் சிக்கிய வைத்த செய்தி இது யார் பார்த்த வேலைனு தெரியலையே..\nதளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை கொரோனோவின் தாக்கம் தணியாத பட்சத்தில் திரையரங்கங்கள்... திறக்கப்படுமா என்கிற சந்தேகம் உள்ளதால், திரைப்படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.\nஅண்ணனைத் தொடர்ந்து தம்பி - \"கைதி\" ரீமேக்கில் அஜய் தேவ்கன்...\nதற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் அதில் ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின.\n\"நைட் பார்ட்டியில் நானும், சனமும் இதை தான் செய்தோம்\"... உண்மையை போட்டுடைத்த சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர்...\nஇதனிடையே, தர்ஷனின் குற்றச்சாட்டை கேட்டு ஆத்திரத்தில் கொதித்தெழுந்த சனமின் முன்னாள் காதலர் அஜய், நைட் பார்ட்டியில் என்ன நடந்தது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது.\nஇந்திய அணிக்கு இன்னொரு தோனி கிடைச்சுட்டாரு.. முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் நனையும் இந்நாள் வீரர்\nதோனிக்கு நிகராக இல்லையென்றாலும், கிட்டத்தட்ட அவரது பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் மனீஷ் பாண்டே என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா புகழாரம் சூட்டியுள்ளார்.\nகமலுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு... ராஜமெளலி உடன் கூட்டணி சேர்ந்த பாலிவுட் பிரபலம்... ‘‘ஆர்.ஆர்.ஆர்.” படத்தின் அடுத்த அதிரடி...\nஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க அஜய் தேவ்கனை அனுகினார்.\nதமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஓர் கதை களம்.. விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' பட அப்டேட்..\nதமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஓர் கதை களம்.. விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' பட அப்டேட்..\nவிக்ரம் படத்தை விட்டு திடீரென வெளிநடப்பு செய்த பிரியா பவானி சங்கர்...\n‘டிமாண்டி காலணி’,’இமைக்கா நொடிகள்’ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து மூன்றாவதாக இயக்க உள்ள படத்துக்கு ‘விக்ரம் 58’என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் வகையறா படமான இதில் விக்ரம் மொத்தம் 9 கெட் அப்களில் நடிப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியிருந்தார்.\nஷங்கரின் ‘இந்தியன் 2’படத்தில் வில்லனாக இணைந்த மணிரத்னம் பட ஹீரோ...\nகாஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகிய பெரும்பட்ஜெட் நட்சத்திரங்கள் ஏற்கனவே கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. அங்கு சித்தார்த், ரகுல் பிரீத் சிங் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர்.\n2ஜி வழக்கில் நீதிபதியை மாற்றி அதிரடி... கனிமொழி, ஆ.ராசாவை கதிகலங்க வைக்கும் பாஜக..\n2ஜி மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n’இனி தர்ஷன் வாழ்வில் நான் இல்லை’...நீலிக்கண்ணீர் வடிக்கும் ஷனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் தற்கொலை செய்துகொண்டது தெரியுமா\nபிக்பாஸ் சீஸன் 3 முடிய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் தர்ஷனின் காதலி ஷனம் ஷெட்டி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது முன்னாள் காதல் கதைகளும் அவரால் ‘அம்புலி’பட ஹீரோ ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் மீண்டும் வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பாகி வருகின்றன.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி ���ொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/having-fun-with-the-allnew-bmw-x1-3215.htm", "date_download": "2020-08-10T16:47:14Z", "digest": "sha1:KOTA45G3QG6J2FQD77WQS6M3R2P6J3U3", "length": 3767, "nlines": 116, "source_domain": "tamil.cardekho.com", "title": "Having fun with the all-new BMW X1. Video - 3215", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 விதேஒஸ்having fun with the all-new பிஎன்டபில்யூ x1.\n2016 பிஎன்டபில்யூ எக்ஸ்1 (f48) எக்ஸ்டிரைவ்20டி - ரோடு டெஸ்ட் விமர்சனம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 : முதல் look : powerdrift\nfrankfurt motor show 2015: பிஎன்டபில்யூ எக்ஸ்1 மற்றும் பிஎன்டபில்யூ 318i\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2010/04/", "date_download": "2020-08-10T16:17:56Z", "digest": "sha1:ZEHI5UYDYTD3BA5A2BZVSPSJAOUTUQAG", "length": 51422, "nlines": 244, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஏப்ரல் 2010", "raw_content": "புதன், 28 ஏப்ரல், 2010\nஇப்படி செய்ய யாரால் முடியும்\nஇந்திய நாட்டில் உள்ள எல்லா தரப்பு மக்களும் கங்கணம் கட்டிட்டு உத்திர பிரதேச முதல் மந்திரி குமாரி மாயாவதியோட பலவிதமான கொள்கைகளையும் செய்திகளையும் தப்பாவே சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் நான் சொல்றது இது தான் – அவிய்ங்க “ரொம்ப நல்லவங்க\nநம்ம ஊர்ல எல்லா அரசியல்வாதிக்கும் சிலை இருக்கறதுனால காக்கா, குருவிக்கெல்லாம் பிரச்சினையே இல்லை. உத்திரபிரதேசத்தில அவ்வளவா காக்கா இல்லை, ஆனா லட்சக்கணக்கில புறாக்கள் இருக்கு, அத்தனை புறாவும் காலைக் கடன் கழிக்கணும்னா எவ்வளவு சிலை வச்சாலும் பத்தாது. அதுனாலதான் மாநிலம் முழுசும் கன்ஷிராம் சிலையையும் தன்னோட சிலையையும் கிடைக்கிற எல்லா இடத்திலேயும் வைச்சு புறாக்களுக்குத் தன்னால ஆன உதவி செய்யறாங்க. அந்த புறாக்கள் போன ”கக்காவ��� சுத்தம் செய்ய “கக்கா க்ளீனிங் ஃபோர்ஸ்” உருவாக்கி நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வேற கொடுத்திருக்காங்க. இதையெல்லாம் பாராட்டாம எல்லோருமா சேர்ந்து அவங்களை திட்டறாங்க. சே\nசெல்வி மாயாவதிக்கு போட்ட நோட்டு மாலை விஷயம் மேல சொன்னத விட இன்னும் மோசமுங்க. நம்ம ஊர்ல நிறைய பெண்கள் ”காசு மாலை” தங்கத்துல செஞ்சு போட்டுக்கறாங்க. இங்க வடக்கில் நடக்கும் எல்லா கல்யாணத்துலயும் மாப்பிள்ளை குதிரை மேல ”ஜாம் ஜாம்”னு ஒக்காந்துக்கிட்டு ரூபாய் நோட்டு மாலையையும் போட்டுக்கிட்டு, போற வழியெல்லாம் ”ட்ராஃபிக் ஜாம்” உண்டாக்கறாருங்கோ. அவங்களையெல்லாம் யாருமே ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்களே. குமாரி மாயாவதி என்ன அவங்களாவே நோட்டு மாலையை செய்யச் சொல்லி போட்டுக்கிட்டாங்க தொண்டர்கள் போட்ட மாலையைத்தானே பணிவா ஏத்து போட்டுக்கிட்டாங்க தொண்டர்கள் போட்ட மாலையைத்தானே பணிவா ஏத்து போட்டுக்கிட்டாங்க அதுக்கு எதுக்கு எல்லோருமா சேர்ந்து ரகளை பண்ணுறாங்க அதுக்கு எதுக்கு எல்லோருமா சேர்ந்து ரகளை பண்ணுறாங்க இந்த செய்தியை படிச்ச உடனே எனக்கு ஒரே அழுகாச்சியா வந்துடுச்சு தெரியுமா\nநேத்திக்கு அவங்க பண்ணுன ஒரு விஷயம் மாதிரி யாரால செய்ய முடியும். பெரிய பெரிய மகான்களால தான் இப்படி அப்பட்டமா உண்மையை ஒத்துக்க முடியும். உத்திர பிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் 1980 மெ.வா மின் நிலையத்தினை திறந்து வைத்தது பற்றி எல்லா தினசரிகளிலும் ஒரு விளம்பரம் போட்டு இருக்காங்க. ”An Significant Step to ensure interrupted power supply…”. உண்மைய இப்படி ஒத்துக்கற தைரியம் நம் நாட்டுல வேறே யாருக்காவது இருக்கான்னு நீங்களே சொல்லுங்க.\nஉண்மையா இருக்கறத கூட நிறைய பேரால தாங்க முடியாததால அடுத்த நாளே திரும்ப ஒரு விளம்பரத்தைப் போட்டு அதுல ”A Significant Step to ensure Uninterrupted power supply…” என்று பொய் சொல்லிட்டாங்க குமாரி மாயாவதி\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:40:00 முற்பகல் 10 கருத்துக்கள்\nதிங்கள், 26 ஏப்ரல், 2010\nஎன் நண்பருக்கு சமையல்ல ரொம்பவுமே ஈடுபாடு அவ்வப்போது எதாவது புதுப்புது முயற்சில இறங்கிப் பார்த்துடுவார். போன தீபாவளி சமயத்தில அவருக்கு மைசூர்பாகு பண்ணனும்னு ஆசையோ ஆசை. அதுனால வேட்டியை மடிச்சிக் கட்டிட்டு சமையல் களத்தில இறங்கிட்டாரு. இருக்கிற எல்லா சமையல் குறிப்பு புத்தகங்களையும் புரட்டிப்போட்டு “மைச��ர்பாகு” செய்வது எப்படின்னு ஒரு சிறிய பேப்பர்ல அவரோட குறிப்ப எழுதி வைச்சுக்கிட்டு என்னவோ “கிருஷ்ணா ஸ்வீட்ஸ்” காரங்களுக்கே தான் தான் மைசூர்பாகு செய்ய சொல்லிக் கொடுத்த மாதிரி சமையலறைக்குள் நடிகர் பி.எஸ்.வீரப்பா மாதிரி வெகு வீராப்பா போனார்.\nசிறிது நேரத்தில் சமையலறையிலிருந்து பலவிதமான வாசனைகள். அதுல நெய் வாசனை மட்டும் கொஞ்சம் அதிகமாகவே வர ஆரம்பித்தது. அப்பப்ப வாணலில கரண்டி தட்டற சத்தமும் கூடவே முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை எல்லாம் நெய்ல வருத்து போட்டாதான் “மைசூர்பாகு” எடுப்பா இருக்கும்னு நடுநடுவுல அவரோட நிபுணர் கருத்து வேற எங்கள் காதில் விழுந்தது. பலமான எதிர்பார்ப்போடு நாங்க எல்லோரும் வெளியே காத்திட்டிருந்தோம்.\nபத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வாணலியில் இருந்ததை நெய் தடவி வைத்த ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி வெளியே கொண்டு வந்து எங்களின் முன் வைத்துவிட்டு “கொஞ்ச நேரம் ஆறட்டும், அப்புறம் கத்தியால துண்டு போட்டு சாப்பிடலாம்” என்று சொன்னவரின் வாயிலிருந்து இன்னொரு முத்தான நிபுணர் கருத்தும் உதிர்ந்தது. “பாருங்க, பார்க்கும் போதே சாப்பிடணும்போல இருக்கு இல்ல\nகொஞ்ச நேரத்துக்கப்புறம் ஒரு கத்தியில் நெய்யைத் தடவி தட்டுல இருந்ததைத் துண்டு போட களமிறங்கினார். கத்தி உள்ளே போகாததால இன்னும் கொஞ்சம் பலமா அழுத்தினதில் கத்தி உடைஞ்சு துண்டா போச்சு. “சே ஒரு கத்திகூட இந்த வீட்டுல சரியா இல்ல”-ன்னு சலிச்சுக்கிட்டே வேறு ஒரு கத்தியால் முயற்சி பண்ணார். கொஞ்ச நேர போராட்டத்துக்குப் பின் அலைபேசியை எடுத்து யாரு கிட்டயோ பேசி இந்த கதையை சொல்லி இதை சரி செய்ய எதாவது வழி இருக்கான்னு கேட்டார்.\nஅவர் அதன் மேல் கொஞ்சம் பாலை விடச் சொன்னார் போல. சரின்னு அரை லிட்டர் பாலை விட்டா அது ஊறி வந்துடும், அப்புறம் துண்டு போடலாம்னு நினைச்சா தட்டில் இருந்த மைசூர்பாகு ‘உனக்கும் பெப்பே, நீ விட்ட பாலுக்கும் பெப்பே”னு நண்பரைப் பார்த்து சிரிச்சது. சோகத்தோடு அந்த தட்டை எடுத்து ஃப்ரிட்ஜ்ல வைச்சு கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துட்டு திரும்பவும் முயற்சி பண்ணார். நாங்க வீட்டுல இருந்த சுத்தி, உளி எல்லாம் எடுத்து அதை உடைச்சா, சில்லு சில்லா வந்தது. அதை எடுத்துப் போட்டு மிக்ஸில ஒரு ஓட்டு ஓட்டி திரும்பவும் வாணலியில் நெய்யைக் கொட்டி அதில் போட்டு கிளறினார். அது ஒரு மாதிரி அல்வா பதத்துக்கு வந்ததும் சூட்டோட அதை உருண்டைகளா உருட்டி “இது தாண்டா மைசூர்பாகு”-னு எங்களுக்கெல்லாம் கொடுத்துட்டு குளிக்கப் போய்ட்டார்.\nபோவதற்கு முன்னாடி \"இந்த மைசூர்பாகு அல்வாவை வாயில போட்டா நெய் மாதிரி கரையும்\"-னு வேற சொன்னார். நாங்களும் அதை நம்பி வாயில போட்டு ஒரு கடி கடிக்க ரொம்ப நாளா ஆடிட்டு இருந்த என் இன்னொரு நண்பரின் ஒரு பல் \"அய்யய்யோ நம்மால முடியாதுப்பா\"-ன்னு வாயில இருந்து தாவி வெளியில் வந்து விழுந்ததுதான் மிச்சம்.\nசரி பசிக்கு கொஞ்சம் தண்ணியையாவது குடிச்சு வைப்போம்னு சமையலறைக்குப் போனா – அது ஒரு யுத்த பூமி மாதிரி களேபரமா இருந்தது. அதைச் சுத்தம் செய்யவே இரண்டு மணி நேரம் ஆச்சுன்னா பாருங்களேன்.\nஇப்ப கொஞ்ச நாளா “ஜாங்கிரி” செய்யப்போறேன்னு எங்களை எல்லாம் கதி கலங்க வச்சிகிட்டு இருக்காரு. \"யாராவது எங்களை காப்பாத்துங்களேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 12:02:00 பிற்பகல் 36 கருத்துக்கள்\nசெவ்வாய், 20 ஏப்ரல், 2010\nதலை நகரிலிருந்து – பகுதி 8\n”என்னம்மா கண்ணு, ஏதோ 6-7 பகுதிகள் ”தலைநகரிலிருந்து…”ன்னு போட்டுட்டு அதைத் தொடராம அப்படியே தொங்கவிட்டுட்டயே, அவ்வளவுதானா\"ன்னு ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் வந்துடுச்சு\"ன்னு ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் வந்துடுச்சு [விளையாட்டு இல்லைங்க, நிஜமாத்தாங்க]. ரசிகர்களோட வேண்டுகோளை மதிச்சு இதோ எட்டாவது பகுதி.\nபார்க்க வேண்டிய ஒரு இடம்: ”குதுப்மினார்”: “Delhi Local Sight Seeing” \"Panicker Travels\" போன்ற எந்த நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்து நீங்க போனாலும் கண்டிப்பாக\n“குதுப்மினார்” அழைத்துக்கொண்டு போவார்கள். 234 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை ”தோமர் ராஜ்புத்”களிடமிருந்து தில்லியை கைப்பற்றியதை கொண்டாடுவதற்கு மஹாராஜா ப்ருத்விராஜ் அவர்கள் கட்டுவிக்க ஆரம்பித்து வைத்தார். பிறகு மொகலாய மன்னர் குத்புதின் அவர்களது காலத்தில் இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஏறத்தாழ பத்து-பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட இந்த கோபுரத்தின் உட்பகுதியில் அமைக்கப்பட்ட படிகள் மூலம் மேல் நிலை வரை சென்று தில்லி முழுவதையும் காண முடிந்தது. சில விபத்துக்களுக்குப் பிறகு, இந்த படிக்கட்டுகள் மூடி வைக்கப்பட்டு விட்டன. சுற்றிலும் பூங்காக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.\nமொகலாய மன்னர் அலாவுதின் இந்த குதுப்மினாரைபோல இரு மடங்கு உயரம் கொண்ட ஒரு கோபுரத்தினை கட்ட ஆரம்பித்து முடியாமல் விட்டதையும் இந்த இடத்தில் நீங்கள் காணமுடியும்.\nஇங்கே உள்ள ஒரு இரும்புத் தூண் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் துருப் பிடிக்காமல் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது. நமது கைகளை பின்பக்கமாக கொண்டு சென்று அத்தூணை முழுவதுமாக அணைத்துப்பிடித்தால் நாம் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை இங்கே நிறைய பேருக்கு உண்டு. கோடானு கோடி மக்கள் “கட்டிப்பிடித்து” தொந்தரவு செய்ததாலோ என்னவோ இப்பொதெல்லாம் இந்த இரும்புத்தூணைத் தொடக்கூட அனுமதிப்பதில்லை\nசாப்பிட வாங்க: குதுப்மினாரிலிருந்து வெளியே வந்தவுடன் வறுத்தெடுக்கும் இக்கோடையில் பருக ஒரு சிறந்த பானம் “ஷிக்கஞ்சி” ஒரு குவளையில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சிறிது கருப்பு உப்பு அல்லது சக்கரை போட்டு அதன் மேல் குளிர்ந்த கோலி சோடா அல்லது தண்ணீர் விட்டுக் கலக்கி மேலே இரண்டு சொட்டு புதினா சாற்றினைப் பிழிந்து குடித்தால், இப்போதைய நாற்பது டிகிரி வெய்யிலில் அமிர்தமாக இருக்கும். அச்சு அசல் நம் ஊர் எலுமிச்சை ஜூஸ் போலவே தான், அதன் கூடவே புதினா சாறு. வெய்யிலுக்கு இதமாக இருக்கும் இதைக் குடித்துத் தான் பாருங்களேன்.\nஇந்த வார ஹிந்தி சொல்: வெய்யில் காலம் வந்த உடனே இங்குள்ள பேருந்துகள், சாலை சந்திப்புகள் எல்லாவற்றிலும் ஒரு தட்டில் “கோலா கரி” [Ghola Gari] வைத்து தண்ணீர் தெளித்து விற்பதைக் காண முடியும். “கோலா கரி”ன்னா எதோ ”கறி”ன்னு பயப்படவோ, ஆசைப்படவோ வேண்டாம். தேங்காயைத் தான் இங்கே கோலா, நாரியல் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தேங்காயைத் துண்டு போட்டு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என துண்டின் அளவைப் பொருத்து விலைவைத்து விற்கிறார்கள். அதையும் வாங்கி சாப்பிடுகிறார்கள் இவ்வூர் மக்கள். கஷ்டம்டா சாமி\nPosted by வெங்கட் நாகராஜ் at 2:53:00 பிற்பகல் 15 கருத்துக்கள்\nLabels: தலை நகரிலிருந்து..., தில்லி\nசெவ்வாய், 13 ஏப்ரல், 2010\nதண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்\nஏப்ரல் 13 தேதியிட்ட “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழில் வந்துள்ள செய்தியின் சுருக்கம் கீழே:\n”ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தண்ணீர் திருடு போவதை தடுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 முதல் 200 வரை பணம் கொடுத்து தன���யார் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களது முக்கிய வேலை நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் திருடுபோவதை தடுப்பதும், கிராமத்தில் உள்ள 8000 மக்களுக்கும் வீட்டில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை பொறுத்து தண்ணீர் உபயோகத்தை முறைப்படுத்துவதும் தான். மிருகங்கள் தண்ணீர் அருந்துவதை தடுப்பதும் இவர்களது கூடுதல் வேலை. கடுமையான உழைப்பினால் கிடைக்கும் கூலியில் பெரும்பகுதியை அவர்கள் தண்ணீர் திருட்டை தடுக்க உபயோகப்படுத்துகிறார்கள்.”\nதண்ணீர் எல்லா உயிரினங்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை நாம் மறக்கக்கூடாது. இருக்கும் நீர்நிலைகளில் எல்லாம் தண்ணீர் வற்றியும், வறண்டும் போய்க்கொண்டிருக்கிறது. பல மாநகரங்களில் ஏரிகள், குளங்கள் இருந்த இடமெல்லாம் வீடுகளாகவும் அலுவலகங்களாகவும் உருமாறிக்கொண்டு இருப்பதை நினைத்தால் மனதில் கலக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.\nகங்கா, யமுனா, கிருஷ்ணா, காவிரி போன்ற ஆறுகள் வருடத்தின் பல நாட்களில் தண்ணீர் இல்லாமல் காட்சி அளிக்கிறது. தில்லி நகரில் யமுனை நதியைப் பார்த்தால் ஏதோ ஒரு சாக்கடையை பார்ப்பது போன்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. நகரின் கழிவுகள், தொழிற்ச்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் எல்லாவற்றையும் யமுனை நதியில் சேரும்படி வைத்திருக்கிறார்கள். இவர்களை கண்டிப்பதற்கு யாரும் எந்தவிதமான முயற்சியும் எடுக்க முன் வருவதில்லை.\nநதிகளைச் சுத்தம் செய்யும் கணக்கிலே பல கோடிகள் செலவானதாக கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறோம். ”Crores and Crores of Rupees Going Down the drain” என்ற வாசகத்தினை உண்மையாக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். அத்தனை பணமும் யாருடைய சட்டைப்பைக்குள் செல்கிறது என்பது அந்த இயற்கைக்கே வெளிச்சம்.\nதில்லியில் பலபேர் தங்கள் வீடுகளில் இருக்கும் இரும்புக் கதவுகளை தண்ணீர் குழாய் கொண்டு சுத்தப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கு எவ்வளவு தண்ணீர் விரயமாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினால் நம்மை ஏதோ புழு பூச்சியைப்போல பார்த்து அவர்களது தவறை தொடர்கிறார்கள்.\nஅரசையும் அடுத்தவர்களையும் குறைசொல்வதில் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்தினால் அதுவே நல்ல ஒரு தொடக்கமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்த தமிழ்ப்புத���தாண்டில் நாமெல்லோரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான சில தீர்மானங்களை எடுத்துக் கொள்வோமாக. இல்லையெனில் ராஜஸ்தான் மாநிலம் போலவே இந்தியா முழுவதும் தண்ணீருக்காக பாதுகாவலர்களை அமர்த்துவதும், கொலை, கொள்ளை போன்றவைகள் சர்வசாதாரணமாக நடப்பதையும் நாம் பார்க்க நேரிடலாம். ஆகவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோமாக\nகுறிப்பு: இந்த பதிவு என்னுடைய ஐம்பதாவது பதிவு. பதிவுலகம் எனக்கும், எனது பதிவுகளுக்கும் அளித்த மேலான வரவேற்ப்புக்கும், பகிர்ந்த கருத்துகள் அனைவற்றிற்கும் இந்த பதிவின் மூலம் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:24:00 பிற்பகல் 9 கருத்துக்கள்\nதிங்கள், 12 ஏப்ரல், 2010\nதமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி\n நாம் எல்லோரும் சீக்கிரமாகவே இளைய தளபதி விஜய்யோட ”காவியங்களி”-லிருந்து தப்ப வேண்டுமா அதுக்கு ஒரு நல்ல வழி சொல்றேன். அவரிடம் போய் நீங்க ஹிந்தி படத்துல நடிச்சீங்கன்னா உங்களுக்கு ஆஸ்கர் நிச்சயம்னு சொல்லி அவரை ஒரேயடியா புகழ்ந்து தள்ளி அவரை பாலிவுட் பக்கம் அனுப்பி வைக்கிற வழியைப் பாருங்க. அவர் ”நான் மறத்தமிழன், தமிழ் மக்களுக்காகவே வாழ்வேன், அவர்களுக்காகவே தமிழ் படங்களில் மட்டுமே நடிப்பேன்” அப்படி இப்படின்னு சொன்னாலும் விடவே விடாதீங்க.\nஅவர் அப்படி சொல்வதற்கும் காரணம் இருக்கலாம். “ஆமா, தமிழ்ல பேசி நான் நடிக்கிற படம் எல்லாமே ஊத்திக்கிது, இதுல ஹிந்தி படத்துல வேற நடிக்கணுமா கேட்கவே வேணாம், கண்டிப்பா பெட்டிய உட்டு வெளில வரவே வராது” என்ற பயமும் இருக்கலாம்.\nஇப்படியெல்லாம் அவர் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் புகழ் எவ்வளவு தூரம் பரவியிருக்குன்னு பாவம் அவருக்குத் தெரியல கண்டிப்பா அது மட்டும் அவருக்குத் தெரிஞ்சா உடனே மும்பைல ஒரு வீட்டை வாங்கிப் போட்டுட்டு பாலிவுட் படத்தில நடிக்க[ கண்டிப்பா அது மட்டும் அவருக்குத் தெரிஞ்சா உடனே மும்பைல ஒரு வீட்டை வாங்கிப் போட்டுட்டு பாலிவுட் படத்தில நடிக்க[] ஹாயா கிளம்பிடுவார், நம்ம தமிழ் மக்களுக்கும் அவருடைய படத்தை பார்ப்பதிலிருந்து கொஞ்ச காலத்திற்கு விடுதலை கிடைக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும்.\nகடந்த ஒரு வாரத்திலேயே நான் ஐந்து-ஆறு ஹிந்திக்காரங்க அவங்களோட மொபைல்ல இளைய தளபதியோட கில்லி படத்தில வர ”அப்படி போடு போடு கண்ணாலே” பாட்டைப் போட்டுக் கேட்டுட்டு இருந்ததைப் பார்த்தேன். அப்படி கேட்டவங்க யாருக்குமே தமிழ் சுட்டுப் போட்டாலும் வராது, ஆனாலும் அப்படி ஒரு ஈடுபாடோட, உணர்ச்சிவசப்பட்டு, பரவச நிலையில இருந்தாங்க. ”தில்லி மெட்ரோ”-ல ஒரு பையன் என்னடான்னா ஒரு படி மேலே போய் அந்த பாட்டை அலைபேசியில் இரண்டு மூன்று தடவை கேட்டபடியே கையக் காலை அசைச்சு, பக்கத்தில இருக்கவங்க கண்ணை பதம் பாத்துக்கிட்டிருந்தான்.\nஇதுவாவது பரவாயில்ல, நேத்து வீட்டுக்கு பின்னாடி ஒரு ஹிந்தி பையனுக்கு பிறந்த நாள் விழான்னு போனா, இந்த கருத்தாழமிக்கப் பாட்ட அலற விட்டுட்டு ஒரே ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்.\nஅதனால தாய்த் தமிழ் நாட்டுல இருக்கற மக்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். இளைய தளபதிக்கு ஹிந்தி மக்கள்கிட்ட இருக்கிற வரவேற்பை அவரிடம் சீக்கிரமாவே தெரிவிங்க ஏதோ நம்மால ஆன உதவி செய்வோமே என்ற நல்லெண்ணம் தான் [கூடவே அவர்கிட்ட இருந்து நம்மை எல்லாம் காப்பாத்திக்கலாம் என்ற நப்பாசையும் ஏதோ நம்மால ஆன உதவி செய்வோமே என்ற நல்லெண்ணம் தான் [கூடவே அவர்கிட்ட இருந்து நம்மை எல்லாம் காப்பாத்திக்கலாம் என்ற நப்பாசையும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 2:42:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\nவியாழன், 8 ஏப்ரல், 2010\nஅலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் ஒருவர் நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ”பீம் பாய்” வேடத்தில் வரும் ப்ரவீன் குமார் மாதிரி பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ் எல்லாம் கிடையாது, ஒரே செப்ஸ் தான். தலையிலிருந்து கால் வரை ஒரே சைஸ். அங்கங்கே எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக சதை தொங்கிக்கொண்டு இருக்கும் ஒரு 102 கிலோ சிலிண்டர் உருவம். உருவம்தான் அப்படியே தவிர உள்ளத்தில் அவர் ஒரு குழந்தை போல.\nநேற்று காலை அலுவலகத்துக்கு சிறிது தாமதமாக வந்த அவரிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்ட போது வெகு சோகமாக அவர் சொன்ன பதில் இது. ”என்னதுன்னு தெரியல, உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு, ஜலதோஷம், இருமல்ன்னு எதுவும் இல்லை, ஆனா ஜுரம் மட்டும் வர மாதிரி இருக்கு” என்று காலை சொரிந்து கொண்டே சொன்னார். காலில் பார்த்தால் ஏதோ கடித்தது போன்ற தடம்.\n”என்ன ஆச்சு, ஏதாவது கடித்ததா உங்க வீட்டுல நாய் இருக்கா உங்க வீட்டுல நாய் இருக்கா” என்று நான் கேட்கவும், ”ஓ எங்க வீட்டுல ஒரு நாய் இருக்கே” என்று நான் கேட்கவும், ”ஓ எங்க வீட்டுல ஒரு நாய் இருக்கே” என்று சந்தோஷமாக சிறு குழந்தை போல குதித்துக்கொண்டே சொன்னார். ”ஒருவேளை அது உங்க காலை பிராண்டி இருக்குமோ” என்று சந்தோஷமாக சிறு குழந்தை போல குதித்துக்கொண்டே சொன்னார். ”ஒருவேளை அது உங்க காலை பிராண்டி இருக்குமோ” என்று நான் ஒரு குண்டைப் போட, ”அப்படி எல்லாம் அது கடிக்காது, ரொம்ப நல்ல நாய். எனக்கும் என் தம்பிக்கும் நடுவுல தான் அது படுத்து தூங்கும்னா பார்த்துக்கோங்க” என்று நான் ஒரு குண்டைப் போட, ”அப்படி எல்லாம் அது கடிக்காது, ரொம்ப நல்ல நாய். எனக்கும் என் தம்பிக்கும் நடுவுல தான் அது படுத்து தூங்கும்னா பார்த்துக்கோங்க” என்று சொன்னார். ”சரி எதுக்கும் ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிடுங்க” என்று சொன்னார். ”சரி எதுக்கும் ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிடுங்க” என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.\nஅடுத்த நாள் காலையில் அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. \"உடம்புக்கு ரொம்ப முடியலை, அதனால வரமுடியாது\" என்று. என்ன ஆச்சு என்று கேட்டதற்கு மருத்துவர் சொன்னதாக அவர் சொன்னது இது. ”கடிச்ச தடத்தை பார்த்தா அது நாய் கடிச்ச மாதிரி இல்லை எலி கடிச்ச மாதிரி இருக்கு, உங்க வீட்டுல எலி இருக்கா” ”ஓ எலியும் எங்க வீட்டுக்கு வருகிற முக்கிய விருந்தாளிகளில் மிகவும் முக்கியமான நபர்” என்று இவரும் சந்தோஷமாக சொல்ல, டாக்டர் இவருக்கு ஐந்து ஊசி போட்டு அனுப்பி வைத்தாராம்.\n“ஐயோ ஐந்து ஊசியா, உங்க எடைக்குத் தகுந்தாற்போலவா” என்று பதறியபடி நான் கேட்க அதற்கு அவர் சொன்ன பதில் ”தெரியல, ஒரு வேளை கடிச்ச எலியும் என்னை மாதிரி பெருத்த உருவமாக இருந்திருக்கலாம்” என்று பதறியபடி நான் கேட்க அதற்கு அவர் சொன்ன பதில் ”தெரியல, ஒரு வேளை கடிச்ச எலியும் என்னை மாதிரி பெருத்த உருவமாக இருந்திருக்கலாம்\nஊசி போட்டு, மருந்து கொடுத்த டாக்டர் ”எதுக்கும் உன்னை கடிச்ச எலி மேல ஒரு கண் வெச்சுக்கோ” என்று சொல்லி அனுப்பினதுனால வீட்டுல இருக்குற எல்லா சந்து பொந்துலேயும் தன்னோட தலையை விட்டு எலியை தொடர்ந்து கண்காணிச்சிக்கிட்டு இருக்காராம்.\n”எலிக்கு என்ன ஆச்சு, அந்த அலுவலக நண்பருக்கு அடுத்தது என்ன ஆகும்” என்ற எதிர்பார்ப்புகளுடன் நான் காத்திருக்கிறேன். நீங்களும் காத்திருக்கம��ட்டீங்களா என்ன\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:13:00 முற்பகல் 10 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஇப்படி செய்ய யாரால் முடியும்\nதலை நகரிலிருந்து – பகுதி 8\nதண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்\nதமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2013/10/", "date_download": "2020-08-10T16:00:42Z", "digest": "sha1:T5RLPXRIYZJWSSD5BBN6ZDAB7C4C5SZF", "length": 23438, "nlines": 224, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அக்டோபர் 2013", "raw_content": "வியாழன், 31 அக்டோபர், 2013\nமே 1, 1919 அன்று பிறந்த பிரபோத் சந்த்ர டே… பின்னாளில் திரையுலகில் பின்னணிப் பாடகராக கொடிகட்டி பறந்த போது வைத்துக் கொண்ட பெயர் மன்னா டே….. சென்ற வாரத்தில் 93 வயதில் காலமானார். பிறப்பினால் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஹிந்தி முதற்கொண்டு 16 இந்திய மொழிகளில் சினிமா பாடல்கள் பாடியவர். ஏன் மலையாளத்தில் கூட இரண்டு பாடல்கள் பாடியிருப்பதாக – செம்மீன் மற்றும் நெல்லு எனும் இரண்டு படங்களில் தலா ஒரு பாடல் பாடி இருக்கிறார்.\nஹிந்தியில் எண்ணற்ற பல பாடல்களைப் பாடி இருக்கும் இவரது பாடல்களில் ஒரு சில பாடல்கள் நான் விரும்பிக் கேட்ட பாடல்கள் – ரசித்த பாடல்கள். பாடல்கள் பாடுவது மட்டுமல்லாது சிறு வயதிலேயே குத்துச் சண்டையிலும் சிறந்து விளங்கினாராம் மன்னா டே\nதனது திறமைக்கு அடையாளமாய் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற பல விருதுகளைப் பெற்ற மன்னா டேயின் மனைவி சுலோசனா குமரன் – கேரளத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். தனது இசைப்பயணத்தை 1943-ஆம் ஆண்டு வெளிவந்த “தமன்னா” படத்தின் மூலம் தொடங்கிய மன்னா டே பல சிறப்பான பாடல்களை பாடி இருக்கிறார். சினிமா பாடல்கள் மட்டுமல்லாது ஹிந்துஸ்தானி பாடல்களும் பாடுவது இவருக்கு பிடித்தமான ஒன்று.\nசமீபத்தில் இவர் காலமானாலும் இவரது பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவரது பாடல்களில் – நான் ரசித்த பாடல்கள் சில உங்களின் ரசனைக்கும் இங்கே......\nதில் தோ ஹே.... படத்திலிருந்து “லாகா சுன்ரி மே தாக்”\nஆனந்த் படத்திலிருந்து “ஜிந்தகி கைசி ஹே பெஹ்லி”\nஸ்ரீ 420 படத்திலிருந்து “தில் கா ஹால் சுனே தில்வாலா...”\nஅதே படத்தில் மன்னா டே, ஆஷா போன்ஸ்லே அவர்களுடன் இணைந்து பாடிய பாடல் – “முட் முட் கே நா தேக் முட்முடுக்கே\n”சல்தி கா நாம் காடி” படத்தில் சம காலத்திய பாடகரான கிஷோர் குமார் அவர்களுடன் இணைந்து மன்னா டே பாடிய ”சம்ஜோ இஷ���ரே.... ஹாரன் புக்காரே....”\n”து ப்யார் கா சாஹர் ஹே..” பாடல் சீமா படத்திலிருந்து\nஎன்ன நண்பர்களே, பாடல்களை ரசித்தீர்களா\nமீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nபுதன், 30 அக்டோபர், 2013\nசாலைக் காட்சிகள் – பகுதி 3\nகிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே\nஇளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே.\nதில்லிக் காரர்கள் அதுவும் வட இந்தியர்களுக்கு எதிலும் ஒரு அலட்சியம். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டது – கடையில் ஏதாவது வாங்கிவிட்டு அதற்கான பணத்தினைக் கூட அலட்சியமாக மேஜை மீது தூக்கி தான் போடுவார்கள். கடைக்காரரும் மீதப் பணத்தினை மேஜை மேலே தூக்கிதான் போடுவார். சிறுவர்களிடம் கூட பணம் தாராளமாகப் புழங்கும் – நேற்று கூட மதர் டைரி பால் கடையில் ஆயிரம் ரூபாய் நோட்டினை அநாயாசமாக போட்டு, ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு போன ஒரு சிறுவனைக் காண முடிந்தது – மிஞ்சி மிஞ்சி போனால் எட்டு வயது இருக்கலாம்…..\nகாய்கறிக் கடையில், பலசரக்குக் கடையில் என எங்கே சென்றாலும், விற்பவரும், வாங்குபவரும் இப்படி பணத்தினை தூக்கி எறிவது பார்க்கும்போது சில சமயங்களில் தோன்றும் – “ஒருவேளை இந்த உலகத்திலிருந்து செல்லும்போது பணம் நம் கூட வரப்போவதில்லை” என்ற எண்ணத்தினால் தான் இப்படி செய்கிறார்களோ என ஆனாலும் பணத்தின் பின்னால் அலைந்து கொண்டே தானே இருக்கிறார்கள் என நினைக்கும்போது இதில் உண்மை இருக்காது – இதற்குக் காரணம் அலட்சியம் மட்டும் தான் என நினைத்துக் கொள்வேன்.\nநேற்று காலை சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாராசமாக ஒரு சத்தம் – தகரத்தினை மொறமொறப்பான பகுதியில் வைத்து தேய்ப்பது போல ஒரு சத்தம். ஒரு சில நொடிகள் வந்தால் பரவாயில்லை. சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே சுற்று முற்றும் பார்த்தேன். பார்த்த போது மனதில் அப்படி ஒரு கோபம்.\nமூன்றரை அடியில் ஒரு எவர்சில்வர் ட்ரம். குப்பைக் கூடையாக பயன்படுத்தப்படும் அதிலிருந்த குப்பைகளை கொட்டுவதற்காக அந்த எவர்சில்வர் ட்ரம்மை 22-24 வயது மதிக்கத்தக்க கட்டான இளைஞர் தார் சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். கூடவே அதே அளவு பிளாஸ்டிக் ட்ரம்மை இழுத்துக் கொண்டு இன்னொரு இளைஞர். முழுதும் குப்பைய��ல் நிறைந்திருக்கும்போது அதிக எடையிருப்பதால் அப்படி இழுத்துக் கொண்டு சென்றார்களோ என நினைத்தால், குப்பையைக் கொட்டி விட்டு காலியான பின்னரும் அந்த இளைஞர்கள் சாலையில் தரதரவென இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.\nசத்தம் தாங்காத என்னைப் போன்ற இன்னொரு நபர் – ஒரு தில்லி போலீஸ் காவலாளி - அந்த இளைஞரைப் பார்த்து “ஏனப்பா, இப்படி அந்தப் பாத்திரத்தினை வீணடிக்கிறாய்” எனக் கேட்க, முறைத்துப் பார்த்து ‘உனக்கென்ன அக்கறை” எனக் கேட்க, முறைத்துப் பார்த்து ‘உனக்கென்ன அக்கறை, உன் வேலை இது இல்லை, எவனாவது திருடுவான், இல்லை குண்டு வைப்பான்’ அதைக் கண்டுபிடி அதை விட்டு என்னைக் கேட்க வந்துட்ட, உன் வேலையைப் பார்த்துட்டு போய்யா” என கொஞ்சம் தகாத வார்த்தைகளையும் சொல்லி விடவே, அவரும் தனியாக இருந்தமையாலோ என்னவோ, வாயை மூடிக்கொண்டு நகர்ந்தார். அவர் திட்டு வாங்கியதைக் கேட்ட பிறகு யாருக்கும் அந்த இளைஞர்களை கேள்வி கேட்கத் தோன்றவில்லை. ”இவனிடம் திட்டு வாங்க நமக்கு என்ன தலையெழுத்தா,” என்ற எண்ணத்தோடு அங்கிருந்து நகர்ந்தோம்.\nஅலட்சியம்…. எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம்…..\nமீண்டும் வேறொரு சாலைக் காட்சி பற்றிய பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை……\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சாலைக் காட்சிகள், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஏற்றி விடப்பா... தூக்கி விடப்பா.....\nஃப்ரூட் சாலட் – 64 – ஓடிப் போனவன் – நாக்கு – ரதி[ச...\nமனோவுடன் ஒரு மாலைப் பொழுது.....\nஃப்ரூட் சாலட் – 63 – டூன் பள்ளி - ருமாலி ரொட்டி - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963481", "date_download": "2020-08-10T15:31:49Z", "digest": "sha1:JMTA53SMJIJ4A64BFGAKIQNEZVGQ75JO", "length": 6800, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சியில் 5 பேருக்கு டெங்கு | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nதிருச்சியில் 5 பேருக்கு டெங்கு\nதிருச்சி, அக். 18: திருச்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறத���. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வார்டுகளில் தினமும் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 பேர் டெங்கு அறிகுறியுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:30:16Z", "digest": "sha1:MRSSOIJMZZBN7IJYKNWCJKGFE6GXZVG2", "length": 5697, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சிபிராஜ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடப்பிங் பணிகளை தொடங்கிய கபடதாரி படக்குழு\nசிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகிவரும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கிறது.\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nகொலப்பசியுடன் இருக்கிறேன்: ஓய்வு குறித்து கேட்டபோது கர்ஜித்த ‘ஸ்விங்’ சிங்கம் ஆண்டர்சன்\nஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சராகிறதா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை முன்னதாகவே எதிர்ப்பது முதிர்ச்சியின்மையானது: ஜவடேகர்\nதிடீரென அரசியல் குறித்து டுவிட் போட்ட லாரன்ஸ்\nசமந்தாவுக்கு தங்கையாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா\nஇந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: 16,400 அடி உயரத்திற்கு பறந்த துகள்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/delhi-apartment-incident-building-owner-arrested-police-investigation", "date_download": "2020-08-10T16:34:51Z", "digest": "sha1:DQC7PKYU3XLQHRDNY7S6EZ5I2A6AJDDX", "length": 11938, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "டெல்லி தீ விபத்து- கட்டட உரிமையாளர் கைது! | delhi apartment incident building owner arrested police investigation | nakkheeran", "raw_content": "\nடெல்லி தீ விபத்து- கட்டட உரிமையாளர் கைது\nடெல்லி ஜான்சிராணி சாலையில் அனஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (08.12.2019) அதிகாலை 5.22 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ விபத்தில் சிக்கி இருந்த 59- க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 30- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கட்டட உரிமையாளரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹனை போலீசார் கைது செய்து விசாரண�� நடத்தி வருகின்றன.\nஇதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூபாய் 1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் பாஜக சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று பாஜக எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்தார். இந்நிலையில் எல்என்ஜிபி மருத்துவமனைக்கு சென்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தீ விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.\nதீ விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'2,41,06,535 மாதிரிகள் கரோனா பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்\nபிறந்த குழந்தை மற்றும் 3 வயது கைக்குழந்தையுடன் மருத்துவமனை ஷெட்டில் 20 நாளாக கணவருக்காக காத்திருக்கும் தாய் ஃப்ளக்ஸ் பேனரில் தூங்கும் துயரம்\nஇந்தியாவில் 20 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 904 பேர் கரோனாவால் உயிரிழப்பு\nமராட்டியத்தில் உச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 293 பேர் பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nசெப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து என்பது வதந்தி - ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்ப��்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2017/12/blog-post.html", "date_download": "2020-08-10T15:46:30Z", "digest": "sha1:KOLWPL7ZRZPEELW3JWL3QUNVOI2DWANR", "length": 44555, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி? | ஜி.ராமானுஜம்", "raw_content": "\nபதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி\nபதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி | ஜி.ராமானுஜம் | பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு சமூக விலங்குகள். மனிதர்களின் அகமும் சமூகம் என்னும் புறமும் கொண்டுள்ள உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் கைமீறும் நிலையில், மனது தற்கொலைக்கு முடிவெடுக்கிறது. சில தற்கொலைகளில் அகக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். தீவிர மனநோய்கள், குறிப்பாக மூளையில் ஏற்படும் ரசாயனக் குறைபாடுகளால் வரும் மனநோய்களால் நிகழலாம். உதாரணமாக, மனச்சிதைவு நோயில் சிலருக்குக் காதினில் யாரோ இறந்துபோகக் கட்டளையிடுவதுபோல் தோன்றும். சில தற்கொலைகளில் புறக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக, விவசாயம் பொய்த்துப் போவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது. சமீபகாலத்தில் அதிகரிக்கும் பதின்மவயது மாணவத் தற்கொலைகளில் அக மற்றும் புறக் காரணி கள் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிகிறது. மாணவர்களின் மனநிலையைத் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், கல்வி முறை, ஊடகங்கள் எனப் பல பரிமாணங்களும் கோணங்களும் உள்ள பிரச்சினை இது. தற்போதைய இளம் தலைமுறையினரிடம் சில ஆளுமைக் கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. க���றிப்பாக, ஈகோ எனப்படும் தன்னைப் பற்றிய முனைப்பு அதிகமாகவே காணப்படுகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் வேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளைப் பொறுத்தவரை பகிர்ந்துகொள்ளல் இருந்தது. பொருட்களை மட்டுமல்ல உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள கூட்டுக் கும்பத்தில் வழியிருந்தது. இப்போது பலரும் ஒரு குழந்தையுடன் நிறுத்திவிடுவதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கவனம் அதிகமாகி ஈகோ பெரிதாக வளர்கிறது. தன்னையும் தனது தேவைகளையும் பூர்த்திசெய்யவே எல்லோரும் உள்ளனர் என்ற குறுகிய பார்வை தோன்றுகிறது. அதனால், தன்னை யாரும் ஒன்றுமே சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் வளர்கிறது. முகம்திரிந்து நோக்கினால்கூட வாடிவிடும் அனிச்சமலர் போல் ஒரு சுடு சொல்கூட அவர்களை வாடச்செய்துவிடுகிறது. மேலும், கல்வி முறையால் ஏற்பட்டிருக்கும் சுமையை இறக்குவதற்கும் இறுக்கத்தைக் குறைப்பதற்கும் எந்தவித ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளும் குறைவு. மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவை அறவே இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, பெண் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். வெளியே சென்று விளையாடுவதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை என்பது மிக முக்கியமான பிரச்சினை. சமீபத்தில் மாணவியரே அதிகம் தற்கொலை செய்துகொண்டதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது 'ஆங்க்ரி பேர்ட்ஸ்', 'கேண்டி கிரஷ்' போன்ற செல்பேசி விளையாட்டுகள்தான். தனியார்மயம், உலகமயமாக்கலால் போட்டிமய மான சூழலில் பெற்றோர்கள் மிகையான எதிர்பார்ப்பு களை வைத்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதுடன், குழந்தைகளிடமும் அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறார்கள். பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும் அதிகம் நடக்கிறது. குழந்தைகள் தனித்தன்மை கொண்ட ஆளுமைகள் என்று பார்ப்பதில்லை. குழந்தைகளின் தனித்தன்மை மிளிரும் வகையில் நேர்மை, துணிச்சல், பொறுமை, பொறுப்புணர்வு, விடாமுயற்சி போன்ற ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பது பெற்றோரின் கடமை. இந்தப் பண்புகள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பெரிய அளவில் உதவும். உங்கள் குழந்தைகளுக்குச் ��ில விஷயங்களில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமும் திறமையும் உழைப்பும் சேர்ந்தாலே முழுமையானதாக இருக்கும். உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்வுகள் நடக்கும்போது நாள் முழுவதும் படித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது. முன்பெல்லாம் 'கண்ணை மட்டும் விட்டுவிட்டு எல்லா இடத்திலேயும் அடிங்க சார் | ஜி.ராமானுஜம் | பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு சமூக விலங்குகள். மனிதர்களின் அகமும் சமூகம் என்னும் புறமும் கொண்டுள்ள உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் கைமீறும் நிலையில், மனது தற்கொலைக்கு முடிவெடுக்கிறது. சில தற்கொலைகளில் அகக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். தீவிர மனநோய்கள், குறிப்பாக மூளையில் ஏற்படும் ரசாயனக் குறைபாடுகளால் வரும் மனநோய்களால் நிகழலாம். உதாரணமாக, மனச்சிதைவு நோயில் சிலருக்குக் காதினில் யாரோ இறந்துபோகக் கட்டளையிடுவதுபோல் தோன்றும். சில தற்கொலைகளில் புறக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக, விவசாயம் பொய்த்துப் போவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது. சமீபகாலத்தில் அதிகரிக்கும் பதின்மவயது மாணவத் தற்கொலைகளில் அக மற்றும் புறக் காரணி கள் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிகிறது. மாணவர்களின் மனநிலையைத் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், கல்வி முறை, ஊடகங்கள் எனப் பல பரிமாணங்களும் கோணங்களும் உள்ள பிரச்சினை இது. தற்போதைய இளம் தலைமுறையினரிடம் சில ஆளுமைக் கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, ஈகோ எனப்படும் தன்னைப் பற்றிய முனைப்பு அதிகமாகவே காணப்படுகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் வேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளைப் பொறுத்தவரை பகிர்ந்துகொள்ளல் இருந்தது. பொருட்களை மட்டுமல்ல உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள கூட்டுக் கும்பத்தில் வழியிருந்தது. இப்போது பலரும் ஒரு குழந்தையுடன் நிற��த்திவிடுவதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கவனம் அதிகமாகி ஈகோ பெரிதாக வளர்கிறது. தன்னையும் தனது தேவைகளையும் பூர்த்திசெய்யவே எல்லோரும் உள்ளனர் என்ற குறுகிய பார்வை தோன்றுகிறது. அதனால், தன்னை யாரும் ஒன்றுமே சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் வளர்கிறது. முகம்திரிந்து நோக்கினால்கூட வாடிவிடும் அனிச்சமலர் போல் ஒரு சுடு சொல்கூட அவர்களை வாடச்செய்துவிடுகிறது. மேலும், கல்வி முறையால் ஏற்பட்டிருக்கும் சுமையை இறக்குவதற்கும் இறுக்கத்தைக் குறைப்பதற்கும் எந்தவித ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளும் குறைவு. மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவை அறவே இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, பெண் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். வெளியே சென்று விளையாடுவதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை என்பது மிக முக்கியமான பிரச்சினை. சமீபத்தில் மாணவியரே அதிகம் தற்கொலை செய்துகொண்டதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது 'ஆங்க்ரி பேர்ட்ஸ்', 'கேண்டி கிரஷ்' போன்ற செல்பேசி விளையாட்டுகள்தான். தனியார்மயம், உலகமயமாக்கலால் போட்டிமய மான சூழலில் பெற்றோர்கள் மிகையான எதிர்பார்ப்பு களை வைத்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதுடன், குழந்தைகளிடமும் அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறார்கள். பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும் அதிகம் நடக்கிறது. குழந்தைகள் தனித்தன்மை கொண்ட ஆளுமைகள் என்று பார்ப்பதில்லை. குழந்தைகளின் தனித்தன்மை மிளிரும் வகையில் நேர்மை, துணிச்சல், பொறுமை, பொறுப்புணர்வு, விடாமுயற்சி போன்ற ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பது பெற்றோரின் கடமை. இந்தப் பண்புகள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பெரிய அளவில் உதவும். உங்கள் குழந்தைகளுக்குச் சில விஷயங்களில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமும் திறமையும் உழைப்பும் சேர்ந்தாலே முழுமையானதாக இருக்கும். உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்வுகள் நடக்கும்போது நாள் முழுவதும் படித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது. முன்பெல்லாம் 'கண்ணை மட்டும் விட்டுவிட்டு எல்���ா இடத்திலேயும் அடிங்க சார்' எனப் பெற்றோர் கள் ஆசிரியர்களிடம் கூறுவார்கள். அது போன்ற உடல்ரீதியான துன்புறுத்தலை அறிவுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதேசமயம், கொஞ்சம் கடுமையான சொற்களைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் போகும் அளவுக்குக் குழந்தைகளை உருவாக்காதீர்கள். சுடுசொற்களை, ஏமாற்றத்தை, வலிகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை. வெற்றி அடையக் கற்றுக் கொடுப்பது முக்கியம்தான் என்றாலும், தோல்விகளை எதிர்கொண்டு முன்னேறி வரவும் கற்றுத்தர வேண்டும். தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் உணர்ச்சிவசப்படாமல் ஒப்புக்கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். யாரேனும் சீண்டினால் பயந்துபோகாமல் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. பள்ளிக்கூடம் என்பது மதிப்பெண்கள் எடுக்கக்கூடியவர்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல. விளையாட்டுப் பாட வகுப்புகளில் பிற பாடங்களை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான திறமையும் வேகமும் இருக்கும். ஒரே வயது என்ற ஒரே அடிப்படை யில் வகுப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கருதுவது தவறு. மூளை வளர்ச்சிக் குறைபாடு, அதீத துறுதுறுப்பு (ஹைப்பர் ஆக்டிவிட்டி) , கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), ஆட்டிசம் என்று குழந்தைகளிடம் காணப்படும் பாதிப்புகளைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் அறிந்திருப்பதில்லை. இந்தக் குழந்தைகளையும் மற்ற குழந்தைகள்போல் மதிப்பெண் இயந்திரமாக மாற்ற நினைப்பது தவறு. மேலும், இக்காலப் பதின்வயதினர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதால், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது மிகுந்த கவனம் தேவை. புண்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். தவறான செயலை மட்டும் கண்டிக்க வேண்டும். தற்கொலைகள் தொடர்பான செய்திகளைக் கையாள்வதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குள்ளது. ஒரு நிகழ்வின் பின்புலம், நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களின் நம்பகத்தன்மை, நாம் கொடுக்கும் காட்சி, செய்திகளின் தாக்கங்கள் என்னவென்னவாக இருக்கும் என்றெல்லாம் பொறுப்புணர்வோடு ஊடகங் கள் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். பரபரப்புக்காக மிகைப்படுத்தப்படும் செய்திகள் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதைக் கணக்கில்கொள்ள வேண்டும். குழந்தைகள்தான் எதிர்காலத்தில் உலகின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கலாம்' எனப் பெற்றோர் கள் ஆசிரியர்களிடம் கூறுவார்கள். அது போன்ற உடல்ரீதியான துன்புறுத்தலை அறிவுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதேசமயம், கொஞ்சம் கடுமையான சொற்களைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் போகும் அளவுக்குக் குழந்தைகளை உருவாக்காதீர்கள். சுடுசொற்களை, ஏமாற்றத்தை, வலிகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை. வெற்றி அடையக் கற்றுக் கொடுப்பது முக்கியம்தான் என்றாலும், தோல்விகளை எதிர்கொண்டு முன்னேறி வரவும் கற்றுத்தர வேண்டும். தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் உணர்ச்சிவசப்படாமல் ஒப்புக்கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். யாரேனும் சீண்டினால் பயந்துபோகாமல் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. பள்ளிக்கூடம் என்பது மதிப்பெண்கள் எடுக்கக்கூடியவர்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல. விளையாட்டுப் பாட வகுப்புகளில் பிற பாடங்களை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான திறமையும் வேகமும் இருக்கும். ஒரே வயது என்ற ஒரே அடிப்படை யில் வகுப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கருதுவது தவறு. மூளை வளர்ச்சிக் குறைபாடு, அதீத துறுதுறுப்பு (ஹைப்பர் ஆக்டிவிட்டி) , கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), ஆட்டிசம் என்று குழந்தைகளிடம் காணப்படும் பாதிப்புகளைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் அறிந்திருப்பதில்லை. இந்தக் குழந்தைகளையும் மற்ற குழந்தைகள்போல் மதிப்பெண் இயந்திரமாக மாற்ற நினைப்பது தவறு. மேலும், இக்காலப் பதின்வயதினர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதால், தவறுகளைச் சுட்டிக்காட்டும்ப��து மிகுந்த கவனம் தேவை. புண்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். தவறான செயலை மட்டும் கண்டிக்க வேண்டும். தற்கொலைகள் தொடர்பான செய்திகளைக் கையாள்வதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குள்ளது. ஒரு நிகழ்வின் பின்புலம், நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களின் நம்பகத்தன்மை, நாம் கொடுக்கும் காட்சி, செய்திகளின் தாக்கங்கள் என்னவென்னவாக இருக்கும் என்றெல்லாம் பொறுப்புணர்வோடு ஊடகங் கள் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். பரபரப்புக்காக மிகைப்படுத்தப்படும் செய்திகள் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதைக் கணக்கில்கொள்ள வேண்டும். குழந்தைகள்தான் எதிர்காலத்தில் உலகின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கலாம் - ஜி.ராமானுஜம், மனநலத் துறைப் பேராசிரியர், தொடர்புக்கு: ramsych2@gmail.com\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்��ாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nபுல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா\nகொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று. மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் ...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2480252", "date_download": "2020-08-10T16:28:41Z", "digest": "sha1:S27ZSK4DTD3U3FSDDIO5IAQB5MXEWFIK", "length": 16111, "nlines": 97, "source_domain": "m.dinamalar.com", "title": "படேலை ஒதுக்கினாரா நேரு? :ஜெய்சங்கர் - குஹா மோதல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n :ஜெய்சங்கர் - குஹா மோதல்\nமாற்றம் செய்த நாள்: பிப் 14,2020 06:45\nபுதுடில்லி : நாட்டின் முதல் பிரதமர் நேரு, துணை பிரதமர் சர்தார் படேல் இடையே இருந்த பனிப்போர் குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வெளியறவு அமைச்சர், பா.ஜ.,வை சேர்ந்த ஜெய்சங்கர், டுவிட்டரில் பதிவிட்டிருந்த கருத்தில் கூறியிருந்ததாவது:\nசர்தார் படேலுடன் நெருக்கமாக பணியாற்றிய அதிகாரி, வி.பி.மேனன். இவரது வாழ்க்கை வரலாற்றை, நாராயணி பாசு என்பவர் எழுதியுள்ளார்.அந்தப் புத்தகத்தை படித்ததில், ஜவஹர்லால் நேரு, 1947ல் அமைத்த தனது முதல் அமைச்சரவையில், சர்தார் படேல் இடம் பெறுவதை விரும்பவில்லை; அமைச்சர்கள் பட்டியலில், படேல் பெயரை நேரு சேர்க்கவில்லை என, தெரிய வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும், ஆசிரியர் புத்கத்தில் தந்துள்ளார். இது விவாதத்துக்கு ஏற்ற தகவல்.\nஇவ்வாறு, ஜெய்சங்கர் கூறியிருந்தார்.இதற்கு, வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.ராமசந்திர குஹா வெளியிட்ட பதிவில், 'சுதந்திரம் பெற்றதிலிருந்தே, இந்த கற்பனை உலவி வருகிறது. ஆனால், இதை, பேராசிரியர் ஸ்ரீநாத் ராகவன், தன் புத்கத்தில், வெறும் ���ொய் என்பதை நிருபித்துள்ளார்.\n'நவீன இந்தியாவை உருவாக்கிய இரண்டு தலைவர்களுக்கு இடையே மோதல் இருந்ததாக, கற்பனையான தகவல்களை வெளியிடுவது வெளியுறவு அமைச்சரின் பணியல்ல; இதை, அவர், பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவிடம் கொடுத்து விடட்டும்' என, கூறியிருந்தார்.இதற்கு ஜெய்சங்கர், 'வெளியுறுவு அமைச்சர்கள் சிலர், புத்தகங்கள் படிப்பது வழக்கம். சில பேராசிரியர்களுக்கும், இந்த பழக்கம் இருக்கும். இந்த வகையில், நாராயணி பாசு எழுதியுள்ள புத்தகத்தை படிக்க பரிந்துரைக்கிறேன்' என, பதிவிட்டார்.\nஇதற்கு, குஹா, முதல் அமைச்சரவையில் சேரும்படி, படேலுக்கு நேரு எழுதிய கடிதத்தின் பிரதியை வெளியிட்டு, 'இந்த கடிதத்தை, ஜெய்சங்கரிடம் யாராவது காட்டட்டும்' என, கூறியிருந்தார். மேலும், 'ஜவஹர்லால் நேரு பல்கலையில், டாக்டர் பட்டம் பெற்றவர் ஜெய்சங்கர். அதனால், என்னை விட அதிகம் புத்தகங்கள் படித்திருக்கலாம். அதில், நேரு - படேல் இடையே நடந்த, கடித போக்குவரத்துக்கள் பற்றிய புத்தகமும் இருந்திருக்கும். அந்த புத்தககத்தை, ஜெய்சங்கர் மீண்டும் படிக்க வேண்டும்' என, குஹா பதிவிட்டிருந்தார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், '2015ல் வெளியுறவு செயலராக பொறுப்பேற்பதற்கு முன், தான் படித்த புத்தகங்களை ஜெய்சங்கர் மறந்துவிட்டார் போலிருக்கிறது' என, கூறியிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் வெளியிட்ட பதிவில், 'அமைச்சரவையில் படேல் இடம் பெற கூடாது என, நேரு ஒரு போதும் நினைக்கவில்லை' என, கூறியிருந்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nவிரும்பியா திமுகவின் பொருளாளர் பதவியை துரைமுருகனுக்கு கொடுத்து வைத்து இருக்கிறார் ஸ்டாலின். அல்லது விரும்பியா கனிமொழியை எம்.பி க்கு சீட் கொடுத்தாரு. அல்லது விரும்பியா உதயநிதியை இளைஞரணி தலைவராக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அட கருணாநிதி விரும்பியா பொதுச்செயலாளர் பதவியில் அன்பழகனை விட்டு வைத்திருந்தார். அதுமாதிரிதான் சர்தார் வல்லபபாய் படேல். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற உத்தமர்கள் துரோகத்தால் வீழ்ந்தார்கள்.\nநாட்டின் வளர்ச்சி பற்றி எதாவது பேச்சு உண்டா .. வெட்டி பேச்சு ... இதனால் எதாவது நாட்டிற்கு பயன் உண்டா ... எதுக்கு இந்த மறைந்த போன விஷயத்தை பற்றி பேசுறதால சல்லி காசுக்கு மதிப்பு உண்டா ...\nபடேலை இழுப்பதை விட சுபாஷ் சந்திர போஸை எடுத்து விவாதிக்கலாம். என்ன அடிப்படையில் நேரு அவரை நாட்டுக்குள் வரவிடாமல் விரட்டி அடித்தார். இறந்த பின்னரும் கூட எந்த ஒரு நல்ல விஷயமும் சொல்லப்படவேயில்லை வீரத்தனமாக அடித்து விரட்டப்பட வேண்டிய வெள்ளையர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி இம்சை செய்து சுதந்திரம் பெறவேண்டிய அவசியம் ஏன் வந்தது\nராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா\nநேருவின் தளபதி படேல். இன்னும் கொஞ்ச நாள் போன வாஜிபாய்க்கு பிடிக்காத ஒருவர் அத்வானின்னு கூட பேசுவாங்க. இது காலம் கடந்த வெட்டி பேச்சு.\nராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா\nமேலும் கருத்துகள் (32) கருத்தைப் பதிவு செய்ய\nகோழிக்கோடு விமான விபத்து; மீட்புப் பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமை\nஅரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 198 பேர் மீட்பு\nகொரோனாவால் இறந்த தந்தையின் உடலை பார்க்க மகனிடம் ரூ 51,000 லஞ்சம் ...\nராகுலின் கருத்தில் முதிர்ச்சியில்லை: ஜவடேகர் பதிலடி\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்களில் 402 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/writer-sa-kanthasamy-expired-stalin-condolence/", "date_download": "2020-08-10T14:56:02Z", "digest": "sha1:2ZPMQXSROKK57F3GIGR4GPWLJADMURUY", "length": 15624, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..\n10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nவேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத் தடைகளை ஏற்படுத்தும் 11 திட்டங்கள்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி…\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nஎழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசாயாவனம் என்ற நாவல் மூலம் நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக் குறைவால் இன்று காலமானர். அவருக்கு வயது 80.\nஅவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சா.கந்தசாமியின் மறைவுச் செய்தியறிந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ ‘சாயாவனம்’ என்ற புதினத்தின் வாயிலாகத் தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி – சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைகிறேன்.\nஎழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவர் சா.கந்தசாமி.\nஇன்றைய நிலையில் அவருடைய கருத்தும் படைப்பும் மிகவும் தேவைப்படும் சூழலில் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். நாட்டுப்புறவியலையும், நவீன இலக்கியக் கூறுகளையும் சமமான அளவில் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய சா.கந்தசாமி அவர்கள், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவர்.\nஅவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய அன்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஎஸ்பிஐ- வங்கியில் வட்டார அதிகாரி பணியடங்களுக்கான அறிவிப்பு.. Next Postபிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி..\nசகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..\n10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள��\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mainaa-nandhini-husband-issue-nydr6y", "date_download": "2020-08-10T17:00:41Z", "digest": "sha1:VPOAQK6FJ3KFSTFTJXPWYXXUC64CUDOA", "length": 9520, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"திருமணத்திற்கு முன் கர்ப்பம்\"... நந்தினி முகத்திரையை கிழித்த கார்த்தி நண்பர்...", "raw_content": "\n\"திருமணத்திற்கு முன் கர்ப்பம்\"... நந்தினி முகத்திரையை கிழித்த கார்த்தி நண்பர்...\nவம்சம் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகம் கொடுத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை மைனா என்கிற நந்தினி. தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இருக்கிறார்.\nஇந்நிலையில் இவரது கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பல்வறு பகீர் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கார்த்திக்கின் நண்பர் பல்வேறு உண்மைகளை வீடியோ மூலம் பதிவு செய்து, நந்தினியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதில் \"இல்லற வாழ்வில் சந்தோஷம் இல்லை\" என்று, பிரிந்ததாக கூறும் நந்தினி ஏன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்மாக இருந்ததை மறைகிறார் என கூறியுள்ளார்.\nமேலும் கார்த்தி ஒரு தொழிலதிபர் என தெரிந்தும், அவரிடம் பணம் இருந்ததால் திட்டம் போட்டு கார்த்தியை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் நந்தினி, அதே போல வெண்ணிலாவின் மரணத்திற்கும் காரணம் நந்தினி தான் என குற்றம் சுமாற்றியுள்ளார் அவரது நண்பர்.\nதொடர்ந்து பேசிய அவர், நந்தினி நீ எப்படியெல்லாம் கார்த்தியை மடக்கினாய் எங்கெல்லாம் ஊர் சுற்றினாய் என்பது எனக்கு தெரியும், இப்போது நாடகமாடாதே தயவு செய்து கார்த்தியின் காசில் சாப்பிட்டு இருப்பாய் அதற்கு உண்மையாக இரு என கூறியுள்ளார்.\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-���் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/in-kerala-28-tollgate-fee-cancel-plefdb", "date_download": "2020-08-10T16:46:49Z", "digest": "sha1:SACDZ7NXO3JTTX5B44IDLCZPQCA47HB2", "length": 11026, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து !! முதலமைச்சர் அதிரடி !!", "raw_content": "\n28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து \nகேரளாவில் உள்ள 28 பாலங்கள் மற்றும் சாலைகளுக்கான சுங்கக்கட்டணத்தை ரத்து செய்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.\nகேரளாவில் உள்ள சுங்கச்சாவடி சட்டத்தின்படி, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான கட்டுமானச் செலவைக் கொண்டிருக்கும் பாலங்களுக்கான சுங்கச் சாவடி கட்டண���்தை அம்மாநில அரசே வசூல் செய்து வந்தது. இந்நிலையில் மாநில பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட 6 பாலங்களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை கடந்த நவம்பர் மாதம் அம்மாநில அரசு நிறுத்தியது. மீதமுள்ள 14 பாலங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.\nஇதனிடையே இனிமேல் எந்தப் பாலத்துக்கோ, சாலைக்கோ சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார். . அதன்படி அரசு தற்போது 28 பாலங்கள் மற்றும் சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியுள்ளது. தற்போது 10 பாலங்கள் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nகேரளாவில் தற்போது சாலைகள் மற்றும் பாலங்களுக்கான அமைப்பு சுங்கக் கட்டணங்களை வசூல் செய்து, அதன் மூலம் பாலங்கள் கட்டுவதற்கு ஆன கடனை திரும்பச் செலுத்தி வருகின்றன.\nஆனால் இனிமேல் அந்த செலவுகளை கேரள அரசே செலுத்த முடியு செய்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் 28 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுளளது.\nஇதுதொடர்பான கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 28 பாலங்களில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தியது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. இந்த பாலங்களை கட்டியதற்கான கட்டுமானச் செலவு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.\nஅது மட்டுமல்லாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள. கும்பளம் சுங்கச் சாவடி மற்றும் பளிக்காரா சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுள்ளது.\nபொது மக்களின் மீது இத்தகைய சுமையை செலுவத்துவது சரியாகாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nதங்கக்கடத்தல் விவகாரம்.. முதல்வர் பினராய் விஜயன் பதவி விலகணும்..மத்திய அமைச்சர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்\n எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு..\nபிறப்பிக்கப்பட்டது அவசரச் சட்டம்... அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி... சம்பளத்தில் 25% பிடித்தம்..\nஅதிகரிக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு... மாநில பேரிடராக அறிவித்த கேரளா\nஎன்.பி.ஆர். பணிகள் கேரளாவில் நடைபெறாது... கலெக்டர்களுக்கு அதிரடியாக சுற்றறிக்கை அனுப்பிய கேரள அரசு..\nநான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல... ஆளுநர் ஆவேசம்..\nஉடல் உறுப்���ுகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/so-far-23-glasses-of-glass-breaks-in-tamil-nadu", "date_download": "2020-08-10T15:43:41Z", "digest": "sha1:KDZPNBUD7QG42WPYOCICGX33HHDN4TCE", "length": 9936, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதுவரை தமிழகத்தில் 23 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு; வேலைநிறுத்தம் அடாவடியை நோக்கி செல்கிறதா?", "raw_content": "\nஇதுவரை தமிழகத்தில் 23 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு; வேலைநிறுத்தம் அடாவடியை நோக்கி செல்கிறதா\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 23 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. இதனையடுத்து அவர்களுடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.\nநிலுவை தொகையாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறியிருந்தன. ஆனால், அரசோ ரூ.750 கோடி ஒதுக்கப்படும் என கூறியது. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.\nஅரசுடனான பேச்சுவார்த்தை நேற்று தோல்வி அடைந்ததை ஒட்டி அரசு பேருந்து போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று மாலையே சில இடங்களில் தங்களது வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.\nஇன்று காலை முதல் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து கழகத்தினரின் வேலைநிறுத்தம் தொடங்கியது.\nகாலை தொடங்கிய வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசு, தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனை கண்டித்து பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 23 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.\nஇதை பார்க்கும்போது தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதும், அதனால், கண்ணாடிகளை உடைத்து தொழிற்சங்கத்தினர் அடாவடியில் இறங்கி இருப்பதும் வேதனை அளிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..\nசிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு கனிமொழியை அழைக்க வேண்டும்.\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கு.. அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடிய சபாநாயகர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/thumbi-thullal", "date_download": "2020-08-10T15:30:10Z", "digest": "sha1:EBJKUQB2GNTBUADGNCLJFU2OVHBCYTU3", "length": 6783, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "thumbi thullal: Latest News, Photos, Videos on thumbi thullal | tamil.asianetnews.com", "raw_content": "\nஇசைப்புயலின் மாயாஜாலம்... வெளியானது “கோப்ரா” படத்தின் முதல் பாடலான “தும்பி துள்ளல்”...\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாடல் இதோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..\nசிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு கனிமொழியை அழைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4540", "date_download": "2020-08-10T16:09:53Z", "digest": "sha1:6CEBEQMFWWKPT53L7ZHCNHS4N5DJ6VCT", "length": 10456, "nlines": 103, "source_domain": "thesam.lk", "title": "இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று! பேதங்கள் கடந்து இலங்கையராய் நாம் ஒன்றுபட வேண்டும்!! - Thesam", "raw_content": "\nஇலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பேதங்கள் கடந்து இலங்கையராய் நாம் ஒன்றுபட வேண்டும்\nஇலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பேதங்கள் கடந்து இலங்கையராய் நாம் ஒன்றுபட வேண்டும்\nஇதுவரை 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 9 இலங்கையரும் 1 சீன பிரஜையும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அலுவலகங்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் பலவிடங்கள் மூடப்படுகின்றன.\nஇலங்கையில் உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளைப் பார்வையிட இன்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅதேநேரம், கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனை ரத்து செய்யப்பட்டுள்ளன.\nமிருகக்காட்சி சாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் உள்ள சினிமா திரையரங்குகள் மறு அறிவித்தல் விடுவிக்கும்வரை மூடப்பட்டுள்ளன.\nகொரோனா அச்சத்தினால் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு அச்சம் கொள்வதினால், பொது கூட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாலும் பொதுத் தேர்தலும் பிற்போடப்படலாம் என்ற கருத்தும் காணப்படுகின்றன.\nதற்போது இலங்கை பாரிய ஆபத்தில் இருப்பதால் அனைவரும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை கடந்து இலங்கையராய் ஒன்றுசேர வேண்டும் என்றும், கொரோனா தொற்றை தடுப்பதற்கான சரியான வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளப்படவேண்டியது உசிதம் என்றும் தேசம் வலியுறுத்துகிறது.\nஇலங்கை தேசத்தை மீட்டிடவும் உயிர்களை காத்திடவும் மருத்துவத் துறைசார்ந்தோர், உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், புத்திஜீவிகள் உட்பட அனைத்து தரப்பினரும் தயாராக வேண்டும் என்றும் ”தேசம்” கேட்டுக்கொள்கிறது.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சில கோரிக்கைகள்\nகொரோனா காரணமாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது – கோட்டாபய ராஜபக்ஷ\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள்…\nதேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடுவதற்கு திட்டம்\nதாஜுதீன் கொலை வழக்கு வேறு திசையில் திரும்புகிறது\nதனியார் துறை ஊழியர்களுக்கு கொடுப்பனவில் 50 வீதம் அல்லது 14,500 ரூபாய்க்கு குறையாத…\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க…\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக…\nஇதுநாள்வரையில் மக்களும் சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு பிரிவினரும் செய்த தியாகங்களை ஒரு கும்பலின் அதிகார பேராசைக்காக பலியிட வேண்டுமா\nபிரதமரின் அழைப்பை நிராகரிக்கிறது ஜே.வி.பி - பழைய பாராளுமன்றத்தை கூட்டுங்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும் அரசாங்கத்திக்கு ஜே.வி.பி கூறுகின்றது.\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/19-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2020-08-10T15:38:56Z", "digest": "sha1:7ROVYEBQHKNWEYZ3RBPJ75YLVIJNBHHJ", "length": 14003, "nlines": 71, "source_domain": "www.dinacheithi.com", "title": "19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது – Dinacheithi", "raw_content": "\n19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது\n19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது\n19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.\n19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் நேற்று இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றை எட்டியுள்ளது.\nநேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரிஷப் பந்தும் கேப்டன் இஷான் கிஷணும் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் மிகவும் சுமாரகவே விளையாடினர். முன்னதாக இந்திய அணி 23 ரன்களை எடுத்த நிலையில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். இவர் 28 பந்துகளில் 14 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். இவருக்குப் பின் அன்மோல் பிரீத் சிங் களம் புகுந்தார்.\nஇவரும் கிஷணும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு மேலும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் 25 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். தட்டுத் தடுமாறிய இந்திய அணியை அடுத்து வந்த சர்பராஸ் கானும் அன்மோல் பிரீத் சிங்கும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும் அளவுக்கு அழைத்துச் சென்றனர்.\nஇவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர். இந்த நிலையில் சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார். இவர் 59 ரன்கள் எடுத்தார். இவர் 71 பந்துகளில் 6 பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்தார். கான் ஆட்டமிழந்ததும் வாஷிங்டன் சுந்தர் களம் கண்டர். சர்பராஸ் இந்தப் போட்டியில் அடித்துள்ள அரை சதத்தையும் சேர்த்து இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 4 அரை சதத்துக்கு மேலான ரன்களை அடித்துள்ளார்.\nசுந்தரும் சிங்கும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் அன்மோல் பிரீத் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இவர் எடுத்ததுதான் அதிகபட்ச ரன்களாகும். இவர் 92 பந்துகளில் 72 ��ன்களைக் குவித்தார். இவர் அடித்த இந்த ரன்களில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். வாஷிங்டன் சுந்தரும் ஓரளவுக்கு நின்று நிதானித்து ஆடி 43 ரன்களைச் சேர்த்தார். பின்னர் வந்தவர்களில் அர்மான் ஜாபர் 29 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது.\nஇலங்கை அணியில் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து 268 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.\nஇலங்கை அணியில் மென்டீஸ் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஆஷன் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் மயங் தாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியை அடுத்து இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.\nஇந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக அன்மோல் பிரீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஏற்கெனவே இந்தியா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஏற்கெனவே ஒரு முறை இறுதிப் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் இறுதிப் போட்டியில் வங்கதேசம்-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் அணியுடன் இந்தியா மோத உள்ளது,\nமகளிர் கால்பந்து இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nபளு தூக்கும் போட்டி: 15 விளையாட்டில் இந்தியாவுக்கு 13 தங்கம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு��்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7448", "date_download": "2020-08-10T15:25:11Z", "digest": "sha1:IMSISZRSVFXI4JSRT6LBTMPMX5KGWPN4", "length": 9748, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "பழங்களின் ராஜா மாம்பழம் | The king of fruits is mango - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nபழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதற்கனியாகும். இது இனிய சுவையும், பல்வேறு சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே நமது நாட்டில் காட்டு மரமாக மா வளர்ந்துள்ளது. மாம்பழத்தின் தாயகம் நமது இந்தியா மற்றும் மலேசியப் பகுதிகளாகும். இலக்கியங்களிலும், புராணங்களிலும் இதற்கென தனி இடம் உண்டு.\n* மாம்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.\n* தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும்.\n* மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தை கூட்டும்.\n* பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் கு��ப்படுத்தும்.\n* மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியை கூட்டும், ரத்தத்தை ஊற வைக்கும்.\n* மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.\n* கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.\n* மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்துவது சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.\n* அமிலத்தன்மை கொண்டதால், வைட்டமின் ‘சி’ பற்றாக்குறை நீங்கும்.\n* மாங்காயை நறுக்கி வெயிலில் உலர்த்தி மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.\n* காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்தினால் ரத்தபேதி நிற்கும். வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.\n* மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.\n* மாம்பிஞ்சுகளை துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்.\n* இலையைச்சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண், காயங்கள் மீது தடவ இவைகள் விரைவில் ஆறும்.\n* மாந்தளிரை மென்று தின்று வர பல் ஈறு உறுதிப்படும்.\n* இலையை தீயிலிட்டு புகையை சுவாசிக்க தொண்டைவலி மாறும்.\n* இதன் துளிர் இலைகளை பொடியாக்கி தேனில் குழைத்து உண்ண வயிற்றுப்போக்கு நிற்கும்.\n* மாம்பூக்களை உலர்த்தி பொடியாக்கி தணலில் புகை போட கொசுக்கள் ஓடிவிடும்.\n* உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி வயிற்றுப்போக்கின்போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும்.\n* மாங்கொட்டை பருப்பை பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன வயிற்றுவலி குணமாகும்.\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nசமூகப் பரவலாகிவிட்ட கொரோனா...இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்\nசீன மருத்துவத்தில் என்ன சிறப்பு\nபழங்குடி மக்கள் கற்றுத்தரும் பாடம்\nவைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத���தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/22/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3156063.html", "date_download": "2020-08-10T16:14:59Z", "digest": "sha1:TD7EKC3WJEYTHNP2YJEA3OSUANSSEJZV", "length": 10420, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தீவிரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தீவிரம்\nமக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.\nமக்களவையில் உள்ள 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, இம்மாதம் 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.\nமக்களவைத் தேர்தலை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் போட்டியிட்டன.\nஇத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்து வருகிறது.\n: வழக்கமாக தேர்தல் ம���டிவுகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் ஏறத்தாழ தெரிந்து விடும். ஆனால் இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவது 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் 23ஆம் தேதி இரவு 10 மணிக்கு பிறகே முடிவுகள் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/again-kuvathur-admk", "date_download": "2020-08-10T15:51:32Z", "digest": "sha1:C7IWMJPS5IAZV37CCKRPJZSSIGKR5RJK", "length": 16028, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீண்டும் கூவத்தூர்!!! முந்துவது யார்??? | Again Kuvathur - admk - | nakkheeran", "raw_content": "\nதனது மகன் ஓ.ரவீந்திரநாத் குமாருடன் ஜெயலலிதா சமாதியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் திருவல்லிக்கேணியில் வாலாஜா மசூதியில் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்தபோது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் மாலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது, அமைச்சர் உதயகுமாரைத் தவிர எந்த அமைச்சரும் வரவில்லை. மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கியமான நிர்வாகிகள் இதில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து மதுசூதனனை தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் சென்று சந்���ித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இந்த சந்திப்பின்போது அமைச்சர் உதயகுமார் இருந்துள்ளார். வியாழக்கிழமை இவை நடந்த எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nஇதுகுறித்து விசாரித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு மந்திரிசபையில் இடம் உண்டு என்று பாஜக சொன்னதும், அதனை வைத்திலிங்கத்துக்கு தர வேண்டும் என்று கோரினார் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேரை மாநிலங்களவை உறுப்பினராக்கிவிடுங்கள். மந்திரிசபையில் வைத்திலிங்கத்துக்கும், ரவீந்திரநாத் குமாருக்கும் இடம் தருகிறோம் என்று பாஜக சொல்லியிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவிடம் எந்த பதிலையும் சொல்லவில்லை. இதனால் கடும் கோபத்தில் உள்ளது பாஜக.\nதமிழக பாஜகவோ, நாம் கேட்டது எட்டு தொகுதிகள், அதிமுக கொடுத்ததோ ஐந்து தொகுதிகள். அதுவும் தென்சென்னை, திருப்பூரை கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற இடைத்தேர்தலில் காட்டிய அக்கறையை பாராளுமன்றத் தேர்தலில், அதுவும் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் காட்டவில்லை. அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு விழுவில்லை. பாஜகவை அவர் மதிக்கவில்லை என்று கூறியிருக்கிறது. இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக எதிர்ப்பாக உள்ளது.\nஇந்தநிலையில் எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர். நீங்கள் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகி அவைத்தலைவராகிவிடுங்கள். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகிவிடுவார் என்று கூறியுள்ளனர். இதன் பின்னணியில்தான் மதுசூதனனை சந்திக்க சென்றுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு இணையானது ஒருங்கிணைப்பாளர் பதவி, அந்த பதவியை விட்டுக்கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சமும் விரும்பவில்லை. ஆகையால் தன் பக்கம் சில எம்எல்ஏக்களை, அமைச்சர்களை இழுக்க முயற்சித்து வருகிறார். அதற்கு பாஜகவின் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளாராம்.\nஅதிமுகவில் இப்படிப்பட்ட சூழல் நிலவுகிற நேரத்தில் திமுக பக்கமும் செல்ல சில எம்எல்ஏக்கள் தயாராகி வருகிறார்களாம். இதனால் அதிமுக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதல் அமைச்சராக்கினால் ஆட்சி நீடிக்க ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி ஆதரவு அமைச்சர்களோ, ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி ஏற்கனவே சென்ற அனைத்து எம்எல்ஏக்களும் நம்முடன் இருக்கின்றனர். ஆகையால் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக ஏற்க முடியாது என்றும், அவரது மகனுக்கு மத்திய மந்திரிசபையில் பதவி கிடைக்கக்கூடாது என்றும் கூறி வருகிறார்களாம். ஆகையால் எந்த நேரத்திலும் கூவத்தூர் பார்முலா தொடங்கும் என்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்\nமுதல்வர் சொன்னார்; முகர்ந்து பார்த்தார் -கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டிய கரோனா வேகம்\nகரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\nஅ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்\nதி.மு.க. கொள்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார்\" -இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தாக்கு\nபுதிய அரசு மணல் குவாரி... பா.ம.க. தடுத்து நிறுத்தி போராட்டம்\nமூணாறில் பலியான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 6 பேர் உறவினர்களுக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆறுதல்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் ��ுது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/30260.html", "date_download": "2020-08-10T15:00:06Z", "digest": "sha1:T6MGBGBAPEY44SUWXJ33GKM5KD4FSS3P", "length": 9993, "nlines": 134, "source_domain": "www.yarldeepam.com", "title": "நடிகர் விஜய் பட போஸ்டரில் பிசாசின் கொம்பு!.. வைரலாகும் பகீர் தகவல் - Yarldeepam News", "raw_content": "\nநடிகர் விஜய் பட போஸ்டரில் பிசாசின் கொம்பு.. வைரலாகும் பகீர் தகவல்\nஇளைய தளபதி விஜய் நடித்து வரும் 64 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.\n”மாஸ்டர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறாராம்.\nஇந்நிலையில், பாரி சாலன் என்பவர் இந்த போஸ்டர் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், மாஸ்டர் படத்தின் போஸ்டரில் முக்கோண வடிவமும், பிசாசின் கொம்பும் இடம் பெற்றுள்ளது.\nநடிகர் விஜய்யும் அந்த ரகசிய சமூகத்திற்குள் சென்று விட்டார் என்பது போல தெரிகின்றது. தமிழ் நாட்டை நெருப்பின் மூலம் அழிக்க சதிகள் நடை பெறுகின்றன.\nநடிகர் விஜய் அவர்களின் பிடியில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையென்றால், மைக்கேல் ஜாக்சன் மரணத்தை போல மர்மமான மரணத்த்தில் தான் விஜய் வாழ்கை முடியும் என தெரிவித்துள்ளார்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nகையில் மதுவுடன் வேறொரு நபருடன் நெருக்கமாக வனிதா… வெளியான புகைப்படம்\nஎன்னுடன் வாழ மறுக்கிறார்: கணவர் மீது பிரபல சீரியல் நடிகையின் பரபரப்பு புகார்\nநானும் அம்மாவைப்போல் ஒரு நடிகை தான்.. வனிதா மகளின் இன்ஸ்டாவை கண்டு அதிர்ந்துபோன…\nவிக்னேஷ் சிவனை விட நயன்தாரா பெரியவரா இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு…\nநிலம் வாங்கி கோடிக்கணக்கில் ஏமாந்துபோன நயன்தாரா மற்றும் ரம்யாகிருஷ்ணன்.. எப்படி…\nவனித்தா… காலில் விழுந்து அழுதா அப்பாவ விடுவீங்களா\nபிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் மரணம்… சோகத்தில் ரசிகர்கள்..\nசின்னத்திரையில் இதுவரை எந்த ஒரு நடிகையும் செய்யாத சாதனையை செய்த நடிகை ராதிகா\n லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரியை மீண்டும் வம்பிழுத்த…\n வனிதா… போலீசில் குவிந்த புகார்கள்.. காரணம் இதுவா\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம்…\nவரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இதோ\nகஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி\nஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்\nஉலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் யார் மிக சிறந்த தாய் தெரியுமா\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nகையில் மதுவுடன் வேறொரு நபருடன் நெருக்கமாக வனிதா… வெளியான புகைப்படம்\nஎன்னுடன் வாழ மறுக்கிறார்: கணவர் மீது பிரபல சீரியல் நடிகையின் பரபரப்பு புகார்\nநானும் அம்மாவைப்போல் ஒரு நடிகை தான்.. வனிதா மகளின் இன்ஸ்டாவை கண்டு அதிர்ந்துபோன இணையவாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dehiwala.ds.gov.lk/index.php/ta/issuance-of-permits-licenses-ta.html", "date_download": "2020-08-10T15:16:22Z", "digest": "sha1:TBOPTAATQZVJUTF2VTDVKIMGU7L75VOP", "length": 6297, "nlines": 131, "source_domain": "dehiwala.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - தெஹிவளை - அனுமதி / உரிமம் வழங்குதல்", "raw_content": "\nபிரதேச செயலகம் - தெஹிவளை\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nமரம் போக்குவரத்து அனுமதி (புதிய பொருட்கள்/ நீட்டிப்புகள்)\nவணிக பெயர் பதிவு அனுமதி\nமதுபான அனுமதி (புதிய பொருட்கள் / புதுப்பித்தல்)\nசெலுத்துதல் அனுமதி (புதிய பொருட்கள் / புதுப்பித்தல்)\nசுரங்க அனுமதி (புதிய பொருட்கள் / புதுப்பிப்புகள்)\nவாகன வருவாய் உரிமம் புதுப்பித்தல்\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - தெஹிவளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்���து Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/14696-2019-05-30-14-57-00", "date_download": "2020-08-10T15:47:04Z", "digest": "sha1:PUJEY557ICCVX7QO4AH6PK6XQR7DZESH", "length": 13372, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இரண்டாவது தடவையாக பிரதமராக மோடி பதவியேற்றார்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇரண்டாவது தடவையாக பிரதமராக மோடி பதவியேற்றார்\nPrevious Article மோடி அமைச்சரவை; உள்துறை அமித்ஷாவிடம், பாதுகாப்பு ராஜ்நாத்திடம், நிதி நிர்மலா சீதாராமனிடம், வெளியுறவு ஜெய்சங்கரிடம்\nNext Article இம்முறை மக்களவைத் தேர்தலில் அழுத்தமாகத் தடம் பதித்த ம.நீ.ம மற்றும் நாம் தமிழர் கட்சிகள்\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதை அடுத்து பிரதமராக நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று வியாழக்கிழமை மாலை 07 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார்.\nமக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.க, தலைமையிலான, தே.ஜ., கூட்டணி 352 இடங்களில் வென்றது. பா.ஜ.க, மட்டும், தனியாக, 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து , தே.ஜ., கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.\nமத்தியில் ஆட்சி அமைப்பதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரினார் பிரதமர் மோடி. ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இதையடுத்து இன்று ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் தர்பார் மண்டபத்தில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.\nஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு, காங்., மூத்த தலைவர் சோனியா மற்றும் காங்., தலைவர் ராகுல், மாநில கவர்னர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n'பிம்ஸ்டெக்' எனப்படும், வங்காள விரிகுடா பகுதி நாடுகளான, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை, நேபாளம், பூடான், மொரீஷியஸ், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், விருந்தினர்களாக பங்கேற்றனர். 'சார்க்' என, அழைக்கப்படும், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். பாக். பிரதமர், இம்ரான் கானுக்கு, இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.\nPrevious Article மோடி அமைச்சரவை; உள்துறை அமித்ஷாவிடம், பாதுகாப்பு ராஜ்நாத்திடம், நிதி நிர்மலா சீதாராமனிடம், வெளியுறவு ஜெய்சங்கரிடம்\nNext Article இம்முறை மக்களவைத் தேர்தலில் அழுத்தமாகத் தடம் பதித்த ம.நீ.ம மற்றும் நாம் தமிழர் கட்சிகள்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nஎமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆந்திரா பிரதேசம் : கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து\nஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெய்ரூட் நைட்ரேட் வெடி விபத்து : இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்வு\nபெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.\nசுவிற்சர்லாந்தில் பாடசாலைகளில் முகமூடிகள் தேவையா\nசுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய��� காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/221430", "date_download": "2020-08-10T15:31:11Z", "digest": "sha1:YPRFNLX5X4SUJB54RGVTYTMVIBGL2KP4", "length": 7966, "nlines": 65, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம் – சரத் பொன்சேகா | Thinappuyalnews", "raw_content": "\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம் – சரத் பொன்சேகா\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 2007 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால், சிலவேளை போர்ச் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு தளபாட ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nஅமெரிக்கா- ஈரானுக்கிடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எவ்வாறு செயற்படுகிறார் என்பதை நாம் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பாக தற்போது பாரிய சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஆனால், இவற்றை கணக்கில் எடுக்க வேண்டியத் தேவையில்லை. அது ஒன்றும் தேசியப் பிரச்சினைக் கிடையாது.\nஇதனால், பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணவும் முடியாது. எனினும், இந்த குரல் பதிவுகளின் ஊடாக, துமிந்த சில்வாவை விடுதலை செய்யவே சிலர் முயற்சித்து வருகிறார்கள்.\nதுமிந்த சில்வாவுக்கு ஐவர் அடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாத்தினால்தான் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, இவரை விடுதலை செய்யும் முயற்சி செல்லாது என்றே தெரிகிறது.\nஇன்று உலகலாவிய ரீதியாக பாரிய பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றன. உலகலாவிய ரீதியாக போர் ஆரம்பமானால், அதில் நிச்சயமாக இலங்கையால் பங்குக்கொள்ள வேண்டியத் தேவைக் கிடையாது. அதற்கான பலமும் எம்மிடம் இல்லை.\nஆனால், இந்தப் போரினால் இலங்கையின் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படையும் என்பது மட்டும் உண்மையாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செய்துக்கொண்ட ஒப்பந்தத்திற்கு இணங்க, அமெரிக்காவுக்கு தளபாடங்கள் தொடர்பான தேவைகள் ஏற்படின், அவர்கள் கோரினால் நாம் வழங்க வேண்டியேற்படும்.\nநாம் இவ்வாறான உடன்படிக்கைகளை எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளவில்லை. 2007 ஆம் ஆண்டு தான் இப்போதைய ஜனாதிபதி அந்த ஒப்பந்தத்தை செய்துக் கொண்டார்.\nஇதுதொடர்பாக அவர் அன்று அமைச்சரவையின் அனுமதியைக் கூட பெறவில்லை. 2017 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.\nஇதிலிருந்து விடுபடுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதற்கு இரண்டு நாடுகளும் இணங்க வேண்டும். இதற்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நபரே பொறுப்பேற்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-08-10T15:30:14Z", "digest": "sha1:V4SL6FOTYIWMXWBRIHM5YPC6XGEWVX4U", "length": 7525, "nlines": 86, "source_domain": "kallaru.com", "title": "கல்லாறு வாசகர்களுக்கு. கல்லாறு வாசகர்களுக்கு.", "raw_content": "\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nகல்லாறு என்ற கிளையாறு வி.களத்தூரில் ஓடினாலும் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்தது எமது கல்லாறு.காம் என்பதில் பெறுமை கொள்கிறோம்.\nஎமது இந்த இணையதளத்தில் பெரம்லூர் மாவட்டத்தின் சிறப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை விபரங்கள், மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள் மற்றும் தினசரி செய்திகளை தர திட்டமிட்டுள்ளோம்.\nநமது மாவட்டத்தில் உள்ள திறமையானவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்த எமது கல்லாறு ஒரு இணைப்பு பாலமாக செயல்பட காத்திருக்கிறது. உங்கள் ஆக்கங்கள் எழுத்தாகவோ, நடிப்பாகவோ, வீடியோ வடிவமைப்பாகவோ, புகைப்பட தொகுப்பாகவோ எப்படி இருந்தாலும் எங்களிடம் வாருங்கள் வாய்ப்புகள் தர நாங்கள் ரெடி..\nநமது மாவட்ட கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்கள், பள்ளிக்கூட நிகழ்ச்சிகள் அனைத்தையும் எங்களுக்கு தெரியப் படுத்தலாம். அதையும் நமது இணைய தளத்தில் பதிவு செய்து மக்களுக்கு கொண்டு சேர்ப்போம்.\nஉங்களுடைய ஆக்கங்கள், புகைப்படங்கள் அனைத்து எங்கள் வெப்சைட்டில் அப்டேட் செய்து உங்கள் திறமைக்கு வாய்ப்புகள் தருகிறோம்.\nதெரிந்த நல் விசயங்களை தெரிவிப்போம்.\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2480253", "date_download": "2020-08-10T15:57:58Z", "digest": "sha1:TIF464FITD6MHUEA4MMLN63LJ4ZHUYCF", "length": 15535, "nlines": 98, "source_domain": "m.dinamalar.com", "title": "யார் யாரோ அரசியலுக்கு வரப்போறாங்கன்னு சொல்வாங்க | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உ���கம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nயார் யாரோ அரசியலுக்கு வரப்போறாங்கன்னு சொல்வாங்க\nமாற்றம் செய்த நாள்: பிப் 14,2020 06:58\nகடலுார் : 'அரசியலுக்கு யார் யாரோ வராங்க; வரப்போறாங்கன்னு சொல்வாங்க; நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்' என, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nகடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், வடலுாரில் இளைஞர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி, அவர் பேசியதாவது:தி.மு.க., சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டார். பொதுமக்கள் தன்னெழுச்சியாக கையெழுத்திட்டதால், 2 கோடியை தாண்டியது.\nஇளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என்றேன். இது சாத்தியமா என கேள்வி எழுப்பினர். சட்டசபை இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என, பல்வேறு பணிகள் இருந்தாலும், இளைஞரணி அமைப்பாளர்கள், மாவட்ட செயலர்களின் ஒத்துழைப்போடு 80 சதவீதம் இலக்கை அடைய முடிந்தது.\nகிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் தலா ஒரு தொகுதிக்கு 10,000 பேர் வீதம், 50,000 பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 31,328 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.\nபெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் கொள்கை பிடிப்போடு உள்ளவர்களை தேர்வு செய்து, இளைஞரணியி்ல் சேர்க்குமாறு மாவட்ட செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கூறினேன். அது போன்றே உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅரசியலுக்கு யார் யாரோ வராங்க; வரப்போறாங்கன்னு சொல்வாங்க. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பேசியதைதான் இப்போதும் பேசுகின்றனர்.அடுத்தாண்டு வரப்போவதாக கூறுவார்கள். இதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்தாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் அவருக்கு ஆதரவு கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் 75 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். ஓட்டு எண்ணிக்கை சரியாக நடந்திருந்தால் 90 சதவீதம் வெற்றி பெற்றிருப்போம். தமிழக மக்கள் நல்ல முடிவு எடுத்து 2021ம் ஆண்டில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும்.அ.தி.மு.க., விற்கும், அக்கட்சியை வழி நடத்தி கொண்டிருக்கும் பா.ஜ., விற்கும் தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.இவ்வாறு, உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nபின்னர், அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு சம்பந்தமாக சி.பி.ஜ., விசாரணை நடத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது வெற்று அறிவிப்பு தான். மத்திய அரசின் கைக் கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது' என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஎப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது அப்பா நினைக்கும்போது உடனே தலைவனா வருவேன்னு உங்களை மாதிரி தில்லா சொல்லமுடியுமா தலைவரே\nநீயே வரும்போது எவன் வேண்டமாலும் வரலாம். உங்கள் கட்சி ஒரு கூடம்ப கட்சி என்பதனால் உன்னை உன் கட்சி தலைவர் ஆகிறாய். வேற ஒன்றுமில்லை. That is the curse of Tamil Nadu.\nதி.மு.க., சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டார்.🤣🤣மனபாடம் பண்ணவும்🤣 பொதுமக்கள் தன்னெழுச்சியாக கையெழுத்திட்டதால், 2 கோடியை தாண்டியது.🤔🤣🤣🤣 மனபாடம் பண்ணவும் 👉குடியுரிமை சட்டம்: கேள்வி பதில்களாக மத்திய அரசு விளக்கம் 🇮🇳🇮🇳🇮🇳s://www.dinamalar.com/news_detail.asp\nதிருட்டுத்தனமாக ரயிலில் பயணம் செய்து பிழைத்த குடும்ப பின்னணியில் இருந்த வந்த நீயே அரசியலுக்கு வந்துட்டே.........\nநீயே லைப் லோங் பெனிஷனுக்குவேண்டியேதான் எம் எல் ஏ ஆவப்போரே தென் எம்பி ஆவ் பேக்கு தமிழன் உன்னணியே சி எம் பண்ணுவான் என்று கனவுகாண்கிறே அரசியல்னா என்னானு தெரியாது உங்க நயினாக்கீ உன்னையும் இஸ்துகினு வந்துட்டாங்க போடப்போ வேறுவேலையிருந்தால் செய்ய (அதெல்லாம் இல்லே என்பது ஒலகறிஞ்ச மேட்டரு )\nமேலும் கருத்துகள் (146) கருத்தைப் பதிவு செய்ய\nஅரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 198 பேர் மீட்பு\nகொரோனாவால் இறந்த தந்தையின் உடலை பார்க்க மகனிடம் ரூ 51,000 லஞ்சம் ...\nராகுலின் கருத்தில் முதிர்ச்சியில்லை: ஜவடேகர் பதிலடி\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்களில் 402 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு\nஇந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதமாக குறைவு ; மீட்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-5-series-videos.htm", "date_download": "2020-08-10T15:39:29Z", "digest": "sha1:OR2RS77SUSYYDIK54JPPBIICAL5T34JV", "length": 10844, "nlines": 263, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 5 series வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 5 series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 5 series விதேஒஸ்\nபிஎன்டபில்யூ 5 series வீடியோக்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nthe நியூ பிஎன்டபில்யூ 5 series- வெளி அமைப்பு\nQ. What ஐஎஸ் the இஎம்ஐ மற்றும் down payment அதன் பிஎன்டபில்யூ 530d\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n5 சீரிஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n5 series வெளி அமைப்பு படங்கள்\n5 series உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா 5 series வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\n5 சீரிஸ் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா 3 series விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா இ-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்எப் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்5 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ 5 Series With The பிஎன்டபில்யூ 3...\nஎல்லா பிஎன்டபில்யூ 5 series நிறங்கள் ஐயும் காண்க\n5 series ரோடு டெஸ்ட்\n5 series பயனர் மதிப்பீடுகள்\n5 சீரிஸ் வழக்கமான சந்தேகங்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-muv+cars+in+new-delhi", "date_download": "2020-08-10T15:40:36Z", "digest": "sha1:AJUHBMMXARDTAKWSTBN6RGZMHDZGB6GK", "length": 12131, "nlines": 353, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used MUV Cars in New Delhi - 251 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2019 மெர்சிடீஸ் வி-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ்\n2018 மஹிந்திரா மராஸ்ஸோ எம்2\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி MT\n2015 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 7 Seater BS IV\n2019 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2017 மாருதி எர்டிகா SHVS VDI\n2016 மாருதி எர்டிகா SHVS VDI\n2019 மாருதி எர்டிகா 1.5 ZDI Plus\n2017 மாருதி எர்டிகா VDI\n2013 மாருதி எர்டிகா VDI\n2013 மாருதி எர்டிகா VDI\n2014 மாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ\n2017 மாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ பெட்ரோல்\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT 8s BSIV\n2019 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடக்கு டெல்லிமத்திய டெல்லிதெற்கு டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லி\n2014 டொயோட்டா இனோவா 2.5 விஎக்ஸ் (டீசல்) 7 Seater BS IV\n2015 மாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ Limited Edition\n2019 மஹிந்திரா மராஸ்ஸோ எம்2\nமாருதி எர்டிகாடொயோட்டா இனோவா கிரிஸ்டாமஹிந்திரா மராஸ்ஸோடட்சன் கோ பிளஸ்மெர்சிடீஸ் வி-கிளாஸ்ஆட்டோமெட்டிக்ஆடம்பரம்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா எம்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=2583", "date_download": "2020-08-10T16:34:17Z", "digest": "sha1:QVEQXOGY43ZP5U3LIRCX7O5WZLCVMGCC", "length": 28038, "nlines": 142, "source_domain": "temple.dinamalar.com", "title": " Prathosam Vazhipadu | பிரதோஷம் உருவான வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்��ிர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nசெவ்வாய் வருவாய் நலம் பல தருவாய்\nமுதல் பக்கம் » துளிகள்\nபிரதோஷம் உருவான வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்\nஇந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக , வெப்பமுடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது. திசை தோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷவேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திருக்கயிலாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.\nதஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்கடலே கருணைக் குன்றே நாங்கள் அடிமைகள், தேவரீர் உடையவர். நாங்கள் உடைமைகள். நாங்கள் பாற்கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது. தேவரீருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தனர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்களைத் காத்தருளக் கோரித்துதித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடிவான கண்ணுதற் கடவுள் தமது அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வாய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதி வானவர்களால் அணுகமுடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத்திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணாமூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம்பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத்தை அடியவர்களாகிய அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த விடம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும். ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார். அதனால் செம்மேனி எம்மானுடைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இது கார்த்திகை மாதச் சனிப்பிரதோஷ காலமாகும். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.\nசிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா என்று நாலம் வா என்று ஒரு பாடலை ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத் திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம விஷ்ணு இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங்கே என்று நாலம் வா என்று ஒரு பாடலை ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத் திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம விஷ்ணு இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங்கே வேந்தனுயர் வாழ்வெங்கே கோலஞ் செய் அண்டங்கள் எங்கே எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால் எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்\nபரவி வானவர் தானவர் பலரும்\nகரவின் மாமணி பொன் கொழித்திழி\nசந்து காரகில் தந்து பம்பை நீர்\nஆமாத்தூர் அம்மானே - திருஞானசம்பந்தர்\nஇந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப்பின்வரும் பாடலால் அறிக.\nமலை வளர் சிறகு கண்டேன்\nசிலை மதன் உருவு கண்டேன்\nசிவன் சுத்த களம் கண்டேன்\nஅலை கடல் கடையக் கண்டேன்\nஅயன் சிரம் ஐந்துங் கண்டேன்\nசிலை எரிஇரு கண் கண்டேன்\nஇந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.\nபூர்வ முதிதம் பஞ்சானனம் பத்மஜம்\nவார்திம் சுத்த ஜலம் சிவம் சித களம்\nசைலான் பகூகதரான ஹயான பிததா\nசர்வம் த்ருஷ்டம் இதம்மயா ரகுபதே\nஇவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.\nமீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலைக் கடையுமாறு பணித்தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன்போலவே கடலைக்கடையத் தொடங்கினார்கள். பாற்கடலிருந்து இலக்குமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைச்ரவம் முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. இலக்குமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். ஏனைய பொருட்களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை, தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும் பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.\nபிரதோஷம்: மறுநாள் திரயோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள். பரமகருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கயிலையில் அன்று மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை) பிரதோஷ வேளையில் சிவபெருமான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூலத்தைச் சுழற்றி, நந்தி தேவரின் இரண்டு கொம்புகளிடை���ே ஒரு யாமம் நடனமாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலைமகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தாண்டவமாடினார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடை வழியாக ஈசனிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடனமாடினார். தேவர்கள் அதனைத்தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள். அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேரமாயிற்று.\nஅமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம். ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம். சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும். தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.\nபிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பண���யில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.\nஐந்து வகைப் பிரதோஷம் :\n1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர் உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.\n2. பட்சப் பிரதோஷம்: இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.\n3. மாதப் பிரதோஷம்: இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.\n4. மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)\n5. பிரளயப் பிரதோஷம்: இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.\nபிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல்லோரும் பெறுவோமாக\n« முந்தைய அடுத்து »\nருக்மணி பூஜித்த கிருஷ்ணர் ஆகஸ்ட் 07,2020\nபாலகனாக இருந்த போது கிருஷ்ணரின் வடிவழகைக் காண ருக்மணி ஆசைப்பட்டாள். தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் ... மேலும்\nகிருஷ்ண ஜெயந்தி பூஜை முறை ஆகஸ்ட் 07,2020\nகிருஷ்ண ஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு பழம் கொடுக்க வேண்டும். பூஜை அறையில் ... மேலும்\nஅரசு வேலை கிடைக்க சூரியனை வழிபடலாமா\nஜோதிடர் அப்படி கூறியிருந்தால் நம்பிக்கையுடன் பரிகாரத்தை தொடரலாம். அதற்கான தகுதியை வளர்ப்பதோடு ... மேலும்\nபிரம்ம ஹத்தி தோஷ பரிகாரம் ஆகஸ்ட் 07,2020\nநல்லவர்களை குறிப்பாக அந்தணர்களைத் துன்புறுத்திய பாவமே பிரம்மஹத்தி. இதைச் செய்தவர்களின் வாழ்வில் ... மேலும்\nசுப்ரபாதம் என்பதற்கு ‘மங்களகரமான அதிகாலை’ என்பது பொருள். எனவே காலையில் பாடினால் குடும்பத்தில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/primidone-p37142497", "date_download": "2020-08-10T16:41:06Z", "digest": "sha1:TXXUMSERBIERBKFGDZVP3WDMH45TKIFG", "length": 16144, "nlines": 249, "source_domain": "www.myupchar.com", "title": "Primidone பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Primidone பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Primidone பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Primidone பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Primidone பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Primidone-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Primidone-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Primidone-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Primidone-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Primidone-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Primidone எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Primidone உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Primidone உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Primidone எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Primidone -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Primidone -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPrimidone -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Primidone -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rat-lying-lunch", "date_download": "2020-08-10T16:22:01Z", "digest": "sha1:7V7ZKTZVR5DGHSJ7GTQTVF3IX2I5ZWSH", "length": 10233, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதிய உணவில் எலி... பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி! | rat lying at lunch in UP | nakkheeran", "raw_content": "\nமதிய உணவில் எலி... பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி\nஉத்தரபிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு அரசுப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தில் கீழ் ஒரு லிட்டர் பாலில், நிறைய தண்ணீர் ஊற்றி, சுமார் 81 மாணவர்களுக்குக் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபூரில் ஜன்கல்யான் சன்ஸ்தா கமிட்டி என்ற அரசு சாரா அமைப்பில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கின்ற மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டது.\nஅந்த உணவு இன்று மதியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் சாதத்தை எடுத்து சாப்பிடுகையில் உணவில் எலி ஒன்று இறந்து கிடத்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், முசாபர் மாவட்ட ஆட்சியர் இந்த உணவு வழங்கிய அமைப்பின் மீது, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிவ்யா சத்யராஜின் மகிழ்மதி இயக்கம்\nமாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்கள் எவ்வளவு -மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஊரடங்கில் ஏழை எளியோரின் மனங்களை வென்ற 'சேவை செவிலியர்' லலிதா\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இருப்பிடம், உணவு, மருத்துவ வசதி -உடனடியாக செய்துதர தமிழக அரசுக்கு உத்தரவு\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nசெப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து என்பது வதந்தி - ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nநாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/stepfather-shoves-broom-in-5-year-old-boys-private-parts-for-wetting-bed-brutally-murders-him/", "date_download": "2020-08-10T16:41:23Z", "digest": "sha1:QJW7YZYJPHPKB2UMBL5OXGPEPZLUR4ZQ", "length": 7823, "nlines": 67, "source_domain": "www.toptamilnews.com", "title": "படுக்கையில் பாத்ரூம் போன சிறுவன் -சிறுநீரை பார்த்து சீற்றமடைந்த சித்தப்பா -விளக்குமாரால் அடித்து கொன்றார்... - TopTamilNews", "raw_content": "\nபடுக்கையில் பாத்ரூம் போன சிறுவன் -சிறுநீரை பார்த்து சீற்றமடைந்த சித்தப்பா -விளக்குமாரால் அடித்து கொன்றார்…\nபடுக்கையில் பாத்ரூம் போன ஐந்து வயது சிறுவனை ,அவரின் சித்தப்பாவே அடித்து கொலை செய்த சம்பவத்தால் அந்த குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது .\nமத்தியபிரதேச மாநிலம் ரத்தலம் பகுதியில் வசிக்கும் ஜாபர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்,இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி நஸ்மாவிடம் சண்டை போடுவார் .மேலும் மனைவியின் நடத்தை மீதும் சந்தேகம் கொண்ட அவர் தினமும் அதை காரணம் காட்டி சண்டை போடுவார் .\nஇதற்கிடையே கடந்த புதன் கிழமை இரவில் நன்றாக குடித்துவிட்டு வந்த ஜாபருக்கு அவரின் மனைவி படுக்கையை சரி செய்து தூங்க அனுப்பினார் ,அப்போது அவரின் வீட்டிலிருக்கும் அவரது சகோதரரின் ஐந்து வயது மகன் படுக்கையில் சிறுநீர் போயுள்ளான் ,இதனால் கோபமுற்ற ஜாபர் வீட்டிலிருந்த விளக்குமாரை எடுத்து அந்த ஐந்து வயது சிறுவனை தாக்கியுள்ளார் . பிறகு, அந்த விளக்குமாரை சிறுவனின் தனிப்பட்ட பகுதியில் சொருகி, அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார் .இதனால் வலி பொறுக்க முடியாமல் அந்த சிறுவன் அங்கேயே இறந்துள்ளான் .அதை பார்த்து பயந்து போன ஜாபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் .\nபிறகு அவரின் மனைவி நஸ்மா ஜாபர் மீது போலீசில் புகாரளித்துள்ளார் .அவரின் புகாரை பெற்ற போலீசார் விரைந்து வந்து ஜாபரை கைது செய்து சிறையிலடைத்தனர் .\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2020-08-10T15:50:00Z", "digest": "sha1:VQK2PWZZMPZTIA75O5QAHTB5RWV4A5TY", "length": 13225, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சிறப்பாக இடம் பெற்றது மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா! | Athavan News", "raw_content": "\nதமிழ��்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nசிறப்பாக இடம் பெற்றது மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா\nசிறப்பாக இடம் பெற்றது மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா\nமன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று(வியாழக்கிழமை) காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nகடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தினைத் தொடர்ந்து நவ நாள் ஆராதனை திருப்பலிகள் இடம் பெற்று நேற்று புதன் கிழமை மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை இடம் பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அன்ரனி பெரேரா, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுத்தனர்.\nதிருவிழா திருப்பலியை தொடர்ந்து மடுஅன்னையின் ஆசிர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.\nதிருவிழாவில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nமட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nவருகை தந்த பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nபிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் என ப\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nபயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்ப\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nஇலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர்\nபெயிரூட் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது: நீதி அமைச்சர் இராஜினாமா\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தத\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2480254", "date_download": "2020-08-10T16:41:02Z", "digest": "sha1:WGJ5C54O35DM5ZBZCAZBB5AFIZID3RLK", "length": 11981, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரதமர், அமைச்சர்கள் பற்றி விமர்சனம்: ராஜ்யசபா பாதுகாப்பு அதிகாரி பதவியிறக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆ��்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபிரதமர், அமைச்சர்கள் பற்றி விமர்சனம்: ராஜ்யசபா பாதுகாப்பு அதிகாரி பதவியிறக்கம்\nபதிவு செய்த நாள்: பிப் 14,2020 07:51\nபுதுடில்லி : சமூக வலைதளங்களில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பற்றி தரக்குறைவான விமர்சனங்களை பதிவிட்ட, ராஜ்யசபா பாதுகாப்பு அதிகாரி, பதவியிறக்கம் செய்யப்பட்டார்.\n@@ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தலைமையில், பார்லிமென்ட் பாதுகாப்பு சேவை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில், துணை இயக்குனராக பணியாற்றிவர், உருஜுல் ஹசன். இவர், ராஜ்ய சபாவுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர், சமூக வலைதளங்களில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் குறித்து, தரகுறைவான விமர்சனங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, 2018, ஜூனில் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.விசாரணை அறிக்கை, ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த அறிக்கையில், 'அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளிலோ, அரசியல் சார்புள்ள இயக்கங்களிலோ பங்கேற்க கூடாது. அரசுக்கு எதிராக கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது. ஆனால், இதை மீறி, உருஜுல் ஹசல், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்களை விமர்சித்து, சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதனால், அவரை பதவியிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது' என, கூறப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, உருஜுல் ஹசன், பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். 'ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இப்போது இருந்த பதவியை பெற முடியாது' என, ராஜ்ய சபா இயக்குனர். கே. சுதாகரன் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி ம��தல் பக்கம்\nமேலும் இதுபோன்ற பல பல புல்லுருவிகள் காங்கிரஸ் காலத்தில் பற்பல அரசு பதவியில் ஊடுருவி உள்ளனர்..\nஉடனடியாக தூக்கி அடிக்காமல் பதவி இறக்கம் என்று சொதப்பி உள்ளார். இதனால் அவர் செய்யும் சேட்டை குறையுமா\nஇன்னும் ஏன் இவனுக்கு பதவி குறைப்பு, இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் செய்திருக்கிறான் உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டியதுதானே, இந்த மாதிரி தேச விரோத மூர்க்கனுக்கெல்லா கொஞ்சம் கூட இரக்கமே காட்ட கூடாது, தூக்கி உள்ளே போட்டு நொங்கெடுக்க வேண்டும்\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\nபச்சே என்னைக்கும், எப்போதும், எங்கும் தன்னோட புத்தியைக் காட்டிக்கிட்டே இருப்பான் ..... நடுநிலைங்க திருந்தணும் ....\nமேலும் கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய\nஅமெரிக்காவில் எரிவாயு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து: ஒருவர் பலி\nகோழிக்கோடு விமான விபத்து; மீட்புப் பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமை\nஅரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 198 பேர் மீட்பு\nகொரோனாவால் இறந்த தந்தையின் உடலை பார்க்க மகனிடம் ரூ 51,000 லஞ்சம் ...\nராகுலின் கருத்தில் முதிர்ச்சியில்லை: ஜவடேகர் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-08-10T16:34:04Z", "digest": "sha1:QMNY3V3HDKJFSKFCQUXF2S7XPIAURRWU", "length": 241920, "nlines": 2166, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இந்துக்களின் மனித உரிமைகள் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘இந்துக்களின் மனித உரிமைகள்’\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nஹசன் சுரூர் லண்டனில் “பிடோபைல்” குற்றத்திற்காகக் கைது: பிரிட்டன் பத்திரிகையாளர் மற்றும் இந்திய வம்சாவளியினரான ஹசன் சரூர் (65), 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உரையாடல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்[1]. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு ஒன்றின் வீடியோ ஆப்ரேஷன் ஒன்றில், அவர், குழந்தையிடம் பாலியல் ரீதியில் பேசி சிக்கினார்[2]. இதனை தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[3]. ஹசன் சரூர், தி ஹிந்து, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற [The Hindu, The Guardian, The Indian Express and Firstpost] பிரபல பத்திரிகைகளில் எழுதி வருபவர். ஹசன் சரூர், பிரதமர் மோடி இங்கிலாந்து வரும் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்’ என்ற இவருடைய புதிய புத்தகம் ‘ரூபா & கோ’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது, என்று “தமிழ் இந்து” விளம்பரம் செய்துள்ளது. என். ராமும், இவரும் காம்ரேடுகள் என்பதால், சுரூரின் கட்டுரைகள் எல்லாம் ஜரூராக தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளன.\n14 வயது சிறுமி என்றால் டீன் ஏன் கார்ல் தானே – பிறகென்ன, 65 கிழத்திற்கு பிடோபிலியா என்பது: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இவர் அந்த 14-வயது சிறுமியை சந்திக்க, செல்ஷியாவிலிருந்து டிஎல்ஆர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்து வந்ததாக ஒப்புக் கொண்டார்[6]. சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்[7], என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிடோபைல்கள் மாபெரும் குற்றவாளிகள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: இப்பொழுதெல்லாம் பிடோபைல் குற்றங்களை நீர்த்துவிட, டீன்-ஏஜ் பெண்களை “சிறுமிகள்” என்றும் “குழந்தைகள்” என்று குறிப்பிட்டு திசைத்திருப்பப் பார்க்கின்றனர். அதாவது அறியாத சிறிசுகள், பெருசுகளிடம் ஏதோ மாட்டிக் கொண்டுவிடுகின்றன, அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம் என்பது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழில் “சில்மிஷம்” என்று குறிப்பிட்டு முடித்து விடுகிறார்கள். ஆனால், கற்பழிப்பு என்றால், கற்பழிப்பு தான் இதில் குழந்தை, சிறுமி, இளம் பெண், வயதுக்கு வந்த பெண், வயடுக்கு வராத பெண் போன்ற வித்தியாசங்களை எடுத்துக் காண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, சிறுவயதிலேயே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இந்த குழந்தை-கற்பழிப்பாளிகள், சிறுமியர்-வன்புணர்ச்சியாளர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களை மாபெர்ம் குற்றவாளிகளாக கருதப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்.\nபிடோபைல்கள் மேனாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாது, இப்பொழுது இந்திய, ஏன் சென்னைப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது: பிடோபைல் என்பது மேனாடுகளில் சாதாரணமான விசயமாகி விட்டது. இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இது ஒரு நோய் [பிடோபிலியா] போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதில் நடுத்தர மற்றும் வயதானவர்கள் தாம் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் மாட்டிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத பாஸ்டர்கள், பிஷப்புகள், ஏன் கார்டினல்கள் கூட மாட்டிக் கொண்டுள்ளனர். வாடிகனைப் பொறுத்த வரையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில், மிகவும் ஜாக்கிரதையாக அத்தகையோரைக் கண்காணிப்பட்டு வருகின்றனர். அன்நோன் டிவி போன்ற குழுக்கள், சிறுவர்-சிறுமியர் போன்று நடித்து, டேடிங் மற்றும் சமூக வளைதளங்களில், வயதானவர்கள், அவ்வாறு சிறுவர்-சிறுமியர்களிடம் செக்ஸ் ரீதியில் அணுகும் போது கண்காணிக்கின்றனர்[8]. இக்குழுவில் பெற்றோர்களும் உள்ளனர்.\nசெய்தியாளர்கள் செய்யும் “ஸ்டிங் ஆபரேஷனில்” பத்திரிக்கையாளர் மாட்டிக் கொண்டது: இது ஒரு “ஸ்டிங் ஆபரேஷன்” என்று சொல்லப்படுகிறது, அதாவது, குற்றம் செய்பவர்கள் என்று அனுமானித்து, ஒருவரை, குறிப்பிட்ட விசயத்திற்காக தூண்டிவிட்டு, தூன்டில் போட்டு, பண ஆசைக் காட்டி, விசயத்தை வரவழைக்கும் விதமாகும். அவ்வாறு ஈடுபடும் போது, ரகசிய கேமராவில், உரையாடல், பணம் கொடுக்கும்-வாங்கும் நிகழ்ச்சி, அல்லது மற்ற விவாகாரங்கள் பதிவு செய்யப்படும். நாளித���்கள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களால் நடத்தப்படும் இத்தகைய “கொட்டும் சிகிச்சைகள்”, சில நேரங்களில் வெற்றிகரமாக முடிகின்றன, சில நேரங்களில், வெறும் உற்சாகத்தூண்டுதலை உண்டாக்கி, பரபரப்பான செய்திகளாக மாறி, பிறகு அடங்கி விடுகின்றன. ஆனால், இந்நிகழ்ச்சியில், ஒரு பத்திரிக்கையாளரே மாட்டிக் கொண்டிருப்பது, கவனிக்கத்தக்கது.\n‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப���ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ் புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ்’ என்று சொல்லி சிரிக்கிறார். …….முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்………………..இப்படியெல்லாம் குறிப்பிட்டாலும், அதே ஹசன் சுரூர் தனது கட்டுரைகளில் வேறுவிதமாக எழுப்பியுள்ள பிரச்சினைகள், இதில் அலசப்படவில்லை என்று தெரிகிறது. புத்தக மதிப்பீடு செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், அவற்றை வைத்து கட்டுரைகள் எழுதுபவர்கள், இவ்வாறு ஆசிரியரைப் பற்றி, அவரது சமீபத்தைய கட்டுரைகளில் வெளிப்படுத்திய கருத்துகளை விடுத்து, தேர்ந்தெடுத்து அலசும் போக்கில் இருப்பது, படிப்பவர்களுக்கு “சென்சார்” செய்வது போலுள்ளது.\nஹசன் சுரூர் ஏன் மோடியை சுரூர் என்று கொட்டுகிறார்: ஹஸன் சுரூர் எழுத்துகள் எல்லாம், மோடியை விமர்சிப்பதாக உள்ளது[10]. “இப்பொழுது ஆவியாகிப் போகும் இந்திய அரசியல் கலவையில், “செக்யூலரத்துவம்” என்ற ஒன்று முஸ்லிம் பிரச்சினைகளை கடத்தி செல்கிறது. அந்த சமூகம் பதில் சொல்வதற்கு தயாராவதற்கு முன்பாகவே, அவர்களுடன் ஓடி அக்கடத்தல் வேலை நடக்கிறது”, என்று ஒரு கட்டுரையில் கிண்டல் அடிக்கிறார்[11]. காங்கிரஸின் வீழ்ச்சிற்குப் பிறகு, செக்யூலரிஸம் வேறு பக்கத்தை நாடவேண்டியுள்ளது. இன்னொரு கட்டுரையில், “முஸ்லிம்களுக்கு தலைமை இல்லாதலால், மோடியை நம்பவேண்டியுள்ளது”, என்று நக்கல் அடிக்கிறார்[12]. உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையில், முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளா வேண்டும்[13]. என்று இப்படி தொடர்ச்சியாக முஸ்லிம்கள், இஸ்லாம் என்று அவ்விசயங்களைச் சுற்றிதான் இவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. இப்பொழுது கூட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் முறையில் இவர் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. மோடி இங்கிலாந்திற்கு வருவது விரும்பப்படவில்லை என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், பிறகு, அது பொய்யானது என்று தெரியவந்தது[14]. சரி, கருத்துரிமை, எழுத்துரிமை என்று எடுத்துக் கொண்டால், இவையெல்லாம் சாதாரண விசயங்கள் தாம், ஆனால், ஏன் தேர்ந்தெடுத்து கொட்டும் வேலை, என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.\n[1] தினமலர், பாலியல் உரையாடல் குற்றச்சாட்டில் ஹசன் சரூர் கைது, நவம்பர்.12, 2015: 02.11.\n[3] இன்.4.இந்தியா, சிறுமி பாலியல் விவகாரத்தில் இந்திய பத்திரிக்கையாளர் கைது, Thursday ,12 November 2015.\n[4] தமிழ்.இந்து, பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் கைது, Published: November 12, 2015 12:57 ISTUpdated: November 12, 2015 13:06 IST\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்து ராம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துத்துவம், கைது, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம்\nஅல்-குவைதா, ஆப்கானிஸ்தான், இடதுசாரி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து ராம், இந்துக்கள், இந்துத்துவம், உண்மை, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்\nபகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.\nஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்\nபிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்\nஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்: ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (���) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்\nராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம் இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருத்து, கள்வன், காங்கிரஸின் துரோகம், கோர்ட், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திருடன், தேசத் துரோகம், நீதித்துறை, மன உளைச்சல், முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், ஹிந்து, ஹிந்துக்கள்\nஅடையாளம், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இந்திய விரோதிகள், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சம்மதம், சாட்சி, சாது, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திருடன், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோதம், நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பிரதிவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம்கள், ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்க���றேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநா���்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சின்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா\nசவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இர���க்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.\n“நிதாகத்‘ என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nமுஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:\nநீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.\nமஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.\nசிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.\nபச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.\nபுதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அ��ற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.\nபடிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.\nஎண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].\n2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].\n2004லிலேயே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.\n2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].\nபிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.\nஇப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.\nசவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்\nஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].\nஇரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்\n5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்\nஇந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இ���ுக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].\nசவுதியில் குப்பை அள்ளும் பணி\nமலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.\nசவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்\nசெக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.\nசவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்\nமுஸ்லீம்களின் விஷமத்தனம் – சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர் பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இலங்கை, இஸ்லாம், கக்கூஸ், குப்பை, சட்டம், சிங்களம், சிவப்பு, சுத்தப்படுத்துதல், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தாகத், தீவிரவாதம், துணைவி, தேசத் துரோகம், நிகாதத், நிடாகத், நிறம், நீளம், பச்சை, பர்மா, பாத்ரூம், பிரிப்பு, பெண்டாட்டி, மஞ்சள், மனைவி, மறுப்பு, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், விபச்சாரம், விபச்சாரி, வைப்பாட்டி, ஷரீயத், ஷரீயத் கோர்ட், ஷேக், ஹக், Indian secularism, secularism\nஅகதி, அடையாளம், அந்நிய நாட்டவன், அந்நியன், அமைதி, அரபி, அரபு, அரேபியா, இட ஒதுக்கீடு, இஸ்லாம், கூலி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவுதி, செய்க், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, நிகாதத், நிறம், நீதி, பகுப்பு, பிரிவு, பில்லியனர், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், மார்க்சிஸம், மில்லியனர், முகத்திரை, மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மிரட்டுதல், முஹமது நபி, மேற்கு வங்காளம், வங்காளம், வளைகுடா, வாக்களிப்பு, வாக்கு, வாழ்வு, விளம்பரம், வெறுப்ப, வெளிநாடு, வெளியாள், வேலை, ஷியா, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)\nமூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.\nசிவகுமார், ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத��து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.\nநிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.\nஅஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆசிரமம், ஆசை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், எடியூரப்பா, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸ், சமாதி, சாமியார், சாலை, சுவாமி, செக்யூலரிஸம், சொத்து, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜீவசமாதி, தற்கொலை, நிலம், பதவி, பிஜேபி, பீதர், மடம், மதிப்பு, முஸ்லீம்\nஅடையாளம், அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அவதூதர், ஆதரவு, ஆத்மா, இலக்கு, உடல், உண்மை, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எடியூரப்பா, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கர்நாடகம், காங்கிரஸ், சம்மதம், சவ்லி, சிவன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, நெருப்பு, நேர்மை, பிஜேபி, பீதர், பௌத்தம், மதம், மனம், லாதரவு, லிங்கம், லிங்காயத், வீரசைவம் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் – மற்றும் அவரது சீடர்கள்\nமாருதிராவ் சுவாமி தாக்கப்பட்டது (டிசம்பர் 31, 2012), மறைந்தது (ஜனவரி 31, 2013): கர்நாடகாவில், சவ்லி மடத்தில், மூன்று இளைய மடாதிபதிகள், யாக குண்டத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட செய்தி பலவிதத்தில் அலசப்பட்டு வருகின்றது. பீதர் மாவட்டத்தில் உள்ள சவ்லி மடம், தமிழ் நாளிதழ்கள் கூறுவது போல, பழமை வாய்ந்த மடமல்ல, 1989ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. ரெட்டி சமூகத்தினருக்கு சொந்தமானது என்றெல்லாம் எழுதியுள்ளனர். இந்த மடத்தின் தலைமை மடாதிபதி, கணேஷ் மகா சுவாமி என்பவர். இளைய மடாதிபதியாக இருந்த, மாருதி ராவ் சுவாமி (Maruti Rao Swami), மடத்தின் அருகிலேயே 31-12-2012 அன்று யாரோ அடையாளம் தெரியாத ஆட்களால் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கிடந்தார். அப்பொழுது போலீஸார் அதிகம் அக்கரை காட்டவில்லை. பிறகு ஜனவரி 31 2013, முதல், மாயமாகி விட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் ஏ.எம். ஜோதி என்ற எஸ்.பி இதுவரை ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. “அவரைக் கடத்திக் கொண்டு சென்றுள்ளனரா, உயிரோடு இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எங்களுக்கு ஒன்றும் தெரியாது”, என்கிறார். “மறைவதற்கு முன்பு தனது தாயாருடன் பேசியுள்ளார். தான் இறந்ததும் இன்சூரன்ஸ் பணத்தைக் கொண்டு கடன்களை தீர்த்து விடுமாறு கூறியுள்ளார்”, என்று மேலும் கூறுகிறார்[1]. போன் மூலம் யார் யாருடன் பேசியுள்ளனர் என்பதைக் கண்டு பிடிக்கும் போது, மற்ற சீடர்கள் பேசியதையும் போலீஸார் கண்டறிய முடியும்.\nசௌலி மடம் – மடாதிபதியின் சிலை – போலீஸ் விசாரணை\nகணேஷ் மகாசுவாமி தற்கொலை செய்து கொண்டது (பிப்ரவரி 28, 2013): பல இடங்களில் தேடியும் மாருதி ராவ் சுவாமிகள் கிடைக்காததால், மடாதிபதி தான், அவரை கொன்று விட்டார் என, சில பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. குறிப்பாக அஷோக் சுவாமிகள் என்ற சீடர் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்தார் (விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன). இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும், பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால், மனம் உடைந்த, தலைமை மடாதிபதி கணேஷ் மகா சுவாமி, கடந்த பிப்ரவரி, 28ம் தேதி இரவு, கோயில் கருவறையில் உள்ள சிவன் சிலை மீது, கடிதம் எழுதி வைத்து விட்டு, கருவறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.\nஜீவசமாதி அறிவிப்பு: கடந்த பிப்ரவரி, 6ம் தேதி, மடத்தில் நடந்த ஆன்மிக கூட்டத்தில் பங்கேற்ற, கணேஷ் சுவாமிகள், “இது என்னுடைய கடைசி பொது நிகழ்ச்சி. நான் ஜீவ சமாதி அடையப் போகிறேன்‘ என்றார். அதிர்ச்சியடைந்த பொது மக்கள், முடிவை மாற்றிக் கொள்ளும்படி கூறினர். எப்போதும், காலை, 10:00 மணிக்கெல்லாம் தன் அறையிலிருந்து வெளியே வந்து தரிசனம் தரும் கணேஷ் சுவாமிகள், பிப்ரவரி, 28ம் தேதி, காலை, 11.30 மணியாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மடத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் அங்கு இல்லை; கோவில் கருவறையில் பிணமாக கிடந்தார். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட, அவரின் கடிதத்தில், “மாருதி சுவாமிகளை சமூக விரோதிகள் தாக்கிய புகாருக்கும், அவர் கடத்தப்பட்டதாக மடம் சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கும், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீதே பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்‘ என, குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான், இளைய மடாதிபதிகள் மூவர், தற்கொலை செய்து கொண்டது, சவ்லி மடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜகன்னாத சுவாமி – தீக்குளித்த மூன்றில் ஒருவர்\nசௌலி மடம் வளர்ந்த விதம் (1989-2012): இந்த மடத்திற்கு சொந்தமாக ஆறு ஏக்கர் பரப்புள்ள நிலம் இருக்கிறது. இதை கிராம மக்களும், ஞானேஸ்வர மகராஜும் கொடுத்துள்ளனர். பிறகு பணத்திற்கு குறைவு எதுவும் இல்லாதலால், அவ்விடம் பெரிய மடமாகக் கட்டப்பட்டது. வரும் பக்தர்களுக்கு போதனை செய்து கொண்டு, வாரத்திற்கு ஒருமுறை தரிசனம் கொடுத்து வந்தார். தான் இறக்கும் போது, தன்னோடு இறக்கும் ஒரு குழுமத்தை உருவாக்க முயற்சித்ததாகத் தெரிகிறது[2]. சுமார் 50 அடி உயரத்தில் தன்னுடைய சிலையை அமைத்து, அதைச் சுற்றிலும், மற்ற கடவுளர்களது சிலைகளை சிறியதாக வைத்து அமைத்தார். புகழ் அதிகரிக்கும் போது, சாமியார்களுக்கு, குரு போன்றவர்களுக்கு, தாமே கடவுள் என்ற எண்ணம் வந்டுவிடும் அல்லது பக்தர்களே அவர்களை அவ்வாறு செய்துவிடுவர்.\nபிரணவ் குமார் சுவாமி – இளைஞரான தீக்குளித்தவர்ளில் ஒருவர்\nஎடுயூரப்பா வந்தது, ஆசிரமத்தில் பிளவு ஏற்பட்டது: முந்தைய முதலமைச்சர் எடியூரப்பா இங்கு சிலமுறை வந்துள்ளார். அப்பொழுது, மடத்திற்கு ஏதாவது செய்யுமாறு வேண்டியுள்ளார். வரும் பணத்தில், தன்னுடைய சிலையை இன்னும் பெரிதாக வைக்கவும் ஏற்பாடுகளை ஆரம்பித்தார். இதை சில பக்தர்கள் விரும்பவில்லை. மேலும் பிரணவ சுவாமி, வீர ரெட்டி சுவாமி மற்றும் ஜகன்னாத சுவாமி இவருடன் இருக்க, மற்றவர்கள் விலகி சென்றுவிட்டனர். இருப்பினும் மற்ற 13 சீடர்களும் மடத்திற்கு வெளியே, ஆனால், பிரதான வாயிலின் அருகே அறைகளைக் கட்டிக் கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் எல்லோரும் படித்தர்கள் அல்லர், வேதம் முதலியவை தெரியாது. பெரியவர் சொன்னதைக் கேட்டு நடந்து வந்தனர். உண்மையில் அவர்களுக்கு இந்த மடத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரி��ாது[3]. ஆகவே கூட ஒட்டிக் கொண்டு வந்தவர்கள், நிச்சயம் ஆன்மீகத்திற்கு என்றில்லாமல், சொத்து, பதவி முதலிய ஆசைகளுடன் இருந்தனர் என்று தெளிவாகிறது. அத்தகையோர் அரசியல்வாதிகளுக்கு எளிதாக பணிந்து வேலை செய்வது சகஜமே.\nஎடியூரப்பாவை ஆதரித்த லிங்காயத் மடாதிபதிகள்\nயார் அடுத்த மடாதிபதி – என்ற போட்டி வந்தது: முதலில் பெரியவருக்குப் பிறகு, தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மடாதிபதியாக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். பிறகு, இதனை அரசு நிர்வாகத்தில் அல்லது மற்ற மதக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் அரசியல் ஆக்கவேண்டும் என்ற முதல் முயற்சி எனலாம்[4]. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை[5]. இதன் பிறகு தான், இந்த மூன்று சீடர்களும் அத்தகைய முடிவை எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லது, தமது குரு சொன்னப்படி உயிர்விடுவது சிறந்தது என்றும் எண்ணினர்[6]. டிராக்டர்களில் விறகைக் கொண்டுவந்து வாயிலின் பக்கத்தில் குவித்துள்ளனர். இரண்டு கேன்களில் 60 லிட்டர் மண்ணெண்ணையும் வாங்கி வைத்துள்ளனர். பிறகு, அவர்கள் தீர்மானித்தபடியே, தீயை வளர்த்து அதில் குதித்துள்ளனர், இவற்றை ஒரு வீடியோ மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வீடியோவை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்[7].\n[4] தமிழகத்தில் அப்படித்தான், மடாதிபதிகள், கோவில்கள் மிரட்டப்பட்டு, அரசுடமையாகி உள்ளது என்பதனை நினைவு கூரலாம். அதற்கு நாத்திகர்கள் ஒத்துழழைத்தனர் என்றால், இங்கு காங்கிரஸ்காரர்கள் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆசை, ஆத்மா, இதயம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், உத்தரவு, உயிர், கணேஷ் மகா சுவாமி, கர்நாடகா, குரு, சமாதி, சவ்லி, சீடன், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன்முக்தி, தற்கொலை, துடிப்பு, பசவேஸ்வரர், பதவி, பீதர், மடம், மடாதிபதி, முஸ்லீம், மூச்சு, லிங்கம், லிங்காயத், வீரசைவம்\nஅடையாளம், அமைதி, அரசியல், ஆதரவு, இந்திய விரோதிகள், இந்துக்கள், உண்மை, உத்தரவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, குரு, சட்டம், சீடன், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் ந���ைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனம், தலித், திரிபு வாதம், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், பசவேஸ்வரர், பௌத்தம், மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மனம், யோகா, லிங்கம், லிங்காயத், வன்புணர்ச்சி, வீரசைவம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nமனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.\n: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.\nகாபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.\n: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்\nகுறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்\nஅபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்��ானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்\nஇந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்\nஇந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது என்று சொன்னதாக ஆங்கில நாளிதழ்கள் ஒரேமாதிரியாக செய்தி வெளியிட்டுள்ளன[1].\nஅதாவது மேடையில் வசதிற்காக, என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று தெரிகிறது. இல்லையென்றால், காஷ்மீரத்தில் இந்துக்கள் ஏன் வாழ முடியாமல், தில்லியில் முகாம்களில் அகதிகளாக வாழ்கின்றனர்\nஅவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா\nஇருக்கிறது என்றால், அங்கு திருப்பியனுப்ப வேண்டியதுதானே\nஏன் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவில்லை\nசோனியா எதற்காக அப்படி பொய் சொல்ல வேண்டும்\nகுறிச்சொற்கள்:அகதி, அசாம், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், உரிமை, காஷ்மீரம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜம்மு, தீவிரவாதம், நாடு, பாகிஸ்தான், மக்கள், மாநிலம், முகாம், ராஜிவ் காந்தி, வாழ்வு, வேலை, Indian secularism, secularism\nஅகதி, அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசு விருதுகள், அருந்ததி ராய், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, ஈத், உண்மை, உரிமை, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், சஜ்ஜன் குமார், சமதர்மம், சமத்துவம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார் படேல், சர்தார் வல்லபாய் படேல், சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட், சவர்க்கர், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், செய்யது அலி ஷா கிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜம்மு, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், பாரதிய ஜனதா, பிஜேபி, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முகாம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வாழ்வு, வேலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகாஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா\nகாஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா\nகாஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான் பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆ��க்கூடாது அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா\nஇரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nபாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்த��ய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.\nசுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஇந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கிரிக்கெட், கிரிக்கெட் தூது, செக்யூலரிஸம், தீவிரவாதம், பாகிஸ்தான், மும்பை பயங்கரவாத தாக்குதல்\n26/11, இத்தாலி, இத்தாலி மொழி, இந்திய விரோதிகள், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, எஸ். ஏ.ஆர். ஜிலானி, எஸ்.ஏ. கிலானி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், கிரிக்கெட், கிலானி, சஜ்ஜன் குமார், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், தேசிய கொடி, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லால் சௌக், வங்காளதேசம், வருமான வரித்துறை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்\nசூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்\nஉள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது[1].\nதேச விரோத பேச்சும், காங்கிரஸின் நாட்டுப் பற்றும்: சில தினங்களுக்கு முன்பு, டில்லியில் காஷ்மீர் பிரச்னை குறித்த கருத்தரங்கிற்கு, உள்துறைக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்[2]. அந்த கூட்டத்தில் பிரிவினைவாத குழு தலைவரான சையது அலி ஷா கிலானியும், பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயும் கலந்து கொண்டனராம். அந்த கூட்டத்தில் அருந்ததி ராய் பேசிய பேச்சு, கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளதாம். காஷ்மீர் தங்களின் பகுதி அல்ல என்பதை சர்வதேச அரங்கில் இந்தியாவே ஒப்பு கொண்டதாக அருந்ததி ராய் கூறியிருந்தாராம். இதற்கு இந்த கூட்டம் முடிந்ததுமே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தாராம். அருந்ததி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று��் வலியுறுத்தியிருந்தாராம். பாவம், நாட்டில் பிஜேபியைத் தவிர வேறு எந்த இந்தியனுக்கும் சுரணை வரவில்லும் போலும் இதுகுறித்து டில்லி போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்துவர் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்தாராம்.\nபோலீஸார் கைது செய்ய தயாராக இருந்தாலும் உள்துறை செய்யும் சூழ்ச்சிகள்: இந்நிலையில் நேற்று இப்பிரச்னை தீவிர வடிவம் எடுக்க துவங்கியுள்ளது. அருந்ததி ராயை கைது செய்வதற்குண்டான சட்ட ரீதியிலான அனைத்து விவரங்களையும் சேகரித்து, அவரை கைது செய்யலாம் என்ற முடிவுக்கு டில்லி மாநகர போலீசின் சட்டப்பிரிவு வந்துள்ளது. அறிக்கையும் கொடுத்தாகி விட்டது, ஆனாலும் கைது நடவடிக்கைக்கு முன்பாக மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது[3]. அருந்ததியின் பேச்சு, ராஜதுரோக குற்றம் என்றும் அவரை குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் கைது செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என்றும் டில்லி போலீஸ் நம்புகிறது. ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. காரணம் மிகவும் நுணுக்கமான இந்த பிரச்னையில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது. அதை போலவே சட்ட அமைச்சகமும் இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு, எதையும் மேற்கொண்டு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அபிஷேக் சிங்வி, கபில் சிபல்,…….போன்ற சட்ட நிபுணர்கள் வாய்மூடி மௌனியாகி விட்டார்கள் போலும்\n“உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை‘ என்றும் பேசும் சட்ட அமைச்சர் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இதுபற்றி கூறுகையில், “உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை‘ என்றார். பாவம் , இவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார், அவர் சீனாவில் இருக்கிறார். மானம் கெட்டவர்கள், நடந்து சென்றாலே நேராக பார்த்து கேட்டுவிடலாம், ஏனெனில் இருப்பது ஒரே கட்டிடத்தில் அருகருகே தானே சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இதுபற்றி கூறுகையில், “உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை‘ என்றார். பாவம் , இவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார், அவர் சீனாவில் இருக்கிறார். மானம் கெட்டவர்கள், நடந்து சென்றாலே நேராக பார்த்து கேட்டுவிடலாம், ஏனெனில் இருப்பது ஒரே கட்டிடத்தில் அருகருகே தானே இதற்கிடையில் நேற்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அளித்த பேட்டியில், “கிலானி, அருந்ததி ஆகியோரின் பேச்சுக்கள் விவரம் ஆராயப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார். இப்படி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது\nஇதே பிரஷாந்த் பூஷன் தான் முன்னமும் சூஸன்னாவை ஆதரித்தது[4]: இதே மற்றவர்கள் விஷயம் என்றால், ஆஹா முன்பு கோட்சேவிற்கு ஆஜரானாரே அதே வக்கில்தான், இப்பவும் ஆஜராகிறார் என்று கதை விடுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மைகளை மறைக்கிறார்கள். ஆமாம், இப்படி பல டிவி செனல்களுக்கு சொந்தக்காரர்களாக, சோனியாவின் நண்பர்களக இருந்தால், என்ன செய்ய முடியும் அருந்ததி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், பிரபல மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளன. பிரபல வக்கீலான பிரஷாந்த் பூஷன் கருத்து தெரிவிக்கையில், “சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று ராணுவத்தை தூண்டி விடும் வகையிலோ அல்லது வன்முறை கலவரம் போன்றவற்றிற்கு ஆதரவாகவோ பேசினால் மட்டுமே ராஜதுரோக வழக்கு போட முடியும். அருந்ததி ராயின் பேச்சு என்பது ராஜதுரோகம் என்று கூற முடியாது. அப்படி இருக்கையில் அவர் மீது ராஜதுரோக வழக்கு போட்டால் அது ஜனநாயகத்தின் முடிவையே குறிக்கும்’ என்றார்.\n‘நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது‘[5]: இதற்கிடையே, தனது பேச்சின் மூலம் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, அருந்ததி ராய், கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து செவ்வாய்க்கிழமை (26-10-2010) அறி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள்[6] தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். நானும் என்னைப் போன்ற விமர்சகர்களும் கடந்த பல ஆண்டுகளாக எழுதி வரும், பேசி வரும் கருத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். எனது பேச்சை முழுமையாகப் படித்தவர்களுக்கு, அது நீதிக்கான உரிமையின் குரல் என்பது புரியும். உலகின் மிகக் கொடூரமான ராணுவ ஆதிக்கங்களில் ஒன்றின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களின் நியாயத்துக்காக நான் பேசினேன்‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ‘எழுத்தாளர்கள் தங்கள் மனம் திறந்து பேசுவதை இந்த அரசு அடக்க நினைப்பது பரிதாபமானது. மதவாதக் கொலைகாரர்கள், பெரிய நிறுவனங்களின் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், ஆகியோர் சுதந்திரமாக நடமாடும் நிலையில், நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇவர்கள் எல்லோருமே, பெரிய பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினரின் ஆதரவாளர்கள், தாங்களே முதலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் கோஷ்டியினர் என்பதால், ஏதோ மக்களின் உரிமைக்குப் போராடுகிறொம் என்ற போர்வையில் செயல்படுவார்கள்.\nநோபல் பரிசுக்காக அலையும் சூஸன்னா அருந்ததி: “அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம் என்ற கருத்து அவருடையாக இருந்து வருகிறது. அவர் வரும் வேளையில் காஷ்மீர் பிரச்னை பெரியதாக வெடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. மேலும் காஷ்மீர் இந்து பண்டிட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ., பேசி வருவதும் நெருக்கடியை தருகிறது. தவிர புக்கர் பரிசு பெற்றவர் அருந்ததி ராய். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அது சர்வதேச அளவில் பேசப்படும் விஷயமாகி விடும். ஆகவே அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவசரம் காட்டுவதா வேண்டாமா என்ற குழப்பம் அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன”[9], இப்படியெல்லாம் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய நிலையில், “பிரபலம் வேண்டும்” என்ரு வெறித்தனத்துடன் செய்யும் காரியங்களை நாட்டு நலனுடன் இணைத்து பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், சூஸன்னா அருந்ததி, அடுத்த நோபல் பரிசுக்காகவே இத்தகைய நாடகம் ஆடுகிறார் என்பது தெரிந்த விஷயமே. அடுத்த புத்தகம் காஷ்மீர போராளிகளைப் பற்றியதாம்\n[1] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] ஆனால் உள்துறைக்கு தெரியாது என்று சொல்லிவிட்டது\n[3] முன்பு தமிழக போலீஸார் ஒரு காமுகனை – கற்பழித்து நிர்வான வீடியோ எடுத்தவனை – கைது செய்ய வேண்டும் எனு���் போது, கருணாநிதியின் உத்தரவு பெற்றுதான் செய்தனரே, அதைப் போன்ற சமாச்சாரம் தான் இது. குற்றத்தின் தன்மையினை விட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை தான் கருத்திற்கொள்ளப்படுகிறது.\n[6] ஆனால், அதே நேரத்தில் லட்சக் கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வது சூஸன்னாவிற்குத் தெரியவில்லையாம்\n[9] நன்றி-தினமலர் மற்றும் அதன் டில்லி நிருபர்\nகுறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், உள்துறை அமைச்சர், கத்தோலிக்கர், கிருத்துவர், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், சோனியா காங்கிரஸ், நம்பிக்கை, மன உளைச்சல், முட்டுக்கட்டை, Indian secularism\n2.5 மில்லியன் இந்துக்கள், அரசியல் விபச்சாரம், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய அரசு விளம்பரம், ஏமாற்று வேலை, கபட நாடகம், நம்பிக்கை துரோகம், போலித்தனம், வஞ்சகம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/audi-rs5/best-of-the-rest-audi-rs5-89798.htm", "date_download": "2020-08-10T15:50:17Z", "digest": "sha1:BKA6JI46E3IHLVOFVSMA4GEYFVFMAJET", "length": 5407, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best Of The Rest: Audi Rs5 89798 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஆர்எஸ்5\nமுகப்புநியூ கார்கள்ஆடிஆர்எஸ்5ஆடி ஆர்எஸ்5 மதிப்பீடுகள்சிறந்த அதன் The Rest: ஆடி ஆர்எஸ்5\nசிறந்த அதன் the Rest: ஆடி ஆர்எஸ்5\nஆடி ஆர்எஸ்5 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆர்எஸ்5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆர்எஸ்5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/aadhi-and-parvathi-shares-their-lighter-moments-375478.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T17:02:01Z", "digest": "sha1:IZBOFSBB4DLXI3NWR24SUJV4OLWCJRTP", "length": 17697, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sembaruthi Serial: நீயும் நானும்.. வேற ஒருத்தர் பக்கத்துல.. நல்ல வேளை தப்பிச்சோம்! | aadhi and parvathi shares their lighter moments - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங��க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசாத்தான்குளம் எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்\nசென்னை- அந்தமானை இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம்: மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- எந்த வெப்சைட்டுகளில் பார்க்கலாம்\nகொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ நடந்து சென்றவர்... மயங்கி விழுந்து உயிரிழப்பு\nகட்டுப்பாடு தளர்வு- தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகராட்சிகளில் சிறுவழிபாட்டு தலங்கள் திறப்பு\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் 96 ஆண்டுகளுக்கு பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்\nAutomobiles மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...\nMovies நாசா கொடுத்த பரிசு.. நட்சத்திரத்துக்குப் பிரபல நடிகையின் பெயர்.. எக்கச்சக்க மகிழ்ச்சியில் ஹீரோயின்\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSembaruthi Serial: நீயும் நானும்.. வேற ஒருத்தர் பக்கத்துல.. நல்ல வேளை தப்பிச்சோம்\nசென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் அம்மாவுக்கு தெரியாமல் பார்வதியை கல்யாணம் செய்துகிட்ட ஆதி, அம்மா ஏற்பாடு செய்த கல்யாணத்தை பத்தி கவலை பட்டுக்கிட்டு இருக்கும் பார்வதிக்கிட்டே இப்படி சொல்றான்.\nஅதாவது நீயும் நானும் வேற ஒருத்தர் பக்கத்துல நிக்க வேண்டி இருக்குமோன்னு கவலைப்பட்டுகிட்டு இருந்தேன். அப்படி எதுவும் நடக்காது பார்வதி.. நீ கவலைப்படாதேன்னு ச���ல்றான்.\nஅகிலாண்டேஸ்வரி ஆதிக்கு மித்ராவையும், பார்வதிக்கு வேர்ற மாப்பிளையும் பார்த்து கல்யாண ஏற்பாடு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்காங்க. இந்த கவலையில்தான் பார்வதி உம்முன்னு இருக்கா.\nசெம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி ஒரு மிடுக்குடன் இருக்கிறார் என்றால், பார்வதியும், நந்தினியும் பார்க்க அழகாக இருக்கிறார்கள். இது தவிர ஆதியாக நடிக்கும் கார்த்திக் சீரியலுக்கு பிளஸ். நிறைய பெண்களுக்கு இவரை பிடிக்கிறது. அத்துடன் இளம் பெண்கள் இவரது போட்டோவை தங்களது மொபைலில் வைத்து அழகு பார்க்கும் அளவுக்கு கார்த்திக்கை விரும்புகிறார்கள்.\nkalyana veedu serial: டூ மச் எமோஷன்ஸ்.. பாவம் கோபி அம்மா சிவகாமி\nஆதியும், பார்வதியும் வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்துக்கொண்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதை அம்மா அகிலாண்டேஸ்வரியிடம் சொல்லத்தான் ஆதி நல்ல நேரம் பார்த்து வருகிறான்.இந்த காட்சியை காணுவதற்கு என்றுதான் செம்பருத்தி சீரியலை விரும்பிப் பார்க்கும் அனைவரும் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இதை உணர்ந்த சீரியல் குழுவும், அதற்காக இழுவையை எவ்வளவு நீட்டிக்க முடியுமோ அவ்வளவு நீட்டித்து வருகிறது.\nஆதி பார்வதியின் ரொமான்ஸ் காட்சிகளும் பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், அனைவருக்கும் இதை பார்ப்பதில்தான் நிறைந்த சுவாரஸ்யம் இருக்கிறது. இருவரும் பேசுவார்கள், ஆதி பார்வதிக்கு ஆறுதல் சொல்வான். பார்வதியின் கவலை பறந்துவிடும். இவள் அவனை அனைத்துக் கொள்வாள். அதோடு இருவரையும் நடக்க வைத்து ஒரு டூயட் போட்டுவிடுவார்கள்.\nஅவள் ஒருமுறை இப்படித்தான் ஆதியை கட்டிப்பிடிக்க வருகிறாள். அவன் வழக்கம்போல நின்று கொண்டு இருக்காமல் தள்ளிப் போகிறான், அவள் அவன் அருகில் வந்து வந்து ஏமாந்து போகிறாள். கடைசியில் சிரித்தபடி அவனது சட்டையைப் பிடித்து இழுத்து அவன் மார்பில் சாய்ந்துக்கொள்கிறாள். இப்படியான ரொமான்ஸ் ரசிகர்களுக்கு பிடித்து, இவர்களும் அவர்களாக மாறி ரசித்து பார்க்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் sembaruthi serial செய்திகள்\nசிம்பு கெத்து பிடிக்கும்.. விஜய்க்கு நான் தங்கச்சிங்க.. செம போடு போடும் பார்வதி\nAdhi Parvathi: அவர் கேக் ��ெட்ட.. இவர் ஊட்டி விட.. செம்பருத்தி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nSembaruthi Serial: அம்மாவுக்கு மகனா மட்டும் இனி இந்த வீட்டில்...\nSembaruthi Serial: ஆத்தி.. கை கழுவிட்டாங்களே...இப்ப பார்த்தா கொரோனாவைரஸ் பயம் வரணும்\nSembaruthi Serial: இவ்ளோ ரண களத்திலும்.. என்ன ஒரு குதூகலம்...\nSembaruthi Serial: செம்பருத்தி வாடிப் போச்சு.. சித்தி 2 போயே போச்சு\nSembaruthi Serial: ஆதி பார்வதி ஜோடி வீட்டுக்குள்ளே வந்தாச்சு\nSembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு\nSembaruthi Serial: ஒன்பது மணிக்கு சானல்களை போட்டி போட வச்ச செம்பருத்தி சீரியல்\nSembaruthi Serial: ஆதி அடிச்சான் பாருங்க மணமேடையில் பார்வதி பேரை... இதைத்தான்\nsembaruthi serial: ஆதி- பார்வதி கல்யாணம் பத்தி அகிலாகிட்டே பேச முடியலையே\nsembaruthi serial: அச்சு அசல் ஒரே கை ரேகை 2 பேருக்காமே.. எப்புடி நம்புனீங்க அகிலாண்டேஸ்வரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsembaruthi serial zee tamil tv serial television செம்பருத்தி சீரியல் ஜீ தமிழ் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:27:17Z", "digest": "sha1:CXCKMJGRHERZS6ZTXSCYOUJ6RYNOA7NB", "length": 6820, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் (Thazhthapattor Munnetra Kazhagam) 1974-77 காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவால் இக்கட்சி தொடங்கி நடத்தப்பட்டது. சத்தியவாணி முத்து திமுகவின் ஆதிதிராவிடர்களின் முகமாக கருதப்பட்டவர். 1967 மற்றும் 1971 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்று கா. ந. அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி அமைச்சரவைகளில் ஹரிஜனர் நல அமைச்சராகப் பணியாற்றினார். 1972 ஆம் ஆண்டு கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திமுகவிலிருந்து வெளியேறி தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அண்ணாதுரையின் மரணத்துக்குப்பின் திமுகவில் ஆதிதிராவிடர்களின் நலன் பற்றி கவனிப்பாரில்லை என்று கருணாநிதி மீது குற்றம் சாட்டினார். 1977இல் இரா. நெடுஞ்செழியன், க. இராசாராம், ப. உ. சண்முகம், செ. மாதவன் போன்ற தலைவர்களும், திமுகவிலிருந்து வெளியேறி \"மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்\" என்ற கட்சியைத் தொடங்கினர். சிறிது காலத்துக்கு இக்கட்சி சத்தியவாணி முத்துவின் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால் 1977 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சத்தியவாணி தனது கட்சியைக் கலைத்து விட்டு எம். ஜி. ராமச்சந்திரனின், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். 1977 தேர்தலில் அதிமுக வேட்பாளராக உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்தில் நெடுஞ்செழியனும், அதிமுகவில் இணைந்து விட்டார்.[1][2][3][4][5][6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2020, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_2_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-10T15:49:20Z", "digest": "sha1:PPCBSR3NUSNL3LGS5H66BHA7PA2XLXQX", "length": 6172, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "\"திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் ���ேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருவிவிலியம்/உள்ளுறை - திருவிவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் வரிசை (The Books of the Bible) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிவிலியம்/பொருளடக்கம் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 149 முதல் 150 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535040", "date_download": "2020-08-10T16:23:43Z", "digest": "sha1:53RK7EQEWRXRE3J6XOR7OHLGAH6JHRZ2", "length": 8679, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைவு: சவரன் ரூ.29,296-க்கு விற்பனை | The price of 22 carat jewelery gold in Chennai is down by Rs 32: Shaving for Rs 29,296 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைவு: சவரன் ரூ.29,296-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமக்கு 4 ரூபாய் குறைந்து விலையானது ரூ.3,668 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,296 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.3,662-க்கு விற்பனை செய்யப்படுகிறது அதே நேரம் வெள்ளியில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.49.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.\nகடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத�� தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டில் தங்கத்தின் தேவை குறைவாகவே நீடிக்கும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், தங்கம் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக அதை வாங்குவதில் தேக்கநிலை தொடரும் என கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு 50 முதல் 800 டன் அளவிற்கே இருக்கும் என உலக தங்க கவுன்சில் ஏற்கெனவே கணித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 761 டன் அளவிற்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைவு\nஇல்லத்தரசிகளுக்கு மீண்டும் மீண்டும் இன்ப செய்தி: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42, 864க்கு விற்பனை.\nகடந்த 15 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை...சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.86-க்கும் விற்பனை.\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\nசீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’\nதொடர்ச்சியாக 19 நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை திடீர் சரிவு\nகட்டிட உரிமையாளர்களுக்கு செக் வைக்க ரெஸ்டாரண்ட்களிடையே புதிய ஒப்பந்தம்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/aishwaryarai-bachchan-and-aaradhya-also-test-positive-for-covid19--news-265021", "date_download": "2020-08-10T16:29:01Z", "digest": "sha1:5W2MQJEQTBJ5OANRELSBGNDUNDREXMNW", "length": 9771, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "AishwaryaRai Bachchan and Aaradhya also test positive for Covid19 - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ஐஸ்வர்யாராய், ஆராதனாவுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்\nஐஸ்வர்யாராய், ஆராதனாவுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரனோ பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்\nஇதனையடுத்து அமிதாப் குடும்பத்தில் உள்ள ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு முதல்கட்ட கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்கள் மூவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் அமிதாப் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் அவர்கள் இருவருக்கும் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇந்த நிலையில் ஐஸ்வர்யாராய் பச்சன் மற்றும் ஆராத்யா ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா\nபிரபல இயக்குனரின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு\nமீராமிதுன் இத்தோடு நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்: இயக்குனர் பாரதிராஜாவின் காட்டமான அறிக்கை\nபிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கொரோனாவால் பலி: திரையுலகினர் அதிர்ச்சி\nஎன்ன ஒரு ஹீரோ, என்ன ஒரு ஸ்டைல்: விஜய் குறித்து அஜித்துக்கு நெருக்கமான வீராங்கனை\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி\nஅன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ\nமுதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்\nமக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான்\nஅரசியல் வருகை குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து\nபிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் வீடியோ\nராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்': ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nதென்னிந்திய மாஸ் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு\nதமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன்\nகேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ\nகமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்\nஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்\nமூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் காலமானார்: பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல்\nமூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் காலமானார்: பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25152", "date_download": "2020-08-10T16:12:16Z", "digest": "sha1:LSU5QIHSJW6ULXAZDXOG2TQW2ON4O45B", "length": 5587, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "malaiveambu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nPlease சந்தேகங்கள் ..... பதில் சொல்லுங்க, தவறா ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்.\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/229354?ref=category-feed", "date_download": "2020-08-10T15:15:56Z", "digest": "sha1:IHVQOIVHWV46PQJLNCQAJWQQLD4QUKLV", "length": 15186, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் மனைவி... கொடூர வைரஸால் 4 முறை மரணத்தை எட்டிப் பார்த்த கணவனின் உருக்கமான வார்த்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் மனைவி... கொடூர வைரஸால் 4 முறை மரணத்தை எட்��ிப் பார்த்த கணவனின் உருக்கமான வார்த்தைகள்\nபிலிப்பைன்ஸை சேர்ந்த நபர் கொரோனா காரணமாக நான்கு முறை மரணத்தின் விழும்பில் வரை சென்று, தற்போது உயிர் தப்பியுள்ளார்.\nதுபாயில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாக இருக்கும், பிலிப்பைன்ஸை சேர்ந்த Francis Nartafeliciano என்ற 46 வயது நபர் கொரோனாவால் எப்படி பாதிக்கப்பட்டார் என்பது தெரியவில்லை.\nசுமார் 72 நாள் சிகிச்சை, நான்கு முறை மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பி, தற்போது கொரோனாவிற்கான சோதனையில் எதிர்மறை முடிவை பெற்றுள்ளார்.\nஇது குறித்து, துபாயின் கனேடிய மருத்துவமனை ஆலோசகரும், ஐ.சி.யுவின் தலைவருமான மருத்துவர் Hayder பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு ளித்துள்ள பேட்டியில், Francis Nartafeliciano வழக்கு எங்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது.\nஇந்த நோயாளி கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் திகதி டாக்ஸியில் இருந்து வந்து இறங்கினார். அப்போது அவர் வறட்டு இருமல், காய்ச்சல் மற்றும் சோர்வு இருப்பதாக கூறினார்.\nஇங்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் வெளியேற்றப்பட்டார்.\nஅவருக்கு கொரோனா பரிசோதிக்கப்படவில்லை. இருப்பினும், அவரது அறிகுறிகளைப் பார்த்து, நாங்கள் உடனடியாக அவரது நாசி துணியை எடுத்துக்கொண்டோம், அறிக்கைகளுக்கு முன்பே, அவர் கிளாசிக் அறிகுறிகளைக் காண்பிப்பதால், அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் தொடங்கினோம்.\nஆரம்பத்தில், Francis Nartafeliciano சிகிச்சைக்கு பின் பேசினா, ஆனால் அடுத்தடுத்த நாட்களில், அவரின் ஆக்ஸின் அளவு குறைந்துவிட்டது.\nமிகவும் சிக்கலான, மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். மேலும் ஆக்கிரமிப்பு அல்லாத ஆக்ஸிஜன் ஆதரவு அவருக்கு உதவவில்லை. அவர் ஐ.சி.யு மற்றும் இயந்திர காற்றோட்டம் தூண்டப்பட்ட கோமாவுடன் மாற்றப்பட வேண்டியிருந்தது,\nஅடுத்த இரண்டு மாதங்களுக்குள் Francis Nartafeliciano வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் சிக்கினார்.\nஅவரது நிலை மிகவும் மோசமடைந்தது. நான்கு முறை மரணத்தின் விளிம்பில் வரை சென்று வந்தார். ஏனெனில் நாங்கள் நான்கு முறை கைவிட்டுவிட்டோம், ஆனால் நோயாளி தைரியமாக, விடாமுயற்சியுடன் இருந்ததாக கூறியுள்ளார்.\nமேலும், அவருக்கு சுவாசிக்க ஒரு டிராக்கியோஸ்டமி நடத்த வேண்டியிருந்தது. அவர் தூண்டப்பட்ட கோமாவில் தொடர்ந்தபோது அவரது ���யிற்றில் வைக்கப்பட்ட மற்றொரு குழாய் அவருக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்தது.\nஅவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை எதிர்மறையாக வந்தாலும், சில சந்தர்ப்பங்களில் நேர்மறையானதாக மாறியது.\nஇறுதியில் ஜூன் இரண்டாவது வாரத்தில் அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. இருப்பினும், அவரது உடலின் வலது புறம் அசையாமல் இருந்தது.\nஅவருக்கும், ஒரு பக்கவாதம் ஏற்பட்டது மற்றும் ஒரு மூளையில் இரத்த உறைவுகளை சி.டி ஸ்கேன் உறுதிப்படுத்தியது.\nஅசைவற்ற தன்மையால் பயங்கரமான படுக்கை அவருக்கு அழமாக இருந்தன. இதனால் அவற்றை சுத்தம் செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.\nஅவரது நுரையீரல் நிரந்தரமாக சேதமடைந்துள்ளது, கோமா மற்றும் நோயின் கடுமையான வடிவம் அவரை திசைதிருப்பி, தற்காலிகமாக அவரது நினைவு இழந்தது.\nஇருப்பினும், சுவாச மருத்துவ நிபுணர் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் கொண்ட மருத்துவர் குழு, அவரை காப்பாற்ற போராடினர்.\nஇறுதியாக ஜுன் 28-ஆம் திகதி மெஷின் மூலம் சுவாசிக்கப்பட்டார். இதையடுத்து பல வாரங்கள் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.\nFrancis Nartafeliciano கூறுகையில், இந்த கொடூரமான சோதனையிலிருந்து நான் தப்பிய கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், என்னை விட்டுவிடாததற்கும், அத்தகைய நல்ல கவனிப்பை எடுத்துக் கொண்டதற்கும் மருத்துவமனைக்கு நன்றி.\nஎனது மனைவி ஷீலா லிசா கனடாவின் Edmonton-க்கு குடிபெயர்ந்தார், எனது ஒரே மகன் Franz Andres, 18, பிலிப்பைன்ஸில் படித்து வருகிறார்.\nஇந்த மூன்று மாதங்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் எனது குடும்பமாக இருந்தனர். என் மனைவி மிகவும் கவலையாக இருந்தாள், ஆனால் மருத்துவமனையால் உறுதியளிக்கப்பட்டாள். நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தேன், இடையில் இருந்த மாதங்களின் நினைவு எனக்கு இல்லை.\nஇப்போது நன்றாக உணர்கிறேன். வீடியோ காலில் எனது குடும்பத்தினருடன் என்னால் பேச முடிகிறது. மேலும் குணமடைந்து விரைவில் என் மனைவி மற்றும் மகனை சந்திக்க எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/government-cancels-public-exams-for-5th-and-8th-class-students/", "date_download": "2020-08-10T15:08:55Z", "digest": "sha1:F757PIUTDLO2GARWCGMDFE7DH7G7DP2Q", "length": 9347, "nlines": 100, "source_domain": "newstamil.in", "title": "5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு உத்தரவு - Newstamil.in", "raw_content": "\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nHome / NEWS / 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு உத்தரவு\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு உத்தரவு\n5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை: 5 மற்றம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.\nஅதனை பரிசீலித்து அரசாணையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பழைய முறையிலேயே தேர்வு நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nநடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ₹25 லட்சம் நிதியுதவி\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது\nஉள்து��ை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\n← ரவி வர்மாவின் ஓவியத்திற்கு உயிர் தந்த நடிகைகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – ரஜினியை சிக்கவைத்த சீமான்\nஎல்லா மதமும் சம்மதம், கந்தனுக்கு அரோகரா – ரஜினிகாந்த் அறிக்கை\n50 பைசா பாக்கி – ‘கட்டவில்லை என்றால் நடவடிக்கை’ எஸ்.பி.ஐ வங்கி நோட்டீசும்\nஇந்தியாவில் கொரோனா பலி 17 ஆக உயர்வு\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\nSHARE THIS தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராணா மற்றும் மிஹிகா பஜாஜ் ஆகியோரது திருமணம் கொண்டாட்ட வீடியோ டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2749027", "date_download": "2020-08-10T17:06:02Z", "digest": "sha1:6YPKM6WDORHZ4KYPBZ7DKAF3OXLPQH4R", "length": 5967, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:24, 2 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n01:27, 2 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n13:24, 2 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது. அவை [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] மற்றும் [[ஒக்ஸ்போ��்ட் பல்கலைக்கழகம்]] ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்:சர் [[ஐசக் நியூட்டன்]], [[சார்ல்ஸ் டார்வின்]], [[மைக்கேல் பரடே]], [[பால் டிரக்]] மற்றும் [[ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல்]] ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: [[நீராவி இயந்திரம்]], [[உந்துபொறி]] (''locomotive''), [[3-பீஸ் சூட்]], [[தடுப்பு ஊசி]], [[ஈயப் படிகம்]], [[தொலைக்காட்சி]] [[வானொலி]], [[தொலைப்பேசிதொலைபேசி]], [[நீர்மூழ்கி]], [[ஹோவர்கிராஃப்ட்]], [[உள் எரி பொறி|உட் தகன இயந்திரம்]] (''internal combustion engine'') மற்றும் [[ஜெட் இயந்திரம்]] ஆகியன.\nபலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகின. உதாரணம், [[கால்பந்து]], [[கோல்ஃப்]], [[கிரிக்கெட்]], [[குத்துச் சண்டை]], [[ரக்பி கால்பந்து]], [[பில்லியர்ட்ஸ்]] மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் [[பேஸ்பால்|பேஸ்பாலின்]] முன்னோடியான [[ரௌண்டர்ஸ்]] எனும் விளையாட்டு. இங்கிலாந்து [[உலக கால்பந்துக் கோப்பை 1966]] மற்றும் [[2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை]] ஆகியவற்றை வென்றுள்ளது. [[விம்பிள்டன் கோப்பை]] எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு [[இலண்டன்|இலண்டனிலுள்ள]] [[விம்பிள்டன், லண்டன்|விம்பிள்டனில்]] ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:42:10Z", "digest": "sha1:DPMQ42XZ664GHG6WNETA2RC4NGYMDIFR", "length": 12358, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன்னம்பலவாணேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொன்னம்பலவாணேசுவரர் கோயில் கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகும். இது கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில்.\nஇக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன[1]. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.\nஇக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இக்கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன[1]. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது.\nமூலத்தானத்தில் பொன்னம்பலவாணேசுவரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் அமர்ந்திருக்கிறார். நடராசர், மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், சண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் உள்ளனர். சனீசுவரன் தனியாக அமர்ந்துள்ளார்.\nவெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்சநேயர், முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.\nஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறுகின்றது. தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசுவரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர், முருகன் தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர���. அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம்.[2].\n↑ 1.0 1.1 துரைராஜா, வி. எஸ்., பொன்னம்பலவாணேஸ்வரர், மல்லிகை, ஆகத்து 1971\n↑ ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்\nகொழும்பு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/elizabeth-halen", "date_download": "2020-08-10T16:50:04Z", "digest": "sha1:6FDUPTA26XS2V6KLZ22WOU7PAELAZMAJ", "length": 9262, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "elizabeth halen: Latest News, Photos, Videos on elizabeth halen | tamil.asianetnews.com", "raw_content": "\n“அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...\nஎனக்கு தெரிந்து அங்கு நடந்தது திருமணம் அல்ல. சும்மா இரண்டு பேரும் மோதிரம் மாத்திக்கிட்டாங்க அவ்வளவு தான்.\n“பயங்கரமான குடிகாரர் பீட்டர் பால்”... முகத்திரையை கிழிக்கும் முதல் மனைவி...\nஅதுமட்டுமின்றி பீட்டர் பால் அம்மா, அண்ணன் என யாருமே திருமணத்திற்கு ஏன் வரவில்லை. அவர்களுக்கு கூட பீட்டர் பால் - வனிதாவின் திருமண விவகாரம் பிடிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஆமா நான் தப்பு பண்றேன்... தில்லா ஒத்துப்பேன்... பீட்டர் பால் முன்னாள் மனைவிக்கு சரியான பதிலடி கொடுத்த வனிதா\nபீட்டர் பால் தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் ஒரு வேலை இல்லாதவர், குடிகாரர், பெண்களை ஏமாற்றுபவர் என்பது போல் அவருடைய முதல் மனைவி ஹெலன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவை அனைத்திற்கும் வனிதா, மகளுடன் வந்து நேரலையில் விளக்கமளித்துள்ளார்.\n\"என் புருஷனுக்கு வனிதா பத்தோட பதினொன்னு\"... பகீர் தகவலை வெளியிட்ட பீட்டர் பாலின் முன்னாள் மனைவி...\nபீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் விவகாரத்திலும் அடிக்கடி சிக்கிக் கொள்ளவார். என்ன இருந்தாலும் கணவர் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-170401.html", "date_download": "2020-08-10T16:59:03Z", "digest": "sha1:NOSG5OWGOR2XRJCKHQGWNMFSSC6P5SI4", "length": 13756, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச���சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்:\nகலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்:\nகாதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்:\nகானமுண்டாம்: சிற்பமுதற் கலைக ளுண்டாம்:\nஆதலினால் காதல் செய்வீர்: உலகத்தீரே\nஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்:\nகாதலினால் சாகாம லிருத்தல் கூடும்:\nகவலைபோம். அதனாலே மரணம் பொய்யாம். (49)\nஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்:\nஅயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்:\nசோதிமணி முகத்தினளைச் செல்ல மெல்லாம்\nசுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்\nமாதவனும் ஏந்தினான்: வானோர்க் கேனும்\nமாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ\nகாதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்\nகடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும். (50)\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம்–அய்யா கலாம் - வைரமுத்து\nஎன் விதை நெல்லுக்கு கண்ணதாசனே பொறுப்பு.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை\nஎலும்பும் சதையும் அழுகி விடும்.. ஆனால் கொள்கை லட்சியம் அழிவதில்லை.. அன்பழகன் வாழ்வார்.. வைரமுத்து\nதரித்திரத்தையே சுவாசித்து.. பசியையே புசித்து.. சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nகப்பு முக்கியம் பிகிலு.. டைமிங் என்ட்ரி கொடுத்து கெத்து காட்டும் ஷிவானி\nபேருந்துகளை அரசு ஏன் இயக்கவில்லை தெரியுமா... காரணத்தை விளக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/world-population-day-history-quotes-wishes-391002.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-10T15:57:09Z", "digest": "sha1:JBFTK36QXUPKYZMFG2M5NHX3HCOX77BE", "length": 21266, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று உலக மக்கள் தொகை தினம்... ஏன்... எதற்கு... தலைவர்களின் வாழ்த்துக்கள்!! | World population day... history ...Quotes... Wishes!! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று உலக மக்கள் தொகை தினம்... ஏன்... எதற்கு... தலைவர்களின் வாழ்த்துக்கள்\nசென்னை: இன்று உலக மக்கள் தொகை தினம். கடந்த ஆண்டுகளில் நாம் பார்த்த உலக மக்கள் தொகை தினத்தை விட நடப்பாண்டில் நாம் கொண்டாடும் மக்கள் தொகை தினம் வித்தியாசமானது. மனித உரிமைகளை கொரோனா பறித்துள்ளது. ஆதலால்தான், ''மனித உரிமைகளை தனிமைப்படுத்த முடியாது'' என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.\nஉலக மக்கள் தொகை தினத்தில் ''மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு'', ''குடும்ப கட்டுப்பாடு'' போன்றவை குறித்து பேசும் நிலையில் இன்று உலகம் இல்லை, மக்களும் இல்லை. முழு கவனமும் சுகாதாரத்தில் உலக நாடுகள் அக்கறை செலுத்த வேண்டும், இந்த துறையில் போதிய தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதலை, பாடத்தை உணர்த்தியுள்ளது.\nமருத்துவர்களுக்கு நேர்ந்த அவலம்... காருக்குள் தலையை நுழைத்து இருமிய கொரோனா நோயாளிகள்...\nஉலக மக்கள் தொகை தினம்:\nஉலக மக்கள் தொகை 1987, ஜூலை 11ஆம் தேதி ஐந்து பில்லியன் என்ற அளவை எட்டியது. இதையடுத்து உலக மக்கள் தொகை தினம் கொண்டாட வேண்டும் என்ற பரிந்துரையை ஐநா வைத்தது. இதை முன்னிட்டு, 1989ல் உலக மக்கள் தொகை தினம் கொண்டாட ஐநா முடிவு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.\nஉலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் விடுத்து இருக்கும் செய்தியில், ''கோவிட் 19 அனைவரையும் பாதித்துள்ளது. ஆனால், சமமாக இல்லை. குறிப்பாக பெண்களிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, பாதிப்புகளை இது மிகவும் ஆழமாக்கி உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அவர்களுக்கு எதிரான சம்பவங்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக அர��்கேறுகிறது. நடப்பாண்டில் 4 மில்லியன் பெண்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. 12 மில்லியன் பெண்களுக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது '' என்று குறிப்பிட்டுள்ளார்.\nதலைவர்களின் பெண்கள் தின வாழ்த்துக்கள்:\nபெண்களுக்கு சிறந்த கல்வி கொடுக்க வேண்டும். அதிகாரம் கொடுக்க வேண்டும். இதை எட்டும்போது, சமுதாயத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும், ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்: அல் கோர், முன்னாள் அமெரிக்க துணை அதிபர்\n''முன்பு பெண்கள் தங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என்றும் அதனால் தாங்கள் விலக்கப்படுவார்கள் என்றும் பயந்து வந்தனர். ஆனால், இன்று துணிந்து வேண்டாம் என்று கூறும் அளவிற்கு சென்றுள்ளனர். மாற்றம் ஏற்பட்டுள்ளது'': கேமரூன் டியாஸ், நடிகர்\n''மக்கள் தொகை வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சிக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இது பெண்களுக்கு சம அதிகாரம் மற்றும் கல்வி அளிப்பதாகவும் இருக்க வேண்டும்'':கோஃபி அன்னன், ஐநா முன்னாள் பொதுச்செயலாளர்\n''மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\"\nபட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்... பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்\nபெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்... பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை\n\"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,\nதிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்\nசெம்மை மாதர் திறம்புவ தில்லையாம்\" - முண்டாசு கவிஞர் பாரதியார்\nஎல்லோருக்கும் கொரோனா சோதனை... சீனா எடுத்த அதிரடி முடிவு\nஇன்று உலக மக்கள் தொகையில் ஐந்து நாடுகளின் மக்கள் தொகை மட்டும் 43 சதவீதமாக இருக்கிறது. சீனாவில் 138 கோடி மக்கள் தொகை உள்ளது. உலக மக்கள் தொகையில் 18.3 சதவீதம் இந்த நாட்டில் உள்ளது. அடுத்தது இந்தியா உள்ளது. இந்தியாவில் 132 கோடி மக்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் இங்கு உள்ளனர்.\nஅமெரிக்கா 32.5 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து 26.18 கோடி மக்கள் தொகையுடன் இந்தோனேஷியா நான்காம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 21 கோடி மக்கள் தொகையுடன், ஐந்தாம் இடத்தில் உள்ளது. உலக மக்கள் தொகையில் 2.76 சதவீதம் பாகிஸ்தானில் உள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெ��ுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4543", "date_download": "2020-08-10T16:34:59Z", "digest": "sha1:M4HQ7TZRDNJUHZ3IDI7LGKDLIWCKU7FV", "length": 7351, "nlines": 97, "source_domain": "thesam.lk", "title": "கொரோனா காரணமாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது - கோட்டாபய ராஜபக்ஷ - Thesam", "raw_content": "\nகொரோனா காரணமாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது – கோட்டாபய ராஜபக்ஷ\nகொரோனா காரணமாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது – கோட்டாபய ராஜபக்ஷ\nஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 25 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும், கொரோனா வைரஸ் பரவலடைதல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் சார்க் தலைவர்கள் நேற்று (15) நடத்திய செய்மதி காணொளி மாநாட்டிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பேதங்கள் கடந்து இலங்கையராய் நாம் ஒன்றுபட வேண்டும்\nதேர்தல் ஆணைக்குழு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுகிறது\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி பூரணமான…\nமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ்…\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க…\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக…\nஇதுநாள்வரையில் மக்களும் சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு பிரிவினரும் செய்த தியாகங்களை ஒரு கும்பலின் அதிகார பேராசைக்காக பலியிட வேண்டுமா\nபிரதமரின் அழைப்பை நிராகரிக்கிறது ஜே.வி.பி - பழைய பாராளுமன்றத்தை கூட்டுங்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும் அரசாங்கத்திக்கு ஜே.வி.பி கூறுகின்றது.\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-10T15:50:28Z", "digest": "sha1:EOBBSTRYFN4D5RRFJUGIEQZN26WW5KYC", "length": 4142, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#தமிழ்_புத்தாண்டு Archives - வானரம்", "raw_content": "\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nநல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு. “ வாங்க டோலர், இந்தாங்க மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப��பையும் கையில் கொடுத்தேன். “கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார். “கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க […]\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Covid-19-surpassed-2lakh-in-tamil-nadu", "date_download": "2020-08-10T16:48:34Z", "digest": "sha1:MCNIBBCRGOD46O7IGPKPYUMCUNPAU4QY", "length": 6791, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில்...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇன்று மட்டும் 6,785 பேருக்கு தொற்று உறுதி.தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்தது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6,504 குணமடைந்துள்ளனர்.கொரோனாவில் இருந்து இதுவரை 1,43,297 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 88 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nஇதுவரை மொத்தம் 22,23,019 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்த��றை தகவல்.\nநிதிப்பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட வீடுகளை கட்டி...\nநிதிப்பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2480256", "date_download": "2020-08-10T15:18:23Z", "digest": "sha1:MI3BROUAJJPNJHHVOQKVWAFX6ZIYNSJN", "length": 14211, "nlines": 96, "source_domain": "m.dinamalar.com", "title": "டிரம்ப் வருகை: குடிசைகளை மறைக்க ஆமதாபாத்தில் கட்டப்படும் சுவர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடிரம்ப் வருகை: ���ுடிசைகளை மறைக்க ஆமதாபாத்தில் கட்டப்படும் சுவர்\nமாற்றம் செய்த நாள்: பிப் 14,2020 10:18\nஆமதாபாத்: அமெரிக்க அதிபர் டிரம்ப் , வரும் 24ல் குஜராத் வர உள்ள நிலையில், அவர்களை கவரும் வகையில் சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. பனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அந்தபகுதியில் உள்ள குடிசை பகுதிகளை மறைத்து 7 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலினா வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இரண்டு நாட்களும் குஜராத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க இந்திய அரசும், குஜராத் மாநில அரசும் தயாராகி வருகிறது.இந்நிலையில் குஜராத்தில் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் ஒன்றை மாநகராட்சி கட்டி வருகிறது. ஆமதாபாத்தில் இருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் கட்டப்படுகிறது.\nஇது தொடர்பாக ஆமதாபாத் மாநகராட்சி கமிஷனர் கூறுகையில், சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவே சுவர் கட்டும் முடிவு இரண்டு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. இதற்கும், டிரம்ப் வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பகுதியை நான் ஆய்வு செய்த பிறகு, அப்பகுதி வாசிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதன்பிறகு தான், ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், மரங்களை காக்கவும் சுவர் எழுப்பும் முடிவு செய்யப்பட்டது என்றார்.\nடிரம்ப் வருகையின் போது சாலைகளில் கால்நடைகள், நாய்கள் இருக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, ஆமதாபாத் விமான நிலையம் முதல், டிரம்ப் நிகழ்ச்சி நடக்கும் இடம் வரை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.விமான நிலையம் முதல், டிரம்ப் கான்வாய் கடந்து செல்லும் இந்திரா மேம்பாலம் வரையில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தியுள்ள அதிகாரிகள், அந்த பகுதிகளில் பனைமரங்களை நட்டுள்ளனர். ஆமதாபாத்தின் வடமேற்குபகுதியில் உள்ள மோதிராவில் அனைத்து சாலைகளும், மறுசீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nவிமான நிலையம் முதல் சபர்மதி ஆசிரமம் வரையில் பல சாலைகள் புதுப்ப���க்கப்பட்டுள்ளதுடன், மின்சார கம்பங்களுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது.மோதிரா நகரில் உள்ள மைதானத்தை சுற்றிய பகுதிகளில் அடிக்கடி சுத்தப்படுத்துவதுடன், அங்கு கொசுக்கள் இல்லாதவாறு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. டிரம்ப், அவரது மனைவி மெலினா, பிரதமர் மோடி செல்லும் பாதைகளில் பல மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nSaleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nகுஜராத் முன்மாதரி மாநிலம்னு 2014 இல் சிலர் கூற கேட்டிருக்கிறேன் ... அது இதுதானா\nவழி ஓரம் இருக்கும் வீடுகளை சுத்தம் செய்து அழகு படுத்தினால் டிரம்ப் மகிழ்ச்சியடைவார் . இப்படி குடிசைகளில் இப்படி சுத்தமா என்றுவியந்து போவார் .. அனால் இப்படி சுவர் எடுப்பதால் அவரைபோல சுவர் எடுக்கப்போவதால் ஓ ஹோ இது நமது வழிபோன்றதே என்று நினைப்பார்\nடிரம்ப்பை அழைப்பதால் மோடியை இனிமேல் எச் ராஜா அவர்கள் கிறுஸ்துவ கைக்கூலி என்று அழைப்பாரா\nமறைக்கலைனா இவனுங்க ஆட்சியின் லட்சனம் தெரிந்து விடும்\nஇதுக்கு செலவு செய்யும் பணத்தில் கொஞ்சம் கூட பணம் செலவு செய்து அவர்களுக்கு விடு கட்டி கொடுக்கலாம்\nமேலும் கருத்துகள் (54) கருத்தைப் பதிவு செய்ய\nஉள்நாட்டு விமான சேவையால் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் ; ...\nராணுவ தளவாடங்கள் உள்நாட்டு உற்பத்தியால் செலவினம் குறையும்: ...\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nசென்னையில் தொடர்ந்து 4வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா ...\nகொரோனா முன்கள பயணியாளர்களுக்கு மோடி அரசு துரோகம்: ராகுல் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ipl-sep27th/", "date_download": "2020-08-10T15:26:46Z", "digest": "sha1:2IDTCAK7VVMRSHOVXV6VU7NABGXI5MDR", "length": 12857, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அமீரகத்தில் அரபு தொடங்கும் ..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..\n10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nவேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிர���மர் மோடி தொடங்கி வைத்தார்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத் தடைகளை ஏற்படுத்தும் 11 திட்டங்கள்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி…\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அமீரகத்தில் அரபு தொடங்கும் ..\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் செப் 19-ம் தேதி முதல் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nசெப் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நவம்பர் 8-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாக தலைவர் கூறினார்.\nPrevious Postதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.. Next Postஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்க : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தல்..\nசகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..\n10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-10T17:40:33Z", "digest": "sha1:3NRVZW3CMRN5GWOV7NBXOAOLZYQOMFJH", "length": 25329, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலக்கோபாலபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமேலக்கோபாலபுரம் ஊராட்சி (Melagopalapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் வ��ருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2004 ஆகும். இவர்களில் பெண்கள் 1037 பேரும் ஆண்கள் 967 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 19\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வத்திராயிருப்பு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவில்லிபத்திரி · வதுவார்பட்டி · திருவிருந்தாள்புரம் · சுக்கிலநத்தம் · சூலக்கரை · சேதுராஜபுரம் · ராமானுஜபுரம் · புலியூரான் · போடம்பட்டி · பெரியவள்ளிக்குளம் · பந்தல்குடி · பாலையம்பட்டி · பாலவநத்தம் · குருந்தமடம் · குல்லூர்சந்தை · கட்டங்குடி · கஞ்சநாயக்கன்பட்டி · செட்டிக்குறிச்சி · ஆத்திப்பட்டி · ஆமணக்குநத்தம் · கொப்புசித்தம்பட்டி\nவீரார்பட்டி · வீரசெல்லையாபுரம் · வள்ளியூர் · வடமலைக்குறிச்சி · வச்சகாரப்பட்டி · வி. முத்துலிங்காபுரம் · துலுக்கம்பட்டி · செந்நெல்குடி · செங்குன்றாபுரம் · சங்கரலிங்காபுரம் · ரோசல்பட்டி · புல்லலக்கோட்டை · பெரியபேராலி · பாவாலி · பட்டம்புதூர் · ஒண்டிப்புலிநாயக்கனூர் · ஓ. கோவில்பட்டி · நல்லான்செட்டியபட்டி · நக்கலக்கோட்டை · மூளிப்பட்டி · மெட்டுக்குண்டு · மேலச்சின்னையாபுரம் · மீசலூர் · மருதநத்தம் · மருளுத்து · குந்தலப்பட்டி · கோவில்வீரார்பட்டி · கோட்டநத்தம் · கூரைக்குண்டு · கட்டனார்பட்டி · கடம்பன்குளம் · கே. புதூர் · இனாம்ரெட்டியபட்டி · குருமூர்த்திநாயக்கன்பட்டி · கோல்வார்பட்டி · எண்டப்புலி · எல்லிங்கநாயக்கன்பட்டி · இ. முத்துலிங்காபுரம் · இ. குமாரலிங்காபுரம் · சின்னவாடி · செட்டுடையான்பட்டி · சத்திரரெட்டியபட்டி · ஆவுடையாபுரம் · அப்பையநாயக்கன்பட்டி · ஆமத்தூர்\nவரலொட்டி · வலுக்கலொட்டி · வக்கணாங்குண்டு · வி. நாங்கூர் · துலுக்கன்குளம் · தண்டியனேந்தல் · டி. வேப்பங்குளம் · டி. செட்டிகுளம் · சூரனூர் · எஸ். மரைக்குளம் · எஸ். கல்லுப்பட்டி · பிசிண்டி · பாப்பணம் · பனிக்குறிப்பு · பந்தனேந்தல் · பாம்பாட்டி · பி. புதுப்பட்டி · நந்திக்குண்டு · முஷ்டக்குறிச்சி · முடுக்கன்குளம் · மேலக்கள்ளங்குளம் · மாந்தோப்பு · குரண்டி · கம்பிக்குடி · ஜோகில்பட்டி · டி. கடமங்குளம் · சத்திரம்புளியங்குளம் · ஆவியூர் · அல்லாளப்பேரி · அழகியநல்லூர்\nவிடத்தகுளம் · வடக்குநத்தம் · உடையனாம்பட்டி · தும்மசின்னம்பட்டி · தொப்பலாக்கரை · திருச்சுழி · தமிழ்பாடி · சுத்தமடம் · சென்னிலைக்குடி · சவ்வாசுபுரம் · சலுக்குவார்பட்டி · ராணிசேதுபுரம் · ராஜகோபாலபுரம் · ஆர். கல்லுமடம் · புல்லாநாயக்கன்பட்டி · புலிக்குறிச்சி · பூலங்கால் · பரளச்சி · பண்ணைமூன்றடைப்பு · நல்லாங்குளம் · முத்துராமலிங்கபுரம் · மிதிலைக்குளம் · மண்டபசாலை · குச்சம்பட்டி · குல்லம்பட்டி · கீழக்கண்டமங்களம் · கே. வாகைக்குளம் · மறவர்பெருங்குடி · கே. செட்டிகுளம் · பொம்மக்கோட்டை · ஆண்டியேந்தல்\nவேலானூரணி · வேளானேரி · வீரசோழன் · வரிசையூர் · வி. கரிசல்குளம் · உழுத்திமடை · உலக்குடி · திருவளர்நல்லூர் · டி. வேலங்குடி · டி. கடம்பங்குளம் · சேதுபுரம் · சாலைஇலுப்பைகுளம் · ரெகுநாதமடை · புல்வாய்க்கரை · பூம்பிடாகை · பனைக்குடி · நத்தகுளம் · என். முக்குளம் · மினாக்குளம் · மேலப்பருத்தியூர் · கொட்டக்காட்சியேந்தல் · கீழக்கொன்றைக்குளம் · கண்டுகொண்டான்மாணிக்கம் · கல்லுமடைபூலாங்குளம் · இருஞ்சிறை · இசலி · ஆணைக்குளம் · அகத்தாகுளம் · ஆலாத்தூர் · அ. முக்குளம்\nஜமீன்நத்தம்பட்டி · ஜமீன்நல்லமங்கலம் · ஜமீன்கொல்லங்கொண்டான் · சுந்தரராஜபுரம் · சுந்தரநாச்சியார்புரம் · தெற்கு வெங்காநல்லூர் · தெற்கு தேவதானம் · சோலைசேரி · சிவலிங்காபுரம் · சமுசிகாபுரம் · எஸ். இராமலிங்காபுரம் · வடக்குதேவதானம் · நல்லமநாயக்கன்பட்டி · நக்கனேரி ஊராட்சி · முத்துச்சாமிபுரம் · முகவூர் · மேலூர் துரைச்சாமிபுரம் · மேலராஜகுலராமன் · குறிச்சியார்பட்டி · கொருக்காம்பட்டி · கிழவிகுளம் · இளந்திரை கொண்டான் · கணபதிசுந்தரநாச்சியார்புரம் · சொக்கநாதன்புத்தூர் · அயன்கொல்லங்கொண்டான் · அருள்புத்தூர்\nவிழுப்பனூர் · தொம்பக்குளம் · திருவண்ணாமலை · சாமிநாதபுரம் · ஆர். ரெட்டியபட்டி · பாட்டக்குளம்சல்லிபட்டி · படிக்காசுவைத்தான்பட்டி · பி. இராமச்சந்திராபுரம் · முள்ளிகுளம் · மல்லிபுதூர் · மல்லி · கொத்தன்குளம் · கீழராஜகுலராமன் · கரிசல்குளம் · கலங்காப்பேரி · இனாம்நாச்சியார்கோவில் · இனாம்செட்டிகுளம் · அயன்நாச்சியார்கோவில் · அத்திகுளம்தெய்வேந்திரி · அத்திகுளம்செங்குளம் · அச்சந்தவிழ்த்தான்\nவெள்ளப்பொட்டல் · வலையன்குளம் · வடுகபட்டி · துலுக்கபட்டி · தம்பிபட்டி · சேதுநாராயணபுரம் · மூவரைவென்றான் · மேலக்கோபாலபுரம் · கோட்டையுர் · கீழக்கோபாலபுரம் · கல்யாணிபுரம் · கோவிந்தநல்லூர் · ஆயர்தர்மம் · அயன்நத்தம்பட்டி · அயன்கரிசல்குளம் · அக்கனாபுரம்\nஜமீன்சல்வார்பட்டி · விஸ்வநத்தம் · வேண்டுராயபுரம் · வடபட்டி · வடமலாபுரம் · வி. சொக்கலிங்கபுரம் · ஊராம்பட்டி · தட்சகுடி · சுக்கிரவார்பட்டி · சித்துராஜபுரம் · சித்தமநாயக்கன்பட்டி · செங்கமலபட்டி · செங்கமலநாச்சியார்புரம் · பூலாவூரணி · பெரியபொட்டல்பட்டி · நிறைமதி · நமஷ்கரித்தான்பட்டி · நடுவபட்டி · நடையனேரி · மேலாமத்தூர் · லட்சுமிநாராயணபுரம் · குமிழங்குளம் · கிருஷ்ணபேரி · கொத்தனேரி · கிச்சநாயக்கன்பட்டி · கட்டசின்னம்பட்டி · காரிசேரி · காளையார்குறிச்சி · எரிச்சநத்தம் · ஈஞ்சார் · பூவநாதபுரம் · அனுப்பன்குளம் · ஆணையூர் · ஆணைக்குட்டம் · ஏ. துலுக்கப்பட்டி\nவிஜயரெங்கபுரம் · விஜயகரிசல்குளம் · வெற்றிலையூரணி · வெம்பக்கோட்டை · துளுக்கன்குருச்சி · திருவேங்கிடாபுரம் · தாயில்பட்டி · த. கன்சபுரம் · த. கரிசல்குளம் · சுப்பிரமணியாபுரம் · சூரார்பட்டி · சிப்பிப்பாறை · சங்கரபன்டியாபுரம் · சல்வார்பட்டி · இராமுத்தேவன்பட்டி · புலிப்பாறைப்பட்டி · பெர்னையக்கன்பட்டி · பனையடிப்பட்டி · நதிக்குடி · முதன்டியாபுரம் · மேலாவ்ட்டம்பட்டி · மம்சாபுரம் · ம. துரைசாமிபுரம் · குண்டயிருப்பு · கொட்டைபட்டி · கொங்கன்குளம் · கொம்மங்கியாபுரம் · கீலன்மரைநாடு · கண்கர்செவல் · கனஜம்பட்டி · கள்ளமனைச்கேன்பட்டி · கக்கிவடன்பட்டி · க. மடத்துப்பட்டி · ஜெகவீரம்பட்டி · இனம் ரெட்டியபட்டி · குஹன்பாறை · எட்டக்காப்பட்டி · ஏலயிரம்பண்ணை · இ. டி. ரெட்டியபட்டி · எ. துரைசாமிபுரம் · அப்பயனைக்கென்பட்டி · எ. லட்சுமிபுரம்\nவெங்கடேஷ்வரபுரம் · உப்பத்தூர் · தோட்டிலோவன்பட்டி · சிறுகுளம் · சிந்துவம்பட்டி · சங்கரநத்தம் · சடையம்பட்டி · புல்வாய்பட்டி · போத்திரெட்டிபட்டி · பெரியஓடைப்பட்டி · பெரியகொல்லபட்டி · ஒத்தையால் · ஓ. மேட்டுப்பட்டி · நத்தத்துப்பட்டி · நள்ளி · நல்லமுத்தன்பட்டி · என். சுப்பையாபுரம் · என். மேட்டுப்பட்டி · முள்ளிச்செவல் · மேட்டமலை · எம். நாகலாபுரம் · குண்டலக்குத்தூர் · கோசுகுண்டு · கத்தாளம்பட்டி · கே. மேட்டுப்பட்டி · இருக்கன்குடி · சின்னஓடைப்பட்டி · சின்னக்கொல்லபட்டி · சின்னக்காமன்பட்டி · சிந்தப்பள்ளி · பந்துவார்பட்டி · ஏ. இராமலிங்காபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/vijay-bigil-movie", "date_download": "2020-08-10T16:49:32Z", "digest": "sha1:IOETUDV4N6DYDFDE5CMHYCIBGPYVIGTX", "length": 15234, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "vijay bigil movie: Latest News, Photos, Videos on vijay bigil movie | tamil.asianetnews.com", "raw_content": "\n\"பிகில்\" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் இவ்வளவா.... ஐ.டி.ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்...\n16 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில் விஜய் மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபேட்ட, விஸ்வாசத்தை பின்னுத் தள்ளிய \"பிகில்\"... ரஜினி கோட்டையில் கொடி நாட்டிய விஜய்...\nஎப்போதும் ரோகிணி திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் மட்டுமே வசூலை வாரிக்குவிக்கும். ஆனால் இந்த முறை தளபதி விஜய்யின் \"பிகில்\" திரைப்படம் மாஸ் காட்டியிருக்கிறது.\nகேரளாவில் ஓங்கி ஒலித்த \"பிகில்\"... சேட்டன் நடிகர்களை அலறவிட்ட விஜய்...\nஇந்நிலையில் 2019ம் ஆண்டில் கேரளாவில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை \"பிகில்\" திரைப்படம் பெற்றுள்ளது.\nவிஸ்வாசத்தை ஊதித்தள்ளிய \"பிகில்\"... துள்ளி குதிக்கும் தளபதி ரசிகர்கள்... டரியலில் தல அஜித் ஃபேன்ஸ்...\n4வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் \"பிகில்\" திரைப்படம், பொங்கல் ட்ரீட்டாக திரைக்கு வந்த அஜித்தின் விஸ்வாசம் பட வசூலை முறியடித்து வெறித்தனம் காட்டியுள்ளது.\nதெறிக்கவிட்ட பாக்ஸ் ஆபிஸ் ஹிட்... ரிலீஸ் ஆகி 4 நாள் ஆனாலும் ஹவுஸ்புல்... மெர்சலான பிகில் வசூல்...அடுத்த ரஜினியாக மாறும் விஜய்...\n180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ”பிகில்” திரைப்படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் 152 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பிகில்..\nரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பிகில்..\nகழுத்தை கிழிச்சுக்கிட்டு சாகப்போறேன்... பிகில் சிறப்பு காட்சியில் திகில் கிளப்பிய விஜய் ரசிகர்... வெறித்தன வீடியோ..\nகழுத்தை கிழிச்சுக்கிட்டு சாகப்போறேன்... பிகில் சிறப்பு காட்சியில் திகில் கிளப்பிய விஜய் ரசிகர்... வெறித்தன வீடியோ..\n’பிகில்’ஆடியோ சர்ச்சை...சன் டி.வி.யில் விஜய்யின் பேச்சை வெட்டச்சொன்னது இவர்தான்...\nஇந்நிலையில் நேற்று ‘பிகில்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சன் தொலைக்காட்சி நடிகர் விஜய்யின் பேச்சை ஒளிபரப்பும்போது மறைந்த சுபஸ்ரீயின் பேனர் விவகாரத்தில் விஜய் பேசியதை அப்படியே வெட்டி எறிந்தது. அடுத்து ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அட்டாக் பண்ணும் ‘யாரை எங்க வைக்கணுமோ’வில் பாதியை வெட்டி எறிந்தது.\nபத்தி எரியும் நெருப்பில்... மூன்று கால்பந்தை சுழட்டி அடிக்க தயாராக இருக்கும் விஜய்\nவிஜய் தற்போது நடித்து வரும் பிகில் படத்தின் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என, இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இன்று மாலை அறிவித்திருந்தார். மேலும் ரிலீஸ் தேதி குறித்து வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், படத்தின் சென்சாருக்கு பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.\nபிகில் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் சுட சுட வெளியான சூப்பர் தகவல்\nதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்', படத்தின் இசைவெளியீட்டு விழா, குறித்த தகவல் கடந்த ஓரிரு தினத்திற்கு முன் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.\nபிகில்பட டீசர் 19 ஆம் தேதி வெளியாகிறது...\nஇளயதளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வரும் 19 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் தாபாவளிக்க வெளியாக உள்ள நிலையில் இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\n'பிகில்' படத்தில் நாயகி நயன்தாராவின் பெயர் என்ன தெரியுமா\nதளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயர் 'பிகில்' என நேற்று அவரது பிறந்தநாளை, முன்னிட்டு வெளியானது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4382", "date_download": "2020-08-10T15:53:54Z", "digest": "sha1:7NRK5QU6SWLSOANOJNA7KK7TVQB4IRQN", "length": 9010, "nlines": 99, "source_domain": "thesam.lk", "title": "கொழும்பு நகர வாகன நெரிசலுக்குத் தீர்வாக இன்று முதல் படகு சேவை - Thesam", "raw_content": "\nகொழும்பு நகர வாகன நெரிசலுக்குத் தீர்வாக இன்று முதல் படகு சேவை\nகொழும்பு நகர வாகன நெரிசலுக்குத் தீர்வாக இன்று முதல் படகு சேவை\nகொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது.\nஇதற்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.\nபுதிய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அரசியல் விமர்சகர்கள் தரைமார்க்க போக்குவரத்து மிகவும் மோசமாகவுள்ளதாகவும், பயணிகள் பயணம் செய்வதற்கு ஏற்ற பஸ் வண்டிகள் இல்லாதிருப்பதாகவும், அதேநேரம் பஸ் வண்டிகள் போதாமையால் பயணிகள் நெறுக்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டியுள்ளதாகவும், வாகன இறக்குமதி தொடர்பில் முறையான திட்டம் இல்லாமல் இருப்பதாகவும், அநேகமானோர் தரை மார்க்கத்தையே பயன்படுத்துவதால் இதற்கும் சரியான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது சிரமம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஅரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தோற்கடிக்கக்கூடிய ஒரு வலுவான எதிர்க்கட்சியை நாம் உருவாக்க வேண்டும் – அனுர குமார திசாநாயக்க\nரவி, மகேந்திரன், பாலிசேன மற்றும் அலோசியஸ் ஆகியோரை கைது செய்ய உத்தரவு\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ��� ஜனநாயக முன்னணி பூரணமான…\nமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ்…\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க…\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக…\nஇதுநாள்வரையில் மக்களும் சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு பிரிவினரும் செய்த தியாகங்களை ஒரு கும்பலின் அதிகார பேராசைக்காக பலியிட வேண்டுமா\nபிரதமரின் அழைப்பை நிராகரிக்கிறது ஜே.வி.பி - பழைய பாராளுமன்றத்தை கூட்டுங்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும் அரசாங்கத்திக்கு ஜே.வி.பி கூறுகின்றது.\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/04/", "date_download": "2020-08-10T16:12:48Z", "digest": "sha1:YJ6KRPFHTWNP6AUB4F6DEHOSGSGP7MVS", "length": 43116, "nlines": 272, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஏப்ரல் 2015", "raw_content": "வியாழன், 30 ஏப்ரல், 2015\nகாங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 12\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11\nமுந்தைய நாள் முழுவதும் சிறப்பாக பயணம் செய்து சில சிறப்பான அனுபவங்களைப் பெற்று நித்ராதேவியின் மடியில் துயிலுறங்கியது பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம். இங்கே ஒரு விஷயத்தினை உங்களுக்கும் மீண்டும் நினைவு படுத்த நினைக்கிறேன் – நாங்கள் இப்பயணத்தினை மேற்கொண்டது நல்ல குளிர் நாட்களான டிசம்பர் மாத இறுதியில். அதுவும் குளிர் பிரதேசமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் குளிருக்குக் கேட்கவா வேண்டும்\nகுளிர் இருந்தாலும், இங்கே கிடைக்கக்கூடிய ”ரஜாய்” எனும் பஞ்சு மெத்தையை உடலுக்கு மூடிக்கொண்டால் குளிர் அவ்வளவாக தெரியாது. உள்ளே நுழைந்து கொள்ளும் வரை தான் குளிர். கொஞ்சம் அதனுள் அடங்கிவிட்டால், வெளியே வர மனமிருக்காது இருந்தாலும், நல்ல உறக்கத்திற்குப் பிறகு அதிகாலை 05.00 மணிக்கே நான் எழுந்து சுடு தண்ணீரில் குளித்துவிட்டேன். பிறகு மற்றவர்கள் தயாராவதற்குள் அப்படியே காலாற நடந்து வருவோம் என வெளியே வந்தேன்.\nஅந்தக் காலை நேரத்திலும் காங்க்டா நகரில் மக்கள் கொஞ்சம் வெளியே வந்து, கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். காலை நேர தரிசனத்திற்குச் செல்கிறார்கள். விடிகாலையிலேயே குளித்து பக்தியுடன் காங்க்டா நகரில் குடிகொண்டிருக்கும் தேவியை தரிசனம் செய்து பக்தியில் திளைக்கிறார்கள். அன்னையை தரிசிக்கும் முன்னர் அவர்களை தரிசித்து அவர்கள் புண்ணியத்தில் நானும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன் சற்றே நடந்து தங்குமிடத்திற்குத் திரும்பினேன்.\nஅதற்குள் சிலர் தயாராகிக் கொண்டிருக்க, தங்குமிடத்தின் மொட்டை மாடியிலிருந்து காமிராவிற்கு நல்ல தீனி கிடைக்கும் – சில படங்களை எடுக்கலாம் என்ற எண்ணத்தோடு மேலே சென்றேன். ஆஹா என்ன அற்புதமான காட்சிகள் அங்கே காணக் கிடைத்தன [dh]தௌலா[dh]தார் ரேஞ்ச் என அழைக்கப் படும் மலை ஒரு புறம், மலைகள் முழுவதும் ஆங்காங்கே பனிப்பொழிவு இருக்க, தூரத்திலிருந்து வெள்ளிப் பனிமலையோ இது என்று நினைக்க வைக்கும்படி இருக்க, மற்றொரு புறத்தில் சூரியன் தனது கிரணங்களை வெளிப்படுத்தி மனிதர்களுக்கு அன்றைய காலை வணக்கத்தினைச் சொல்லிக் கொண்டிருந்தான்.\nபனி மூடிய மலைச் சிகரங்களை பார்க்கும்போதே மனதிற்குள் அப்படி ஒரு குளிர்ச்சி. அந்தக் குளிர்ச்சியை போக்கியபடி சூரியனின் கதிர்கள். ஆஹா அற்புதமான காட்சி தான். கேமராக் கண்களாலும், நேராகவும் பார்த்து சில காட்சிகளைப் படம் பிடித்தும் காலை நேரத்தினை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே ஒரு குரங்காரும் மாடியின் ஒரு சுவர் ஓரத்தில் உட்கார்ந்து இயற்கை அழகினை ரசித்துக் கொண்டிருந்தார்.\nபக்கத்தில் இருக்கும் மரம் ஒன்றில் காக்கைகள் அமர்ந்து தங்கள் பங்கிற்கு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தன. அமைதியான சூழலில் அப்படியே நின்று கொண்டிருந்தே இருக்கலாம் போல தோன்றியது. அங்கே அருகே இருந்த ஒரு வீட்டில் மாடியில் தாழ்வாரம் போல ஒரு அமைப்பு. [dh]தௌலா[dh]தார் மலையை நோக்கி சில இருக்கைகள். இரண்டு முதியவர்கள் அங்கே அமர்ந்து காலைப் பொழுதினை ரசித்துக் கொண்டிருந்தார்கள் – ஆஹா என்ன ஒரு சுகம்\nஇன்னுமொரு பக்கத்தில் பார்த்���ால் ஒரு முதியவர் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அவரது ஒரு கையில் சிறிய கிண்ணம். அவர் அருகிலேயே அவர் மனைவி நின்று கொண்டிருக்கிறார். அவர் கையில் வைத்திருப்பது ஒரு சிறிய பிரஷ். அதை வைத்து என்னதான் செய்கிறார் – பாருங்களேன் – எத்தனை பாசமாய் அவரது கணவருக்கு தலைச்சாயம் பூசி விடுவதை\nஇப்படியாக இயற்கை/செயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்தபடியே நானும் தயாரான சில நண்பர்களும் இருக்க, மற்றவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். நண்பர் மனீஷ் காலை சீக்கிரமாகவே வந்து விடுவதாகச் சொல்லி இருக்கிறார். அவருடன் கோவிலுக்குச் செல்வதாக ஒரு திட்டம். கோவிலுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களை அடுத்த பதிவில் சொல்கிறேனே\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:39:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தேவ் பூமி ஹிமாச்சல், பயணம்\nபுதன், 29 ஏப்ரல், 2015\nஇணையத்தில் உலவும்போது சில சமயங்களில் குறும்படங்களைத் தேடிப் பார்ப்பது வழக்கம். அப்படி பார்த்த ஒரு குறும்படம் இன்றைய பகிர்வாக. இக் குறும்படம் தாய்லாந்து நாட்டின் படமாம்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு பல பிரச்சனைகள். இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் இப்பிரச்சனைகள் உண்டு போலும். இங்கே ஒரு மாற்றுத் திறனாளி தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். ஏழ்மையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்ட நல்லவர். அவருக்கு வந்த கஷ்டம், அதிலிருந்து வெளியே வர உதவிய சிறுமி என சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள்.\nகுறும்படம் எடுத்த இயக்குனர், அதில் பங்கேற்ற உழைப்பாளிகள், நடிகர்கள் அனைவருக்கும் உங்கள் சார்பில் ஒரு பூங்கொத்து\nஅடுத்த வாரம் வேறொரு குறும்படம் பற்றி பார்க்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:06:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nசெவ்வாய், 28 ஏப்ரல், 2015\nசாப்பிட வாங்க: குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும்\nதலைப்பைப் பார்த்தே ஓட்டமா ஓட நினைக்கும் நண்பர்களுக்கு.....\n அது என்ன குரங்கு அரிசி என நீங்கள் தெரிந்து கொள்வது எப்போது என நீங்கள் தெரிந்து கொள்வது எப்போது தைரியமா உள்ளே வாங்க பதிவினைப் படித்து புதுசா ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க\nசமீபத்திய வட கிழக்கு மாநிலப் பயணத்தின் போது நாங்கள் முதன் முதலில் சென்ற இடமான மணிப்பூர் தலைநகரான இம்ஃபால் நகரத்தில் எங்கு பார்த்தாலும் ஒரு காய்��றி குமித்து வைத்திருந்தார்கள். அதை வைத்து என்ன செய்வார்கள் என எங்கள் ஓட்டுனரிடம் கேட்க அவர் சொன்னது தான் இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும்\nஇந்த யோங்க்சாக் என்பது பீன்ஸ் வகைகளில் ஒன்று. இது பெரிய மரத்தில் பட்டை பட்டையாகக் காய்த்துத் தொங்குகிறது. ஒவ்வொன்றும் முழ நீளம் இருக்கிறது இந்த யோங்க்சாக்-கை அனைத்து மணிப்பூர் வாசிகளும் தினம் தினம் சாப்பிடுவார்கள் போலும் – எங்கே பார்த்தாலும் இந்தக் காய்களை கொத்துக் கொத்தாக வைத்து விற்பனை செய்கிறார்கள். அதை இப்பகுதிப் பெண்கள் ரொம்பவும் கவனித்து வாங்குகிறார்கள் – காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம் இந்த யோங்க்சாக்-கை அனைத்து மணிப்பூர் வாசிகளும் தினம் தினம் சாப்பிடுவார்கள் போலும் – எங்கே பார்த்தாலும் இந்தக் காய்களை கொத்துக் கொத்தாக வைத்து விற்பனை செய்கிறார்கள். அதை இப்பகுதிப் பெண்கள் ரொம்பவும் கவனித்து வாங்குகிறார்கள் – காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம் புழுக்கள் இல்லாது வாங்குவதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது\nஇந்த யோங்க்சா கொண்டு இரண்டு விதமாய் Side dish தயாரிப்பார்களாம். ஒன்று யோங்க்சா இரோம்பா, மற்றொன்று யோங்க்சா ஷிங்க்ஜூ என்னடா இது வாயில நுழையாத பெயரா இருக்கேன்னு யோசிக்காதீங்க என்னடா இது வாயில நுழையாத பெயரா இருக்கேன்னு யோசிக்காதீங்க கவலையும் படாதீங்க – சாப்பிடும் போது வாயில் நிச்சயமா நுழைஞ்சுடும் கவலையும் படாதீங்க – சாப்பிடும் போது வாயில் நிச்சயமா நுழைஞ்சுடும் இந்த Side dish வெறும சாப்பிட முடியுமா இந்த Side dish வெறும சாப்பிட முடியுமா கூட Main dish வேணும்ல கூட Main dish வேணும்ல அதுதான் குரங்கு அரிசி குரங்கு Mark இல்ல குரங்கு Brand அப்படி எதாவது இருக்குமோன்னு யோசிக்கக் கூடாது\nமணிப்பூரில் கருப்பு வண்ணத்தில் அரிசி கிடைக்கிறது. அதைத் தான் இவர்கள் Monki rice-ன்னு சொல்றாங்க Monki[ey]-ன்னா குரங்குன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்குமே Monki[ey]-ன்னா குரங்குன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்குமே இந்த மோங்கி ரைசும் யோங்க்சா சட்னியும் இருந்தா போதும் – எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன் என எங்கள் வாகன ஓட்டுனர் சொன்னார். அது எப்படி தயாரிக்கணும்னு கேட்டேன் – ”வாங்களேன் உங்களை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் சாப்பிடவே தரேனே” என்று சொல்ல கொஞ்சம் ஜெர்க் அடித்தேன் இந்த மோங்கி ரைசும் யோங்க்சா சட்னியும் இருந்தா போதும் – எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன் என எங்கள் வாகன ஓட்டுனர் சொன்னார். அது எப்படி தயாரிக்கணும்னு கேட்டேன் – ”வாங்களேன் உங்களை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் சாப்பிடவே தரேனே” என்று சொல்ல கொஞ்சம் ஜெர்க் அடித்தேன் – “இல்லைப் பரவாயில்ல\nஅவர் பாவம் – சமையல் கலைல கொஞ்சம் Weak போல இல்லை எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டாரு\nமணிப்பூர் வாசிகள் கோடைக் காலம் முழுவதுமே இதை விரும்பிச் சாப்பிடுவார்களாம். குளிர் காலத்தில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் சைவம், அசைவம் என இரண்டுமே தயாரிப்பது உண்டு.\nஇந்தப் படம் நான் எடுத்தது தான்\nஇந்த யோங்க்சாவை ஆங்கிலத்தில் Tree Beans என்றும், stinky beans, Smelly beans என்றும் அழைப்பதுண்டு. அதற்கும் காரணம் இருக்கிறது. யோங்க்சா சாப்பிட்டால் நமது சுவாசத்திலும், கழிக்கும் சிறுநீரிலும் ஒரு வித நாற்றம் இருக்குமாம் போலவே இரண்டு நாட்கள் வரை பக்கத்தில் ஒரு பய வரமாட்டான் போலவே இரண்டு நாட்கள் வரை பக்கத்தில் ஒரு பய வரமாட்டான் – ஏன் எனில் அபான வாயு வெளி வந்து கொண்டே இருக்குமாம்\nநல்ல வேளை இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும் நான் சாப்பிடல பதினைஞ்சு நாள் பயணத்தில் முதல் நாள் தான் மணிப்பூரில் பதினைஞ்சு நாள் பயணத்தில் முதல் நாள் தான் மணிப்பூரில் அப்போதே இப்படி தொடங்கி இருந்தால் என்னாவது\nநம்ம ஊர்ல இந்த யோங்க்சா கிடைக்குமான்னு தெரியல அதனால உங்களுக்காகவே இந்த யோங்க்சாக் படம் எடுக்கணும்னு வண்டியை ஒரு கடைத் தெருவில் நிறுத்தி படம் எடுத்துக் கொண்டேன். குரங்கு அரிசி நீங்க பார்த்திருப்பீங்க அதனால உங்களுக்காகவே இந்த யோங்க்சாக் படம் எடுக்கணும்னு வண்டியை ஒரு கடைத் தெருவில் நிறுத்தி படம் எடுத்துக் கொண்டேன். குரங்கு அரிசி நீங்க பார்த்திருப்பீங்க இருந்தாலும் இணையத்திலிருந்து எடுத்த படம் ஒண்ணும் கொடுத்திருக்கேனே – பார்த்துக்கோங்க\nஅடுத்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் வேறு ஒரு அனுபவம் பற்றிப் பார்க்கலாம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:17:00 முற்பகல் 48 கருத்துக்கள்\nதிங்கள், 27 ஏப்ரல், 2015\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 11\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10\nசென்ற பகுதியில் பார்த்தது போல ஜ்வாலாஜி கோவிலில் ஒரு உன்னதமான அனுபவத��திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புறப்படும் போதே நேரம் இரவு 08 மணிக்கு மேலாகி விட்டது. ஜ்வாலாஜி இருக்கும் இடத்திலிருந்து அன்றைய இரவு நாங்கள் தங்க வேண்டிய இடமான காங்க்டா [Kangra] சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு. இரவு நேரம் என்பதால் சற்றே மெதுவாகத் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கூடவே மலைப் பிரதேசம் என்பதால் வேகமாக பயணிக்க இயலாது.\nஇரவு நாங்கள் அங்கே தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, அலுவலக நண்பரின் உறவினரிடம் சொல்லி இருந்தோம். இவர் தான் எங்களின் முதல் நாள் இரவு தங்கிய இடமான சிந்த்பூர்ணியிலும் தங்குமிடம் ஏற்பாடு செய்தவர். நாங்கள் காங்க்டா வரும்வரை தொடர்ந்து அலைபேசியில் அழைத்து எங்கே இருக்கிறோம் என்பதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். காங்க்டா நகரில் நுழைந்தவுடன் இருக்கும் ஒரு பிரதானமான இடத்தினைச் சொல்லி அங்கே காத்திருப்பதாகவும் சொன்னார். ஒரு வழியாக நாங்கள் அந்த இடத்தினை அடைந்தோம்.\nஅங்கே சேர்ந்தபிறகு அவரை அலைபேசியில் அழைக்க, சில நிமிடங்களுக்குள் தனது வாகனத்தில் வந்து சேர்ந்தார். அவருடைய வாகனத்தினைத் தொடர்ந்து நாங்களும் பயணித்து அவர் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். கீழே ஐந்து அறைகள், மேலேயும் தங்கும் அறைகள் என ஒரு இடம் – பெயர் Anmol Guest House. காங்க்டா தேவி கோவில் இருக்கும் கடை வீதியிலேயே இருக்கிறது. அங்கே சென்று எங்கள் உடைமைகளை வைத்து விட்டு சற்றே இளைப்பாறினோம்.\nஅதற்குள் அந்த நண்பர், அவர் பெயர் மனிஷ் – இரவு உணவு எங்கே சாப்பிடப் போகலாம் என்று கேட்க ஆரம்பித்தார். மதியம் சாப்பிட்டிருந்தாலும், முந்தைய பதிவில் சொன்னது போல, நாலு மணிக்கு சாப்பிட்டிருந்தாலும், பயணத்திற்குப் பிறகு சிலருக்கு பசி இருந்தது. சிலருக்கு பயணத்தின் அலுப்பில் ”படுத்தால் போதும் போல இருக்கிறது, அதனால் நாங்கள் பழங்கள் சாப்பிட்டு விடுகிறோம்” எனச் சொல்ல, சிலர் மட்டும் சாப்பிடப் புறப்பட்டோம் – அப்போது மணி இரவு 09.45 மணிக்கு மேல்\nஅப்பப்பா, மனீஷ் உடனேயே அவரது நண்பரின் உணவகத்திற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, உணவு சாப்பிட எங்களை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டார். அப்படி ஒரு கவனிப்பு, ஆட்டமும் ஓட்டமுமாக மனிஷ் எங்களை கவனிக்க, நாங்களும் அவரது அன்பில் திளைத்தோம். மனீஷையும் எங்களு��ன் சாப்பிடச் சொல்ல, அவரோ, வீட்டில் மனைவி காத்திருப்பார் [சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனதாம்] என்று சொல்ல, ”எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம், நீங்கள் புறப்படுங்கள், காலையில் சந்திக்கலாம்” என்று வலுக்கட்டாயமாக அனுப்பினோம்.\nநாங்கள் உணவு சாப்பிட்டு முடித்தபிறகு உணவுக்கான தொகையைக் கொடுக்கலாம் எனக் கேட்டபோது, கடை உரிமையாளர், எங்களிடம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார் – மனீஷ் ஏற்கனவே அவரிடம் சொல்லி விட்டாராம் – வாங்கக் கூடாது என நன்கு உண்ட பிறகு அதற்கான தொகையைக் கொடுக்கவில்லையே என நினைத்த போது மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கடை உரிமையாளருக்கும் நன்றி சொல்லி, நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு நடந்தே திரும்பினோம்.\nகாங்க்டாவில் நாங்கள் தங்கி இருந்த போதும், நாங்கள் பயணித்த போதும், மனீஷ் எங்களுக்குச் செய்த உதவிகள் என்றும் மறக்கமுடியாதவை. தொடர்ந்து அவர் ஓட்டமும் நடையுமாக பல ஏற்பாடுகளை எங்களுக்காக செய்து கொடுத்தார். இத்தனைக்கும் நாங்கள் அவரை முன்னரே பார்த்ததோ, அறிந்ததோ இல்லை. அவரின் உறவினர் எங்களுடன் அலுவலகத்தில் ஒன்றாக பணி புரிந்தவர் [அதுவும் சில வருடங்களுக்கு முன்னர்]. அவர் சொல்லி விட்டார் என்பதற்காக, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.\nஅவரிடம் பேசியபோது ஒரு விஷயத்தினைத் தெரிந்து கொண்டோம். அவரது மனைவியின் ஊர் தலைநகர் தில்லி தானாம். அவ்வப்போது தில்லி வருவேன் என்று சொல்ல, எப்போது தில்லி வந்தாலும் சொல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டோம் இந்த மாதிரி பயணங்களில் நமக்குக் கிடைக்கும் நட்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விடுகிறது.\nஇரவு உணவினை முடித்துக் கொண்டு விடுதிக்குத் திரும்பி, படுத்துக் கொண்டு, அன்றைய தினத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை நினைத்தபடியே கிடக்க, சிறிது நேரத்திலேயே நித்ரா தேவி என்னை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றாள்....... சரி நான் கொஞ்சம் தூங்கி எழுந்து கொள்கிறேன் அடுத்த நாள் என்ன இடங்களுக்குச் சென்றோம், என்னென்ன அனுபவங்கள் என அடுத்த பகுதியில் சொல்கிறேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:24:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தேவ் பூமி ஹிமாச்சல், பயணம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூ��்கள்\nகாங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\nசாப்பிட வாங்க: குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும்\nஃப்ரூட் சாலட் – 133 – திரும்பக் கிடைத்த பணம் – ஆண்...\nசாப்பிட வாங்க: மாமோய்..... இது மோமோ\nதண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\nஃப்ரூட் சாலட் – 132 – திருநங்கைகள் தினம் - மூன்று ...\nபுலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\nசாப்பிட வாங்க: லிக்கர் சாய்\nஃப்ரூட் சாலட் – 131 – வீடில்லா கொடுமை - பட்டாம்பூச...\nகாலை உணவும் கோவில் அனுபவங்களும்\nசாப்பிட வாங்க: சூர்மா லட்டு.....\nசிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\nமலரே பேசு மௌன மொழி.....\nஃப்ரூட் சாலட் – 130 – பாலம் - காசு படுத்தும் பாடு ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜ��் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/05/09004921/Corona-Impact-Tamil-Nadu-Basketball-Association-sponsored.vpf", "date_download": "2020-08-10T15:41:16Z", "digest": "sha1:PGFIF5Q7BVKBCEEJJQVVFGDILCOLVFIS", "length": 11465, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona Impact: Tamil Nadu Basketball Association sponsored Rs 10 lakh || கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ரூ.10 லட்சம் நிதியுதவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் | கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி |\nகொரோனா பாதிப்பு: தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ரூ.10 லட்சம் நிதியுதவி\nகொரோனாவால் பொருளாதார பாதிப்புக்களை சந்தித்துள்ளவர்களுக்கு, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பொருளாதார ரீதியாக பாதிப்பை சந்தித்து இருக்கும் தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்கத்தை சார்ந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும் என்று அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார். மாநில அளவிலான கூடைப்பந்து அணியில் (அனைத்து வயது பிரிவிலும்) இடம் பெற்றுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களின் இந்த ஆண்டுக்கான படிப்பு கட்டணம் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ஆகும் செலவு முழுமையாக ஏற்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டும் கூடைப்பந்து வீரர்கள், நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சமூக விலகலை கடைப்பிடித்து ஸ்டேடியங்களில் பயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n1. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\n2. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n3. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் உள்பட 743 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் உள்பட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n4. கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா\nகொரோனா பாதிப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n5. நாட்டில் கடந்த 6 நாட்களில் 3 லட்சம் அதிகரித்த கொரோனா பாதிப்பு; அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் கடந்த 3ந்தேதி முதல் இன்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்து உள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/cctv-for-delhis-coronavirus-wards-orders-amit-shah-after-hospital-visit-2246862", "date_download": "2020-08-10T16:48:38Z", "digest": "sha1:USHBOABG2RB3VACJ4RPICK6E5LYL3ZAD", "length": 12660, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "டெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் CCTV கேமராக்கள் அமைக்க அமித்ஷா உத்தரவு! | Cctv For Delhi's Coronavirus Wards, Orders Amit Shah After Hospital Visit - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்���ியாடெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் CCTV கேமராக்கள் அமைக்க அமித்ஷா உத்தரவு\nடெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் CCTV கேமராக்கள் அமைக்க அமித்ஷா உத்தரவு\nமுன்னதாக, தற்போது 80 ஆயிரம் படுக்கைகள் டெல்லியின் தேவையாக உள்ளது என்றும், வரும் ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறிப்பிட்டிருந்தார்.\nஅமித் ஷா பேக்-அப் கேன்டீன்களை (கோப்பு) அமைக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டார்\nகொரோனா வார்டுகளில் சி.சி.டி.வி கேமராக்கள்\nடெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு 41 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nஉச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்திருந்தது\nதேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.32 லட்சமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 41 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நடைப்பெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்.\nசமீபத்தில் உச்ச நீதிமன்றம் தொற்றுநோயை கையாளும் விதம் குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாதது குறித்தும் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்திருந்தது. “டெல்லியில் நிலைமை கொடூரமானது, பரிதாபகரமானது, டெல்லி மருத்துவமனைகளில் மிகவும் வருந்தத்தக்க நிலைமை உள்ளது. அங்கு உடல்களுக்கு உரிய கவனிப்பும், அக்கறையும் கொடுக்கப்படுவதில்லை. நோயாளிகளின் குடும்பத்தினருக்கு உயிரிழப்புகள் குறித்து கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் குடும்பங்கள் இறுதி சடங்குகளில் கூட கலந்துகொள்ள முடியவில்லை.“ என நீதிமன்றம் கூறியிருந்தது. அதேபோல், டெல்லி தவிர்த்து, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திலும் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமித்ஷா டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் நோயாளிகளை முறையாக கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து மருத்துவமனைகளின் கொரோனா வைரஸ் வார்டுகளில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுமாறு தில்லி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.\nமேலும், நோய்தொற்று காரணமாக மருத்துவமனை சமையல் கூடம் ஒன்று மூடப்பட்டது. எனவே உணவு விநியோகத்தை பராமரிக்க பேக்-அப் கேன்டீன்களை அமைக்குமாறு அமித்ஷா அறிவுறுத்தியிருந்தார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மனோ-சமூக ஆலோசனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nமுன்னதாக, தற்போது 80 ஆயிரம் படுக்கைகள் டெல்லியின் தேவையாக உள்ளது என்றும், வரும் ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் காரணமாக டெல்லி கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு மத்திய அரசு 500 சிறப்பு ரயில் பெட்டிகளை கொடுப்பதாகவும், இதன் மூலமாக டெல்லியில் 8,000 புதிய படுக்கைகள் உருவாகும் என்றும் அமித்ஷா தெரிவித்திருந்தார். மேலும், டெல்லியில் ஒரு நாளைக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் அடுத்த சில நாட்களில் 18,000 ஐ எட்டும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nCoronavirusLNJPAmit Shahடெல்லிடெல்லி கொரோனா பாதிப்புடெல்லி முதல்வர்\nஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் மாநில முதல்வருக்கு ஆதரவு\nதமிழகத்தில் 3 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு மொத்த உயிரிழப்பு 5,000ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் 11.55 லட்சம் பேர் பாதிப்பு; 28,084 பேர் உயிரிழப்பு\nஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1752", "date_download": "2020-08-10T15:39:45Z", "digest": "sha1:GBLUQRW6XJH57OVTNGDPDBCDZZVATFMS", "length": 18779, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "சப்பாத்தி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசப்பாத்தி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்\nநான் செய்யும் சப்பாத்தி ஹோட்டலில் சாப்பிடும் சப்பாத்தி போல் மிருதுவாக இருப்பது இல்லை. என்ன காரணம் நானும் அவர்கள் செய்வது போல் தான் செய்கின்றேன். ஒன்று கடினமாகி விடுகின்றது. இல்லை என்றால் மொறுமொறுவென்று போய் விடுகின்றது. மென்மையான சப்பாத்தி சுடுவதற்கான ரகசியத்தை யாராவது சொல்லுங்கள்.\nதவறாக நினைக்க வேண்டாம். நான் இப்போதுதான் சமையல் கற்றுக் கொண்டு வருகின்றேன். புத்தகத்தைப் பார்த்து, அடுத்தவர்களைக் கேட்டு நான் முயற்சி என்னவெல்லாம் முயற்சி செய்தேன் என்று சொல்லுகின்றேன்.\n1. சிறிது தயிர் சேர்த்துப் பார்த்தேன்\n2. டால்டா சேர்த்தேன் (ஒரு ஹோட்டலில் சொன்னார்கள்)\n3. ஒரு ஸ்பூன் சீனி சேர்த்துப் பார்த்தேன்.\n4. வாழைப்பழம் சேர்த்துப் பார்த்தேன்.\n5. சிறிது மைதா சேர்த்துப் பார்த்தேன்.\n6. அடுப்பு தீயின் அளவை மாற்றி மாற்றிப் பார்த்தேன்.\nஇவை ஒவ்வொன்றையும் ட்ரை பண்ணும்போது டேஸ்ட் மாறி வந்ததே தவிர சாப்ட்னெஸ் இல்லை. சற்று ஆறின உடனே அப்பளம் போல் ஆகிவிடுகின்றது.\nஎண்ணெய் நிறைய ஊற்றினால் கொஞ்சம் சாப்டாக இருக்கின்றது. ஆனால் எண்ணெய்யே ஊற்றாமல் நிறைய பேர் சாப்டாக சப்பாத்தி செய்கின்றார்கள்.\nதவறு என்னிடம்தான் இருக்கின்றது என்பது தெரிகின்றது. ஆனால் எங்கே தவறு செய்கின்றேன் என்பதுதான் தெரியவில்லை.\nஒரு கப் கோதுமை மாவிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்து அத்துடன் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பெளடரையும் ஒரு ஸ்பூன் எண்ணெயையும் தகுந்த உப்புடன் சேர்த்து சற்று சூடான நீரை உபயோகித்து சற்று இளக்கமான மாவு தயாரியுங்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற வையுங்கள். சப்பாத்தி இடும்போது ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக இடுங்கள். தீ சிறிது அதிகமாக இருக்க வேண்டும். சப்பாத்தியை தோசைக்கல்லில் இரு பக்கங்களும் பிரட்டிப் போடும்போது இலேசாக எண்ணெயைத் தடவினால் போதும். ஒரு துணியை வைத்துக் ���ொண்டு இரு பக்கங்களும் press செய்தால் சப்பாத்தி புஸ்ஸென்று உப்பிக்கொண்டு வரும். அல்லது நல்ல தீயில் 2 வினாடிகள் இரு பக்கங்களையும் போட்டெடுத்து, பிறகு ஒரு கிடுக்கியால் பிடித்துக் கொண்டு நேரடியான தீயில் இரு பக்கங்களையும் வேக வைத்தால் சப்பாத்தி மிக மிக மெதுவாக இருக்கும்.\nvery very thanks Mrs. Mano. கிட்டத்திட்ட நெருங்கிவிட்டேன். உங்கள் முறையில் செய்த போது சப்பாத்தி சாப்டாக வருகின்றது. ஒரு சிறியப் பிரச்சனை. மைதா கலப்பதால் சப்பாத்தி வெள்ளையாக தெரிகின்றது. அது மட்டுமல்லாமல் டேஸ்டில் வித்தியாசம் இருக்கின்றது. ஆனால் கிட்டத்திட்ட நான் எதிர்பார்த்த சாப்ட்னெஸ் வந்துவிட்டது. அடுத்த முறை மைதாவை குறைத்துப் பார்க்கின்றேன். இன்னொரு விசயம், சப்பாத்தி சரியாக வேகாதது போல் இருக்கின்றது. திக்னெஸ்சை குறைக்க வேண்டும் என நினைக்கின்றேன்.\nதீயில் இரண்டு பக்கங்களையும் நேரடியாக வேக வைப்பது எப்படி புகை அடித்து கருகி விடாதா\nஉங்களுக்கு ஓரளவு மிருதுவாக சப்பாத்தி கிடைத்ததில் மகிழ்ச்சி. முதலிலேயே எழுத மறந்து விட்டேன், சப்பாத்தி மாவு பிசையும்போது கிட்டத்தட்ட 15 நிமிடமாவது நன்கு அடித்துப் பிசைய வேண்டும். மஹாராஷ்ட்ராவில் வெறும் ரேஷன் கோதுமை மாவில் உப்பும் நிறைய தண்ணீர் மட்டும் சேர்த்து ஒரு கட்டையால் அடிப்பார்கள், நிறைய நீர் சேர்த்து கையால் பிசைவது இயலாது என்பதால். அடிக்க அடிக்க நீரெல்லாம் குறைந்து மாவு மிருதுவாக திரண்டு வரும்.\nநேரடித்தீயில் வேக வைக்கும்போது, ஒரு கிடுக்கியால் பிடித்துக்கொண்டு இரு பக்கங்களும் வாட்டலாம். கருகாது. புகை வாசனையும் அடிக்காது. கடைகளில் வலைகள் பின்னப்பட்ட நீண்ட கைப்பிடி கொண்ட, டென்னிஸ் ராக்கெட் போன்ற சாதனம் கிடைக்கிறது. சென்னையில் ரங்கனாதன் தெருவில் உள்ள கடைகளில் நிச்சயம் கிடைக்கிறது. சூடான தோசைக்கல்லில் முதலில் இரு பக்கங்களும் இலேசாக சூடாக்கிக் கொண்டு உடனேயே இந்த கருவியில் போட்டு நேரடித்தீயில் சற்று உயரத்தில் பிடித்துக் கொண்டு ஒரு பக்கம் இலேசாக வாட்டி, பிறகு அடுத்த பக்கம் வாட்ட வேண்டும்.அதிலேயே புஸ்ஸென்று உப்பி வரும். இதற்கு சப்பாத்தியை மெல்லியதாகவே போட்டெடுக்கலாம். மிக மிக மிருதுவாக இருக்கும். வாட்டிய பிறகு இலேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.\nசில சமயங்களில் வெளியில் வாங்கும் கோதுமை மாவின் texture நன்றாக இருப்பதில்லை. மைதா சேர்ப்பதால் சப்பாத்தியின் texture நன்றாக வர உதவி செய்கிறது. அதன் அளவை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம். நாமே தயாரிக்கும் கோதுமை மாவுதான் அதிக சுவையாக இருக்கும்.\nநான் ஒரு வழியாக சப்பாத்தி ஸ்பெஷலிஸ்டாகிவிட்டேன் என்று நினைக்கின்றேன். சித்ரா துரை அவர்கள் கொடுத்த டிப்ஸ் நன்கு வேலை செய்கின்றது. இன்று காலை அந்த முறையில்தான் சப்பாத்தி செய்தேன். நன்றாக வந்துள்ளது. எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவரும் இதே ஐடியாவைத்தான் சொன்னார். வெந்நீரில் மாவினைப் பிசைவதால், பிசையும் போதே மாவு சற்று வெந்துவிடும். பிறகு லேசாக சூடு செய்தாலே போதுமானது. சப்பாத்தியும் மிருதுவாக இருக்கும் என்றார். இதுதான் Secret behind a soft chappathi என்று நினைக்கின்றேன். நெருப்பில் காட்டி சுடும் முறையையும் கற்றக் கொண்டு விட்டேன். சிறிய பிரச்சனை. கிடுக்கியில் பிடித்து சப்பாத்தியை தூக்கும் போது, பிய்ந்து விழுந்துவிடுகின்றது. எனது கிடுக்கியின் முனையில் பல் பல்லாக உள்ளது. வேறு கிடுக்கி வாங்க வேண்டும். எனக்காக உங்கள் நேரத்தை செலவு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.\nஉளுந்து வடை செய்வது எப்படி\nகடையில் வாங்கி சாப்பிடும் பட்டாணி / சுண்டல் செய்வது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema", "date_download": "2020-08-10T15:48:14Z", "digest": "sha1:3BLIJP367XG3V2SGF23KBU6NUCRQT7DW", "length": 4718, "nlines": 128, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சினிமா", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/news/lanka", "date_download": "2020-08-10T15:37:37Z", "digest": "sha1:EQLN4LR7BNQC55PQYBXCJBBCDYFFYT26", "length": 11260, "nlines": 89, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கை செய்திகள் | Thinappuyalnews", "raw_content": "\nபதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய தலைவர் குறித்து முடிவு...\nதமிழர் பகுதிகளில் மீள ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் – மஹிந்த ராஜபக்ஷ உறுதி\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், தனது முந்தைய ஆட்சியின் போது...\nஇலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு\nஇலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பிரதேச சபை தவிசாளரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக...\nமஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு ஆரம்பம்\nகௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதிய பிரதமராக ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் ஓகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை களனி ரஜமகா விகாரையில் தனது பதவியை ஏற்றுக்கொள்ளும்...\nஅம்பாறையில் 60000 மக்கள் செல்வாக்கை இழக்கப்போகும் தமிழரசு கட்சி கோடிஸ்வரனுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் வழங்குவதே உசிதமானது\nஅம்பாறையில் 60000 மக்கள் செல்வாக்கை இழக்கப்போகும் தமிழரசு கட்சி கோடிஸ்வரனுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் வழங்குவதே உசிதமானது அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் கருணாவை நம்பி வாக்களித்து கடைசியில் நடுவீதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்பதே தற்போதைய...\nயாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கஜன் விடுத்த வேண்டுகோள்\nவடக்கு, கி���க்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை இனங்கண்டு, அவற்றை யாழ். மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து, பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்...\n96 உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\n2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு...\nதமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது – சி.வி.விக்னேஸ்வரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு தமிழ் மக்கள் கூட்டணி தயாராக இருப்பதாக புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...\nதேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர்\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கொடி சின்னத்தில் போட்டியிட்ட எங்கள் மக்கள் கட்சி, தேசிய பட்டியலில் ஒரு...\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான 196 பேரின் முழு விபரம்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட பாராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/mulayam-singh/", "date_download": "2020-08-10T16:09:11Z", "digest": "sha1:5R2V2CJX73CFNAR6WIPX5BRTD5CGIKET", "length": 44801, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mulayam Singh « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்���ிகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுலாயம் ஆட்சியைக் கவிழ்ப்பது நல்லதா, கெட்டதா\nஉத்தரப் பிரதேசத்தை யாருடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதற்கான போர் தொடங்கிவிட்டது. காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்றுமே குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்கின்றன.\nஉ.பி. சட்டப் பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும்போது, மாநிலத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதில்தான் இப்போது கடும் போட்டி.\nஏப்ரலில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடக்கும்போது மாநிலம் நம் கையில் இருக்க வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸýம் நினைக்கின்றன.\nபகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி முலாயம் சிங்கை ஆதரித்த 13 சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது; எனவே முலாயம் சிங் அரசே அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் பதவியில் இருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியின் வாதம்.\nமுதல்வர் பதவியிலிருந்து மாயாவதி ராஜிநாமா செய்ததும், அவருடைய கட்சியிலிருந்து முதலில் வெளியேறிய இந்த 13 உறுப்பினர்களின் ஆதரவை பேரவைத் தலைவர் செல்லும் என ஏற்றுக்கொண்டதால்தான், முலாயம் சிங்கால் மாற்று ஆட்சியை அமைக்க முடிந்தது என்று சுட்டிக்காட்டுகிறது காங்கிரஸ்.\nஇதே அடிப்படையில், பிறகு சேர்ந்த 24 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. இந்த 37 பேரையும் ஒரே தொகுதியாக உச்ச நீதிமன்றம் கருதவில்லை. மாயாவதி ஆட்சியில் இருந்தபோது பேரவையில் அக்கட்சிக்கு மொத்தம் 109 உறுப்பினர்கள் இருந்தனர். 37 பேரும் ஒரே சமயத்தில் கட்சியிலிருந்து விலகி வந்திருந்தால் அதை “”மூன்றில் ஒருபங்காக”க் கருதியிருக்க முடியும், எனவே இதை கட்சிப்பிளவு இல்லை, தாவல்தான் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.\nஎஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு, உத்தரப் பிரதேசத்துக்கு பொருந்தவே பொருந்தாது என்கிறார் மத்திய அமைச்சரும் சட்ட நிபுணருமான கபில் சிபல். ஓர் அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதா இல்லையா என்பதை சட்டப் பேரவையிலும் மக்களவையிலும்தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் முலாயம் அரசோ, பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்தே சட்டவிரோத அரசாகத் திகழ்கிறது என்கிறார் கபில் சிபல்.\nஉச்ச நீதிமன்றம் 24 எம்.எல்.ஏ.க்கள் பதவிபறிப்பு குறித்து ஏதும் கூறவில்லை; உத்தரப் பிரதேச அரசு சட்டவிரோதமாகப் பதவி வகிக்கிறது. அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் கூறவில்லை. எனவே பேரவையில்தான் வலுவை நிரூபிக்குமாறு கூற வேண்டும் என்று சமாஜவாதி கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகின்றன.\nஉ.பி. ஆளுநர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வருமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார் என்று தில்லியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது முடிவு மத்திய அரசின் கையில் இருக்கிறது.\nமுலாயம் சிங் ஆட்சியில் நீடித்தால் சட்டப் பேரவைத் தேர்தல் முறையாக நடக்காது என்பது காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கருத்தாகும்.\nகுடியரசுத் தலைவர் ஆட்சியில் தேர்தல் நடந்தால் காங்கிரஸýக்கு 50 முதல் 60 இடங்கள் வரை கிடைக்கும், அதைக்கொண்டு மாயாவதியுடன் கூட்டு சேர்ந்து உ.பி.யில் மீண்டும் கால் ஊன்றலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் முலாயம் சிங். ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு அது ஆபத்தாகவும் முடியலாம். மக்களின் கோபத்துக்கு உள்ளாகவும் நேரிடலாம். காங்கிரஸ் கட்சியை வெளியிலிருந்து ஆதரிக்கும் திமுக, லாலு கட்சி போன்றவையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை ஆதரிக்காமல் போகக்கூடும்.\nமக்களவையில் இடதுசாரிகளுக்கு 61 இடங்களும் முலாயம் கட்சிக்கு 40 இடங்களும் உள்ளன. காங்கிரஸின் செயலால் கோபம் அடைந்து இவர்கள் இணைந்தால் ���க்களவையில் மூன்றாவது அணி ஏற்பட்டுவிடக்கூடும். அது காங்கிரஸýக்கு நல்லதல்ல.\nஎல்லாவற்றையும்விட முக்கியம், முஸ்லிம் வாக்காளர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் “”பாஜகவும் காங்கிரஸýம் ரகசியமாக கைகோர்த்து என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டன, நான் முஸ்லிம்களுக்கு நண்பன் என்பதால்தான் இந்தத் தண்டனை” என்று முலாயம் பிரசாரம் செய்யக்கூடும். அது ஒருவேளை எடுபட்டால், காங்கிரஸýக்கு முஸ்லிம்களிடையே உள்ள ஆதரவும் போய்விடும்.\nமுலாயம் சிங் ஆட்சியை இழந்துவிட்டால் அவர் மீது அனுதாபம் பொங்கலாம். அதையே அவர் பயன்படுத்தி மீண்டும் தேர்தலில் வென்று இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். மாநில அரசைக் கவிழ்த்த பிறகு கெட்ட பெயர் மட்டும்தான் காங்கிரஸýக்கு மிஞ்சும் என்றால் அதனால் என்ன பயன்\nஆட்சியைப் பிடிப்பதற்காக முலாயம் சிங் செய்ததும், காங்கிரஸ் கட்சி செய்ய நினைப்பதும் நமது ஜனநாயகத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் உதவும் என்பதை மறுக்க முடியாது; நமக்கு ஜனநாயக அமைப்புகள் மீதே நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.\nஉத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கூடும் என கடந்த சில நாள்களாகச் செய்திகள் அடிபடுகின்றன.\nமாநில ஆளுநர் இதற்குச் சாதகமாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். தங்களுக்குப் பிடிக்காத அரசை டிஸ்மிஸ் செய்வது என்பது காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. மத்தியில் காங்கிரஸýக்கு தனிப் பெரும்பான்மை பலம் இருந்த காலத்தில் இந்த ஆயுதம் பல தடவைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் மத்தியில் இப்போது காங்கிரஸýக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. அந்த நிலையில் முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி பகிரங்கமாகவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் காங்கிரஸ் தனது சுருதியை மாற்றிக் கொண்டு முலாயம் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்று கோர ஆரம்பித்துள்ளது. கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உ.பி. சட்டமன்றத்தில் முலாயம் சிங் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என வாதிக்க முற்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டிலிரு���்து முலாயம் சிங் அரசு சட்டவிரோதமாக ஆட்சியில் இருந்து வந்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது.\n“தைரியமிருந்தால் என்னை டிஸ்மிஸ் செய்து பாருங்கள்’ என முலாயம் சிங் சவால் விடுத்துள்ளார். வருகிற 26-ம் தேதி சட்டமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் அவர் ஆறு தடவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பின்போது முலாயம் சிங் அரசுக்கு அவரது கூட்டணியின் உண்மையான பலத்தைவிட கூடுதலாகவே வாக்குகள் கிடைத்தன. ஆகவே வருகிற 26-ம் தேதியன்று வாக்கெடுப்பில் அவர் வென்றாலும் வியப்பில்லை.\nஇங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஓரிரு மாதங்களில் உ.பி. சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் எப்படியாவது முலாயம் சிங் தலைமையிலான அரசை அகற்றி விட வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கம். தேர்தலின்போது முலாயம் சிங் அரசு பதவியில் நீடித்தால் அதிகாரிகள் மாற்றம் உள்பட பல வகைகளிலும் அவர் தமது கட்சிக்கான சாதக நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் தேர்தலின்போது ஆளுநர் மூலமாக காங்கிரஸ் அதே வழிகளைப் பின்பற்ற முயலும்.\nமுலாயம் சிங் அரசை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜகவும் கூறுகிறது. இது தொடர்பாக பின்னர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதை ஆதரித்து வாக்களிக்கவும் தயார் என பாஜக கூறுகிறது. தோழமைக் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்ற நினைப்பில் காங்கிரஸ் ஒருவேளை முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யத் துணியலாம்.\nமுலாயம் சிங் மீது இப்போது மிகத் தீவிரமாகக் குறி வைக்கிற இதே காங்கிரஸ் கட்சிதான் கடந்த மாதம் வரை அவரது அரசுக்கு முட்டுக்கொடுத்து நின்றது என்பதை மறந்துவிடலாகாது. தவிர கடந்த தேர்தலில் நான்காவது இடத்தைப் பிடித்த காங்கிரஸôல் வரப்போகிற தேர்தலில் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் முலாயம் சிங் அரசை அகற்றுவதன் மூலம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ள காங்கிரஸ் ஏன் விரும்புகிறது என்பது புரியவில்லை.\nபுதிது புதிதாகப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குப் பதில் 26-ம் தேதி உ.பி. சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெற அனுமதிப்பதே ஜனநாயக முறையாகும்.\nஉத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்று கடந்த சில நாள்களாக நீடித்து வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது தேர்தல் கமிஷனின் அறிவிப்பு.\nமுலாயம் சிங்குக்கு ஆதரவு அளித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களின் பதவியை கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து முலாயம் சிங் பதவியில் நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்து விட்டார்; அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாரதீய ஜனதாவும் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால் மத்தியில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிகளை இணங்க வைக்க காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை.\nஉத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 14ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 7 தொடங்கி மே 8 வரை ஏறக்குறைய ஒரு மாதம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான இங்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் நடத்த நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது என்று தேர்தல் கமிஷன் விளக்கியுள்ளது.\nமாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி அதன் மூலம் ஆளுநர் செல்வாக்கால் தனக்குச் சாதகமாக முடிவை மாற்ற காங்கிரஸ் முயற்சி செய்வதாகக் கூறிவந்தார் முதல்வர் முலாயம் சிங். இதற்கிடையில், தமது அரசைக் கலைக்க பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்துச் செல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு தாம் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். சமாஜவாதி கட்சிக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 16 பேரும் உள்ளனர். ஆதரவு வாபஸ் காரணமாக மத்திய அரசுக்கு ஆபத்து இல்லையென்றாலும் காங்கிரஸின் போக்குக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nவரும் 26ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக அ��ர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இச் சூழ்நிலையில் பேரவையைக் கலைத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் சூழ்நிலை ஏற்படும். பெரும்பான்மையை நிரூபிக்க பேரவைதான் சரியான இடம் என்று ஏற்கெனவே எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது முறையாக இருக்காது என்று பல்வேறு தரப்புகளிலும் கருத்து கூறப்பட்டது.\nஆட்சியில் முலாயம் தொடர்ந்தால் அரசின் சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இனி நிர்வாகத்தில் எத்தகைய மாற்றங்களையும் அவர் செய்ய இயலாது. மேலும், மக்களைக் கவரப் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது.\nதேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளைக் கட்சிகள் தவிர்த்திருக்கலாம். சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுக்குச் சாதகமான ஒருவரைத் தேர்வு செய்ய உ.பி. ஆதரவு தேவை என்பதால் அங்கு ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.\nமக்கள் நலனே தங்களின் குறிக்கோள் என்று கூறும் அரசியல் கட்சிகள் மறைமுக வழிகளில் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் போக்குக்கு முடிவு கட்ட வேண்டும். எத்தகைய தீர்வையும் மக்கள் மன்றத்திடமே விட்டுவிட வேண்டும். இதுவே ஆரோக்கியமான ஜனநாயக வழிமுறையாகும்.\nஅமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது\nபுதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.\nலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங��� மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.\nஇதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.\nபெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஅபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.\nவிலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-\nலண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.\nகடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/specials/", "date_download": "2020-08-10T15:59:56Z", "digest": "sha1:ZN576KIQSKDA6Y6SINY3UIXH2KUXXBDS", "length": 82986, "nlines": 428, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Specials « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசின்னத்திரையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nதீபாவளியை முன்னிட்டு நேயர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என எல்லா டி.வி. சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், வழக்கம்போல சினிமா நடிகர், நடிகைகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கக் கூடிய விதத்தில் ஒளிபரப்பாகவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் சில…\nகாலை 10.30 மணிக்கு பாவனா,\nபிற்பகல் 1 மணிக்கு ப்ரியாமணி,\nமாலை 5 மணிக்கு சந்தியா,\nமாலை 6.45 மணிக்கு நதியா\nஆகியோரின் பேட்டிகள் ஒளிபரப்பாகின்றன. எஸ்.எஸ்.மியூசிக் தொகுப்பாளர்கள் சிவகாசியில் நேரடியாகப் பங்கேற்ற கலகலப்பான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\n“குடும்ப வாழ்வில் மனநிறைவு பெற்றவர்கள் அன்றைய பெண்களா இன்றைய பெண்களா’ என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம். காலை 8 மணி.\nவித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சூர்யாவும் “தீனா’, “ரமணா’, “கஜினி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம் சிறப்பு காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். சூர்யா, முதல்முறையாக தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி மனம்திறக்கிறார்.\nஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தி “கஜினி’ பற்றியும் அமீர்கான் பற்றியும் பேசுகிறார். காலை 9 மணி.\nகம்மாவான் பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் விஜய் தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி “நாயகன்’ என்ற தலைப்பில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nமிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து திரையுலகுக்கு ��றிமுகமாகி மலையாளத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயராம் பங்குபெறும் சிறப்பு கலக்கப்போவது சாம்பியன்ஸ் நிகழ்ச்சி. காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஜெயராமும் மிமிக்ரி செய்து கலக்குகிறார்.\nபகல் 12 மணிக்கு சிம்புவின் “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’,\nமதியம் 1 மணிக்கு தனுஷின் “நான் பொல்லாதவன்’,\nமதியம் 2 மணிக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்ற பாலிவுட் சினிமா விழா,\nமாலை 5 மணிக்கு புதிய படங்களின் சிறப்புக் கண்ணோட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன.\nக்ளாமரை நம்பாமல் நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாகத் திகழ்ந்த நதியா பங்கேற்கும் “வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nதரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த சூப்பர் ஹிட் படம் “கில்லி’ மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nஇலங்கை அகதிக்கும் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவான “ராமேஸ்வரம்’ படத்தைப் பற்றி ஜீவா, பாவனா ஆகியோரின் பேட்டி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nஇவை தவிர்த்து காலை 10 மணிக்கு சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், காலை 11 மணிக்கு மற்ற டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் படங்களைப் பொருத்து ஒரு “திடீர்’ புதுப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.\nகாலை 6 மணிக்கு ஷோபானாவின் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தீபாவளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்குகிறது கலைஞர் டி.வி.\nசத்யராஜின் கலகலப்பான பேட்டி. இதில் சத்யராஜ் இதுவரை சொல்லாத பல விஷயங்களைப் பற்றி மனம்திறக்கிறார். காலை 7 மணி.\nகாலை 9.30 மணிக்கு நடிகர் விஜய்,\n10 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,\nமதியம் 2 மணிக்கு விக்ரம்,\n3 மணிக்கு வடிவேலு ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பாகிறது.\nஇதற்கிடையில் பகல் 10.30 மணிக்கு ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்த “ஈ’ படம் ஒளிபரப்பாகிறது.\nமாலை 4 மணிக்கு முதல்வர் கருணாநிதி, கமல், ரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்கும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவும் நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகிறது.\nஇரவு 10.30 மணிக்கு பிரகாஷ்ராஜ்-த்ரிஷா ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nநந்தாவின் ���மையல்: பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா ஜெயராஜ் நடிகர் நந்தாவுடன் இணைந்து விதவிதமான இனிப்புகளைச் செய்யும் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nமாலை 6 மணிக்கு ஜீவன்,\nஇரவு 7 மணிக்கு ப்ரியாமணி,\n8.30 மணிக்கு “உன்னாலே உன்னாலே’ விநய் ஆகியோரின் பேட்டியும்\nஇரவு 11 மணிக்கு மாதவன், ஷாம், த்ரிஷா நடித்த “லேசா லேசா’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.\nஆகியோரின் புதுமையான கருத்துகளைத் தாங்கிய கவிதை நிகழ்ச்சி காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nநாள்தோறும் கடலில் வாழ்க்கையைக் கண்டெடுக்கும் மீனவர்கள் கடலுக்குள் குதித்து வீர தீர விளையாட்டுகளும் கடலுக்குள்ளேயே வெடி கொளுத்திக் கொண்டாடும் சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகின்றன.\nமக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி. வடம் இழுத்தல், உறியடித்தல் என்று மண்ணின் விளையாட்டுகளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மக்கள் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nதீபாவளித் திருநாளைக் கொண்டாடாத கிராமங்களைப் பற்றிய நெகிழ வைக்கும் நிகழ்ச்சி. அந்த கிராமங்களுக்கே சென்று அதற்கான காரணங்களை அறியும் வரலாற்றுப் பதிவு. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இவை தவிர்த்து\nபகல் 1.30 மணிக்கு சத்குரு ஜகி வாசுதேவின் பேட்டி,\nமாலை 4.30 மணிக்கு மரபு விளையாட்டுகளைப் பற்றிய “காசிக்கு போறேன் நானும் வாறேன்’,\nமாலை 5.30 மணிக்கு மலேசியத் தமிழர்களின் “மலேசிய மத்தாப்பூக்கள்’,\nஇரவு 8 மணிக்கு ஈரானிய திரைப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.\nஎஸ்.ஜி. கிட்டப்பாவும் குஞ்சான் கடை பக்கோடாவும்..\nதஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு ரசனைக்குப் பேர் போனது. அந்த வகையில் நாக்குக்கே முழு அடிமையான ஒரு கூட்டம் இருக்கி றதென்றால் அது மன்னார்குடிதான். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத ஊர் மன் னார்குடி. ஊர் மட்டுமல்ல இங்குள்ள சாப்பாட்டு சமாச்சாரங்களும் அப்படிதான். உல கம் முழுக்க பிரபலமான ஐட்டங்கள் இங்கு கிடையாது. ஆனால், இங்குள்ள ஐட்டங் களை ருசி பார்த்தவர்களை வேறெங்கும் திருப்தி செய்ய முடியாது.\nஅப்படி ஒரு நூற் றாண்டுக்கும் மேலாக இந்த வட்டாரத்தையே கட்டிப்போட்டிருக்கும் ஒரு ஐட்டம் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடா. சும்மாவா, கர்நாடக இசை மேதை கிட்டப்பாவையே சொக்க வைத்த ருசியல்லவா அது மன்னார்குடி கடை வீதியில் கொஞ்சமும் பழைமை மாறாமல் இன்றும் இருக்கிறது குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை. தவிர, சுற்று வட்டார கோயில் திருவிழாக்களில் எந்த இடத்தில் பலகாரங்கள் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ அந்தக் கடைகளெல்லாமும் குஞ்சான் கடைதான்.\nகோயில்களுக்கு முன் சொந்தமாக இடம் வாங்கி, அந்த இடத்தில் திருவிழாக் கடை போடுமளவுக்குக் கடை பிரபலம். ஆனாலும், மன்னார்குடியில் குஞ்சான் செட்டியார் தொடங்கிய அதே சிறிய பெட்டிக் கடையில் தொடர்கிறது கடை.\n“குஞ்சான் கடையில் பக்கோடா போட்டால் தெருவுல போறவனெல்லாம் சுவத்துல மூக்கைத் தேய்பான்’ என்றொரு சொலவடை. வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கும்போது அப்படியே விழுந்து கடிக்க வேண்டும்போல் முதலில் எழுமே ஒரு மணம், அது குஞ்சான் கடை பக்கோடாவில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.\nமுதல் கடிக்கு மொறுமொறுப்பு; அடுத்த கடிக்குப் பதம்; மூன்றாம் கடிக்கு கரையும்.\nஅப்படி ஒரு பதம் இந்தப் பக்கோடாவில் இருக்கிறது. பக்கோடா மட்டுமல்ல; சுட்டது முதல் வாய்க்குள் போகும் வரை ஒரே ருசியில் இருக்கும் இந்தக் கடையின் மெதுவ டையும் பிரபலம்தான்.\nதலைமுறைகளைக் கடந்த பக் கோடா, வடை பற்றி இந்தத் தலைமு றையில் கடையை நடத்திக்கொண்டிருக் கும் எஸ். லட்சுமிகாந்தன் கூறுகிறார்: “”எங்களுக்குப் பூர்வீகம் மகாதேவப் பட்டணம். குஞ்சான் செட்டியார் ஆரம் பித்த இந்தக் கடையை அடுத்தத் தலை முறையில் அவருடைய மகன் துரை சாமி செட்டியார் பிரபலமாக்கினார்.\nஅவருடைய காலத்தில்தான் வடைக் கென தனி ருசி வந்தது. இது ஐந்தாவது தலைமுறை. இன்றும் அந்த ருசி அப் படியே தொடர காரணம் அவர்கள் சொல்லிக் கொடுத்த கைப்பக்குவத் தையும் தரத்தையும் மாற்றாதது தான்.\nஇன்றும் ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைக்கிறோம். விறகு அடுப் பைத்தான் எரிக்கிறோம். சரியான வேக்காட்டுக்குத் தீ பக்குவம் முக்கி யம் தெரியுமா அதேபோல், மாவு பதமும் முக்கி யம். மாவு பிசையும்போது சொட்டு சொட்டாக நீர் விட்டு பிசைந்தால்தான் மாவுக்கேற்ற பதம் கிடைக்கும். மற்றபடி, பொருளோடு தரம்தான் பலகாரத்தில் ருசிக் கும். நாங்கள் எந்தப் பொருளிலும் மலிவானதைச் சேர்ப்பதில்லை. சோடா உப்பு சேர்ப்பதில்லை.\nபெரிய வெங்காயம் வந்தவுடனே எல்லோரும் அதுக்கு மாறிட்டாங்க. ஆனால், என்ன விலை விற்றாலும் எங்கக் கடையில் இன்னமும் சின்ன வெங்காயம்தான்.\nசின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் அதன் ருசியே தனி தான். எங்கக் கடை பக்கோடா, வடையின் தனி ருசிக்குக் காரணமே அதுதான்” என் றார் லட்சுமிகாந்தன்.\nகர்நாடக இசை மேதை எஸ்.ஜி. கிட்டப்பா தஞ்சை மாவட்டத்தில் எங்கு நாடகம் போட்டாலும் அவருடைய ஆள்கள் குஞ்சான் கடைக்கு வந்து பக்கோடா கட்டிச் செல் வார்களாம். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆம், தேச எல்லைகளைக் கடந்து மன்னார்குடிக்காரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பொட்டலமாகப் பய ணிக்கிறது குஞ்சான் கடை பக்கோடா, தலைமுறைகளைத் தாண்டி.\nபேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.\nநீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.\nதஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.\nஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.\nஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.\nசாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் களில் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டியிருக்கிறார்கள்.\nகானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.\nபல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.\nதமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nபெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.\nகிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.\nதமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால���, அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:\nவேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்\nஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.\nமிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.\n“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.\nமிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.\nவறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.\nகிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.\nபசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.\nவிவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.\nஇப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.\nவெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ���ப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.\nவறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.\nதற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.\nநிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.\nஎல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.\nஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.\nஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.\nஇந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.\nஇந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.\nதிசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொரு��்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.\nஇடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.\nஅதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)\nஇந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.\nரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை\nசென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.\nஇதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.\nஇந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.\nரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போரா��ி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.\nகேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.\nமேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.\nகேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.\n“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.\nஉலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.\nகடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.\nசமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nலாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும் அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.\nநமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.\nஒரு தேசத்தின் ப���துகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.\nஇந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்\nஇது புதுசு: நலம், நலமறிய ஆவல்\nவயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி, சத்தான உணவு எது, சத்தான உணவு எது…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.\nமக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nபரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.\nஇது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.\n“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் தி��்டம்” என்றார்.\nஇந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.\nஅதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.\nரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.\n“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2429803", "date_download": "2020-08-10T16:37:54Z", "digest": "sha1:2OVKHCRIBMLSH222LJSHVW5ICUUKOWFL", "length": 10536, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "மாரநாடு கால்வாயின் குறுக்கே ஷட்டர்கள் அமைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாரநாடு கால்வாயின் குறுக்கே ஷட்டர்கள் அமைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\nபதிவு செய்த நாள்: டிச 09,2019 04:29\nதிருப்புவனம்:மாரநாடு கால்வாயின் குறுக்கே டி.வேளாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல ஷட்டர்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nவைகை ஆற்றின் வலது, இடது பிரதான கால்வாய் மூலம் திருப்புவனம் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். இதில் வலது கால்வாய் மூலம் திருப்புவனம், பிரமனூர், மாரநாடு, திருப்பாச்சேத்திக்கு வைகை அணை தண்ணீர் செல்கிறது. லாடனேந்தல் தடுப்பணையில் இருந்து வலது பிரதான கால்வாய் மூலம் மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சுமார் 4 கி.மீ., தூரத்தில் டி.வேளாங்குளம் கண்மாய்க்கு தனியாக கால்வாய் பிரிகிறது. இந்த கால்வாய் முகப்பில் ஷட்டர்கள் இல்லாததால், டி.வேளாங்குளம், மாரநாடு ஆகிய இரு கண்மாயகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாதையை அடைத்துதான் டி.வேளாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்த ஆண்டு அக்கால்வாயை அடைக்க பொதுப்பணித்துறையினர் மறுத்துவிட்டனர்.\nஇதனால் சாலை மறியலில் ஈடுபட போவதாக டி.வேளாங்குளம் விவசாயிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக துரிதகதியில் டி.வேளாங்குளம் கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது. கலெக்டர் ஜெயகாந்தன் தலையிட்டு, மாரநாடு கால்வாயில் ஷட்டர்கள் அமைத்து இரு கிராமங்களுக்கும் பிரச்சனையின்றி தண்ணீர் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇது குறித்து டி.வேளாங்குளம் விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் டி.வேளாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கண்மாய் நீரை நம்பி 450 ஏக்கர பாசன விவசயிகள் உள்ளனர். தென்னை, வாழை, நெல் போன்றவற்றை பயிரிட்டு வந்தும், முறையாக தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கிறது. எனவே ஷட்டர்கள் அமைத்து, தண்ணீர் வழங்கினால் பிரச்னை எழாது. இதை அரசு விரைந்து செய்யய வேண்டும், என்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2434159", "date_download": "2020-08-10T16:05:46Z", "digest": "sha1:6EE7WOERCVD4YHSYV37IDOR6WXWAM3WL", "length": 14060, "nlines": 93, "source_domain": "m.dinamalar.com", "title": "வேலுமணிக்கு தி.மு.க., பதில் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 15,2019 01:23\nசென்னை: 'தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூற அமைச்சர் வேலுமணிக்கு அருகதை இல்லை' என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nஅவரது அறிக்கை: உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடித்து தன் சொந்த கஜானாவையும் தனக்கு பதவி கொடுத்தவர்களின் கஜானாவையும் நிரப்பி வரும் அமைச்சர் வேலுமணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூற அருகதை இல்லை.\nஉள்ளாட்சி நிர்வாகத்தில் ஜீரோ; நேர்மையில் ஜீரோ; வெளிப்படையான டெண்டர் விடுவதில் ஜீரோ என பல ஜீரோக்களை வாங்கி ஊழலிலும் பணம் சுருட்டுவதிலும் ஹீரோவாக இருக்கும் வேலுமணிக்கு நாகரிகமாக அறிக்கை விட தெரியவில்லை.\nதி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களில் 349 ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழலை விசாரிக்க அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆற்று ம��லுக்கு பதிலாக எம்.சாண்ட் ஊழலில் இருந்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடந்த ஊழல் குறித்து விசாரித்தாலே அமைச்சர் சிறை செல்வது உறுதி. ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதில் கூறட்டும்.\nமுதல்வரையும் ஊழல் பணத்தையும் வைத்து போலீஸ் அதிகாரிகளை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் வேலுமணி முதலில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். தி.மு.க. தலைவரை ராஜினாமா செய்யும்படி கேட்க அவருக்கு தகுதியில்லை.மக்களை சந்திக்கும் தைரியம் இருந்தால் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு சட்டசபை தேர்தல் களத்திற்கு வாருங்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையையே ஓட ஓட விரட்டி அடிக்க மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» அரசியல் முதல் பக்கம்\nAppan - London,யுனைடெட் கிங்டம்\nஅதிமுக அமைச்சர்கள் எல்லோரும் நாலு கால் அமைச்சர்கள்..அவர்கள் சுய கவுரமாம் இல்லாதார்கள்..இவர்கள் ஐசி எப்படி இருக்கும்.. அதற்காக திமுக நல்ல கட்சி என்று சொல்லமுடியாது..ஆனால் திமுகவில் இப்போ நல்ல பேசாளர்கள் உள்ளார்கள்..ஆனால் திமுக முகவும் அதிமுக போல் ஒழுக்கம் இல்லாதார்கள். நாலு காலீல் தமிழும் அதிமுகவை வீட்டா திமுக நல்லது தான்.. திமுக மாறினால் ஆட்சியை பிடிக்கும்..முக காலம் போல் துதி பாடினால் மக்கள் ஒட்டு போட மாட்டார்கள்..திமுக முக குடியும்பத்தின் சொத்தல்ல..\nஊழலே கடல் என நீந்தி சொத்துக்களை குவித்திருக்கும் திமுக மற்ற அரசியல் கட்சிகளை பற்றி குறை சொல்ல எந்த ஒரு அருகதையும் இல்லை என மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nஉள்ளாட்சிகளில் இரண்டு திராவிஷக் கட்சிகளுக்குமே ஒன்றுக்கொன்று கூட்டுக்கொள்ளையும் கட்டிங் பிரித்தாலும் உண்டு . கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nஇந்த மாசு மீதே ஊழல் கேஸ் நடக்குதாமே இவர்கூடஊழலைப் பத்தி பேசி அசிங்கப்படுறாரு (மாசு\nயாரு இது..ஓஹோ ..இப்போதான் கோர்ட்டில் பார்த்த முகமா இருக்கே..ஆமா அதே பளபளப்பு அதே மினுமினுப்பு..என்ன அன்னிக்கு இந்த சந்தோஷ முகம் மிஸ்ஸிங். ..எதுக்கப்பா கோர்ட்க்கு குடும்பத்தோட வந்திருந்த..அத கொஞ்சமா இப்போ இ���்கே சொல்லியிருக்கலாமே..என்ன அரசாங்க நிலத்தை கொள்ளையடித்த சமாச்சாரமா..அப்போ சொல்லு..நீங்க யோக்கியமா..இவருக்கு பதில் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்குங்குறேன்..ஊரை கொள்ளையடிச்சுட்டு கோர்ட்டில் வாய்பொத்தி நின்னுட்டு இப்போ இங்கே வாயப்பாரேன்..அடுத்து ஜெயிலுக்குள்ளே இருந்து குடும்பத்தோட அரசாங்க பணத்தில் சோத்த தின்னுட்டு தெனாவட்டா அடுத்த அறிக்கிய எதிர்பார்க்கலாமா\nமேலும் கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2480257", "date_download": "2020-08-10T16:30:19Z", "digest": "sha1:JNOXCTOAZYWMD6ILXVPNERDCMBDC7QAB", "length": 19777, "nlines": 104, "source_domain": "m.dinamalar.com", "title": "மறக்க முடியுமா... புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபா���ாளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமறக்க முடியுமா... புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று\nமாற்றம் செய்த நாள்: பிப் 14,2020 12:53\nபுதுடில்லி: கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் மூலம், பயங்கரவாதிகளையும், பயங்கரவாத குழுக்களையும் உற்பத்தி செய்யும் நாட்டிற்கு பதிலடி கொடுக்க, பழைய முறைகளை கையாள இனியும் தயாராக இல்லை என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா தெளிவாக எடுத்து கூறியது.\nபுல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு காரணமாக இருந்தது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அடில் அகமது தர் குறித்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட அந்த அமைப்பு, தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது. பயங்கரவாதி அகமது தர், 2018 மார்ச்சில் வீட்டை விட்டு வெளியேறும் போதுதான் அவனது குடும்பத்தினர் கடைசியாக பார்த்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில் காஷ்மீர் போலீசாரிடம் வாங்கிய அடி காரணமாக பயங்கரவாத அமைப்பில் இணைந்தது தெரியவந்தது. மேலும் 2016 செப்., முதல் 2018 மார்ச் வரை 6 முறை போலீசாரிடம் பிடிபட்டு பின்னர், குற்றச்சாட்டுகளின்றி விடுதலையானதும் தெரியவந்தது.\nஸ்ரீநகரில் இருந்து ஜம்முவில் உள்ள முகாமிற்கு 2,547 சிஆர்பிஎப் வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போ���ு தான் பயங்கரவாதி, காரை மோத செய்து வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்ததுடன், பஸ் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தாக்குதல் சம்பவமானது, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான இந்திய நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு படையினர், இந்திய தலைவர்களின் கருத்தை மாற்றியது.\nஇந்த தாக்குதல் நடந்து 4 நாட்களுக்கு பின் பிப்.,18 அன்று, உளவுத்துறை தகவல் அடிப்படையில் சிஆர்பிஎப், ராஷ்ட்ரிய ரைபிள் மற்றும் எஸ்பிஜி படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் உள்ளிட்ட 4 பேரை சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஷீத் காசி என்பவன் சுட்டு கொல்லப்பட்டான். உள்ளூரை சேர்ந்த ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் எடுக்கும் ஹிலால் அகமது மற்றும் இரண்டு ஆதரவாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.\nஉளவுத்துறை தகவலை தொடர்ந்து, பாகிஸ்தானின் சைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட்டில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த மோடி தலைமையிலான பா.ஜ., அரசு முடிவு செய்தது. பிப்.,26 அதிகாலை 3.30 மணியளவில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் -2000 வகையை சேர்ந்த 12 போர் விமானங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையை தாண்டி,இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட, 1000 கிலோ , ஸ்பைஸ்2000 ரக வெடிகுண்டுகளை பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வீசி தாக்கியது. சக்கோட்டி, முசாபார்பாத்தில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதும் வீசப்பட்டது. 1971 இந்தியா பாகிஸ்தான் இடையிலான போருக்கு பின்னர், அப்போதுதான் இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டி சென்றன.கடந்த 2016 செப்டம்பர் 18ல் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதற்குபின், நடந்த மோசமான தாக்குதலாக புல்வாமா அமைந்துவிட்டது.\nஇந்திய விமானப்படை தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் , பதிலடி கொடுக்க நினைத்து தாக்குதல் நடத்த காஷ்மீருக்குள் நுழைய முயன்ற போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்21 பைசன் ரக போர் விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது, மிக் விமானம் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தரையிறங்கினார். ஆனால், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் வந்த எப் -16ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தரையிறங்கிய அபிநந்தனை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்து சென்றனர். இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக மார்ச் 1ல் அபிநந்தனை, நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.\nபிரதமர் மோடி வெளியிட்ட டுவீட்:\nபுல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த , துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டை பாதுகாக்கவும், பணியாற்றவும் உயிர்தியாகம் செய்தவர்கள். அவர்களின் உயிர்தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது எனக்கூறியுள்ளார்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், புல்வாமா தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்.என தெரிவித்துள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் இந்தியா ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று ஒரு 40 பேரை பொலி போட்டுவிட்டு வந்தால் நாம் இழந்த நம் ராணுவ வீரர்களுக்கு செலுத்தும் சிறப்பான அஞ்சலி\nராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா\nபிப்ரவுரி 14 கோவையில் இஸ்லாமியர் குண்டு வைத்தனர். காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருவார்கள் என்று திட்டமிட்டு மருத்துமனையில் குடுவெடித்தது .\nகோழிக்கோடு விமான விபத்து; மீட்புப் பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமை\nஅரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 198 பேர் மீட்பு\nகொரோனாவால் இறந்த தந்தையின் உடலை பார்க்க மகனிடம் ரூ 51,000 லஞ்சம் ...\nராகுலின் கருத்தில் முதிர்ச்சியில்லை: ஜவடேகர் பதிலடி\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்களில் 402 பேர் கொரோனாவில் இருந்து மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/edappadi-palaniswami", "date_download": "2020-08-10T16:39:49Z", "digest": "sha1:3GZHHWWAXOXVIA5X6GUSZRLPC2PJWNF5", "length": 17202, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "edappadi palaniswami: Latest News, Photos, Videos on edappadi palaniswami | tamil.asianetnews.com", "raw_content": "\nஎடப்பாடி ஆட்சியில் அதிக மழை..\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை விவசாயிகளும் கட்சியின் ரத்தத்தின் ரத்தங்களும் புகழ்ந்து தள்ள முக்கிய காரணம் அவருடைய சிறப்பு திட்டமான குடிமாரமத்து பணிகள் ஆகும்.\nஅடுத்த ரவுண்டுக்கு தயாரான நடிகை விந்தியா... முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் வாழ்த்து...\nதனது பேச்சுத்திறமையால் எதிர்க்கட்சிகளை திணறடித்ததால் தான் நட்சத்திர பேச்சாளரான விந்தியாவை, கொள்கை பரப்பு துணைச் செயலாளராக அதிமுக தலைமை நியமித்துள்ளது.\nஅதிமுக அரசை விமர்சித்து தினம் ஒரு அறிக்கை விடும் ஸ்டாலின்.. களத்தில் இறங்கி கலக்கும் முதல்வர் எடப்பாடியார்\nமுதல்வர் பழனிசாமி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொரோனா தடுப்பு பணிகளில் களத்தில் இறங்கி கலக்கிவருகிறார்.\nவாழ்வா சாவா நேரத்தில் “விக்” அவசியம் தானா.. சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்\nகொரோனா அதிவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நெருக்கடியான சூழலில், உடல் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலையில் புதிய விக்கு பயன்படுத்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.\nகடவுள் என்று சொன்னதும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் பதறுகிறார்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி\nகொரோனா எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் பழனிசாமி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வியெழுப்பி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\nசென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் வீதம், 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு.\n தமிழக அரசின் சூட்சமத்தை அம்பலப்படுத்தி எச்சரிக்கும் ஸ்டாலின்\nதமிழக அரசு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக பரிசோதனைகளை குறைத்துள்ளதாகவும், இது பேராபத்தாக மாறும் அபாயம் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழக இஸ்லாமியர்களை பத்திரமா பார்த்துக்கங்க.. டெல்லி முதல்வருக்கு எடப்பாடியார் கடிதம்\nடெல்லியில் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும் இருக்கும் 559 தமிழக இஸ்லாமியர்களுக்கு தகுந்த உணவு மற்றும் சிகிச்சையளிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nகாவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nகாவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nமே 3 வரை எந்த தளர்வும் கிடையாது... நோய் பரவல் குறையாதலால் கட்டுப்பாடு நீடிக்கும்\nவரும் மே 3 வரை வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஒருசில தொழில்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசொந்த மாவட்டத்தில் முகாமிட்ட முதலமைச்சர்... சேலத்தில் தீவிர ஆலோசனையில் இறங்கிய எடப்பாடியார்...\nஇன்று சென்னையில் இருந்து கார் மூலமாக சேலம் வந்துள்ள முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும்... முதல்வர் பழனிசாமி கடும் எச்சரிக்கை\nஊரடங்கை மீறி பொதுவெளியில் சுற்றித்திரிந்தால், ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகடைசிவரை பிடிகொடுக்காத ஆளுநர்.. ஏமாற்றத்துடன் திரும்பிய எடப்பாடி..\nசென்னையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போத ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழக்கத்திற்கு மாறாக இருக்கமான முகத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.\n60 லட்சம் பேருக்கு அடிச்சது லக்கி பிரைஸ்... அவரவர் வங்கி கணக்குகளில் 2000 ரூபாய் வரவு...\nவறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த வ���ழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ், ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/trichy-airport", "date_download": "2020-08-10T16:55:32Z", "digest": "sha1:RAFJUNAQWRHQ7L4JZKE2HOFC6OB2VLWD", "length": 11464, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "trichy airport: Latest News, Photos, Videos on trichy airport | tamil.asianetnews.com", "raw_content": "\nபல லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்திய பலே கில்லாடிகள்.. விமான நிலைய சோதனையில் பிடிபட்டனர்\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.\nவெளிநாட்டு கரன்சியுடன் வாலிபர் கைது... மலேசிய கடத்த முயன்றபோது சிக்கினார்\nதிருச்சியில் இருந்து விமானம் மூலம் மலேசியாவு��்கு, வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற வாலிபரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அந்த பணம் ஹவாலா பணம் என தெரியவந்தது.\n1090 கிராம் தங்கம் கடத்திய மூவர் கைது; திருச்சி விமான நிலையத்தில் வசமாக சிக்கினர்...\nரூ.40 இலட்சம் தங்க நகைகள் கடத்தல்... திருச்சி விமான நிலையத்தில் வசமாக சிக்கிய மலேசிய பெண்...\nமத்திய அரசை கண்டித்து விமானத்தை மறிக்கும் போராட்டம் - ஐயாக்கண்ணு மற்றும் விவசாய சங்கத்தினர் அறிவிப்பு...\nரூ. 5.25 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள 7 தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nஓபிஎஸ்சை கத்தியால் குத்த முயற்சி - மர்ம நபர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ,பன்னீர் செல்வத்தை மர்ம நபர் ஒருவர் தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சியில் 67 சவரன் தங்க நகை பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி...\nதிருச்சி விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 67 சவரன் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல செய்தனர்.\nவிமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1.6 Kg தங்கம் - அபேஸ் செய்யப் பார்த்த அதிகாரியிடம் விசாரணை\nமலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.6 கிலோ (1.600 கி.கி.) தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nதிருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு - 7 பேரிடம் 7 கிலோ தங்கம் பறிமுதல்\nஅப்போது குழுவாக வந்த 7 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததது. இதனைக் கண்காணித்த அதிகாரிகள், அந்த 7 பேரையும் தனியாக அழைத்துச்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா ம���துனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535700", "date_download": "2020-08-10T16:48:35Z", "digest": "sha1:OEANEFQGN5C2PHQBTUWDRDSUVQ4WEMNO", "length": 7651, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளை தொடங்க மத்திய அரசு அனுமதி | New companies get permission from the central government to start petrol shares - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபுதிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளை தொடங்க மத்திய அரசு அனுமதி\nடெல்லி: புதிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய பெட்ரோல் பங்க் திறக்க அனுமதிப்பதால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அங்கீகரிக்கப்படாத வீடுகளில் வாழும் 40 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபெட்ரோல் பங்கு தொடங்க மத்திய அரசு அனுமதி\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில�� கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் பறிமுதல்\nகேரள மாநிலத்தில் ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகுமரியில் கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த அஸ்வின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி\nயு.ஏ.இ.-யில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை உடல் அரசு மரியாதையுடன் தகனம்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amfos-p37105859", "date_download": "2020-08-10T16:29:03Z", "digest": "sha1:VZVULKFD23T73F6KWV3HWEHN6OGHUS6I", "length": 21437, "nlines": 316, "source_domain": "www.myupchar.com", "title": "Amfos in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Amfos payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amfos பயன்படுகிறது -\nபொ���ுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amfos பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amfos பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Amfos-ன் பாதுகாப்பின் மீது இதுநாள் வரையில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கங்கள் என்னவென்று தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amfos பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Amfos-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Amfos-ன் தாக்கம் என்ன\nAmfos-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Amfos-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Amfos ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Amfos-ன் தாக்கம் என்ன\nAmfos ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amfos-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amfos-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amfos எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Amfos-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Amfos உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Amfos-ஐ உட்கொள்���வும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Amfos-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Amfos உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Amfos உடனான தொடர்பு\nAmfos மற்றும் மதுபானத்தை சேர்ந்து உட்கொண்டால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் இந்த பக்க விளைவுகளை கவனித்தால், உங்கள் மருத்துவரிடம் செல்வது நல்லது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amfos எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amfos -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amfos -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmfos -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amfos -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/irom-sharmila-1110092", "date_download": "2020-08-10T15:15:31Z", "digest": "sha1:CMJIP6MLNOGDGDT7VCISPIN6GJH6QT6B", "length": 12446, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "இரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் - மு.ந. புக​ழேந்தி - எதிர் வெளியீடு | panuval.com", "raw_content": "\nஇரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம்\nஇரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம்\nஇரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம்\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு , இந்திய அரசியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள்ள குழாயினுடைய உதவியால் நான் இப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\nBook Title இரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் (Irom Sharmila)\nஏ கலக்ட​ரே ஏ அரசாங்க​மே ஏ தாசில்தா​​ரே இந்த நிலத்​தையும் இந்த வனங்க​ளையும் பூமிக்கு கீ​​ழே இருக்கும் இந்த ​பொக்கிசங்க​ளையும் நீதான் எங்களுக்கு ​கொடுத்தாயா இயற்​கையிடமிருந்து கி​டைத்த , இந்த பரி​சை நாங்க் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகி​றோம். தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙக..\nதமிழாக்கம்: இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துக்கள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும் தான்...\n“ஜினா அனுச்சா” என்னும் த​லைப்பில் மராத்திய ​மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூ​லை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் த​லைப்பில் ​மொழி ​பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் த​லைப்பில் தமிழில் ​மொழி ​பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய ​மொழியில் மட்டுமின்றி, இந்திய ​​மொழிகள் அ​னைத்திலும்..\nஅய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்\nஅந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை, தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது ஜன பரி..\nதமிழ்நாட்டில் வேலை செய்பவர்களில் 82 சதவீதம் பென்கள். ஏற்கெனவே வேலை தேடி குடும்பத்துடன் குடிபெயர்ந்து என்பது மாறி ஆண்கள் மட்டும் வேலை தேட..\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிற���ு. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் ..\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha72.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2020-08-10T15:04:36Z", "digest": "sha1:POSCY25AXTRGIJTT76JI7WFGXP4KPS7A", "length": 47200, "nlines": 446, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா.", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nபுதன், 27 நவம்பர், 2013\nஎன்னது ஒரு தினுசா சுகமா ஒரு வாடை வருது \nஅப்படின்னு தாத்தா மூக்கை இன்னும் நன்னா உறிஞ்சி இழுத்து பார்த்தாற்போல.\nநல்ல ஏதோ ஹல்வா மாதிரி வாடை வருதே \nஎன்ன இந்த கிழவியாவது அல்வா பண்றதாவது \nஅப்ப என்ன அந்த வாசனை அப்படின்னு பார்த்தால்,\nஆமாம். லாப் டாப் லேந்து தான் வருது.\nஇப்ப எல்லாம் ஈ சிகரட் அப்படின்னு சொல்றாப்போல ஒரு ஈ அல்வா வும் வர நேரம் வெகு தூரமில்ல.. ஆல்ரெடி ஸ்மோக் செய்யறவங்க இங்கன போய் படிச்சா தப்பு இல்ல.\nஇந்த எலக்ரானிக் டிவைஸ் சிகரட்டை ஊத��னா ஸ்மோக் பண்ற பீலிங் வருமாம். அதனாலே கொஞ்சம் கொஞ்சமா சிகரட் ஸ்மோக்கிங் நிறுத்தி விடலாம் என்று இதை தயாரிப்பவர்கள் சொல்கிறார்கள்.\nஅது போல ஈ காபி , ஈ டீ , ஈ வெங்காய மசால் ரோஸ்ட், ஈ அல்வாவுக்கும் ஒரு நாளைக்கு ஒரு டிவைஸ் வரும் என்று திடமாக நம்புகிறார்.சுப்பு தாத்தா.\nஎல்லா புதிய கண்டுபிடிப்பவைகளுக்கு முன்னாடி ஒரு கனவு காணனும். அப்பத்தான் அதற்கான ஒரு சாத்தியக்கூறு இருக்கிறதா அப்படின்னு மூளை தேடும். So dream before U discover anything.\nஅன்னிக்கு க்ராண்ட் ஸ்வீட்ஸ்,அடையார் ஆனந்த பவன் எல்லாமே அம்பேல் ஆயிடும்.\nதயிர் வடை க்கு பதிலா தயிர் வடை வாடையே மலிவா கிடைச்சா நல்லது தானே.\n+Durai A அப்பாதுரை சார் வரன்னிக்கு எந்த ஈ வடை, ஈ பொங்கல், ஈ பேப்பர் ரோஸ்ட் அப்படின்னு செஞ்சு கொடுத்தே ஒரு வகையா மேனேஜ் செஞ்சுடலாம்.\nஎன்ன இந்த ஐ.ஐ.டி லே படிச்ச பசங்க பொண்ணுங்க ஈ பொங்கல் , ஈ இட்லி, ஈ பிஸ்ஸா , அப்படின்னு இந்த வாடைகளையே கம்ப்யூடர் மூலமா ஸ்டிமுலேட் பண்ணி நம்மை ஒரு வகையா அடிக்ட் ஆக்கிவிடுவாங்க.\nஆனா அதுவரைக்கும் சுப்பு தாத்தா.இருக்கணுமே.மேஷ ராசிக்கு அஷ்டமத்துலே எட்டிலே வேற சனி வரப்போறாரே .\nவாராய். நீ வாராய்.. என்று பாடிக்கொண்டே இருப்பதால் லாபம் எதுவும் இல்லை.\nலோகத்துலே செய் இல்லைன்னா செத்து மடி. do or die அப்படின்னு இங்க்லிஷிலே சொல்லி இருக்கு இல்லையா \n1980லே என் நண்பர் வெங்கடரமணி சுத்தமா,சத்தமா சொல்வார்.\nஆடிட் லே அவர் தான் எங்களுக்கு சீனியர். அநேக விஷயங்கள் கீதைலே போட்டு இருக்கு அப்படின்னு அடிக்கடி சொல்வார்.\nஅது எதுக்கு கீதைலே போடணும். எங்க வீட்டு சீதையே தினமும் சொல்றது தானே அது என்று நினைப்பேன். சொல்லமாட்டேன். அவர் கிட்ட ஒரு முதல் மரியாதை எப்பவுமே எனக்கு.\nஹல்வா திரும்பவும் நினைவுக்கு வருகிறது. ஞாபகம் வருதே.வந்தது.\nஉடன் , வீர தீரத்துடன் பாண்ட் நாடாவை இறுக்கி முடிஞ்சுண்டு, சட்டையை சரியாத்தான் போட்டு இருக்கேனா அப்படின்னு கன்பர்ம் பண்ணிண்டபிறகு\nஎதிர்த்த வெஜிடபிள் கடைக்கு சென்று அரை கிலோ பம்ப்கின் வாங்கி. வந்தேன். பம்ப்கின் அப்படின்னா மஞ்சள் கலர் பூசணிக்காய். மெட்ராஸ் லே இத சில பேரு பரங்கிக்காய் அப்படின்னும் சொல்றாக.\nஹல்வாவுக்கு வேண்டியது மற்றதெல்லாம் அதாவது நெய்,பாதாம்பருப்பு, மிந்திரி, திராட்சை,ஏலக்காய் வீட்டில் எங்கெங்கே என்ன என்ன இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.\nஸோ , ஒரு சிறிய வாணலி பத்திரத்தில் பம்ப்கின்னை நல்ல சின்ன சின்ன துண்டமா நறுக்கி , நீர் ஊற்றி வேக வைத்து, ஸ்டவ்வை சன்னமாக எரிய வைத்து , அடி தீஞ்சு போகாம பக்கத்துலே இருந்து பாத்து பாத்து ,\nபம்ப்கின் உடைய அந்த பச்சை வாடை அடங்கிய உடனே, கொஞ்சமா அந்த ஹலுவா அழகிலே அசந்து போய், அதை அழகே அழகே உன்னை ஆராதனை செய்கிறேன், , என்று முனுமுனுத்துக்கொண்டே சக்கரை 10 ஸ்பூன் போட்டு, நல்ல கிளரி, விட்டு,\nகேசரி பௌடர் , பொடி செய்த ஏலக்காய், போட்டு,\nபக்கத்தில் இன்னொரு ஸ்டவ்வில், ஆவின் நெய் எடுத்து அதில் பத்து மிந்திரி, ஐந்து பாதம் , ஒன்றிரண்டு பிஸ்தா போட்டு, மிந்திரி நல்ல பொன் நிறம் வரும் வரை,\nகாத்திருந்தேன் காத்திருந்தேன், என காத்து,\nஅந்த பம்ப்கின் சக்கரை கலவையை நன்றாக ஒரு பேஸ்ட் ஆகி விட்டதா என்று கவனித்து பார்த்து, அதற்குப்பின் அதற்குள்ளே அந்த நெய்யில் பொரித்த மிந்திரி,பாதம் பிஸ்தா வை கலந்து ,\nஆஹா, ஆஹா , என்னமா மணக்கிறது.\nஇந்த வாசத்துக்கு ஒரு உதாரணம் சொல்லணும் அப்படின்னா,\nமனசுக்குள்ளே மறைஞ்சு மறைஞ்சு வரும் அந்த பாடல் ட்யூன் :\nஇப்ப காதிலேந்து மூக்குக்கு வந்தது\nகாற்றிலே வாசமே காதலின் சுவாசமே .\nமனமனக்குது. ருசி அப்படின்னு குறைச்சு சொல்லிடக்கூடாது. தேவாம்ருதம்.\nஅல்வா வாணலியை ஒரு கிடுக்கியினாலே பத்திரமா தூக்கி நடு ஹாலிலே இருக்கிற ஊஞ்சல் முன்னாடி இருக்கிற மேசை மேலே வைச்சேன்.\nஅந்த ஊஞ்சல்லே உட்கார்ந்துண்டு இந்த ஹல்வாவை ருசிச்சிண்டு, டி.வி.லே அந்த காலத்து ஆஷா போன்ஸ்லே பாட்டு ஒண்ணு கேட்கணும் அப்படின்னு மனசு ஓடறது. இல்ல பறக்கறது.\nஅத கொஞ்சம் ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டேன். போட்டா அப்படியே வழுக்கிட்டு வயத்துக்குள்ளே போயிடுத்து.\nஆஹா என்ன சுகம் என்ன சுகம் \nஅடுத்த பீஸ் எடுத்து வாய்க்குள்ளே போடறதுக்குள்ளே அது ஸ்பூன் லேந்து நழுவி கீழே விழுந்து விட்டது .\nஅத எடுக்க குனிந்தேன் பாருங்க...\nஎழுந்திருக்கும்போது அந்த டேபிள் மேலே தலை இடிச்சு,\nடேபிள் மேலே இருக்கற அந்த அல்வா வாணலி அப்படியே கவிழ்ந்து\nஎல்லா அல்வா வும் கீழே கொட்டி.....\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.....\nஅல்வா வாணலி தலை கீழா கவிழ்ந்து கிடக்கிறது.\nஎன்ன இது கால சர்ப்ப யோகம் (ஜாதகத்திலே ராகுவுக்கும் கேதுவுக்கும் நடுவிலே எல���லா கிருகங்களும் இருந்தா இந்த யோகம். இது என்ன படுத்தும் எப்படி படுத்தும் அப்படி எல்லாம் விலா வாரியா படிக்க சுப்பையா வாத்தியார் பதிவுக்கு செல்லவும். )\nசர்விஸ் டயத்தில் தான் ரொம்ப படுத்தியது. ரிடையர் ஆகி 12 வருஷம் ஆகிவிட்டது. என்னை இன்னுமா படுத்தும்.\nஅப்படின்னு என்னையே நொந்து நூடுல்ஸ் ஆனபோது\nஎனக்கா கை கால் எல்லாமே உதர்றது. இதெல்லாம் தேவையா மத்தியான நேரத்துலே.. என்று கண்டிப்பா சத்தம் போடுவா ..அந்த சத்தம்\nஆபத்பாந்தவா அனாத ரக்ஷகா என்று நான் கிருஷ்ண பரமாத்மாவை கூப்பிடலாமா என்று யோசிப்பதற்குள்\nஎன்ன சத்தம் இந்த நேரம்...\nஎன்று அந்த புன்னகை மன்னன் ஒரிஜினல் பாட்டை பாடிட்டே ... வரா.. வரா எங்க ஊட்டுக்கிழவி\nஎன்னமா அந்த கிருஷ்ணன் பாடுறான் அப்படியே ஜூனியர் எஸ்.பி.பி. மாதிரி இருக்குது. என்னங்க.. அந்த விஜய் டி.வி.பாக்கலியா ..\nஅப்படின்னு கேள்வி வேற ...\nபுன்னகை மன்னன் பாடலை எப்படி வைரமுத்து சார் இயற்றினார் என்று அவரே சொல்றார் பாருங்க.. ..\nஒரு காதலனும் காதலியும் நதியோரம் செல்கிறார்கள். எல்லா விதமான காதல் உணர்வுகளோடும் செல்லும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தற்கொலை செய்துகொள்ள செல்கிறார்கள்.\nகிழவி எங்கே கீழே விழுந்து கிடக்கிற அல்வா வாணலி யைப்பார்த்து விடப் போகிறாளோ என்ற பயத்திலே,.\nஅவளை திசை திருப்பும் முயற்சியிலே\nநான் இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.\nஎல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இசை.\nநம் தொல்லைகளுக்கு சிறிது நேரம்\nமத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா. இதை கொஞ்சம் கேட்போம் அய்யா.என்று இதில் லயித்து இருந்தேன்.\nஅப்படின்னு சொல்லிகிட்டே ஒரு சிகப்பு டவலை எடுத்து அந்த கொட்டிய அல்வாவை பாதி மூடினேன்.\nநல்ல வேளை . கிருஷ்ண பரமாத்மா காப்பாத்திவிட்டார்.\nகொட்டிய அல்வா வை கவனிக்காமலே அந்த இசையை மட்டும் சிறிது நேரம் ரசித்து விட்டு,\nஅன்னிக்கு இளையராஜா முன்னாடி நம்ம வீரமணி ட்ரம்ஸ் இன்னும் நல்லா இருந்தது இல்லையா... என்றாள். இன் பாக்ட் அந்த கிரியேடிவிடி பிலான்க்ஸ் டு லெப்ட் ப்ரைநீஸ் ஒன்லி. என்று சொல்லி மனைவி என் கண்களை விட்டு மறைந்தாள் .\nஆப்டர் நூன் காட் நாப் பூனைத் தூக்கம் அவளோட பாக்கியம். அவள் பேசாமல் தூங்கிக்கொண்டு இருப்பது என்னோட பாக்கியம்.\nஅந்த இசையிலே தூங்கி இருப்பேன் போல இருந்தது. அதில் ஒரு கனவு. ஓஷோ மெடிடேசன் சென்டரில் வீரமணி ட்ரம்ஸ் வாசிக்கிறார். 2010 ல் நான் அனுபவித்த நிகழ்ச்சி. திரும்பவும் ஒரு தரம் மனத்திரையில்.\nநீங்களும் கேட்கவேண்டும். கேட்பீர்களோ தெரியாது.\n என்று கணினியைத் திறந்தால் ...\nஎனக்கென்றே ஒரு பதிவு இட்டு இருக்கிறார்கள். தனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ... ஒரு மூத்த பதிவர்.\nஇந்தக்காலத்து மாமியார்கள் மருமகள் பற்றிய சிறப்பாய்வு அங்கே.\nமருமகள் கொடுமையாம். திருமணத்திற்கு இருக்கும் பெண்கள் எப்படி எல்லாம் டிமாண்ட்ஸ் செய்யறாங்க.. அப்படின்னு ..அவங்க நோக்கிலே ...\nஅதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என்று ஒரு பெண் பதிவர் கோர்ட்டில் க்ராஸ் எக்ஸாம் போல் கேள்வி கேட்கிறார்.\nஇடுகையிட்டது sury siva நேரம் பிற்பகல் 11:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப.கந்தசாமி 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:33\nஅல்வா அப்புறம் என்ன ஆச்சு\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:38\nசாப்பிடற பண்டம் எதுவாக இருந்தாலும் தரைலே விழுந்துடுச்சு அப்படின்னா அதை எடுத்து சாப்பிடறது இல்லை.\nஅது என்னவோ அப்படியே பழக்கமாயிடுச்சு.\nசற்று நேரம் கழித்து அதை அப்படியே எடுத்து பால்கனியில் இருக்கும் டஸ்ட் பின்னில் போட்டுவிட்டேன்.\nஅது விழுந்த இடம் தான் கொஞ்சம் வழ வழா என்று இருந்தது.\nஇன்று காலையில் சுத்தம் செய்பவர் வருமுன்னாலேயே அங்கே கொஞ்சம் ஹார்பிக் போட்டு வைத்து இருந்தேன்.\nஅதனால் மாப் செய்யும்போது அந்த நெய் வழுவழுப்பும் போய் விட்டது.\nஅடுத்த வாரம் திரும்பவும் முயற்சி தொடரும்\nபார்வதி இராமச்சந்திரன். 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:27\nபாடல்களோடு இணைந்த பதிவு அருமை..எத்தனை எத்தனை செய்திகள்\nசூப்பர் சிங்கர் போட்டியாளர், க்ருஷ்ணனின் பாடலை மீண்டும் பார்க்க/கேட்கக் கிடைத்தது. இது போன்ற குரலோவியங்களுக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்த்தாலும் சில சமயம் கொஞ்சம் சங்கடமும் உண்டாகிறது. உதாரணமாக, போட்டியாளர் சாய்விக்னேஷ் பாடிய 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடலை ஒரிஜினலாகப் பாடியவர் திருச்சி லோகநாதன் என்று நடுவர்களில் ஒருவராக அமர்ந்திருந்தவர்களில் ஒருவ‌ரே சொன்னது. இருந்தாலும் எதிர்கால இசை மன்னர்களின் சாம்ராஜ்யத்தைத் தினமும் பார்க்கிறேன்.\nரொம்பப் பிடிச்ச ஹல்வா இது(இது பேரு காசி ஹல்வான்னும் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்)...கீதாம்மா வெள்ளைப் பூசணிலயும் செய்யலாம்னு சொன்னாங்க...ஆனா ஹல்வா கொட்டினது ரொம்பவே வருத்தம்...கீதாம்மா வெள்ளைப் பூசணிலயும் செய்யலாம்னு சொன்னாங்க...ஆனா ஹல்வா கொட்டினது ரொம்பவே வருத்தம்\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:01\nஆயிரம் கடைகளில் அல்வாக்கள் கிடைத்தாலும்\nஅதை அறியாமல் நானே செய்யணும் அப்படின்னு\nநினைச்சது தான் தப்பு .\n(இந்த வீட்டு அர்ணபூர்ணேச்வரி பேரு மீனாச்சி பாட்டி )\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:06\nஸ்ரீ ராகம் பாடி இருக்கிறார்.\nபிரும்மா டான்ஸ் அப்படின்னு ஒரு ஆல்பம் வேற.\nகரந்தை ஜெயக்குமார் 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:49\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:09\nசுந்தர்ஜி ப்ரகாஷ் 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:13\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஸ்ரீராம். 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:18\nஈ சிகரெட் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.\nசென்னையில் மட்டுமல்ல, மதுரை, தஞ்சையிலும் அதைப் பரங்கிக்காய் என்றே அறிந்திருக்கிறேன் (நான் அங்கே எல்லாம் இருந்திருக்கிறேனாக்கும்)\nபாடல்களை வித்தியாசமான முறையில் இணைத்திருக்கிறீர்கள் :)) 'காத்திருந்தேன் காத்திருந்தேன்' என்று பெண்குரல் பாடும் பாடல் ஒன்றோ என்று போய்ப் பார்த்தேன் :)) 'காத்திருந்தேன் காத்திருந்தேன்' என்று பெண்குரல் பாடும் பாடல் ஒன்றோ என்று போய்ப் பார்த்தேன் இல்லை இது நி.இ பாடல்\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:20\nலிங்கே மயம் என்று சொல்வீர்களோ என்று பார்த்தேன்.\nநீங்கள் சொல்வது அந்த ஆஸ்ட்ரேலியன் கதை ..\nதுரை செல்வராஜூ 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:25\nஅப்படியே - பாக்கியம் ராமஸ்வாமி அவர்களின் அப்புசாமி - சீதாபாட்டியும் கண் முன்னே\nஇப்படியே நல்லவிதமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் - காலமாவது... சர்ப்பமாவது\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:23\nசிரித்து வாழவேணும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.\nஅப்புசாமி சீதா பாட்டி உங்களுக்கும் பிடிக்குமா \nசூப்பர் கதைகள் இல்லையா அவை.\nஇன்னமும் அவை அந்த வெப் சைட்டில் இருக்கின்றன.\nஇராஜராஜேஸ்வரி 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:47\nதேவாம்ருதமாக அல்வா செய்து ஆர்வக்கோளாறில் கீழேயும் கொட்டி..\nபாட்டின் ருசியில் மறைத்து .... அழகான பதிவுகள்..பாராட்டுக்கள்..\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:08\nநீங்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது\nஅல்வா கண்டிப்பாக உண்டு,நல்ல டிகிரி காபியுடன்.\nகாசி ஹல்வான்னா வெள்ளைப் பூசணி தான் பார்வதி :))))) இப்போ அங்கே போயிருக்கிறச்சே கூடப் பார்த்தேன். குடிசைத் தொழில் மாதிரி வீட்டுக்கு வீடு பூசணிக்கொடிகள், காய்த்துத் தள்ளி இருக்கும் பூசணிக்காய்கள். எல்லாமே வெள்ளைப் பூசணி தான்.\nபறங்கிக்காயில் நம்ம பக்கத்தில் செய்யறாங்க. அதோடு வட மாநிலங்களில் சுரைக்காயிலும் செய்யறாங்க. :))))\nசூரி சார், கீழே விழுந்த ஹல்வாவை மறைச்சது சரி தலையில் விழுந்ததுக்கு என்ன பண்ணினீங்களாம் தலையில் விழுந்ததுக்கு என்ன பண்ணினீங்களாம் நான் வேணா மாமிக்கு ஃபோன் போட்டுச் சொல்லிடவா நான் வேணா மாமிக்கு ஃபோன் போட்டுச் சொல்லிடவா\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:14\nசொல்லுங்களேன். என் போன் நம்பர் தான் உங்களுக்குத் தெரியுமே\nகண்டு பிடிச்சுக்கோங்க. அப்பறம் முன்னாடி நான் , அதாவது பூஜ்யம்,\n//அதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என்று ஒரு பெண் பதிவர் கோர்ட்டில் க்ராஸ் எக்ஸாம் போல் கேள்வி கேட்கிறார்.//\n படிக்கலையோனு நினைச்சுட்டேன். :)))) அவங்க அனுபவம் பதியறாங்க. என்னோட அனுபவம் நான் பதியறேன். உங்க அனுபவத்தை நீங்க சொல்றீங்க.\nஇன்னிக்குக் காலையில் கூட மாமியார், மருமகள் சண்டை நேர்முக வர்ணனை கேட்க நேர்ந்தது. :( மருமகளின் கையோ ஓங்கி இருந்தது என்பது தான் வருத்தம். இத்தனைக்கும் மருமகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் உதவிக்கு வந்த மாமியார் என்னோட உடம்பு சரியாப் போச்சு, இன்னும் ஏன் இங்கே இருக்கீங்கனு மருமகளோட கேள்வி என்னோட உடம்பு சரியாப் போச்சு, இன்னும் ஏன் இங்கே இருக்கீங்கனு மருமகளோட கேள்வி\nsury siva 29 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:59\nலோகம் போகிற போக்கு என்னமோ சரியில்லை. அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு புரியறது.\nஇருந்தாலும் , அவரவர்கள் அவரவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.\nநேத்திக்கு என் வீட்டுக்கு வந்து தன் சமாச்சாரங்களை பகிர்ந்து கொண்ட கிழவர் ஆனா உங்க கட்சி.\nஅதெல்லாம் கிடக்கட்டும். நீங்க காசிக்கு போய்ட்டு வர பதிவுலே காபி பத்தி ஒன்னு எழுதி இருக்கேன். பார்த்தீர்களா..\nமருமகள் பக்கத்தில் இல்லாதபோது தானே அவள் அருமை புரிகிறது.\nசுந்தர்ஜி ப்ரகாஷ் 28 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:19\nஜேம்ஸ் ஜாய்ஸ்ஸின் யுலிஸிஸ்ஸோ, அல்லது நம்மூர் லா.ச.ராவோ எழுதினதுக்குக் கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த எழுத்து. இதை ஸ்ட்ரீம் ஒஃஃப் கான்ஷியஸ்னெஸ் உத்தி - நனவோடை என்று என்று சொல்லுவார்கள். எழுத்தும், இசையும், ஜோதிடமும் கலந்த சுவையான விர்ச்சுவல் அல்வா இது. க்ளாஸ் சுப்பு தாத்தா.\nsury siva 29 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:04\nகிளாஸ் ரைட்டர் ஆ மாஸ் ரைட்டர் ஆ எனக்கே தெரியாது.\nஎழுதியதை படிச்சு உடனே வாசகர் சிரிச்சா அவர் மாஸ் ரைட்டர்.\nகொஞ்ச நேரம் கழிச்சு புரிஞ்சப்பரம் சிரிச்சா கிளாஸ் ரைடர்.\nபுரியவே இல்லைன்னா க்ளாசிக் ரைட்டர்.\nநீங்க நம்ப மாட்டீர்கள். பல ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இப்போ தான் எனக்கு புரியுது.\nதிண்டுக்கல் தனபாலன் 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:03\n ருசியான ரசனையான பதிவு ஐயா...\nsury siva 29 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:07\nநீவிர் எமது வலைத்தளத்திற்கு வந்த உடன்\nsury siva 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:14\nஜீவா 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:39\nஹஹா அல்வா சூப்பர். இதையே நான் கேரட், பீட்ரூட் அல்வா ன்னு செய்த்துட்டு போய் பிரெண்ட்ஸ் கிட்ட குடுப்பேன். ஆனா இங்க அல்வா போச்சே :(\nsury siva 29 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:15\nஸ்ரீராம். 28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:45\nதி.தமிழ் இளங்கோ 29 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:46\nபாட்டிக்கு தெரியாமல் செய்து சாப்பிடலாம் என்று செய்தீர்களா அல்லது சாப்பிட்டு பார்த்துவிட்டு பாட்டிக்கும் தரலாம் என்று இருந்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் செய்த அல்வா உங்களுக்கே அல்வா கொடுத்து விட்டது. நல்ல நகைச்சுவையான பதிவு. தொடர்கிறேன்.\nsury siva 29 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:14\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nsury siva 29 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:12\nதிடீர் என்று நாளைக்கே கிழவி பண்ணி கிழவனை அசத்தலாம்.\nநாளைக்கு நல்ல காலம் எனும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \n'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nயார் சரி யார் தப்பு \nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/02/blog-post_9.html", "date_download": "2020-08-10T15:19:23Z", "digest": "sha1:IMUTHDUQR3QZBYVOJUBIDSJI3G3URQ2V", "length": 5463, "nlines": 74, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: தொப்பையை குறைக்கும் உத்தன பாதாசனம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nதொப்பையை குறைக்கும் உத்தன பாதாசனம்\nகால்களை தூக்கும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கால்களை இறக்கும்போது வெளிமூச்சு\nஜீரண உறுப்புகளும், நரம்புகளும் சீராகும்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2429804", "date_download": "2020-08-10T16:08:55Z", "digest": "sha1:ZAQSBBGESNBZ5VQFJXHFY5G4GJHJQOKW", "length": 8041, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "பஸ் மோதி பலியான பிச்சைக்காரர் பையில் ரூ.10 ஆயிரத்து 100 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\n��ிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபஸ் மோதி பலியான பிச்சைக்காரர் பையில் ரூ.10 ஆயிரத்து 100\nபதிவு செய்த நாள்: டிச 09,2019 04:31\nகாரைக்குடி:காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே நடந்து சென்ற அடையாளம் தெரியாத பிச்சைக்காரர் மீது அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது பையில் ரூ.10 ஆயிரத்து 100 சிக்கியது.\nஅறந்தாங்கி - திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ், நேற்று காலை 9:20 மணிக்கு காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத 50 வயதுள்ள பிச்சைக்காரர் மீது பஸ் மோதியதில், பலியானார். பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி போலீசார் அவரையும், அவரது பையுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த நர்சு ஒருவர் பையில் இருந்த பணத்தை எண்ணிய பின்னர் தான், போலீசிடம் ஒப்படைப்போம் என தெரிவித்துவிட்ட��ர். முதியவரின் பையில் 10 ஆயிரத்து 100 ரூபாய் இருந்தது. இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், பஸ் டிரைவர் அருண்குமார் மீது வழக்கு பதிந்துள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சம்பவம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/sushanth", "date_download": "2020-08-10T16:53:02Z", "digest": "sha1:NITNLEEYISBZZYI3S6W5J7MUSYI2NQMF", "length": 19460, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "sushanth: Latest News, Photos, Videos on sushanth | tamil.asianetnews.com", "raw_content": "\nநடிகை கங்கனா வீட்டில் துப்பாக்கி சூடு சுஷாந்த்துக்கும் இப்படிதான் நடந்திருக்க வேண்டும்... பகீர் தகவல்\nபிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வீட்டில், துப்பாக்கி சூடு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுஷாந்த் தற்கொலை வழக்கு... கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி\nஇந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nபிரபல தொகுப்பாளினி தூக்கு போட்டு தற்கொலை... அதிகரிக்கும் மன அழுத்த மரணங்கள்\nபிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட், தற்கொலை செய்து கொண்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் அவருடைய நினைவுகள் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்கவில்லை. அதே நேரத்தில், இவருடைய தற்கொலைக்கு காரணம் இவருடைய காதலி ரியா சக்ரபோர்த்தி தான் என்கிற சர்ச்சையும் ஒரு பக்கம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.\nசுஷாந்தை அவரது காதலி எப்படி சாகடித்தார்... குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம்... பாதுகாவலர் பரபர வாக்குமூலம்..\nசுஷாந்த் சிங்கின் காதலி அவருக்கு அதிக போதை மருந்துகளை கொடுத்ததாகவும், அதனால் அவர் எப்போதும் மயக்க நிலையிலேயே இருந்ததாகவும் அவரின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சுஷாந்த் மரணம் கொலை தான் அடித்துச் சொல்லும் பாஜக எம்பி சுப்பிரமணிய சாமி .\nபாஜக மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட��டதாக கூறி தனது கூற்றை ஆதரிக்க ஒரு ஆவணத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.சு.சாமி இந்த வழக்கை கையில் எடுத்திருப்பது பாலிவுட் நடிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்திருக்கிறது. நடிகர் சுஷாந்த் காதலி மீது தற்போது அனைத்து சந்தேகங்களும் உலா வருகின்றது. இந்தநிலையில்15 கோடி ரூபாய் சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து வேறு ஒருவரது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. விசாரணை இப்படி போய்கொண்டிருக்க சு.சாமி இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது பாலிவுட்டில் பிரளத்தை ஏற்படுத்தும் என அனைவரும் அச்சமடைந்திருக்கிறார்கள்.\nபிரபல முன்னணி நடிகர் திடீர் தற்கொலை... கணவரை இழந்து தவிக்கும் இளம் நடிகை.. கணவரை இழந்து தவிக்கும் இளம் நடிகை..\nஇளம் நடிகர் சுஷாந்த் தற்கொலை, திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை தொடர்ந்து 32 வயதாகும் மற்றொரு இளம் நடிகர், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n எதிராக செயல்படும் ஒரு கூட்டம்\nஇந்நிலையில் தானும் இந்தி திரையுலகில் இருந்து புறக்கணிக்க படுவதாகவும் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nகடைசி படத்திலும் புன்னகையோடு... கண்ணீரையும் விட்டு சென்ற சுஷாந்த்...\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை வைத்து முகேஷ் சாப்ரா இயக்கிய கடைசி படமான 'தில் பெச்சாரா' டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஜூலை 24 அன்று வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி, 24 மணிநேரத்தில் 100 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை பிடித்துள்ளது.\nசுஷாந்த் தற்கொலை: பிரபல இயக்குநரை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போலீஸ்...\nஇந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலியை சுஷாந்த் தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுஷாந்த் தற்கொலையின் பின்னணி என்ன.. அவரின் ஆவியை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்\nசுஷாந்த் அவியிடம் பேசி அவரின் தற்கொலையின் பின்னணியை கேட்ட ரசிகரால் பரபரப்பு.\nஎப்பேர்பட்ட அப்பாடக்கரானாலும் திறமை இருந்தால் கோலிவுட்டில் 'கில்லி'\nபாலிவுட் திரையுலகை பொறுத்தவரை பிரபலங்களின் வாரிசுகளை மேலே ��ற்றி விட பலர் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குனர்கள், நடிகர் அதிக முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால் உண்மையான திறமையை நிரூபித்து மக்கள் மனதில் இடம் பிடித்தால், அவர்களின் பட வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.\nகுட்டி குழந்தை முதல்... கியூட் ஹாண்ட்சம் வரை, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் கேலரி\nகுட்டி குழந்தை முதல்... கியூட் ஹாண்ட்சம் வரை, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் கேலரி\nசுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்... எதிர்பாராத திருப்பம் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது வழக்கு பதிவு\nபிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பல ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை இவருடைய நினைவில் இருந்து, இவருடைய ரசிகர்கள் வெளியே வரவில்லை.\nசுஷாந்த் சிங் இழப்பை தாங்க முடியாமல் பள்ளி ஆசிரியை தற்கொலை..\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், மன வேதனையடைந்த அவருடைய ரசிகையும் இளம், ஆசிரியையுமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n தமிழ் திரையுலகில் உள்ள சுஷாந்த்களுக்கு இளையராஜா மகள் போட்ட நச் ட்விட்\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாத் சிங் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை அன்று, பாந்தாராவில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 34 வயதே ஆகும் திறமை மிகுந்த ஒரு நடிகரை பாலிவுட் திரையுலகம் இழந்து விட்டது என பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரை���ர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/roaming", "date_download": "2020-08-10T17:05:34Z", "digest": "sha1:5IBA755HBNNKKUORR477HPUSJWVHEDCC", "length": 9038, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "Roaming News in Tamil | Latest Roaming Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹே யாஷி... என்னை அங்கிள்னு சொல்லாத... ஜஸ்ட் கால் மீ அனந்து... நெட்டிசன்கள் கலகல\nபக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது...\n\"மம்மி நியூ\" \"அப்பா 2\" \"ஒய்ஃப் நியூ\" \"ஒய்ஃப் 2\" என்னங்கடா இது..\nஎன் இதயம் என்ன கோயிலா\nலஞ்சம், ஊழல் என்பது இவர்களுக்கு உடம்பில் ஊறி விட்டது.. குமுறும் மக்கள்\nசுடிதார்ல கூட சின்னம்மா நல்லாதான் இருக்காங்க... என்னா மேக்கப்\nசிறையை விட்டு வெளியே போய் ஷாப்பிங்.. 'தெனாவெட்டாக' திரும்பும் சசிகலா, இளவரசி- பரபர வீடியோ\nஜியோ ஆஃபர்கள் எதிரொலி.. இன்கம்மிங் கால்களுக்கு ரோமிங் கட்டணம் இல்லை: வோடபோன் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ.. அவசியம் தெரிய வேண்டிய 5 தகவல்கள்\nநள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்.. திருப்பி அனுப்ப 7 மணி நேரம் போராடிய மக்கள்- வீடியோ\nநாடு முழுவதும் மேலும் ஒராண்டுக்கு ஃப்ரீ 'ரோமிங்' ... பிஎஸ்என்எல் அறிவிப்பு\nஏப்ரல் முதல், வளைகுடா நாடுகளில் செல்போன் ரோமிங் கட்டணம் குறைகிறது\nஇன்று முதல்.. மாநிலம் விட்டு மாநிலம் போனாலும் ���ோமிங் கட்டணம் இன்றி செல்போனை பயன்படுத்தலாம்\nபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங், ப்ரீ..ப்ரீ..ப்ரீ\nஅப்பறம், கோழி முட்டை போட்டுச்சா.. அதை என்ன செஞ்சே.. செல்போன்ரோமிங் கட்டணம் குறைகிறது\nஇன்று முதல் அன்லிமிடெட் ரோமிங்: ஆனால் ஒரு தொகையை செலுத்த வேண்டும்\nஅக்டோபர் மாதம் முதல் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து: கபில் சிபல்\nபுதிய தொலைத் தொடர்புக் கொள்கை: ரோமிங் கட்டண முறை முடிவுக்கு வருகிறது\n3ஜி ரோமிங் ஒப்பந்த விவகாரம்: பிரதமர் உத்தரவாதம் வழங்கக் கோரும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18863-topic", "date_download": "2020-08-10T15:08:10Z", "digest": "sha1:LFTN6B5KRUEGJFTWQXCBTN2SQ7GBZBXN", "length": 5756, "nlines": 55, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "மருந்து சாப்பிடும்போது பழ‌ச்சாறு வேண்டாம்!", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nமருந்து சாப்பிடும்போது பழ‌ச்சாறு வேண்டாம்\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nமருந்து சாப்பிடும்போது பழ‌ச்சாறு வேண்டாம்\nபொதுவாக உட‌ல்நல‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு பழ‌ங்களு‌ம், பழ‌‌ச்சாறு‌ம் அ‌ளி‌ப்பது வழ‌க்க‌ம்.\nஆனால், சமீபத்தில் இங்கிலா‌ந்‌தி‌ல் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி இந்த பழரசம் விஷயத்தில் நம்மை வேறு விதமாக எச்சரிக்கிறது.\nஉடல்நலக்குறைபாடுக்கு மருந்து உட்கொள்ளும்போது பழச்சாறு சாப்பிடக்\nகூடாது; குறிப்பாக, திராட்சை சாறு குடிக்கக்கூடாது என்கிறது அந்த ஆய்வு அறிக்கை.\nநுரையீரல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், உடலில் உள்ள குழ‌ப்பை குறைப்பதற்காக\nமருந்து எடுத்துக்கொள்பவர்கள், அந்த மருந்து எடுத்துக்கொள்ளும்\nகாலத்திலேயே பழச்சாறு குடித்தால் அவர்களது ரத்த அழுத்தம் அதிகரிப்பது இந்த\nஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறும்போது, சிகிச்சை\nஎடுத்துக்கொண்டிருப்பவர்கள், அவர்கள் அதற்காக எடுத்துக்கொள்ளும்\nமருந்துடன், திராட்சை உள்ளிட்ட பழச்சாற்றை உட்கொள்ளும்போது, அவர்கள்\nஎடுக்கும் சிகிச்சைக்கு எதிரான விள���வுகள் ஏற்படுவது எங்கள் ஆய்வின் மூலம்\nதெரிய வந்துள்ளது. அதனால், மருந்து உட்கொள்பவர்கள், பழச்சாறு அரு‌ந்த\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-10T17:02:08Z", "digest": "sha1:MVYQXGHAQOSSXPQC6VW3WITJITLNBEVJ", "length": 3516, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மணிமேகலை (பாலசன்யாசி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மணிமேகலை (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமணிமேகலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொம்மன் இரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, என். எஸ். கிருஷ்ணன், கே. பி. சுந்தராம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nManimekalai 1940 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2014, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/08/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%AA/33890/", "date_download": "2020-08-10T15:58:09Z", "digest": "sha1:BQTV7LUXRTULI6K6VPSAVL2I2ATYVCBG", "length": 16703, "nlines": 274, "source_domain": "varalaruu.com", "title": "முத்தலாக்: காங்., மீது பா.ஜ., புகார் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இ���்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nகுளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா\n10ம் வகுப்பு தேர்வில் முதல் முறையாக 100 சதவீத தேர்ச்சி\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nதிருப்பத்தூரில் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜகவினர் கந்த சஷ்டி கவசம் பாடி வேல் பூஜை\nதேனியில் திமுக செயலாளர் கே.ஆர்.ராஜ்குமார் சார்பில் பொதுமக்களுக்கு நிவராணப் பொருட்கள் வழங்கல்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nமகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி: பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nகேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு பாக்.பிரதமர் இரங்கல்\nகிருஷ்ணகிரி பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில்…\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nHome அரசியல் முத்தலாக்: காங்., மீது பா.ஜ., புகார்\nமுத்தலாக்: காங்., மீது பா.ஜ., புகார்\nபுதுடில்லி : ‘முத்தலாக் தடை சட்டத்தை, 1980ம் ஆண்டுகளிலேயே, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக, அதை செய்ய தவறி விட்டது’ என, காங்கிரஸ் மீது, மத்திய அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமுஸ்லிம்களில், மூன்று முறை, ‘தலாக்’ கூறி, மனைவி யிடம் இருந்து, கணவர் விவாகரத்து பெறும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் தடை சட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்தாண்டு நிறைவேற்றியது.\nஇந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் முதலாமாண்டு தினத்தையொட்டி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது: கடந்த, 1980களில், ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதே, பார்லிமென்டில் முத்தலாக் தடை சட்டத்தை, அப்போதைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும்.\nராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, லோக்சபாவில், 400 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில், 150 உறுப்பினர்களும் இருந்தனர்.அப்போது, எளிதாக இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரஸ் அரசு, அந்த சட்டத்தை நிறைவேற்றவில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.\nமத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், ”காங்கிரஸ் கட்சியினருக்கு, முஸ்லிம் பெண்களின் நலனை விட, ஓட்டு வங்கி அரசியல் தான் முக்கியமாக உள்ளது. ”அதனால் தான், பார்லிமென்டில் பெரும்பான்மை இருந்தபோதும், முத்தலாக் தடை சட்டத்தை, காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை,” என்றார்.\nPrevious articleபூமியின் புகைப்படம் இணையத்தில் வைரல்\nNext articleரூ.281 கோடியில் 22 பணிகளுக்கு அடிக்கல் ; முதல்வர் இ.பி.எஸ்.\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nஆடு மேய்க்கும் சிற��வனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/The-Lion-King-movie-making", "date_download": "2020-08-10T15:09:27Z", "digest": "sha1:XH2AIKSYFE6ZKPVE6P6B6HE7KRH5U5XG", "length": 5139, "nlines": 87, "source_domain": "www.maybemaynot.com", "title": "#The Lion King: தி லயன் கிங் படத்தில் விலங்குகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டது எப்படி.? பிரம்மிப்பூட்டும் வீடியோ!", "raw_content": "\n#The Lion King: தி லயன் கிங் படத்தில் விலங்குகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டது எப்படி.\n1994 ஆம் ஆண்டு வெளியான 'The Lion King' கார்ட்டூன் படத்தின் மீளுருவாக்கமே இந்தப் படம். 2016 ஆம் ஆண்டு வெளியான 'The jungle Book' படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியால் இயக்குநர் Jon Favreauக்கு 'The Lion King'கை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது டிஸ்னி. பழைய 'The Lion King'கின் வெற்றியே அதன் சென்டிமென்ட் காட்சிகளும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்ட விதமும்தான். அதை மீண்டும் சரியாய் செய்கிறது புதிய 'The Lion King'. தியேட்டர் பக்கம் போகாதவர்களை கூட குழந்தைகளை கூட்டிக்கொண்டு தியேட்டரை நோக்கி ஓட வைத்தது இந்த படம்.\nஎப்படி விலங்குகள் தத்ரூபமாக கண்முன் வந்தது\nஎன்ன தான் கிராபிக்ஸ் காட்சிகளாக இருந்தாலும் ஒரு இடத்தில், அதுனுடைய கம்ப்யூட்டர் செயல்பாடு தெரிந்து விடும். ஆனால் lion king படத்தில், ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை சிங்கத்தின் பிடறி மயிர் அசைவது வரை தத்ரூபமாக காட்டப்பட்டிருந்தது. அது எப்படி சாத்தியமானது என்பது குறித்து படத்தின் படக்குழுவினர் பிரபல ஆங்கில ஊடகத்துக்கு விளக்கியுள்ளனர். அது குறித்த காட்சிகளை மேலே உள்ள வீடியோவில் காணலாம்.\n#The Lion King: ஒரு சிறிய காட்சியை படமாக்கவே எவ்வளவு மெனக்கெட்டு வேலை செய்துள்ளனர் என்பதை இந்த வீடியோவை பார்த்த பின்பு தான் அறிந்துகொள்ள முடிகிறது. | #Movie ஒரே திரைக்கதை, ஆனா படம் வேற\n சிக்குன்னு இருக்கும் உடம்பில், கவர்ச்சியை சிதற விட்ட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/loans%20to%20farmers", "date_download": "2020-08-10T15:54:02Z", "digest": "sha1:FJYDWK5BS22ZLH4WGUH46VBYSRHF7DM7", "length": 3941, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nவிவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nபிரணாப் முகர்ஜிக்கு தொற்று உறுதி\nஐபிஎல் விளம்பரதாரர் ஆகிறார், ராம்தேவ்\nபரசுராமருக்கு சிலை; சமாஜ்வாதி முடிவு...\nபுதுச்சேரியிலும் 100 விழுக்காடு தேர்ச்சி\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler", "date_download": "2020-08-10T15:15:13Z", "digest": "sha1:GGOQDSLMGWAXIOIA67QFGNOIFBEJG4SS", "length": 14963, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.\nRead more: சூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nநடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.\nRead more: ஜோதிகாவின் நிதியுதவியில் ஜொலிக்கும் அரசு மருத்துவமனை\nஎதிர்ப்பைக் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி\nராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான இலங்கை அணியின் முக்கிய கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.\nRead more: எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி\nஇந்தியாவின் அல்பாச்சினோ இவர் தான்\nசென்னையில் உள்ள அடையாறு திரைப்படக் கல்லூர���யில் படித்து இந்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.\nRead more: இந்தியாவின் அல்பாச்சினோ இவர் தான்\nஅப்பா - மகள் இணையும் படம்\nஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.\nRead more: அப்பா - மகள் இணையும் படம்\nவிலைபோன நீதிபதிகளை நலம் விசாரிக்கும் சத்தியராஜ்\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட சத்யராஜ் நடிக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் புதிய போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறது.\nRead more: விலைபோன நீதிபதிகளை நலம் விசாரிக்கும் சத்தியராஜ்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\n’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.\nRead more: மகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nபோலீஸ் அதிகாரியின் புத்தகத்திலிருந்து ‘வீரப்பன்’ தொடர்\nகீர்த்தி சுரேஷ் பாதுகாக்கும் ‘காதல் கடிதம்’\nவிஜய் சேதுபதியை இயக்க விரும்பும் விஜய் மகன்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nபாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nசூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/32846/", "date_download": "2020-08-10T15:34:04Z", "digest": "sha1:7V4PP6H7B2W2Z7II2JHVHVYNSH6MNX2M", "length": 17426, "nlines": 294, "source_domain": "www.tnpolice.news", "title": "கிராம மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார் – POLICE NEWS +", "raw_content": "\nகஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.‌\nபுகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.\nசிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்\nகொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.\nஅரக்கோணத்தில் புதிய குடும்ப ஆலோசனை அரங்கம், SP துவக்கி வைத்தார்\nமயிலாடுதுறையில் பருவமழையை எத���ர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர்\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nகிராம மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்\nராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லை கிராம பகுதிகளில் வசிக்கும் கிராம பொது மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மற்றும் ராயப்பன்பட்டி போலீசார்\nதேனி : தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் மற்றும் ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் இணைந்து ராயப்பன்பட்டி காவல் நிலைய கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழ்மையில் உள்ள கிராம மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கியும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியமைக்கு அக்கிராம பொதுமக்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.\nவிபத்தில்லா மாவட்டமாக மாற போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி திறப்பு\n454 அரியலூர் : அரியலூர் மாவட்டம்¸ கயர்லாபாத் காவல்நிலையத்தில் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு விழிப்புணர்வு பள்ளியை திருச்சி […]\nகொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை\nபழனி நகராட்சி பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்களை கண்காணிப்பு.\nATM சென்டரில் பண மோசடி செய்தவர் கைது\nஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு அளித்த மல்லாங்கிணறு காவல் நிலையம்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் 10 பிரத்தியேக பாதுகாப்பு உடையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\nதிருச்சி சரகத்திற்குட்பட்ட காவலர் பதவிக்கான தேர்வு விதிமுறைகள் அறிவிப்பு\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,750)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கட���ில் விட்ட வனத்துறையினர் (1,550)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,411)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,363)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,346)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,305)\nகஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.‌\nபுகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.\nசிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்\nகொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2429805", "date_download": "2020-08-10T16:45:12Z", "digest": "sha1:5E37DGBINRZOJEIKFCNXJRRK4SA62KX5", "length": 7624, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 09,2019 04:32\nகார்த்திகை பிரதோஷம்: விஸ்வநாதசுவாமி கோயில், சிவகங்கை, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: கவுரிவிநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.கார்த்திகை பிரதோஷம்: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழிநாதர் ஆலயம், சோழபுரம், சிவகங்கை, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.கார்த்திகை சங்காபிேஷகம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தேவகோட்டை, மாலை 5:00 மணி.கார்த்திகை சோமவார பூஜை: நித்யகல்யாணி கைலாசநாதர் கோவில், தேவகோட்டை, சங்காபிேஷகம், காலை 10:00 மணி.கார்த்திகை பிரதோஷம்: மும்முடிநாதர் கோயில், இறகுசேரி, தேவகோட்டை, மாலை 5:00 மணி.கார்த்திகை பிரதோஷம்: சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், கண்டதேவி, தேவகோட்டை, மாலை 5:00 மணி.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சிவகங்கை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவீடுகளில் வேல் வரைந்த பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:25:29Z", "digest": "sha1:2GHZVF37NQXG3QIF56D7C6P53S3E4PBV", "length": 40520, "nlines": 594, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெய்யியல் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே மெய்யியல் எனப்படும். மெய்யியலானது இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழ�� தொடர்பான பொதுவானதும், அடிப்படையானதுமான பிரச்சனைகள் பற்றிய படிப்பு என வரையறுக்கப்படுகிறது[1][2][3]\n7 நாகரிகங்கள் வாரியாக மெய்யியல்\nஇயற்கை விஞ்ஞானம் மிக வேகமாய் முன்னேறிச் செல்கிறது. எல்லாத் துறைகளிலும் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாகி வருகிறது. அது தத்துவவியல் (Philosophy) அனுமானங்களின்றி இருக்கலாமென நினைக்க முடியவே முடியாது.[4]\nமெய் என்ற உடலில் உணர்வு என்ற உண்மையைப் புத்தியால் தேட அறிவு என்ற ஆற்றல் வெளிப்படும் பொழுது தத்துவம் என்ற உண்மை உணர்வை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்களின் விளக்கதை உணர்வு பூர்வமாக அறியவைப்பது மெய்யறிவு. - (சுபஸ்ரீ ஸ்வாமிகள்)\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.\" திருவள்ளுவர் (கிமு 200)\n\"ஆராயப்படாத வாழ்வு வாழ்வதற்குப் பெறுமதியற்றது.\" கிரேக்க மெய்யியலாளர் சாக்ரட்டீசு (கி.மு 470-399)\nமெய்யியல் அல்லது மெய்க்கோட்பாட்டு இயல் அல்லது தத்துவம் (philosophy) என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், எது அழகு, கடவுள் என்று ஏதும் உண்டா, என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆராயும் துறை ஆகும். தத்துவம் என்றால் உண்மை, உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், ஏரணம், விவாதம் (தருக்கம்) முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.\nதற்காலத்தில் அறிவியல் என்று அறியப்படும் துறை சிறப்புற்று வளரும் முன்னர், மெய்யியல் துறைதான் முன்னணியில் இருந்த அறிவுத்துறை ஆகும். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்தியர்களும், சீனர்களும், செருமானியர்களும், கிரேக்கர்களும் பிற உலக மாந்த இனங்களும் பலவாறாக, அடிப்படையாகச் சிந்தித்து தொகுத்து வைத்த கருத்துக்கள்தாம் மெய்யியலின் தொடக்கம். மெய்யியல் என்பது ஆங்கிலத்தில் Philosophy (ஃபிலாசஃபி) என்று கூறப்படுவது. இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய Φιλοσοφία (philo-sophia) என்பதில் இருந்து பெற்றது. இசொல்லின் பொருள் அறிவின் பால் காதல் (அறிவால் ஈர்க்கபடும் துறை) என்பதாகும்.\nமெய்யியல் என்ற துறை சார்ந்த ஆய்வு செருமானியர் தொடக்கம் மேற்குலகிலேயே தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவை காலனித்துவ ஆ���்சி செய்த போது அவர்கள் சீன இந்திய சிந்தனைகளில் பலவற்றை மெய்யியல் சிந்தனைகளாக அடையாளப்படுத்தினார்கள். இவ்வாறே பின்னர் ஆப்பிரிக்க, அமெரிக்க முதற்குடிமக்கள் சிந்தனைகளில் இருந்தும் மெய்யியல் கூறுகள் அடையாளம் காணப்பட்டன. பின்னர் காலனித்துவத்துக்கு உட்பட்டவர்களும் தமது சிந்தனைகளை இவ்வாறு அடையாளப்படுத்தியும், இத் துறை சார்ந்தும் செயற்படத் தொடங்கினர்.\nகாலத்தாலும் இடத்தாலும் மெய்யியல் கொள்கைகளிலும் கருத்துக்களிலும் வேறுபாடுகள் உண்டு. மாந்த இன வரலாற்றில் ஏறத்தாழ 6,000-7,000 ஆண்டுகளாகத்தான் சற்று விரிவாக அறியத்தக்க நாகரிகங்கள் அறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள், எகிப்தியர்கள், எலாமைட், அக்காடியர்கள், அசிரீயர்கள் போன்று நடுகிழக்கு நாடுகளில் வாழ்ந்த மக்களின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மெய்யியல் கூறுகள் கொண்டவை.\nமுதன்மைக் கட்டுரை: சீன மெய்யியல்\nசீன மெய்யியல் சீன நாகரிகத்தில் தோன்றிய எடுத்தாளப்பட்ட மெய்யியல் சிந்தனைகளைக் குறிக்கின்றது. 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சீன மொழியில் எழுதப்பட்ட சிந்தனைகளைச் சீன மெய்யியல் கொண்டிருக்கின்றது. சீன மெய்யியல் இந்திய, இசுலாமிய, மேற்குலக, ஆபிரிக்க மெய்யியல்களில் இருந்து பல முக்கிய வழிகளில் வேறுபடுகிறது. சீன மெய்யியல் இயற்கையை சார்ந்தது, காரியத்தையும் நிர்வாகத்தையும் முக்கியப்படுத்துவது. இந்திய மெய்யியல் போலன்றி அது சமயத்தை அல்லது கடவுள்களை முதன்மைப்படுத்தவில்லை. வாழ்க்கை சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதை விடுத்து ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தை இவ்வுலகில் உருவாக்குவத்தே சீன மெய்யியலின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. திறமான நிர்வாகம் மூலம் ஒழுக்கத்தையும் (order) ஒத்துழைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தையும் உருவாக்க சீன மெய்யியல் விளைகிறது. அரசின் நிர்வாகத்தில் போரும் ஒரு நிகழ்வாக இருந்ததால், போரியலும் சீன மெய்யிலின் ஒரு முக்கிய அங்கம்.\nமெய்யியல் இருவகைப் படுகின்றது. அவையாவன, கிழக்கத்திய மெய்யியல் மற்றும் மேற்கத்திய மெய்யியல் என்பனவாகும். கருத்தளவிலும் விளக்கமுறையிலும் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கின்றது.\nமுதன்மைக் கட்டுரை: கிழக்கத்திய மெய்யியல்\nகிழக்கத்திய மெய்யியல் (Eastern philosophy) என்பது ஆசி���ா கண்டத்தில் தோன்றி வளர்ந்த சீன மெய்யியல், ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், இந்திய மெய்யியல், கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய்யியலையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை \"மேற்கத்திய மெய்யியலாக\" கருதப்படுவதும் உண்டு.\nகிழக்கத்திய மெய்யியலுக்குள் அரபி மெய்யியல் மற்றும் யூத மெய்யியலையும் சேர்த்துக் கருதுவது உண்டு. இக்கருத்து புவியியல் அடிப்படையை மட்டும் கொண்டிருப்பதில்லை. மாறாக, கருத்தளவிலும் விளக்கமுறையிலும் மேற்கத்திய மரபுக்கும் கிழக்கத்திய மரபுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன என்னும் அடிப்படையிலும் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கிறது.\nமுதன்மைக் கட்டுரை: மேற்குலக மெய்யியல்\nமேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட, அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.\nஅழகியல் மெய்யியலின் ஒரு பிரிவாகத் தொன்றுதொட்டு வளர்ச்சியுற்று வந்துள்ளது. கிரேக்க இலக்கியத்தில் உள்ள மெய்யியல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. மகிழ்ச்சியை ஒரு பொருளிலோ, எழுத்திலோ அல்லது ஒலியிலோ சித்திரிப்பது என்பது கலைஞனின் குறிக்கோளாக உள்ளது. பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் முதலானவற்றை நுட்பமாக உண்மையாகப் படைப்பதற்கு கலை என்று பெயர். இதில் போலச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுமையான மெய்யியல் கலையில் இருத்தல் அவசியம். இக்கருத்தையே அரிஸ்டாட்டில் (384-322 BC) வலியுறுத்தி வந்துள்ளார்.\nகாண்ட் (1724-1804) போன்ற மெய்யியல்வாதிகள்,அழகியலானது பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதாகும். அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்தவல்ல பொருள்களே அழகுடையனவாகக் கருதப்பட வேண்டும் என்றனர்.\nஹெகல் முதன்முதலில் ‘அழகியல்’ என்ற சொல்லாட்சியைக் கையாளுவதற்கு முன்னர், காண்ட் ‘அழகியல்’ என்ற இச்சொல்லை ‘புலனறிவு’ என்னும் பொருளிலேயே பயன்படுத்தினார். எனினும், ஹெகல் என்பார் அழகியலைக் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார்.[5]\nகாண்ட்டின் மெய்யியல் கோட்பாடுகள் பலவும் அழகியல் வரலாற்றில் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. அவர் தமது ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற புத்தகத்தில் எடுத்துரைக்கும் பல்வேறு கருத்துக்களை மேலும் தெளிவாகவும் ஆழமாகவும் ஹெகல் அதை முன்வைக்கின்றார். உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை ஹெகல் பயன்படுத்திக் கொண்டார். காண்ட்டின் அழகியல் கோட்பாடுகள் அகவயப்பட்ட அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படும். இருப்பினும், அறிவியல் அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபாடு காட்டினார். ஹெகலோ அதனை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் கொள்கை அடிப்படையில் வெளிப்படுத்தினார். காண்டின் அகவய புலனனுபவ முறையானது ஹெகலின் இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறவயக் கருத்தியலாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளடக்கமாக அழகியல் விளங்குகிறது.\nதமிழ் மொழியில் தொல்காப்பியர் உலகின் தோற்றத்தை ஐம்பூதங்களின் உறவு என்று குறிப்பிடுகிறார். திணையியலின் மையமாக விளங்கும் பொருளுக்கும் கருத்துக்கும் இடையேயான உறவுநிலையினைத் தொல்காப்பியம் பல இடங்களிலும் சுட்டிக்காட்டி உள்ளது. நிலமும் பொழுதும் உடைய முதற்பொருள் கருப்பொருள்களுடன் உறவுபூண்டு உரிப் பொருளாக மாற்றம் பெறுகிறது. அகத்திற்கும் புறத்திற்கும் உள்ள உறவு வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது எனவும் உயிருக்கும் மெய்க்குமான உறவு இயக்கத்தைத் தீர்மானிக்கிறது எனவும் தொல்காப்பியம் வரையறுத்துள்ளது\nஎன்னும் எழுத்ததிகார நூற்பா (10) வில் மெய்யுடன் உயிர் உறவு கொள்வதை நுட்பமாகத் தொல்காப்பியம் வெளிப்படுத்துகிறது.\n‘மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே’\nஎன்ற வரி (எழுத்.18) களில் மெய்யின��� மூலமாக உயிர் தோன்றுவதை விளக்குகிறது. இவ்வாறு உயிருக்கும் மெய்யுக்குமான திணையியல் சார்ந்த மெய்யியல் உறவைத் தொல்காப்பியம் விளக்கியுரைக்கின்றது.[6]\n↑ போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து- வி. இ. லெனின் -முன்னேற்றப் பதிப்பகம்-மாஸ்கோ-1974\n↑ \"அழகியல் : ஒரு மெய்யியல் பகுப்பாய்வு\". பார்த்த நாள் 15 சூன் 2017.\n↑ \"திணையவியல் என்ற மெய்யியல்\". பார்த்த நாள் 15 சூன் 2017.\nமெய்யியல் திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2017, 21:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-urges-tn-govt-on-control-of-coronavirus-388369.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T16:07:41Z", "digest": "sha1:TU2Q7PDHUVMIXI3E23JSBENGGEOOCKYH", "length": 16460, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்: ஸ்டாலின் | MK Stalin urges TN govt on Control of Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இ��ு...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்: ஸ்டாலின்\nசென்னை: கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nமு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:\nமீண்டும் முழு ஊரடங்கு என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன @CMOTamilNadu 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அறிவிக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை\nஇந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற மாயையிலிருந்து அதிமுக அரசு முதலில் வெளிவந்து விரிவான பரிசோதனைகள், தொற்றுக்கான தொடர்புகள், உரிய சிகிச்சைகளே #Covid19-ஐ தடுக்கும் வழி என்பதை உணர வேண்டும்.\nகொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்\nசுகாதாரத் துறை அமைச்சரே இப்படி இருந்தால்.. கர்நாடக மக்கள் நிலைமை கஷ்டம்தான்.. தொடரும் சர்ச்சை\nகாலம் கடந்த முடிவு- வரவேற்பு\nஇதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருப்பதாவது:\nசென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவித்திருப்பது காலம்கடந்த முடிவு.எனினும் வரவேற்கிறோம். .ஆனால் முழு அடைப்புமட்டுமே தீர்வல்ல. அம்மாவட்டங்களில் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தல் சிகிச்சையளித்தல�� மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4709", "date_download": "2020-08-10T16:14:52Z", "digest": "sha1:7GQGTKB4Z5NC3ZY7MBXVG2EFQCNJS423", "length": 8323, "nlines": 99, "source_domain": "thesam.lk", "title": "ஒருத்தரும் வெளியே வரக்கூடாது - ஊரடங்கு சட்டத்தப் பிறப்பித்தது இலங்கை அரசு - Thesam", "raw_content": "\nஒருத்தரும் வெளியே வரக்கூடாது – ஊரடங்கு சட்டத்தப் பிறப்பித்தது இலங்கை அரசு\nஒருத்தரும் வெளியே வரக்கூடாது – ஊரடங்கு சட்டத்தப் பிறப்பித்தது இலங்கை அரசு\nகடும் மோசமான நிலைமை தற்போது காணப்படுவதால், முழு இலங்கைக்கும் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டத்தைப் அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இத்தகவலை போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\nபுத்தளம், சிலாபம். கொச்சிக்கடை மற்றும் ஜா-எல விற்கு போடப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காலை 9 மணியோடு தளர்த்தப்பட்டதோடு, மறுபடியும் பிற்பகல் 2 மணியோடு அப்பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், அது பரவாமல் தடுக்கவுமே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஆக, இனி பொதுமக்கள் வெளியில் உலாவுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nமாட்டுச் சிறுநீரைக் குடிக்க வைத்த பாஜக தலைவர் அதிரடி கைது… மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக வழக்கு\nஇந்தியாவில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தாமல் வீடுகளுக்கு அனுப்பியது யார் யார் இந்த முடிவை எடுத்தது யார் இந்த முடிவை எடுத்தது – மருத்துவர் நவீன் டி சொய்சா\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள்…\nதேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடுவதற்கு திட்டம்\nதாஜுதீன் கொலை வழக்கு வேறு திசையில் திரும்புகிறது\nதனியார் துறை ஊழியர்களுக்கு கொடுப்பனவில் 50 வீதம் அல்லது 14,500 ரூபாய்க்கு குறையாத…\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க…\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக…\nஇதுநாள்வரையில் மக்களும் சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு பிரிவினரும் செய்த தியாகங்களை ஒரு கும்பலின் அதிகார பேராசைக்காக பலியிட வேண்டுமா\nபிரதமரின் அழைப்பை நிராகரிக்கிறது ஜே.வி.பி - பழைய பாராளுமன்றத்தை கூட்டுங்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும் அரசாங்கத்திக்கு ஜே.வி.பி கூறுகின்றது.\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagathamman.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-10T14:55:11Z", "digest": "sha1:6BYNGXAYZB7VJH6G5UICGWIGAZ65ABRY", "length": 19978, "nlines": 77, "source_domain": "nagathamman.org", "title": "திருகோவில் தெய்வங்கள் – Srikandinatham Nagathamman Temple", "raw_content": "\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nஅருள்வாக்கு அம்மா அவர்கள் குழந்தையாக இருந்தபோது ஆட்கொண்டு வாக்கு வந்த இடத்தில் உருவாக்கப்பட்டவரே கோகூர் அம்மன் ஆவர். பிற்காலத்தில் மீண்டும் ஸ்ரீகண்டிநத்தம் நாகாத்தம்மனாக மறுப்பிரவேசம் மேற்கொண்டு அம்மா அவர்களை ஆட்கொண்டு அருள்வாக்கு மூலமாக காட்சிதரும் இந்த கால கட்டத்தில் நாகாத்தம்மனிடம் ஸ்ரீகண்டிநத்தத்திற்கு தாமாக விரும்பி வந்துவிடுவதாக கோரிக்கை வைக்க பக்தர்களையே மனம் வந்து காக்கும் கருனைக்கடல் அன்னை மஹாசக்தி நாகாத்தம்மனும் அனுமதியளித்தார்கள். அதன்படி கோகூரிலிருந்து அருள்வாக்கு அம்மா அவர்களால் அழைத்துவரப்பட்டு இங்கு கோயிலின் வடமேற்கு மூளையில் மறுநிர்மானம் செய்து பக்தர்கள் வழிப்பட அனுமதித்ததோடு இத்திருக்கோயிலில் பக்தர்கள் ஏற்றிடும் எண்ணிக்கையிலான நெய் தீபங்களை கோகூர் அம்மன் முன்பாக ஏற்றி வைத்து வழிப்பட்டு நிவர்த்திபெறும் பெரும்பேற்றினையும் வழங்கி காத்தருள் புரிந்து வருகிறார்கள்.\nஸ்ரீகண்டிநத்தம் அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் திருக்கோயில் வளாகத்தில் வடக்கு புறத்தில் தெற்கு முகம் பார்த்தவிதமாக நாகக் குடையுடன் கூடிய மார்பளவு சுதை சிற்பமாக காவல் தெய்வமாம் அன்னை எல்லையம்மன் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். இவரது சன்னதியில் அமர்ந்துதான் அருள்மிகு அருள்வாக்கு அம்மா அவர்கள் ஒவ்வொரு அருள்வாக்கு கிழமையிலும் அருள்வாக்கின் முடிவில் பக்தர்களுக்கு குங்கும பிரசாதமும் ஆசீர்வாதமும் வழங்கி வருகிறார்கள்.\nஅருள்மிகு. அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் கடந்த 21.01.2011-ம் ஆண்டு ஸ்ரீகண்டிநத்தம் புண்ணிய பூமியில் அருள்வாக்கு அம்மா உருவில் தோன்றி அன்று முதல் அருள்காட்சி தந்து அருகாமையில் தெற்குபுறமுள்ள கோயில் கடம்பனூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு. காளியம்மன் கோயில் வளாகத்திலிருந்தே அருள்���ாக்கு வழங்கி காத்தருள் புரிந்து வந்துள்ளார்கள்.\nஅருள் வாக்கு கிழமையில் ஒரு நாள் அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன்தான் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக காளிகாம்பாள் என்ற இறைநாமத்துடன் சுயம்புவாக வேம்பாக தோன்றி வளர்ந்து காட்சித்தந்து ஸ்ரீகண்டிநத்தத்தில் அருளாட்சி புரிந்து பக்தர்களை காத்தருள் புரிந்துவந்தாகவும் அன்னை அப்பொழுது வீற்றிருந்த பூர்வீக இடத்தின் விபரத்தினையும் அங்கு அருள்வாக்கு தம்பதியர் குடியிருக்கும் குடிசை வீடு மீண்டும் தனது இருப்பிடமாக மாறவேண்டும் என்றும் உத்திரவிட்டார்கள். அத்துடன் அம்மா அவர்கள் மூன்று நாக திருமேனிகளின் உருவில் தற்பொழுது இருக்கும் இருப்பையும் அதன் ஆயுள்கால முடிவையும் கூறி அவைகளை எடுத்துவந்து தனது பூர்வீக இடத்தில் அடக்கம் செய்து வழிப்பட்டால் தான் அங்கிருந்து இனிவரும் காலங்களின் அருள்வாக்கு புரிவேன் என்றும் வாக்களித்தார்கள்.\nஇவ்வாறாக அன்னையே தனது அருள்வாக்கால், அவரது முந்தைய கால வரலாற்றினையும், அதன் விளக்கத்தையும், பூர்வீக அமைவிடத்தையும் கூறியதோடு அங்கேயே தான் மீண்டும் உருவெடுத்து மஹாசக்தி நாகாத்தம்மனாக பக்தர்களுக்கு வாரத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவில் 10.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை அருள்வாக்கு வழங்குவதாகவும், பூர்வீக இடத்தில் புற்றாக வளர்வதாகவும் வாக்களித்து அவ்வாறாகவே சுயம்புவாக தோன்றியவர்தான் நம் அன்னை மஹாசத்தி நாகாத்தம்மன். எந்தவித விபரமும், பூர்விக தன்மையையும் இப்படியாக அறியாத பிள்ளைகளாக இருந்த நமக்கு அன்னையாக இருந்து அவரது அனைத்து பூர்வீக விபரத்தினையும், விளக்கத்தினையும் ஒவ்வொரு அருள்வாக்கு கிழமைகளிலும் ஒவ்வொன்றாக நமக்கு அருள்வாக்காக வழங்கி நம்மை விபரங்கள் அறியச்செய்தார்கள். இன்றளவும் இத்திருக்கோயிலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகள், பூஜை முறைகள், வழிபாடுகள், திருவிழாக்கள், ஹோமங்கள், பரிகாரங்கள, அன்னதானங்கள், கட்டுமானங்கள் ஏன் இந்த ஸ்தல வரலாற்று பதிப்புக்கூட அவரது அருள்வாக்கின்படியும் அவரது ஆசீர்வாதத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட திரு. பெ. கோவிந்தராஜன், பவித்திரமாணிக்கம், திருவாருர் அவர்களால் எழுதி வடிவமைக்கப்பட்டு வருகிறது. எல்லாம் அன்னையின் அருளாலும் அவர்தம்அருள் வா���்கால் மட்டுமே வருகிறது.\nஅருள்மிகு. அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களால் வழங்கப்பட்ட அருள்வாக்கின்படியே அனைத்தும் ஒவ்வொன்றாக அதனதன் காலகட்டங்களில் நடந்தேறி வருகிறது. அப்படியாகத்தான் அன்னையின் வாக்குப்படி மூன்று நாக திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டு எடுத்துவந்து பூர்வீக இடமாக சுட்டிகாட்டப்பட்ட இடத்தில் அடக்கம் செய்து பால் ஊற்றி பூஜீத்துவர அங்கேயே வளர்ந்தார் புற்றாக சுயம்புவாக வளர்ந்த புற்றின் அருகாமையில் இருந்தப்படியே அருள்வாக்கும் தொடர்ந்தது.\nபுற்றுக்கு கோயில் அமைத்து குடிசைப்போட்டு பூஜைகளை தொடர அங்கு புற்றடியில் நாக உருவில் வந்திருந்து படுத்திருந்து பக்தர்களுக்கு அம்மா மூலமாக அருள்வாக்கோடு அற்புத காட்சியும் வழங்கி வந்தார்கள். இரண்டாம் நிலையாக சுயம்புவாக புற்று உருவான இடத்தில் மூலவர் அம்மன் உருவ கற்சிலை நிர்மாணிக்கப்பட்டு கருவறை கோயில் உருவாக்கப்பட்டது. கருவறை கோயிலின் முன்பு நீட்டிப்பு செய்து மாடங்கள் அமைக்கப்பட்டது.\nமூன்றாம் கட்டமாக திருக்கோயில் வளாகம் உருவாக்கப்பட்டு பரிவார தெய்வங்கள், எல்லையம்மன், கோகூர் அம்மன், புற்றடி அம்மன் திருமேனிகளும், ஓவிய வடிவ தெய்வீக உருவங்களும் வரையப்பட்டு கோயில் விமானம் மூன்று அடுக்காக ஒன்றன்மேல் ஒன்றாக கட்டுமானம் செய்விக்கப்பட்டுதான் தற்போதைய திருக்கோயில் அமைப்பு உருவாக்கப்பட்டு, அலுவலக அறையும், வடகிழக்கில் கட்டி இரண்டு முறை மஹா கும்பாபிஷேகங்களும் நடத்தப்பட்டு அருள்திரு P.Vஇராமமூர்த்தி சுவாமி அவர்கள் தலைமையில் திருக்கோயில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறாக உருவாக்கப்பட்ட திருக்கோவில் நிர்மானத்தின் ஒரு பகுதியாக கடந்த 2010-ஆம் ஆண்டு உச்சவர் அம்மன் விக்கிரகம் ஐம்பொன்னால் சுமார் ஒன்றரையடி உயரத்தில் உருவாக்கப்பட்டு கருவறையில் அன்னையின் இடதுபுற பீடத்தில் வடமேற்கு மூலையில் கிழக்கு முகமாக எழுந்தருளச்செய்து நடைபெறும் அனைத்து பூஜைகளின் போதும் பூஜிக்கப்பட்டு வருகிறது. உச்சவர் அம்மன் இரண்டு திருகரங்களோடு சிரித்த முகத்துடன் வலது காலினை தொங்கவிட்டும் இடது காலினை மடித்து வைத்து அமர்ந்த நிலையில் அருட்காட்சி புரிகிறார்கள். கோயிலில் நடைபெறும் அனைத்துவிதமான ஹோமங்களும், யாகங்களும், பூஜைகள், அபிஷேகம், நவராத்திரி கொலு, திருவிழா மற்றும் அனைத்து புறப்பாடுகளும் உச்சவர் அம்மன் அன்னைவாகனத்தில் எழுந்தருளும் திருகாட்சியோடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.\nஅருள்மிகு அருள்வாக்கு அம்மா அவர்களோ தனது உடல் பொருள் மூச்சு சிந்தனை செயல் வாழ்க்கை என அனைத்தையுமே அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களை பூஜிப்பதற்கும் அவர்தம் பக்தர்களை அரவணைப்பதற்குமே முழுமையாக அர்பணித்து எப்பொழுதும் இறை நினைப்புடன் தனது குடும்பத்தார்களுக்குக்கூட எவ்விதமான உரிமையை வழங்காமல் பக்தர்களையும், திருப்பணியாளர்களையும் அன்புடனும், பரிவுடனும் தாயுள்ளத்தோடு அரவணைத்து ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிறார்கள். எனவேதான், அன்னைக்கான பணிகள் அனைத்தையும் அது பூஜையாக இருந்தாலும், அலங்காரமாக இருந்தாலும் புறப்பாடாக இருந்தாலும் எப்பொழுதும் அன்னையின் அருகாமையிலே தொடர்ந்திருந்து அனைவரையும் கருணையோடு வழிநடத்தி பூஜிப்பதில் ஏற்படும் பேரானந்ததிலேயே முழுநேர இறைப்பணியினை செய்துவருகிறார்கள். இப்படியாக உச்சவர் அம்மனைப்பற்றி எழுதிடும் வேளையில் அருள்மிகு அருள்வாக்கு அம்மா அவர்களின் இறைப்பணிப்பற்றி எழுதியே ஆகவேண்டும். நிறைவாக அன்னையே அம்மா, நமது அம்மாவே அன்னை, ஆராதிப்போம் அருள்பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-19/", "date_download": "2020-08-10T16:08:22Z", "digest": "sha1:JQSJ52FQGA47MLJC3MRJKKRWSYXZQTEO", "length": 14692, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும் – ஜீ.குணசீலன் | Athavan News", "raw_content": "\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும் – ஜீ.குணசீலன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்க���் இம்முறை தனிமைபடுத்த வேண்டும் – ஜீ.குணசீலன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் வடமாகாண அமைச்சரும்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\nமன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன் கிழமை) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.தற்போதைய சூழ் நிலையில் நம் சமூகத்துக்கு ஒவ்வாத விடயம் வரும் போது அவற்றை ஒதுக்கி வைக்கின்றோம்.அதில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிந்திக்கின்றோம்.\nஉண்மையிலேயே இப்போதும் அதே நிலமை தான். உதாரணமாக ‘கொரொனா’ வந்து விட்டது. எவ்வளவு முற்பாதுகாப்பு நடவடிக்கையை நாம் மேற்கொள்கின்றோம்.\nஇப்போது புதிதாக ஒரு ‘கொரோனா’ வந்துள்ளது. வீட்டுக்குள் கொரோனா வந்துள்ளது . வீட்டை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வந்துள்ளது. ஆகவே நாம் இந்த முறை அவர்களை தனிமைபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. இம்முறை கூட்டமைப்பு வீட்டுடன் தனிமைப்படுத்தப்படவேண்டும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.\nஎங்களுடைய மக்கள் அதற்குறிய முடிவை இம்முறை கட்டாயம் எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதை விட மக்களுக்கு இரண்டு முறையில் சேவை ஆற்றலாம்.\nஒன்று தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவோ,மாகாண சபை உறுப்பினர்களாகவோ அல்லது பதவிகளுக்கு வந்து மக்களுக்கு சேவை ஆற்ற முடியும்.\nஇன்னொருவகை இருக்கின்றது. எங்களுடைய மக்களை தீமைகளில் இருந்து சதித்திட்டங்களில் இருந்து அல்லது பிழையான வழி நடத்தல்களில் இருந்து அல்லது உள்னோக்கம் சுயநலம் கொண்ட மனிதர்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்குவதன் மூலம் சேவை ஆற்றலாம்.\nஆகவே நாங்கள் வெற்றி பெறுகின்றோமோ இல்லையோ என்பதற���கு அப்பால் பொருத்தமற்றவர்கள் வினைத்திறன் அற்றவர்கள் துரோகிகள் சுய நலவாதிகளை தோற்கடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது” என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nபிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் என ப\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nபயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்ப\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nஇலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர்\nபெயிரூட் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது: நீதி அமைச்சர் இராஜினாமா\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தத\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2020/03/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-10T15:39:14Z", "digest": "sha1:72SRYO7SGYAQQ2TPGC2GIHMJ6C2NBYEX", "length": 5834, "nlines": 81, "source_domain": "bsnleungc.com", "title": "கொரோனா வைரஸ் ஆபத்திற்கு எதிராக போராடுவதில் ஒத்துழைப்பு கொடுக்க BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nகொரோனா வைரஸ் ஆபத்திற்கு எதிராக போராடுவதில் ஒத்துழைப்பு கொடுக்க BSNL ஊழியர் சங்கம் அறைகூவல்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வெகு வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, சைனா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாட்டுகளில் இருந்து வரும் கடுமையான தொற்று மற்றும் பெரிய அளவிலான மரணங்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றன. இது நமது தேசத்திலும் நிகழ்ந்து விடக்கூடாது. சுகாதார நலத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்களை ஏற்று நடந்து, தாங்கள் இந்த நோயால் பாதித்து விடாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று BSNL ஊழியர்களையும், BSNL ஊழியர் சங்கத்தின் முன்னணி தலைவர்களையும் மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து கூட்டங்களும் விழாக்களும் இந்த காலத்தில் நடத்துவதை தவிர்க்க வேண்டும். நிலைமை மேம்படும் வரை அனைத்து கிளை, மாவட்ட மற்றும் மாநில மாநாடுகளையும் ஒத்தி வைக்க வேண்டுமென மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.\nநமது தமிழகத்தில் திட்டமிட்டுள்ள அனைத்து கிளை மற்றும் மாவட்ட மாநாடுகளையும் தற்போதைக்கு ஒத்தி வைக்க வேண்டுமென தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது. நிலைமை மேம்படும் வரை எந்த ஒரு விழாவிலும், கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என்றும், சுகாதாரத்துறை விடுத்துள்ள தனிமனித கட்டுப்பாடுகளையும் ஏற்று நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ் மாநில சங்கமும் கேட்டுக் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2429806", "date_download": "2020-08-10T16:23:33Z", "digest": "sha1:5NIPY7BSHJXUFB7D6WPIDLSCCCQSIIMZ", "length": 6959, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "மது ஒழிப்பு ஊர்வலம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 09,2019 04:32\nதேவகோட்டை:தேவகோட்டையில் மதுபான ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.பிரிட்டோ பள்ளியில் துவக்கிய ஊர்வலத்தை கோட்டாட்சியர் சங்கரநாராயணன் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். தாசில்தார் மேசியதாஸ், கோட்ட ஆய அலுவலர் மங்கையர் திலகம், ஆய்வாளர் வைரமுத்து பங்கேற்றனர். பள்ளியில் துவங்கிய ஊர்வலம் பல்வேறு வீதியை சுற்றி, தியாகிகள் பூங்காவில் நிறைவடைந்தது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-yogi-babu-thanking-for-friends-qdxff2", "date_download": "2020-08-10T16:19:20Z", "digest": "sha1:75HABZACXAQLK4T37H2X7WM5NTSRG36U", "length": 12855, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மறக்க முடியாத பிறந்தநாள்... உருக்கமாக வெளியிட்ட பதிவு! | actor yogi babu thanking for friends", "raw_content": "\nமறக்க முடியாத பிறந்தநாள்... உருக்கமாக வெளியிட்ட பதிவு\nநடிகர் யோகி பாபு, நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், இன்று அதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் யோகி பாபு, நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், இன்று அதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, வணக்கம்.... அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை செய்து விட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்தநாளை கொண்டாடியது இல்லை. ஏனென்றால் ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன் அங்கு என் பிறந்தநாளை கொண்டாடப்படும் , ஆனால் இந்த முறை வீட்டிலேயே கொண்டாடினேன்.\nஇந்த பிறந்த நாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது என்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டு கொண்டு கொண்டாடியது. இரண்டாவது பிறந்த நாள் தின வாழ்த்துக்கள். இ��்த அளவுக்கு என் மீது அன்பு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போதும் பார்க்கும்போதும் , இன்னும் நடிக்க வேண்டும் என்கிற ஊக்கம் கொடுத்துள்ளது. சமூக வளைதளத்தில் பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் . அனைவருக்கும் நான் நன்றி... சொல்லி இருந்தால் அதற்கு ஒரு நாள் பத்தாது என்று தெரிந்து கொண்டேன். ஆகையால் யாருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க வில்லையே என்ற வருத்தம் வேண்டாம்.\nஇந்த அறிக்கை மூலம் உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னை தொலைபேசி வாயிலாக வாழ்த்திய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகில் இருக்கும் என் நன்றி நன்றி நன்றி.\nஇந்த சமயத்தில் ஒரு விஷயம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்... பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவிக்கின்றனர். சினிமா தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள் தொடங்கி எத்தனையோ மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள். நாம் செய்யும் ஒரு உதவி பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் மாற்று உதவியாக நம்மை வந்தடையும். கொரோனா காலம் முடிவடைந்து அனைத்தும் விரைவில் சீராகும் நாம் அனைவரும் விரைவில் பழைய மாதிரி இல்லாமல், நண்பர்கள் கைகொடுத்து கட்டிப்பிடித்து பழகுவோம் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதற்கெல்லாம் நான் வணங்கும் முருகன் அருள் புரிவார் என்றும் உங்கள் வீட்டில் ஒருவன் யோகி பாபு என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் யோகிபாபு நன்றியை தெரிவித்துள்ளார்.\nகேக்கை மாறி மாறி மூஞ்சில் பூசி... கலகலப்பாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு..\nடிராபிக் போலீசுக்கு இதை செய்யணும்னு யாருக்காவது தோணுச்சா கலக்கும் யோகி பாபு\n... புதுமாப்பிள்ளை யோகிபாபுவிற்கு ஓ.கே. சொல்லப்போவது யார்\nநயன்தாராவிற்காக காத்திருக்கும் யோகிபாபு... அதுக்காக என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கார் தெரியுமா\nகண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட சின்னத்திரை... ஆயிரம் கிலோ அரிசியை வாரி வழங்கிய யோகிபாபு...\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி... வீடு, வீடாக போய் கொடுத்த யோகிபாபு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T15:26:04Z", "digest": "sha1:5RZ7DUFNWBY44NHO5OLYBU56UGN5DLIN", "length": 9097, "nlines": 61, "source_domain": "tamil.indiansutras.com", "title": "Home", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nஇளமையை தக்கவைத்து உடலை பொலிவாக்கும் உறவு\nதம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ...\n'அதுக்கு' ஏத்த நேரம் 'ஏழரை மணி'தானாம்\nகாலைநேரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதோடு அன்றைய தினம் முழுவதையும் உற்சாகத்தையும் ...\nதாம்பத்ய வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க பேசி புரிஞ்சுக்கங்க\nதெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊத...\n ஆணுக்கு செக்ஸ் ; பெண்ணுக்கு உணவே பிரதானம்\nஎப்ப பாத்தாலும் சாப்பாட்டு நினைப்புதானா என்று பெண்கள் சிலரை கேலி செய்வதுண்டு. நிஜமாகவே பெரும்பாலான பெண்கள் உணவு குறித்தே சிந்தித்து கொண்டிருப்ப...\nதினமும் ஒரே மாதிரியா 'இருப்பது' போரடிக்குதா\nஉண்ணும் உணவும், உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்து விடும். கொஞ்சமாவது மாற்றம் வேண்டுமே என்று மனம் ஏங்கத் தொடங்கிவிடு...\nமையலை அதிகரிக்கும் இந்திய சமையல்\nஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளா...\nபாதுகாப்பான செக்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nபாதுகாப்பான தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இதயநோய், ரத்த அழுத்தம் த...\nஉற்சாகமான உடற்பயிற்சி உயிருக்கு பாதுகாப்பு\nதாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது ...\nஇனிய தாம்பத்யத்திற்கு இயற்கை மூலிகைகள்\nஇல்லறத்தில் இனிய தாம்யத்தை விரும்புபவரா நீங்கள் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. இயற்கை உணவுகளை உட்கொண்டால் இதமான தாம்பத்யத்தை அனுபவிக்கலாம் என்ற...\nஉற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்\nசுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உற்சாகப்படுத்தும். அதுபோல தாம்பாத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை...\n‘மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்ப...\nஅலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. எட...\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்-ஆய்வு\nதாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அ���ைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் ...\nவீட்டு வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு வரும் பெண்களுக்கு கிடைக்கும் மன அமைதியே கணவரின் அணைப்பில் கிடைக்கும் தாம்பத்ய சுகம்தான். அதிலும் அவசரத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/heirs-of-party-leaders-emerge-as-new-faces-of-dindigul-aiadmk-390526.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-10T15:42:22Z", "digest": "sha1:NYY2VYUIQEFGLAKE43XTROXMOKP65JRT", "length": 19924, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல் அதிமுகவில் வாரிசுகள் பராக்... பராக்... வலுவான பேஸ்மெண்ட் போட்டு வைத்திருக்கும் தந்தைகள் | Heirs of Party leaders emerge as new faces of Dindigul AIADMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nகொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டுக்கல் அதிமுகவில் வாரிசுகள் பராக்... பராக்... வலுவான பேஸ்மெண்ட் போட்டு வைத்திருக்கும் தந்தைகள்\nதிண்டுக்கல்: திண்டுக்கல் அதிமுகவின் முகங்களாக அமைச்சர் சீனிவாசன் மகன் ராஜ்மோகன், முன்னாள் மேயர் மருதராஜ் மகன் வீரமார்பன் ஆகியோர் முன்னிறுத்தப்பட்டு வருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் மிகவும் சீனியர் திண்டுக்கல் சீனிவாசன். அவருடன் இணைந்து செயல்பட்டு வந்த நத்தம் விஸ்வநாதன் பின்னாளில் அமைச்சராக விஸ்வரூபம் எடுத்து நின்றார்.\nஅதிமுகவின் எம்பியாக, பொருளாளராகவும் பதவி வகித்த சீனிவாசனை, நத்தம் விஸ்வநாதன் தாம் கோலோச்சிய காலத்தில் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு நிலைமை போனது. ஆனால் காலமும் காட்சிகளும் மாறின.\nகடன் கொடுத்தால் குண்டர்களுடன் சென்று மிரட்டுவீர்களா... ஆக்சிஸ் வங்கி மீது கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்\n2016 தேர்தலின் போது ஜெயலலிதாவாலேயே நத்தம் விஸ்வநாதன் டம்மியாக்கப்பட்டார். அவர் மீதான கடும் கோபத்தால் சொந்த தொகுதியைவிட்டு ஆத்தூர் தொகுதியில் போய் போட்டியிடுங்கள் என அனுப்பி வைத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் அணிக்கு போனார் நத்தம். அதிமுக அணிகள் இணைந்த போதும் நத்தத்தின் செல்வாக்கு திரும்பவே இல்லை.\nதிண்டுக்கல் அதிமுகவைப் பொறுத்தவரையில் இப்போது இருவர்தான் அத்தனையும். தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன், திண்டுக்கல் முன்னாள் மேயரும் அதிமுக மாவட்ட செயலாளருமான மருதராஜ்.. இந்த இருவரும்தான் ஒட்டுமொத்தமாக திண்டுக்கல் அதிமுகவின் முகங்கள். இவர்களது வாரிசுகள்தான் இனி அதிமுகவின் திண்டுக்கல் முகங்கள் என்கிற நிலை படிப்படியாக உருவாகி உள்ளது.\nசீனிவாசன் மகன்களில் ஒருவரான சி.எஸ். ராஜமோகனுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பதவி... மருதராஜ் மகன் வீரமார்பன் என்ற பிரேமுக்கு திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பதவி... கொரோனா காலத்தில் சீனிவாசனும் மருதராஜனும் பங்கேற்ற பல்வேறு நிவாரணப் பணிகளில் ராஜ்மோகனும் பிரேமும்தான் முன்னிறுத்தப்பட்டனர்; அவர்கள் ஏற்பாடுகளில்தான் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திண்டுக்��ல் மாவட்ட அதிமுகவின் முகமாக எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர் மறைந்த முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியன். அவரது மகன் இப்போது வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பரமசிவம். பரமசிவம்தான் அதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளராகவும் இருக்கிறார்.\nபொதுவாக மாவட்டங்களில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு தலையும் ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கும். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் விசித்திரமாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் இருவரும் கைகோர்த்தபடி பயணிக்கிறார்கள்.. இவர்களது இணக்கத்தால் நத்தம் விஸ்வநாதன் தரப்பு என்கிற ஒன்றே இல்லாமலேயே போய்விட்டது.\nஉட்கட்சி பூசல் இருக்கு.. ஆனா இல்லை\nஅதேநேரத்திலும் அதிமுகவிலும் உட்கட்சி பூசல் இல்லாமல் இல்லை.. கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கும் போது இந்த உட்கட்சி பூசல் காணாமலேயே போகும்.. அதுவரை காத்திருப்போம் என்கின்ற சில அதிருப்தி குரல்களும் எழாமல் இல்லை என்கின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபக்தி பழமாய் கதவை திறந்த.. பழனி மக்களுக்கு ஷாக்.. அடச்சே.. குடிகாரர்களோட சேட்டையாமே\n.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த \"அந்த\" பொருள்\nசிறுநரிகள், செருக்கர் கூட்டம், கழகம் மீட்போம்- கருணாநிதி நினைவு நாளில் அழகிரி அணி ட்விஸ்ட் போஸ்டர்\nபாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதிண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய 'நத்தம்' கோஷ்டி\nடிரஸ்ஸும் இல்லை.. சுயநினைவும் இல்லை.. தோட்டத்தில் விழுந்து கிடந்த வடமாநில பெண்.. திண்டுக்கல்லில்\nஅதிமுக மாவட்டங்கள் அதிரடியாக பிரிப்பு- திண்டுக்கல் கிழக்கு மா.செ.வானார் நத்தம் விஸ்வநாதன்\nஅடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோ\nஐ.பெரியசாமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் மகனுக்கு கிடைக்குமா மகன் ���ெந்திலுக்கு கை கொடுக்குமா ஆத்தூர்\nசூரி, விமல் கொடைக்கானல் சென்றது எப்படி வெடித்தது சர்ச்சை. 2 வனக்காவலர்கள் பணியிடைநீக்கம்..\nவடமதுரை வள்ளிசுனை மலைக்குன்றை அழித்து சிப்காட்- எதிர்க்கும் திமுக- மும்முரமாக ஆதரிக்கும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4386", "date_download": "2020-08-10T16:28:24Z", "digest": "sha1:FYAZIQ5UY27IGNRYC27M6QO6GD7W2GOK", "length": 7816, "nlines": 98, "source_domain": "thesam.lk", "title": "ரவி, மகேந்திரன், பாலிசேன மற்றும் அலோசியஸ் ஆகியோரை கைது செய்ய உத்தரவு - Thesam", "raw_content": "\nரவி, மகேந்திரன், பாலிசேன மற்றும் அலோசியஸ் ஆகியோரை கைது செய்ய உத்தரவு\nரவி, மகேந்திரன், பாலிசேன மற்றும் அலோசியஸ் ஆகியோரை கைது செய்ய உத்தரவு\nமுன்னாள் அரசு நிதியமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட நால்வரையும் கைது செய்ய நீதிமன்ற உத்தரவினைப் பெறுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபதி அட்டர்னி ஜெனரல் டப்புலா டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.\nரவி கருணநாயக்க மற்றும் மற்றைய மூவரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பர்பசுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கசூன் பாலிசேன ஆகியாரை நீதிமன்ற உத்தரவைப் பெற்று கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் அவர்களுக்கு தொடர்ப்பு இருப்பதாலேயே இவர்களைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொழும்பு நகர வாகன நெரிசலுக்குத் தீர்வாக இன்று முதல் படகு சேவை\nமுரண்பாடு தீவிரமடைகிறது – ரணில் துபாய்க்கு புறப்படுகிறார்\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள்…\nதேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடுவதற்கு திட்டம்\nதாஜுதீன் கொலை வழக்கு வேறு திசையில் திரும்புகிறது\nதனியார் துறை ஊழியர்களுக்கு கொடுப்பனவில் 50 வீதம் அல்லது 14,500 ரூபாய்க்கு குறையாத…\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க…\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில���…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக…\nஇதுநாள்வரையில் மக்களும் சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு பிரிவினரும் செய்த தியாகங்களை ஒரு கும்பலின் அதிகார பேராசைக்காக பலியிட வேண்டுமா\nபிரதமரின் அழைப்பை நிராகரிக்கிறது ஜே.வி.பி - பழைய பாராளுமன்றத்தை கூட்டுங்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும் அரசாங்கத்திக்கு ஜே.வி.பி கூறுகின்றது.\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tngovt-engineering-students-tet-exam", "date_download": "2020-08-10T14:57:27Z", "digest": "sha1:2URZOI2R3FT6QF7GI7R2NTBTEHLHBBDO", "length": 9249, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொறியியல் மாணவர்கள் டெட் தேர்வு எழுதலாம்...! | TNGovt-Engineering students-tet exam | nakkheeran", "raw_content": "\nபொறியியல் மாணவர்கள் டெட் தேர்வு எழுதலாம்...\nசமநிலை அந்தஸ்து வழங்கப்படாததால் பி.இ படித்தவர்கள் டெட் தேர்வு எழுத இயலாத நிலை இருந்தது. தற்போது வெளிட்டுள்ள அரசாணையிஸ் பி.இ. படித்தவர்கள் இனி டெட் தேர்வு எழுதி 6முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியர் ஆகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபேரறிவாளன் உடல்நிலை மோசமடைந்தால்தான் பரோல் மனு பரிசீலிக்கப்படுமா – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nபொது இடங்களில் அசுத்தம் செய்தல் மற்றும் புகைப் பிடித்தலைத் தடுக்கும் தடைச்சட்டங்களை அமல்படுத்தக்கோரி வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஏழுபேர் விடுதலை... இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கும் ஆளுநர் –உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\n7 தமிழர் விடுதலை: அரசியலமைப்பு சட்ட நம்பிக்கையை ஆளுநர் காக்க வேண்டும்\nகடலூர் மாவட்டத்தில் 56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் சகாமுரி அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nமாணவர் வழிகாட்டி: எல்லா காலத்துக்கும் ஏற்ற வேளாண்மைத்துறை சார் படிப்புகள்\n தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் 20 கிராம மக்கள் பாதிப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/dhanush-ready-karnan-movie-shoot", "date_download": "2020-08-10T16:19:46Z", "digest": "sha1:6N2WFVNKF2OUKRPA63D6SSEORXRR4QCP", "length": 11762, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாரிசெல்வராஜ் படத்திற்கு ரெடியாகும் தனுஷ்... | dhanush is ready for karnan movie shoot | nakkheeran", "raw_content": "\nமாரிசெல்வராஜ் படத்திற்கு ரெடியாகும் தனுஷ்...\nஅசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா பல வருட தடைகளை உடைத்து வெளியாகியுள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.\nஇந்நிலையில் அசுரன் படத்தின் ஷூட்டிங்கின்போதே பட்டாஸ் என்ற படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்தார். அசுரன் படம் முடிந்தவுடன் லண்டனில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வந்தார். அங்கு அறுபது நாட்கள் ஒரே கட்டமாக நடைபெற்ற ஷூட்டிங்கில் நடித்து முடித்தார். இதன்பின் தமிழகம் திரும்பிய தனுஷ் பட்டாஸ் படத்தின் மீதி ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். சமீபத்தில்தான் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. படக்குழு மிகப்பெரிய கேக்கை வெட்டி அதை கொண்டாடியது. விரைவில் இப்படத்தின் டப்பிங் பணிகளில் தனுஷ் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் தனுஷ் கலைப்���ுலி.எஸ். தாணு தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்க இருக்கிறார். கர்ணன் என அந்த படத்திற்கு பெயரிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் திருநெல்வேலியிலேயே எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. வருகிற டிசம்பர் இறுதியில் தொடங்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் ஃபிப்ரவரி வரை திருநெல்வேலி மாவடத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிசுவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது- கவிதாலயா விளக்கம்\n‘டாக்டர் ராமதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ - முரசொலி இடம் குறித்த ட்வீட்ஸை பட்டியலிட்டு அவதூறு நோட்டீஸ்\nசாவுக்கு பயப்படவில்லை என் கடமை ஒன்று பாக்கி உள்ளது....\nசாதியத்தின் முகத்தின் மீது தொடுக்கப்பட்ட அசுரத்தாக்குதலென்றே உணர்கிறேன்- அசுரன் திரைப்படத்திற்கு சீமான் பாராட்டு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\n''நான் இங்கு புகழுக்காக இல்லை'' - ராதிகா ஆப்தே\nஆம்புலன்ஸுக்கு ஏன் தனி செயலி இல்லை.. - நடிகர் அபி சரவணன் கேள்வி\nமீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்\nபிறந்த குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்ட நகுல்\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\nரஜினிகாந்த் ஏற்காத சவால்... விஜய் ஏற்பாரா\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதந��யம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/government-job-for-the-family-of-a-soldier-who-died-in-thiruvarur-chief-minister/", "date_download": "2020-08-10T15:15:20Z", "digest": "sha1:LULNTO3ACPFDURUWULSXN7UR2TJVDMQC", "length": 7693, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருவாரூரில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர் - TopTamilNews", "raw_content": "\nதிருவாரூரில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியிலிருந்தபோது திருவாரூரை சேர்ந்த ராணுவ வீரர் தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள புள்ளவராயன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி தனது பத்தொன்பதாவது வயதிலேயே இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். 30 வருடங்கள் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எல்லைப் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார். இராணுவ வீரர் திருமூர்த்தி கடந்த 26ம் தேதி நள்ளிரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில் துப்பாக்கி பாய்ந்து உயிரிழந்தார். விரைவில் அவரது உடல் சொந்தவூருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து அதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளார். உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஹவில்தார் திருமூர்த்தி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116926.html/attachment/dsc_0091-28", "date_download": "2020-08-10T15:28:13Z", "digest": "sha1:4NDT3BNQG5XUB6TH3EFY2EF4VZAU55BR", "length": 5428, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "DSC_0091 – Athirady News ;", "raw_content": "\nஊழலற்ற அரசியல் வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும், ஜனாதிபதி உரை…\nReturn to \"ஊழலற்ற அரசியல் வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும், ஜனாதிபதி உரை…\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்\nபுதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/melting-letter-news-18-tamil/", "date_download": "2020-08-10T15:07:53Z", "digest": "sha1:RL46VK6NR6RNYXVJDB2X4BOAFRPDDZ57", "length": 18899, "nlines": 87, "source_domain": "angusam.com", "title": "நியூஸ் 18 செய்தி ஆசிரியர் குணசேகரனின் உருக்கமான விலகல் கடிதம் ! – Angusam News – Online News Portal", "raw_content": "\nநியூஸ் 18 செய்தி ஆசிரியர் குணசேகரனின் உருக்கமான விலகல் கடிதம் \nநியூஸ் 18 செய்தி ஆசிரியர் குணசேகரனின் உருக்கமான விலகல் கடிதம் \nநியூஸ் 18 செய்தி ஆசிரியர் குணசேகரன் தனது பணியிலிருந்து விலகினார்.\nநியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது.\nஆழ்வார்ப்பேட்டையில் ஒரு சிறிய அறையிலும், ஹைதராபாதில் சில ஊழியர்களுமாக நாம் பணியாற்றிக் கொண்டிருந்த நாளில், என் மதிப்புக்குரிய நண்பர் வினவியது என் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே இத்தனை தொலைக்காட்சிகள் இருக்கின்றனவே, இன்னொரு தொலைக்காட்சிக்குத் தேவையும் இடமும் இருக்கிறதா என்பதுதான் அவரது வினா. அக்கறையும் கவலையும் ஒருசேர அதில் வெளிப்பட்டன.\nஅடுத்த சில வாரங்களிலேயே, ஒரு காணொளியைப் பகிர்ந்து பாராட்டுச் செய்தியும் அனுப்பி இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தின் இறுதி நாளில், காவலர் ஒருவரே ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சி அது. நம் தொலைக்காட்சியில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகி தமிழகத்தையை உலுக்கியது அந்தக் காட்சி.\nமக்களைப் பெரிதும் பாதித்த இயற்கைப் பேரிடர்கள், (நீலம் புயல் தொடங்கி, கஜா மற்றும் ஒக்கி என நீண்ட பாதிப்புகள்), தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகள், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்னைகள், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, நீட் மற்றும் சமூக நீதி பறிப்பு என எல்லா பிரச்னைகளிலுமே உண்மையும் மக்கள் நலனுமே நம்மை வழிநடத்தின. மக்களின் அசலான குரலாக நாம் எதிரொலிப்பதை மக்கள் அங்கீகரித்ததன் விளைவே, போட்டி மிகுந்த தமிழ் ஊடகச் சூழலில��� நமக்கென கிடைத்த தனித்துவமான இடம். நியூஸ்18-ன் மைக் அதிகம் நீண்டது, அரசியல்வாதிகளையோ அதிகாரிகளையோ நோக்கி அல்ல. மாறாக, குரலற்ற, சாமானிய மக்களை நோக்கியே என்பதை தமிழ்கூறு நல்லுலகம் அறியும்.\nமக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்கள் என பல தேர்தல் செய்திகளைச் சேகரித்த தருணத்தில், நாம் எந்தக் கட்சிக்கும் சார்பானவர்கள் அல்ல; பொதுவான ஊடகம் என மக்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கீகரித்ததை உலகம் அறியும். திருமதி சசிகலா அவர்களின் முதல் பேட்டியும், முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் விரிவான நேர்காணலும், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களின் நேர்காணலும் நமது விறுப்பு, வெறுப்பற்ற சார்பு நிலைகளற்ற ஊடக நெறிகளுக்கு சான்றாக அமைந்தன. மக்களின் நம்பிக்கையை எந்தவொரு ஊடகமும் அவ்வளவு எளிதில் பெற்றதில்லை. அர்ப்பணிப்பாலும், கடின உழைப்பாலும், எளிய மக்கள் சார்பில் நின்று அவர்களின் துயரத்தையும் உணர்வுகளையும் அச்சமின்றி\nவெளிப்படுத்தியதாலும் மக்கள் நமக்கு உயர்வைத் தந்தார்கள். அதனால் நாம் சில தருணங்களில் இருட்டடிப்புக்கும் ஆளானோம் என்பதை மறப்பதற்கில்லை.\nசெய்திகளில் ஆழம், துல்லியம், சொல்வதில் நேர்த்தி, சார்பற்ற தன்மை, நியாயத்தின் பக்கம் துணிந்து நிற்பது, பேசுபொருளில் தெளிவு, எளிய மனிதர்கள் மீது கருணை என ஊடக அறம் வழுவாத நமது பணி, தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் பேசுபொருளாக இருக்கும் என்பதிலும், அதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பெரிது என்பதிலும் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு. தமிழகத்தின் இளமைத் துடிப்பு மிக்க தொலைக்காட்சி, தமிழகத்தின் புதியதோர் அடையாளமாகவும் உருவெடுத்தது. உழைப்பில் அயராத ஈடுபாடும், இதழியலின் மீது தணியாத தாகமும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்ட ஊடகவியலாளர்களை வழிநடத்தியது எனக்கு எப்பொழுதும் நிறைவுதரும் தருணம்.\nமகுடம், உழவன், சிகரம் என தமிழ்த் திறமைகளையும் உழவர்களையும் கொண்டாட நாம் அமைத்த மேடை, நமக்கான மற்றொரு மைல்கல், தமிழ்ச் சமூகத்தின் பெரும் ஆளுமைகள் நம் விருதுகளை அங்கீகரித்தார்கள். அது, நமது தொலைக்காட்சியின் நம்பகத்தன்மையை மேலும் உயர்த்தியது; பெருமையைப் பறைசாற்றியது.\nஎனக்குத் ���குதியும், திறமையும் உள்ளது. கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு வாய்ப்புத் தாருங்கள், என நாடிய பலருக்கு வாய்ப்பு வாசல்களைத் திறந்துவிட ஒரு கருவியாக இருந்தேன் என்பதும், அதற்கு நிறுவனம் ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. போலவே, வேலை தேடி நாடிய பல நூறு நண்பர்களுக்கு அவர்களின் தேவையை நிறைவு செய்ய முடியாமல் போனதில் எனக்கு மிகுந்த வருத்தமும் உண்டு.\nஊடகத்துறையில் இது எனது 25-ம் ஆண்டு. தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் கிரானிக்ள், புதிய தலைமுறை என நீண்ட பயணத்தில், நியூஸ்18 மறக்கமுடியாத பல அனுபவங்களைத் தந்தது. ஓர் ஊழியனுக்கும் நிறுவனத்துக்கும் உள்ள உறவு என்பதைத் தாண்டி, நிறுவன ஆசிரியராக நியூஸ்18 உடனான எனது பிணைப்பு உணர்வுபூர்வமானது. பத்திரிகையாளனாக, நெறியாளனாக அறியப்பட்ட என்னை, ஓர் ஆசிரியனாக உயர்த்தியதும், ஒரு பிரம்மாண்டமான நிறுவனத்தை, இளைஞர் சக்தியைக் கொண்டு வெற்றிகரமாக கட்டி எழுப்பி வழிநடத்திட முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்ததிலும் நியூஸ்18-ன் பங்கு அளப்பரியது. ஒரு தேசிய அளவிலான குழுமத்தில் தொழில் ரீதியில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளம்.\nதனி மனித வாழ்விலும், நிறுவனங்களின் போக்கிலும் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. காலத்தின் போக்கில் நிகழும் எந்த மாற்றத்தையும், கசப்பின் வடுக்களின்றி கடந்து செல்வதே சிறப்பானது. ஆம். நியூஸ்18 தமிழ்நாடு ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இதுவரை நீங்கள் காட்டிவந்த மாசற்ற அன்புக்கும், அளித்துவந்த ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி\nநாம் இணைந்து பல சாதனைகளைச் செய்திருக்கிறோம். சில தருணங்களில் கடிந்து கொண்டிருக்கிறேன்; உச்சி மோந்திருக்கிறேன். உங்கள் பணி, அதில் இருக்க வேண்டிய நேர்த்தி, தொழிலில் நீங்கள் சிறந்து விளங்கி தனித்தன்மை மிக்கவர்களாக மிளிர வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே அவ்வாறு நடந்து கொண்டிருப்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nமக்கள் நலனே ஊடகப் பணி. நிறைய படியுங்கள். எதையும் திறந்த மனதுடன் அணுகுங்கள். தமிழ்நாட்டின் தனித்தன்மையான உளவியலை கற்றுணருங்கள். உற்சாகமாக, கடினமான உழைப்பை ஈடுபாட்டுடன் நல்குங்கள். முதல் தலைமுறையில் ஊடக வாழ்வைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களுக்கு, அவர்களது அறிவும், உழைப்பும் நேர்மையும் அர்ப்பணிப்புமே வாளும் கேடயமும் உண்மையைத் தேடும் பயணத்தில், ஊடக அறத்தைப் பின்பற்றி தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.\nநியூஸ்18 தமிழ்நாடு என்ற நம் நேசத்துக்குரிய குழந்தைக்கும், எனதன்பு நண்பர்களான உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழ்க, வளர்க.\nவருவாய் துறை அதிகாரிகளை மிரட்டினாரா வழக்கறிஞர் சங்க தலைவர்.. காப்பாற்றும் போலீஸ்;கவலையில் வருவாய்துறை அதிகாரிகள்\nசன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief) பொறுப்பேற்கிறார்…\n‘டைம்ஸ் நவ்’ சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆணையம் \nஇப்போது ஏமாற்றுக்காரர்களின் தொழில் என்ன தெரியுமா \nரூ30 லட்சம் மிரட்டிப் பறித்த ‘தில்லாலங்கடி’ தொலைக்காட்சி நிருபர்கள்\nபோலீஸ் எஸ்ஐ வீட்டிலே நகை, பணம் திருடிய பலே கொள்ளையர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/rajinikanth-doing-money-lending/", "date_download": "2020-08-10T16:18:34Z", "digest": "sha1:CG5DA7DKICESRFHMKDWP7BZ5E3L5NMUA", "length": 13083, "nlines": 103, "source_domain": "newstamil.in", "title": "கந்து வட்டி ரஜினி - ரஜினிகாந்த் வட்டித் தொழிலில் ஈடுபட்டாரா? - Newstamil.in", "raw_content": "\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nHome / ENTERTAINMENT / கந்து வட்டி ரஜினி – ரஜினிகாந்த் வட்டித் தொழிலில் ஈடுபட்டாரா\nகந்து வட்டி ரஜினி – ரஜினிகாந்த் வட்டித் தொழிலில் ஈடுபட்டாரா\nகந்துவட்டிரஜினி என்று சமூக வலைதளத்திங்ல டிரண்டிங் செய்து வருகிறார்கள்.\nநடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் மீதான மேல்நடவடிக்கையை கைவிடப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்தது.\nவருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் ரஜி���ிகாந்த் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில், நிகர வருமானமான ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்திவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2002 -2003 மற்றும் 2004 – 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நிதியாண்டில், ரஜினிகாந்த் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாகவும், அதற்கு கிடைத்த லாபத்துக்கு வரி செலுத்தி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், நான் சம்பாதித்த பணத்திற்கு வரி கட்டிவிட்டேன். இது நான் கடன் கொடுத்தது. அதிலும் நான் யாருக்கும் கடனை தொழிலாக கொடுக்கவில்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்தேன். அதில் வட்டி வந்தது. இந்த வட்டிக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இதை நான் தொழிலாக செய்யாத காரணத்தால் வரி கட்டவேண்டிய அவசியம் கிடையாது,\nஇதனிடையே நடிகர் ரஜினிகாந்த் வட்டிக்கு விட்ட விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , ரஜினி வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரம் சமூக வலைதளத்திங்ல டிரண்டிங் ஆகி வருகிறது. ட்விட்டரில் #கந்துவட்டிரஜினி என்று டிரண்டிங் செய்து வருகிறார்கள்.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nநடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ₹25 லட்சம் நிதியுதவி\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nTag: income tax case rajinikanth, Rajinikanth, rajinikanth income tax, கந்து வட்டி ரஜினி, கந்துவட்டிரஜினி, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் வட்டி, ரஜினிகாந்த் வருமான வரி, வருமான வரி வழக்கு ரஜினிகாந்த்\n பெண்கள் சீட்ல ஆண்கள் உட்கார்ந்தால் அபராதம்\nதனுஷ் 3-வது பாலிவுட் படத்தின் டைட்டில் ‘அட்ராங்கி ரே’ →\nவிஜய் 65 – விஜய்யுடன் இணையும் இயக்குனர் இவர்தான்\nசசிகலா பற்றிய தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் – தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு\nதர்பார்: ‘தமிழ் ராக்கர்ஸை அசைக்க முடியாது – மாற்றுவழியே தீர்வு’\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\nSHARE THIS தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராணா மற்றும் மிஹிகா பஜாஜ் ஆகியோரது திருமணம் கொண்டாட்ட வீடியோ டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/05/14/why-sonia-and-manmohan-should-feel-uncomfortable-if-they-follow-the-defacto-dejure-pattern/", "date_download": "2020-08-10T16:27:39Z", "digest": "sha1:OKQ45V2Z3ENWIT735RJ5J236AZVHHN4K", "length": 33189, "nlines": 108, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (3)\nஇப்பொழுது ஒரு இந்தியனின் இதயம் பாகிஸ்தானியன���க்குத் துடிக்கிறது – நான் மறுபடியும் உயிர் வாழத் தயாராக இருக்கிறேன், இக்கருணையெல்லாம் என்னுடைய காத்தவரின் இதயத்திற்கே சேரும் – என்று நன்றி சொல்லும் மௌலானா\nஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)\nஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)\nகபில் சிபல் வக்கீல், தந்திரக்காரர், சாதுர்யமான புத்திக் காரர், கைதேர்ந்த வித்தைக் காரர்.\nஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடி நஷ்டம் என்பதனை ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.\nதான் தொலைதொடர்பு அமைச்சர் பதவிக்கு வந்ததும், ஊடகத்தில் இப்பாட்டைப் பாடி, “ஜீரோ லாஸ்” (பூஜ்யம் நஷ்டம்), நஷ்டம் ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.\nஅதற்கேற்றபடி, ஏலத்தில் விட்டு, பார் ஒன்றுமே கிடைக்கவில்லை, ஆக ஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடிகள் என்பதெல்லாம், வெறும் யேஷ்யம் தான், உண்மையல்ல என்று பேசிவந்தார்\nசோனியாவே வியந்து விட்டார், ஆஹா, இப்படி பட்ட ஆள் தானே நமக்கு வேண்டும், சரி இவரை ரெயில்வே துறைக்குப் போட்டால், இப்படியே “ஜீரோ” ஆக்கி வந்த விடுவார், தொல்லை போய் விடும் என்று தீர்மானித்து, முதலில் ஒரு ஜோஷி என்ற ஆளைப் போட்டு, சட்டத்துறைக்கு கபில் சிபலைப் போட்டுள்ளார்\nஇனி நிலக்கரி ஊழல் ஒன்றும் இல்லை என்று இவர் ஆக்கிவிடுவார்\nமந்திரிகளே இல்லாத துறைகள்: ரூ.10 கோடி லஞ்ச பேரத்தில் சிக்கியதால் ரெயில்வே மந்திரி பன்சாலும், நிலக்கரி ஊழல் அறிக்கையை திருத்திய சர்ச்சையில் சிக்கியதால் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மத்திய மந்திரி சபையில் காலியாக உள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில ராஜாங்க மந்திரிகள், தி.மு.க விலகியதால் ஏற்பட்ட காலியிடங்கள் என, சுமார் 10 மத்திய மந்திரி பதவி நிரப்பப்பட வேண்டியதுள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள மத்திய மந்திரி பதவிகளில் சட்ட துறை கபில் சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ரெயில்வே துறை சி.பி.ஜோஷிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nபோட்டி போடுவதால் சண்டை, சச்சரவு: எல்லோருக்கும் இத்துறைகளின் மீது கண்ணுள்ளதால், யாருக்குக் கொடுப்பது என்ற பிரச்சினை வெளிப்படையாகி விட்டது. மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள் இல்லாது கட்சிசார்பு பேச்சாளர்கள், ஊடக தொடர்பாரளர்கள் முதலியோருக்கு உள்ள ஒரு வருடத்தில் கொடுத்தால், அவர்களுக்கும் நன்மையாக இருக்குமே என்ற எண்ணமும் உள்ளது, அவர்களுக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் தான் “சோனியாவிற்கும், மன்மோஹனுக்கும் லடாய்” என்று ஊடகங்கள் ஹாஸ்யமாக செய்திகளை வெளியிட்டன[1].\nஇல்லை, சோனியா–மன்மோகன்சிங்இருவரும்சேர்ந்துஎடுத்தமுடிவு: இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், ஒரு சில மீடியாக்களில், அமைச்சர்கள் இருவரும், சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என செய்தி வெளியானது[2]. இது தவறான தகவல். பன்சால் மற்றும் அஸ்வனி குமார் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என கூறியுள்ளார்[3]. ஆகவே இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது[4]. என்னதான் பொம்மை பிஎம் என்றாலும், சோனியா வெளிப்படையாக தானே அமைச்சர்களை நீக்குவது, நியமிப்பது என்பது, தன்னை அவமதிப்பதாக நினைப்பதாக செய்திகள் வெளியாகின[5]. ஜனார்த்தன் திவேதி மேலும், “2014 வரை மன்மோஹன் தான் பிரதமராக இருப்பார்”, என்பது[6] வேடிக்கையாக இருந்தது\nஅடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா – இப்படி பேச்சு எப்படி வரலாம்: யார் அப்படி சந்தாகப்பட்டது, எதற்காக இந்த விளக்கம் என்று தெரியவில்லை. பிறகு, எப்படி இந்த விளக்கம் தேவைப்படுகிறது[7]. சோனியாவிற்கு பாதகமாக எந்த ஊடகங்களும் செய்திகள் வெளியிட முடியாது. பிறகு, அவர் எப்படி பிரதம மந்திரியை மாற்ற வேண்டும் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பார் என்றும் தெரியவில்லை. அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா, யார் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்து விட்டனவாம். காரணம், அடுத்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, அத்தகைய மாறுதலைக் கொண்டு வர அவர் விரும்பியுள்ளார் என்கின்றன[8]. இப்படியான பேச்சு / யூகம் எப்படி வரலாம்: யார் அப்படி சந்தாகப்பட்டது, எதற்காக இந்த விளக்கம் என்று தெரியவில்லை. பிறகு, எப்படி இந்த விளக்கம் தேவைப்படுகிறது[7]. சோனியாவிற்கு பாதகமாக எந்த ஊடகங்களும் செய்திகள் வெளியிட முடியாது. பிறகு, அவர் எப்படி பிரதம மந்திரியை மாற்ற வேண்டும் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பார் என்றும் தெரியவில்லை. அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா, யார் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்து விட்டனவாம். காரணம், அடுத்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, அத்தகைய மாறுதலைக் கொண்டு வர அவர் விரும்பியுள்ளார் என்கின்றன[8]. இப்படியான பேச்சு / யூகம் எப்படி வரலாம் அதிகாரம் இரண்டு நிலைகளில் இருந்தால் இப்பிரச்சினை வரத்தான் செய்யும்[9].\nசட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது[10]: எப்படி இவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. சட்ட மந்திரியாக பதவியேற்ற கபில் சிபல் கூறுகையில், “சட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும். பரந்த இலக்கினை அடைவதற்கு, சட்டத்துறையில் எளிமையான, வெளிப்படையான நடைமுறைகள் அவசியம் தேவை. அதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்துறை செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும். நீதித் துறை நியமனங்களும், செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்க நடவடிக்கை எடுப்பேன். விசாரணை முதல் தீர்ப்பு வழங்குதல் வரை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், சட்டத்துறையில் எனது பணிகளை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்” என்றார்[11].\nஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன்: அடடா, இதென்ன, ரெயில்வே துறையில் ஊழல் உள்ளது என்பதனை ஒப்புக் கொண்டு விட்டார் போலிருக்கிறாதே இதேபோல் ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற சி.பி.ஜோஷி கூறுகையில், “ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன முறைகேடு விவகாரத்தால் ரயில்வே துறை மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன். ஊழியர்கள் மத்தியிலான நம்பிக்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பொறுப்புக்களை நிறைவேற்றுவேன்” என்றார்[12].\nகுறிச்சொற்கள்: அதிகாரம், உண்மை அதிகாரம், உண்மை தலைவர், சும���மா, டம்மி, பகிர்வு, போலி, போலி அதிக்சாரம், போலி தலைவர், மாயை\n4 பதில்கள் to “ஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)”\n11:56 முப இல் மே 14, 2013 | மறுமொழி\n12:05 பிப இல் மே 14, 2013 | மறுமொழி\nசிபிஐயின் அதிகாரம் : மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு\nBy dn, புது தில்லி\nசிபிஐயின் அதிகாரத்தில் தலையீடு குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதன் சுய ஆட்சி அதிகாரம் குறித்து மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஆய்வு செய்கிறது.\nபிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தல் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமை வகித்தார். மேலும் அமைச்சர்கள் கபில் சிபல், நாராயணசாமி, சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹாவும் கலந்து கொண்டார்.\nசிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது குறித்து ஆய்வு\nப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழுவை நியமித்தது மத்திய அரசு\nகருத்துகள் மாற்றம் செய்த நேரம்:5/14/2013 2:49:46 PM\nபுதுடெல்லி: சிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு முடிவு எடுக்க அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சட்ட அமைச்சர் கபில் சிபல், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாரயணசாமி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிபஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து இந்த அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ளும்.\nஆய்வின் முடிவில் அமைச்சர்கள் குழு அறிக்கை ஒன்றை தயார் செய்து அரசிடம் அளிப்பார்கள். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் தலையிட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்ததால், மத்திய அரசு இந்த அமைச்சர்களை குழு நியமித்துள்ளது. இந்த அமைச்சர்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கை பொறுத்தே சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.\nசிபிஐக்கு சுதந்திரம்… ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைப்பு Posted by: Mayura Akilan Published: Tuesday, May 14, 2013, 15:23 [IST]\nடெல்லி: உச்சநீதிமன்றத்தால் கூண்டுக்கிளி என வர்ணிக்கப்பட்டுள்ள சிபிஐக்கு முழுமையான சுதந்திரம் தருவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அமைச்சர்கள் குழுவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் ப.சிதம்பரம் தவிர கபில் சிபல், சல்மான் குர்ஷித், நாராயணசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைச்சர்கள் அமர்ந்து பேசி, சிபிஐக்கு மேலும் சுதந்திரம் கொடுப்பது குறித்த திட்ட வரைவை உருவாக்குவார்கள். மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணத்தையும் இவர்களே இறுதி செய்வார்கள்.\n6:45 முப இல் மே 15, 2013 | மறுமொழி\nநார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் என்று தில்லியில் மத்திய அமைச்சர் அலுவலகங்கள், அதிகாரிகள் மற்றும் அவர்கள் கீழ் வேலை செய்பவச்ர் என்று எல்லோரும் அடங்கிய அலுவலகங்களில் தான், இந்த ஊழல் வெளியான ஆரம்ப நிலை கோப்புகள் இருக்கும்.\nஇப்பொழுது, இவரது அதிகாரத்தில் வரும் போது, அவற்றை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. உச்சநீதி மன்றத்திற்கு வழக்கு வருவதற்கு முன்னர், அம்மாதிரி மாற்றியக்மைக்கப் பட்டால், உள்ள ஆவணங்கள் மறைக்கப்பட்டால், வழக்கு வலுவிழந்து விடும்.\n2ஜி விஷயத்தில் கபில் சிபல் அவ்வாறு செய்து காட்டினார், அதாவது, அந்த 1,75,000 கோடிகள் நஷ்டம் என்பது பொய், அந்த கணக்கீடே உத்தேசம் தான், ஊழல் ஒன்றும் நடக்கவில்லை என்ற தோரணையில் செய்துள்ளார்.\nஇனி இத்துறைகளுக்கும், அம்மாதிரியான வெள்ளையடிக்கப் பட்டு, சுத்தமாக்கப்படும் என்று தெரிகிறாது.\n11:27 பிப இல் மே 30, 2013 | மறுமொழி\n”அகில இந்திய காங்கிரஸ் போராடி 63 தொகுதிகளை வாங்கியிருக்​கிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் தங்களுக்குள் ஒரு பங்கீட்டை வைத்துக்கொண்டு ஸீட்களைக் கூறு போட்டு இருக்கிறார்கள். 12 நாய்கள், 18 கழுதைகள், 16 பன்றிகள் என்று பிரித்துக்கொள்வதா உள் கட்சித் தொகுதிப் பங்கீடு சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்ப��ளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார் சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்பாளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2507968", "date_download": "2020-08-10T16:28:56Z", "digest": "sha1:E7J2YODLTWKLPWRBJTRLMHM45JE55WPW", "length": 7199, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீரியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீரியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:33, 8 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்\n4,046 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n11:31, 8 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n11:33, 8 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2834569", "date_download": "2020-08-10T17:12:40Z", "digest": "sha1:2ND6RTPT6UJT33P6PI4OOBMNKXZMFHPN", "length": 10332, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உடற் பயிற்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உடற் பயிற்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:50, 7 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n1,234 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 மாதங்களுக்கு முன்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n06:36, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKogila Arun (பேச்சு | பங்களிப்புகள்)\n14:50, 7 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPraxidicae (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n'''உடற் பயிற்சி''' என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி [[இயன்முறைமருத்துவம்]]த்தில்{{cite web|url=https://www.physio-pedia.com/Physiotherapy,_Exercise_and_Physical_Activity_Course|title=இயன்முறைமருத்துவத்தில் உடற்பயிற்சி}} பெரும்பங்கு{{cite web|url=https://scholar.google.co.in/scholarq=role+of+exercise+therapy+in+physiotherapy&hl=en&as_sdt=0&as_vis=1&oi=scholart&sa=X&ved=0ahUKEwiq95aludnaAhVCfrwKHRV9B9wQgQMIIjAA|title=உடற்பயிற்சி}} வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், [[மிதிவண்டி]] ஓட்டுதல், [[விளையாட்டு|விளையாடுதல்]], [[நடனம்]] ஆடுதல், [[யோகாசனம்]] செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.{{cite journal | author = ஸ்டாம்பெர் எம்.ஜே., ஹூ எப்.பி., மேன்சன் ஜெ.ஐ., ரிம் ஈபி, வில்லெட் டபிள்யுசி | title = இதய நோய்| journal =தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் | volume = 343 | issue = 1 | pages = 16–22 | year = 2000 | pmid = 10882764 | doi = 10.1056/NEJM200007063430103 | last2 = Hu | last3 = Manson | last4 = Rimm | last5 = Willett }}{{cite journal | author = ஹூ எஃப்.பி., மன்சோன் ஜெ.இ., ஸ்டாம்பெர் எம்.ஜே., கோலிட்ஜிஸ் ஜி, லியூ எஸ், சாலமன் சி.ஜி., வில்லட் டபிள்யுசி | title =சர்க்கரை நோய்| journal = தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்| volume = 345 | issue = 11 | pages = 790–797 | year = 2001 | pmid = 11556298 | doi = 10.1056/NEJMoa010492 | last2 = Manson | last3 = Stampfer | last4 = Colditz | last5 = Liu | last6 = Solomon | last7 = Willett }} மேலும் உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.{{cite web |url=http://medical-dictionary.thefreedictionary.com/physical+exercise |title=''உடற்பயிற்சியின் பொருள்''}} குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம்{{cite web |url=http://www.who.int/dietphysicalactivity/publications/facts/obesity/en/ |title=உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி |publisher=who.int}}{{cite web|url=https://www.aakp.org/education/resourcelibrary/ckd-resources/item/physical-activity-and-exercise-the-wonder-drug.html|title=உடல் உழைப்பு}}{{cite web|url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2868602/tool=pmcentrez |title=''உடற்பயிற்சியின் பயன்கள்}} உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தலாம். உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமான பயிற்சி அல்ல. உடற்பயிற்சி உடலின் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி.\n= உலக வரலாறு =\nஉடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற் கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது.உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது. இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது.\nஉலகளவில் 140 கோடி பேர் உடற்பயிற்சியின்மையால் கடுமையான நோய் ஏற்படக் கூடிய அபாயத்தில் உள்ளதாக [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார நிறுவனம்]] (WHO) எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.{{Cite web|url=https://www.neotamil.com/uncategorized/140-crore-people-in-world-population-suffering-due-to-skipped-exercise/|title=உடற்பயிற்சி செய்யாமல் ஆபத்துக்குள்ளாகும் 140 கோடி மக்கள்|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2851993", "date_download": "2020-08-10T17:12:52Z", "digest": "sha1:UFRX6D5IPPI4Q7KCIVIQESUDWS3Z4EZ5", "length": 4600, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வ. உ. சிதம்பரம்பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வ. உ. சிதம்பரம்பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவ. உ. சிதம்பரம்பிள்ளை (தொகு)\n10:09, 18 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n517 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ���ாதங்களுக்கு முன்\n04:15, 21 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (2409:4072:6218:5629:0:0:248C:A8A0ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n10:09, 18 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியாரிடம் சிவபுராணக்கதைகளையும் பாட்டனாரிடமிருந்து இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார்.\nஅரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். பதினான்கு வயதில் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குச் சென்று புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lamborghini-urus/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-08-10T16:20:40Z", "digest": "sha1:CR4OPDV6RQOAQXSCP5WFDLA3LXXM62EG", "length": 7962, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "லாம்போர்கினி அர்அஸ் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் அர்அஸ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லாம்போர்கினி அர்அஸ்\nமுகப்புநியூ கார்கள்car இ‌எம்‌ஐ calculatorலாம்போர்கினி அர்அஸ் கடன் இ‌எம்‌ஐ\nலாம்போர்கினி அர்அஸ் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nலாம்போர்கினி அர்அஸ் இ.எம்.ஐ ரூ 6,76,762 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 3.2 Cr. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது அர்அஸ்.\nலாம்போர்கினி அர்அஸ் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் அர்அஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக அர்அஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nRange Rover ஸ்போர்ட் இஎம்ஐ\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக அர்அஸ்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா லாம்போர்கினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rain", "date_download": "2020-08-10T16:38:31Z", "digest": "sha1:SHVH4WXI35D6MLPXN2FOQLKUNX3U4BZU", "length": 9955, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rain News in Tamil | Latest Rain Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநேற்று பெய்ததே.. அதேபோல் இன்று மாலையும் வெளுக்க போகிறது.. சென்னைக்கு காத்திருக்கும் கனமழை\nமூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு.. தொடரும் மழை.. மீட்பு பணியில் சிக்கல்\n4.5 செமீக்கு கடல் அலை.. பலத்த காற்று.. தமிழகத்தில் இன்றிலிருந்து கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nநீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்... கன மழையுடன் காற்றும் வீசும்... இந்திய வானிலை எச்சரிக்கை\nகொரோனாவுக்கு தப்பி மூணாறு வந்தாங்க... இப்படி மண்ணோட போயிட்டாங்களே - கதறும் தாய்\nமுல்லைப்பெரியாறு அணை...நீர் வரத்து அதிகரிப்பு... வெள்ளப்பெருக்கு ஆபத்து\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் இரங்கல் - விரைந்து மீட்க கோரிக்கை\nஇடுக்கி நிலச்சரிவு.... உயிரிழந்தவர்களில் 17 தமிழர்கள்... மேலும் 50 தமிழர்களின் கதியென்ன\nநீலகிரியில் நாளை கன மழை... கடந்த ஆண்டைப் போலவே.. பெருமழை பெய்யுமா.. கவலையில் மக்கள்\nஅப்படியே அலேக்காக சரிந்து.. நீரில் அடித்து கொண்டு போகும் நிலப்பகுதி.. நீலகிரி திகில் காட்சிகள்\nகுடகு ...கொட்டி தீர்க்கும் ராட்சச மழை...இன்று மாலை பெரு வெள்ளம் ஏற்படும்...எச்சரிக்கை\n2018.. 2019.. இப்போது 2020.. மூணார் நிலச்சரிவில் சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்.. மீண்டும் கொடூரம்\nமண் மட்டுமல்ல.. பாறைகள், மரங்களும் சேர்ந்து விழுந்தது.. மூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழக தொழில��ளர்கள் - கனமழையிலும் நீடிக்கும் மீட்புப் பணி\nநீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் - ரெட் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்\nமூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 14 பலி - 12 பேர் மீட்பு - 80 பேர் கதி என்ன\nகொட்டித்தீர்த்த கனமழையால் நீலகிரி நிலைகுலைந்து போனது - மீண்டும் ரெட் அலெர்ட்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் விடாமல் மழை.. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து உயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/", "date_download": "2020-08-10T15:58:06Z", "digest": "sha1:QBUJ5C2G4M5N2KXUZTWKDMHLYKBXBSAP", "length": 72655, "nlines": 346, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: 2015", "raw_content": "வியாழன், 31 டிசம்பர், 2015\nகுஜராத்தி உணவும் கிராமிய மணமும்\nபஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 27\nசாப்பிட வாங்க: ஒருவருக்கான உணவு\nஅஹமதாபாத் நகரில் இருக்கும் பாலாஜி கோவிலில் தரிசனம் செய்த பிறகு இரவு உணவு எங்காவது வெளியே சாப்பிடலாம் என அஹமதாபாத் நண்பர் சொல்ல, ஏதாவது குஜராத்தி உணவகத்திற்குச் செல்லலாம் என நினைத்தோம். அதற்கு நண்பர், எங்களை அஹமதாபாத் நகரில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்று அற்புதமானதோர் அனுபவத்தினை வழங்குவதாகச் சொல்லி, வாகனத்தினை அங்கே செலுத்தினார். அங்கு சென்று எங்களுக்கு உண்மையாகவே அற்புதமான அனுபவம் தான் கிடைத்தது.\nவாஸ்னா சாலை, வாஸ்னா, அஹமதாபாத் எனும் விலாசத்தில் அமைந்திருக்கும் ”விஷாலா” எனும் உணவகத்திற்குத் தான் எங்களை அழைத்துச் சென்றார். பெயருக்கு ஏற்றவாறு விசாலமான இடத்தில் தான் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. பொதுவான உணவகங்கள் போன்று கதவுகளோ, நான்கு சுவர்களுக்கு நடுவேயோ அமைந்திருக்காமல், திறந்த வெளியில் சிறிய சிறிய குடிசைகள் அமைந்திருக்க, அங்கே நன்கு மெழுகப்பட்ட மண் தரையில் பாய் விரித்து, எதிரே நீண்ட மரக்கட்டைகள் இருக்க, அதிலே பெரிய தையல் இலைகள் போட்டு உணவு பரிமாறுகிறார்கள்.\nஇயற்கையான சூழலில், மின்சார விளக்குகளுக்குப் பதிலாக லாந்தர்களின் ஒளியில், மிதமான இயற்கைக் காற்று வீச, அங்கே அமர்ந்து உணவு உண்பது, நாம் ஏதோ கிராமத்தில் இருப்பது போல உணர்வினை நமக்கு தருகிறது. நாம் அமர்ந்து சாப்பிட இருக்கைகள் இல்லாத சமயத்தில், நம்மை மகிழ்விக்க கிராமிய இசைக் கலைஞர்கள் இசைக்கிறார்கள். சில இடங்கள��ல் பொம்மலாட்டம் போன்ற பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க அவற்றை நாம் ரசித்துக் கொண்டிருக்கலாம். இடையே இடம் காலியான உடன், நம்மை விஷாலா சிப்பந்திகள் அழைத்து நமக்கான இடத்திற்குச் சென்று அமர்த்துகிறார்கள்.\nபொதுவாக உணவகங்கள் எனில் கை கழுவும் இடம் என இருக்கும். இங்கேயும் உண்டு. ஆனால் சற்றே வித்தியாசமாக, ஒரு மண் பானை வைத்திருக்க, ஒருவர் பித்தளை குடுவைகளிலிருந்து நீரை சாய்க்க, நாம் பொறுமையாக கையைச் சுத்தம் செய்து கொள்ளலாம். பிறகு நாம் அமர்ந்து கொள்ள, ஒவ்வொரு சிப்பந்தியாக வரிசையாக வந்து அவர்கள் பரிமாறப் போகும் உணவின் பெயரைச் சொல்லி வைத்துக் கொண்டே போகிறார்கள். வரிசை வரிசையாக பலவித உணவுகள் வந்தபடியே இருக்கின்றன.\nஒவ்வொன்றின் பெயரைக் கேட்கும்போதே அது என்ன, எப்படி இருக்கும் என்ற உணர்வு உங்களுக்கு நிச்சயம் வரும் சில உணவுகளின் பெயர்களை உங்களுக்குச் சொல்லட்டா – ஹஜ்மாஹஜம், பாஜ்ரி ந ரோட்லா, மகாய் ந ரோட்லா, பாக்டி[ரி], மேத்தி ந தேப்லா, கிச்சடி, கடி, மக்கன், படாடா நு ஷாக், லீலு ஷாக், கதோல், ஃபார்சன், லீலீ சட்னி, லசன் சட்னி, தலியா நி சட்னி, பாப்பட், கூட், காக்டி, பீட், சுக்டி..... இதைத் தவிர சலாட், ஊறுகாய் போன்றவையும் உண்டு. கூடவே நீர் மோர் வந்து கொண்டே இருக்கிறது. எல்லா உணவுமே அளவுச் சாப்பாடு போல அல்ல – எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒவ்வொரு நாளும் கொடுக்கும் காய்கறிகளும் மாறிக் கொண்டே இருக்கும். இத்தனை வகை உணவினையும் ருசித்த பிறகு முடிவில் ஐஸ்க்ரீம் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பும் உண்டு\nநாங்கள் தரையில் அமர்ந்து எதிரே இருக்கும் இலையில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவினையும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்து அடுத்த உணவின் ருசியை உணரக் காத்திருக்க, ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக எல்லா உணவின் ருசியும் பார்த்தோம். முதல் முறை வைத்த அனைத்தையும் உண்டாலே வயிறு நிரம்பிவிடும் எனத் தோன்றியது. ஒவ்வொன்றாய் ரசித்து ருசித்து சாப்பிட்டு, நடுநடுவே நீர் மோரையும் தண்ணீருக்கு பதிலாக குடித்துக் கொண்டிருந்தோம். நீர் மோர் டம்ளரை கீழே வைத்தவுடன் ஒரு சிப்பந்தி வந்து அதை நிரப்பி விடுகிறார் சுக்டி எனும் இனிப்பை சுடச் சுட சாப்பிட்டு நாக்கு பொசுங்க வைத்துக் கொண்ட கதையை முன்னரே “சாப்பிட வாங்க” பகுதியில் எழுதி இருக்கிறேன்.\nஒவ்வொரு உணவு வகையாக ருசித்துச் சாப்பிட்டு மிகவும் பிடித்த சிலவற்றை மட்டும் இரண்டாம் முறை கேட்டு உண்டு எழுந்திருக்க நினைத்தபோது தரையில் கையை ஊன்றி தான் எழுந்திருக்க முடிந்தது – அவ்வளவு அதிகமாக சாப்பிட்டு இருக்கிறோம் கைகளில் வெண்ணையும், நெய்யும் இருக்க, சுத்தம் செய்து கொள்ள வெதுவெதுப்பான நீரை ஒரு சிப்பந்தி ஊற்ற, கைகளைச் சுத்தம் செய்து கொண்டோம். அதன் பிறகு ஐஸ்கீர்ம் அல்லது சூடான குலாப்ஜாமூன் – இரண்டில் எது வேண்டும் எனக் கேட்க, குலாப்ஜாமூனுக்கே எங்கள் ஓட்டு கைகளில் வெண்ணையும், நெய்யும் இருக்க, சுத்தம் செய்து கொள்ள வெதுவெதுப்பான நீரை ஒரு சிப்பந்தி ஊற்ற, கைகளைச் சுத்தம் செய்து கொண்டோம். அதன் பிறகு ஐஸ்கீர்ம் அல்லது சூடான குலாப்ஜாமூன் – இரண்டில் எது வேண்டும் எனக் கேட்க, குலாப்ஜாமூனுக்கே எங்கள் ஓட்டு அதையும் சாப்பிட்டு அப்படியே கொஞ்சம் நடந்தோம். சில பொருட்கள் விற்பனைக்கும் அங்கே இருந்தன. அக்கடைகளை பார்வையிட்டபடியே கொஞ்சம் நடந்தோம். கயிற்றுக் கட்டில்கள் ஆங்காங்கே இருக்க, அவற்றில் கொஞ்சம் உட்கார்ந்து கதை பேசினோம்.\nஇங்கே இன்னுமொரு விஷயமும் உண்டு – அது ஒரு அருங்காட்சியகம் – பலவிதமான பாத்திரங்கள், குடுவைகள் போன்றவற்றைச் சேகரித்து இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மிக அருமையாக வைத்திருக்கும் அவற்றைப் பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு. கட்டணம் இல்லாமலே உங்களுக்குக் காண்பிக்க, இணையத்திலிருந்து ஒரு காணொளியை உங்கள் வசதிக்காக இணைத்திருக்கிறேன்\nஎன்ன நண்பர்களே, காணொளியைக் கண்டு ரசித்தீர்களா அதெல்லாம் சரி, உணவுக்கான கட்டணம் எவ்வளவு என்பதைச் சொல்லவே இல்லையே என நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன் அதெல்லாம் சரி, உணவுக்கான கட்டணம் எவ்வளவு என்பதைச் சொல்லவே இல்லையே என நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன் இன்றைய நிலவரப்படி கட்டண விவரம் கீழே\nகொஞ்சம் அதிகம் தான் என நினைத்தாலும், நல்ல ஒரு அனுபவம் கிடைத்தது இரவு 07.30 மணியிலிருந்து 11.00 மணி வரை இரவு உணவு கிடைக்கும். மதிய உணவு காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை கிடைக்கும். மதிய உணவு சற்றே குறைவு – பெரியவர்களுக்கு 521/- குழந்தைகளுக்கு 305/-.\nஅஹமதாபாத் நகருக்குச் செல்லும் வாய்ப்பிருந்தால் இங்கே சென்று வாருங்கள். சற���றே அதிக விலை என்றாலும் நிச்சயம் ரசிக்க முடியும்\nவேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....\nடிஸ்கி: கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு எனது பக்கத்தில் ஒரு பதிவு இடைவிடாத பணிச் சுமை காரணமாக பதிவுகள் எழுதுவதும், நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதும் தடைபட்டிருக்கிறது இடைவிடாத பணிச் சுமை காரணமாக பதிவுகள் எழுதுவதும், நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதும் தடைபட்டிருக்கிறது இனிமேல் தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடியும் என நினைக்கிறேன். பார்க்கலாம் இனிமேல் தொடர்ந்து பதிவுகள் வெளியிட முடியும் என நினைக்கிறேன். பார்க்கலாம் காலம் என்ன பதில் சொல்கிறது என\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பஞ்ச் துவாரகா, பயணம், பொது\nசெவ்வாய், 15 டிசம்பர், 2015\nசாப்பிட வாங்க: [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி\nதலைநகரில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குளிர் வந்து விட்டது. கூடவே குளிர் கால காய்கறிகளும் குளிர் காலம் வந்து விட்டால் தில்லியில் காலி ஃப்ளவர், பச்சைப் பட்டாணி, கேரட், முள்ளங்கி என சில குளிர் கால காய்கறிகள் புத்தம் புதிதாய் கிடைக்க ஆரம்பித்து விடும். இந்தக் காலங்களில் தான் காலி ஃப்ளவர் பயன்படுத்தி சப்பாத்திக்கான விதம் விதமான சப்ஜிகள் செய்ய முடியும். இன்று நாம் பார்க்கப் போகும் [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி அப்படி ஒரு சப்ஜி தான்\nகாலி ஃப்ளவர் [1], பச்சைப் பட்டாணி [1 கப்], பெரிய வெங்காயம் [1], தக்காளி [1], பூண்டு [2 பல்], இஞ்சி [ஒரு சிறிய துண்டு], பச்சை மிளகாய் [1], மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, ஆம்சூர், ஜீரகம், பெருங்காயத் தூள், எண்ணெய், உப்பு [தேவைக்கு ஏற்ப] மற்றும் அலங்கரிக்க கொத்தமல்லி தழை. அம்புட்டு தேன்\nகாலி ஃப்ளவரை தனித் தனிப் பூக்களாக எடுத்த பிறகு அதை மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதனை சிறிய சிறிய துண்டுகளாக கத்தி மூலம் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கொஞ்சம் சூடானதும், அதில் ஜீரகம் போட்டு பொரிந்தவுடன், பெருங்காயத்தினைச் சேர்க்கவும். பிறகு சிறிது சிறிதாய் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்க்கவும். பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.\nமல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்க்கவும். சற்றே வதக்கிய பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் காலி ஃப்ளவர் மற்றும் பட்டாணியைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பினை மேலே தூவி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கி வைத்திருக்கும் ஒரு மூடியால் மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும். நடுநடுவே கரண்டியால் வதக்கவும்.\nபச்சைப் பட்டாணியின் வாசம் மூக்கைத் துளைத்துக்கொண்டிருக்க, சற்றே மூடியைத் திறந்து கொஞ்சமாக ஆம்சூர் பொடியைத் தூவவும். மேலாக ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு கரண்டியால் கலக்கவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பினை நிறுத்தி, நாம் செய்து முடித்த [G]கோபி[b] [k]கி [b]புர்ஜியின் மேலாக பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவவும்.\nசாதாரணமாகவே குளிர் காலங்களில் மூன்று வேளையும் சப்பாத்தி தான் சாப்பிட வேண்டியிருக்கும் அரிசி சாதம் சாப்பிட்டால் குளிர் இன்னும் அதிகமாகத் தெரியும் அரிசி சாதம் சாப்பிட்டால் குளிர் இன்னும் அதிகமாகத் தெரியும் அதன் கூட [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி இருந்து விட்டால் இன்னும் இரண்டு சப்பாத்திகள் அதிகமாக உள்ளே இறங்கும் என்பது நிச்சயம்\nஎன்ன நண்பர்களே, இன்றைக்கு உங்க வீட்ல செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்\nநாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:29:00 முற்பகல் 48 கருத்துக்கள்\nதிங்கள், 14 டிசம்பர், 2015\nதிருப்பதி ஏழுமலை வெங்கடேசா – அஹமதாபாத் நகரில்...\nபஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 26\nநண்பர் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு அவருடன் சற்று நேரம் பேசி கொண்டிருந்தோம். பிறகு அவர் அஹமதாபாத் நகரில் கட்டப்பட்டிருக்கும் பாலாஜி கோவில் பற்றிச் சொல்லி அங்கே அழைத்துப் போவதாகச் சொல்லவே அங்கே செல்வதற்காகத் தயாரானோம். தயாராகிக் கோவிலுக்குச் செல்லும் நேரத்தில் கோவில் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாமா....\nநாம் வேங்கடேசன்/வெங்கடேசன் என அழைக்கும் பெருமாளை பெரும்பாலான வட இந்தியர்கள் பாலாஜி என்று தான் அழைக்கிறார்கள். குஜராத்திலும் பாலாஜி தான்.\nதிருப்பதி போலவே ஒரு கோவில் என்றாலும், திருமலா திருப்பதி தேவஸ���தானத்தினால் கட்டப்பட்ட பல கோவில்களில் இதுவும் ஒன்று என நினைத்தால் அது தவறு. இதற்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவர்களுடைய சில யோசனைகளைக் கேட்டு கட்டப்பட்டதென்றாலும் கோவிலின் தினசரி பூஜைகள் மற்றும் நடவடிக்கைகளை நடத்த Sri Balaji Temple Development Trust என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் கோவில் நடத்தப்பட்டு வருகிறது.\nகோவிலுக்கான நிலம் கிடைத்த மூன்று வருடங்களுக்குப் பிறகு 2003-ஆம் ஆண்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. திருப்பதி, ஆந்திர மற்றும் தமிழக சிற்பிகள் 100 பேர் திருப்பதியில் தங்கி கோவிலுக்குத் தேவையான சிற்பங்களை தயாரிக்க, மேலும் 80 சிற்பிகள் அஹமதாபாத் நகரில் கோவில் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருமலா திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த வடிவமைப்பில் மிகச் சிறப்பாக உருவான கோவில் பொதுமக்கள் பார்வைக்கு 2007-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.\nவிஸ்தாரமான இடத்தில் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டு வரும் கோவிலுக்கு நாங்கள் சென்று சேர்ந்தோம். வாகன நிறுத்தும் வசதிகள், திருமணம், பூஜைகள் போன்ற நிகழ்வுகளை நடத்த வசதிகள் என பல வித வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது இக்கோவில். வெளியிலேயே “ஃபோட்டோ பாட்னா மனாயி ச்சே” என்று எழுதி இருந்ததால் படம் எடுக்க வாய்ப்பில்லை” என்று எழுதி இருந்ததால் படம் எடுக்க வாய்ப்பில்லை நானும் எனது புகைப்படக் கருவியை வீட்டிலேயே விட்டு வந்திருந்தேன் என்பதும் ஒரு காரணம். கோவில் உள்ளே நுழைகிறோம். அப்பப்பா என்னவொரு சுத்தம்.... மிகச் சிறப்பான பராமரிப்பினை மனதுக்குள் பாராட்டியபடியே உள்ளே நுழைந்தோம்.\nபொதுவாக விழாக்காலங்களில் இங்கே வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றாலும், நாங்கள் சென்ற அந்நாளில் எங்களைத் தவிர விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு பக்தர்களே என்பதால் நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. கொஞ்சம் மனதாரப் பேசவும் முடிந்தது ஆஹா எத்தனை அழகாய்ச் செதுக்கி இருந்தார்கள் சிற்பங்களை. பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனும்படியான அழகு. கூடவே சிலைகளுக்கு அணிவித்திருந்த ஆபரணங்கள்....... ஒவ்வொன்றும் மதிப்பிட முடியாத அளவுக்கு அழகும் ஜொலிப்பும்.....\nநடுவே பாலாஜி, இரு புறங்களிலும் பத்மாதேவி ���ற்றும் கோதாதேவி என மிகச் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். எதிரே கருடர் கையைக் கூப்பியபடி இருக்க, கோவிலுக்கு வெளியே ஜெய விஜயர்கள் காவலுக்கு இருக்க, கொடி மரமும் உண்டு. மிகச் சிறப்பாக அமைந்துள்ள கோவிலில் தரிசனம் முடித்து, பிரகாரத்தினை சுற்றி வரும் வழியில் மிகச் சிறிய தொன்னையில் [ஒரு ஸ்பூன் அளவு] பிரசாதமும் பெற்றுக் கொண்டு அங்கிருந்த அலுவலக அதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தோம்.\nகோவிலில் இருக்கும் வசதிகளைப் பற்றிச் சொல்லிய அவர், திருமலா திருப்பதி செல்ல நினைக்கும் குஜராத் மக்களின் வசதிக்காக இக்கோவிலிலேயே தரிசனம், மற்ற பூஜா சேவைகள் மற்றும் தங்குமிடம் பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதைப் பற்றிச் சொன்னார். கோவில் சிறப்பாக நடைபெற குஜராத் மக்களும் மற்றவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பொருளுதவியும், பண உதவியும் செய்வதைப் பற்றியும் சொன்னார். கோவிலில் சிற்பங்களுக்குப் போட்டிருக்கும் ஆபரணங்களைப் பார்க்கும் போதே அதைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது.\nதிருப்பதி கோவிலில் நடக்கும் அத்தனை விசேஷங்களும், சம்பிரதாயங்களும் இக்கோவிலிலும் கடைபிடிக்கிறார்கள் என்பதால் திருப்பதி போகாமலே அங்கே இருக்கும் பக்தர்கள் தரிசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nகோவிலில் பார்த்த மேலும் ஒரு விஷயம் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. சாதாரணமான பூட்டுகளைப் பார்த்திருந்த எனக்கு, அங்கே போட்டிருந்த ஒரு பூட்டு மிகவும் பிடித்துப் போனது. மீன் வடிவில் பூட்டு கோவிலின் அருகே இருக்கும் மண்டபத்தில் தசாவதார சிலைகளும் மிகப் பெரிய விஸ்வரூபச் சிலையும் உண்டு. அஹமதாபாத் நகருக்குச் செல்லும் வாய்ப்பிருந்தால் நிச்சயம் இங்கே சென்று வேங்கடேசனை நிம்மதியாக தரிசித்து வரலாம்.\nSG Highway என அழைக்கப்படும் Sarkhej Gandhinagar Highway-ல் Nirma Institute எதிரே அமைந்திருக்கும் இக்கோவில் காலை ஏழு மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். சனி மறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அரை மணி நேரம் அதிக நேரம் திறந்திருக்கும்.\nகோவிலில் தரிசனம் முடித்து நாங்கள் அடுத்ததாகச் சென்றது இரவு உணவு சாப்பிடுவதற்காக.... எங்கே சென்றோம், அங்கே என்ன அனுபவம் கிடைத்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்\nவேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பஞ்ச் துவாரகா, பயணம், பொது\nஞாயிறு, 13 டிசம்பர், 2015\n[G]குடும் [B]பாஜா.... – மத்தியப் பிரதேசத்திலிருந்து....\n[G]குடும் [B]பாஜா.... ஆஹா பெயரைக் கேட்கும்போதே பிடித்திருக்கிறதே.... இது என்ன ஹிந்தியில் [B]பாஜா என்றால் மேளம் போன்ற வாத்தியக் கருவி. இந்த [G]குடும் [B]பாஜாவும் ஒரு வாத்தியக் கருவிதான். சோழிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட [G]குடும் எனும் வாத்தியத்தினை இடுப்பில் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடியே ஆடும் நடனம் ஒன்று தான் இந்த [G]குடும் [B]பாஜா நடனம். மத்தியப் பிரதேசத்தின் [D]டிண்[d]டோரி, மாண்ட்லா மற்றும் ஷாஹ்டோல் மாவட்டங்களில் இருக்கும் பூர்வ குடிமக்கள் ஆடும் நடனம் தான் இந்த [G]குடும் [B]பாஜா.\nசில வாரங்களாக பகிர்ந்து வரும் நடனங்களைப் பார்த்த அதே National Cultural Festival-ல் தான் இந்த நடனத்தினையும் கண்டு ரசித்தேன். இடுப்பில் வாத்தியத்தினைக் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடியே ஆடுகிறார்கள். சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் வேகமாகவும், தலையை ஆட்டியபடியே இவர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது நமக்கும் ஒரு வேகம் வந்துவிடுகிறது. பின்னணியில் Shehnai, Flute, Manjira, Timki போன்ற வாத்தியங்கள் இசைக்க இவர்களும் தங்களது [[G]குடும் வாத்தியத்தினை இசைத்தபடியே நடனமாடுகிறார்கள்.\nநடுநடுவே பிரமிட் வடிவங்களை அமைத்து, ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்றபடியும் வாத்தியம் இசைக்கிறார்கள். சுற்றிச் சுற்றி ஆடும்போது அவர்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது. தொடைகளுக்கு நடுவே மேளத்தினை வைத்துக் கொண்டு இசைப்பது கடினமான ஒரு விஷயம் என்று புரிகிறது.\nகைகளில் வாத்தியத்தினை இசைக்கும் குச்சிகள் இருந்தாலும், நடுநடுவே ஒரு கையில் குச்சியை வைத்து வாசிக்கும்போதே மறு பக்கம் தங்களது முழங்கையால் வாத்தியம் இசைக்கிறார்கள். இந்த இசையும் நடனமும் அவர்கள் கொண்டாடும் திருவிழாக்கள், பூஜைகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் முக்கியமான இடம் பெறுகிறது. நிகழ்ச்சியில் எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. படங்களைப் பார்த்த பிறகு இந்த நடனம் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம்\nசில வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றை காணொளியாக சேமித்து வைத்திருக்கிறார் Ami Charan Singh என்பவர். அவருக்கு நன்ற��. நடனத்தினைப் பாருங்களேன்\nஎன்ன நண்பர்களே இந்த வாரத்தில் இங்கே பகிர்ந்து கொண்ட படங்களையும் நடனத்தினையும் ரசித்தீர்களா\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இசை, தில்லி, நடனம், புகைப்படங்கள், பொது\nவெள்ளி, 11 டிசம்பர், 2015\nஃப்ரூட் சாலட் – 154 – 100 பாய்கள் – அன்பை மட்டும் – அம்மா விளம்பரம்\nதமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல நல்லுள்ளங்கள் பற்றிய தகவல்கள் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து படித்து வருகிறோம். அப்படிப்பட்ட ஒரு செய்தி ஒன்று இங்கே பகிர்ந்து கொண்ட திரு மானா பாஸ்கர் அவர்களுக்கு நன்றி.\n21 ஆண்டுகளுக்கு முன்பு என் அண்ணன் இருதய அறுவை சிகிச்சை பலனின்றி... மரணித்தபோது அழுதது. அதன் பிறகு இந்தச் செய்தியை அறிந்தபோது... இப்போதுதான் என்னை அறியாமல் சத்தம்போட்டு அழுதுவிட்டேன்.\nஇவர்களுக்கு வீடே கிடையாது. மரத்தடியில்தான் இவர்களை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். எல்லா ஊரும் இவர்களின் ஊரே.\nமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு 100 பாய்களை வாங்கித் தந்திருக்கிறார்கள்... தற்சமயம் அவிநாசியில் வசிக்கும் நரிகுறவர்கள்.\nவீடே இல்லாதவர்கள்... வீட்டை இழந்தவர்களை நோக்கி இதயக் கரம் நீட்டியிருக்கிறார்கள்.\nஇ.எம்.ஐ துரத்துவதற்காக... ‘‘money... money’’ என ஓடிக்கொண்டிருக்கிற நாமெல்லாம் செஞ்ச உதவி... பாசி மணி ஊசி மணி விற்கிறவங்களுக்கு முன்னால சும்மா சார்\nகாலத்திற்கு ஏற்றபடி விளம்பரம் செய்வதில் அமுல் மாதிரி எந்த நிறுவனமும் செய்ய முடிவதில்லை. இங்கே பாருங்களேன் இந்த விளம்பரத்தினை.....\nஇரண்டு மூணு நாளா வெறும் இன்கமிங் தான் அவுட்கோயிங் இல்லவே இல்லைன்னு யாராவது சொன்னா, ”இதெல்லாம் பெரிய பிரச்சனையா அவுட்கோயிங் இல்லவே இல்லைன்னு யாராவது சொன்னா, ”இதெல்லாம் பெரிய பிரச்சனையா” என்று சொல்லக் கூடும். கஷ்டப்பட்டா தானே தெரியும். இந்த ஆசாமியைப் பாருங்க – ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல, கிட்டத்தட்ட இரண்டு வாரமா “அவுட் கோயிங்க்” என்று சொல்லக் கூடும். கஷ்டப்பட்டா தானே தெரியும். இந்த ஆசாமியைப் பாருங்க – ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல, கிட்டத்தட்ட இரண்டு வாரமா “அவுட் கோயிங்க்” என்னத்துக்கு ஆகறது விளம்பரம் தான் என்றாலும், கடைசியில் அவருக்கு கிடைக்கும் மன நிம்மதி PIKU பட அமிதாப் மாதிரி பிரச்���னை ரொம்பவே கஷ்டம் தான்.... பாருங்களேன்\nGoogle க்கு ஒரு பாடல்:\n”வானவில் மனிதன்” மோகன்ஜி அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு காணொளி அதைப் பார்க்காதவர்கள் பார்க்க வேண்டி இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்..... அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று எண்ணியதால்\nஎதிர்கொண்டாள் பெரும் துன்பம் .\nஅவள் பாதையதை சிதைத்தாரே ;\nமடையரே உணர்வீரோ - இனியேனும்\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:15:00 பிற்பகல் 32 கருத்துக்கள்\nதிங்கள், 7 டிசம்பர், 2015\nதொடரும் மழையும், திணறும் தில்லியும்......\nசில நாட்களாகவே தமிழகத்தின் சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் என பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையும், ஏரிகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீருமாகச் சேர்ந்து அந்த மாவட்டங்கள் முழுவதையும் மூழ்கடித்து இருக்கிறது. இயற்கையின் சீற்றத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நம்மை ஆண்டுவரும் கழகங்கள், அவற்றின் தலைவர்களின் பேராசை மற்றும் தவறான திட்டங்களும் சேர்ந்து இன்று இந்த நிலைக்கு உள்ளாகியிருக்கிறோம்.\nதிணறும் மக்களுக்கு உதவி செய்யும் பேரிடர் குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஊழியர்களுக்கு இணையாக தன்னார்வக் குழுக்களும், சக மனிதர்களும் தங்களாலான உதவிகளைச் செய்து வருவதைப் பார்க்கும் போது மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. மதமோ, ஜாதியோ எதுவுமே இந்த பேரிடர் சமயத்தில் தடையாக இல்லாது மனிதம் தழைத்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது மனதில் கொஞ்சம் மகிழ்ச்சியும் வருகிறது. சாதாரண மனிதர்கள் என்றைக்குமே சக மனிதர்களை, மதம், ஜாதி ஆகிய துவேஷம் இல்லாது சாதாரணமாகத் தான் பார்த்து வருகிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அரசியல் வாதிகளும், சந்தர்ப்ப வாதிகளும் மட்டுமே இவ்விஷயங்களை தூபம் போட்டு வளர்த்து வருகிறார்கள் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.\nஎத்தனை பேர் களத்தில் இறங்கி தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்கள் என்பதை ஊடகங்களில் பார்க்கும் போதும், செய்திகளைக் கேட்கும் போதும் நானும் அங்கே வந்து களத்தில் இறங்கி பணி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் வருகிறது. தில்லியில் இ���ுந்தபடியே என்னால் முடிந்த சில உதவிகளைச் செய்தாலும் களப்பணி செய்ய முடியவில்லை என்ற எண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nசோதனையான நேரத்தில் இத்தனை நல்ல விஷயங்கள் நடந்து வருவதை நினைத்து திருப்தி அடையும் அதே வேளையில், இந்த மாதிரி பேரிடர் சமயத்திலும் அரசியல் செய்யும் மாக்களை நினைத்தால் கோபம் கொப்பளிக்கிறது. ஏற்கனவே சாக்கடை நீரும் ஏரி நீரும் கலந்திருக்க இந்த அரசியல் சாக்கடையும் இதிலே கலக்க வேண்டுமா என்று ஆதங்கம் கொள்ள வைக்கிறது. மக்கள் அனைவரும் அதிகமான வேதனையில் வீழ்ந்திருக்க, அதையும் சில சதிகாரர்கள் சாதகமாக்கிக் கொண்டு திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதையும் கேட்டால் ஆத்திரம் வருகிறது. அத்தியாவசியமான பொருட்களை அநியாய விலைக்கு விற்று லாபம் பார்க்க நினைக்கும் மட்டமானவர்களை என்ன சொல்வது போகும் போது கோவணத்தினைக் கூட உருவி விடுவார்கள் என்பதை அவர்கள் உணரவில்லையே......\nதமிழக மக்கள் இப்படி வெள்ளத்தினால் தத்தளித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தலைநகர் தில்லியின் மக்களும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். Smog என்று சொல்லக்கூடிய புகை மூட்டம் தில்லியைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் பேருந்துகள், ஆட்டோக்கள் அனைத்தும் CNG மூலம் இயக்கத் துவங்கியபோது இருந்த சூழல் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. பகல் நேரத்திலேயே இரவு போல இருட்டும், கரும்புகையும் சூழ்ந்து தில்லி வாசிகளை திணறடித்துக் கொண்டிருக்கிறது.\nமாசுத் துகள்களின் அதிகரிப்பால் பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை விட்டு விடலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறது தில்லி அரசு. இரண்டு நாட்களுக்கு முன்னர் வேறு ஒரு யோசனையும் வெளியிட்டிருக்கிறது. சாலையில் இருக்கும் அதீதமான வாகன எண்ணிக்கையைக் குறைக்கும் வழியாக ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்களைக் கொண்ட வாகனங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கிறது. அதாவது ஒன்றாம் தேதி ஒற்றைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்தினால், இரண்டாம் தேதி அவற்றை பயன்படுத்தக் கூடாது – அரசு பேருந்துகளோ, அல்லது தில்லி மெட்ரோவையோ தான் பயன்படுத்த வேண்டும்.\nஇப்போது இதைக் கொஞ்சம் மாற்றி திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் ஒற்றைப் ��டை பதிவு எண் கொண்ட வாகனங்களும், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரட்டைப் படை எண் கொண்ட வாகனங்களும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லா வாகனங்களையும் தடை செய்யவும் யோசித்து வருகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் 22-ஆம் தேதி Car Free Day என அறிவித்து சில பகுதிகளில் கார்கள் இயங்குவதை தடை செய்திருக்கிறார்கள்.\nஇப்படிச் செய்தால் ஒவ்வொரு நாளும் சாலைக்கு வரும் வாகனங்களை பாதியாக குறைத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறது தில்லி அரசு. நல்ல யோசனையாக இருந்தாலும், இதைச் செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலான விஷயம். தில்லியில் சாலை விதிகளை மீறும் வாகனங்களையே சரிவர கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த புதிய திட்டத்தினை எப்படி செயல்படுத்த முடியும் என்று புரியவில்லை. அரசு என்னதான் முயற்சி செய்தாலும், மக்களும் கொஞ்சமாவது ஒத்துழைக்க வேண்டும். சாதாரணமாகவே தில்லிவாசிகள் விதிகளை மீறுவதில் புகழ் பெற்றவர்கள்..... போலவே இவர்களுக்கு தங்கள் சுகம் மட்டுமே குறிக்கோள். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், நான்கு கார்களை வைத்துக் கொண்டு ஒரே திசையில் பயணித்தாலும், தனித் தனி வாகனங்களை பயன்படுத்துபவர்களை பார்க்க முடியும்.\nதில்லியில் இருக்கும் மாசு மக்களுக்கு பல வித பிரச்சனைகளைத் தருகிறது. நெஞ்சு எரிச்சல், மூச்சடைப்பு, ஆஸ்துமா தொல்லைகள் என அனைத்தும் அதிகரித்து வருகிறது. வாகனப் புகை மட்டுமல்லாது, குளிர் காலம் என்பதால் பலரும் சாலைகளில் பிளாஸ்டிக் பேப்பர்களையும், வாகன டயர்களையும் கொளுத்தி குளிருக்கு இதமாய் அதைச் சுற்றி அமர்ந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. அதிலிருந்து வரும் புகை அவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தில்லி வாசிகளுக்கும் எமனாக மாறும் நிலை.\nஇப்படி சில நாட்களாகவே, இருக்கும் நிலை காரணமாக எதுவுமே எழுதும் மன நிலை இல்லை. பதிவுலகத்தில் அனைவருடைய நிலையும் இது தான் என்பது திண்ணம்.\nமழை, வெள்ளம், மாசுபட்ட சுற்றுச்சூழல் என அனைத்தும் நமக்கு எதிராக அமைந்துவிட்டாலும், அத்தனை தடைகளையும் தகர்த்து, மீண்டு எழுவோம்...... மதம் மறப்போம்..... மனிதம் காப்போம்.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:48:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் ம���கப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகுஜராத்தி உணவும் கிராமிய மணமும்\nசாப்பிட வாங்க: [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி\nதிருப்பதி ஏழுமலை வெங்கடேசா – அஹமதாபாத் நகரில்...\n[G]குடும் [B]பாஜா.... – மத்தியப் பிரதேசத்திலிருந்த...\nஃப்ரூட் சாலட் – 154 – 100 பாய்கள் – அன்பை மட்டும் ...\nதொடரும் மழையும், திணறும் தில்லியும்......\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2020-08-10T16:17:00Z", "digest": "sha1:Q2KTUGZJ2XVKSUDEMLBWRPQS4APPUPCV", "length": 7832, "nlines": 63, "source_domain": "www.dinacheithi.com", "title": "(திருவள்ளூர்) நீர், மோர் பந்தல் திறப்பு கும்மிடிப்பூண்டியில்… – Dinacheithi", "raw_content": "\n(திருவள்ளூர்) நீர், மோர் பந்தல் திறப்பு கும்மிடிப்பூண்டியில்…\nApril 19, 2016 April 19, 2016 - செய்திகள், திருவள்ளூர், மாவட்டச்செய்திகள்\n(திருவள்ளூர்) நீர், மோர் பந்தல் திறப்பு கும்மிடிப்பூண்டியில்…\nகும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.\nபேரூராட்சி செயல்அலுவலர் ரவி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அலுவலக ஊழியர்கள் சிவசங்கரன், ஜோசப், கருணாநிதி முன்னிலை வகித்தார். கடும் வெயிலால் அவதிப்படும் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் செய்து உள்ளதாக செயல் அலுவலர் ரவி தெரிவித்தார்.\nசிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு எதிரொலி 15 தினங்களில் 13 லட்சம் டெபாசிட்டுகள் தபால் நிலையங்களில் மக்கள் வெள்ளம்\n(திருவள்ளூர்) எட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rbi-governor-shakthi-kandha-doss-speech-about-indian-economy/", "date_download": "2020-08-10T15:46:46Z", "digest": "sha1:I2D6LQMV74DKIL3GUMIC3VKTDFHFF5XP", "length": 11142, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "100 ஆண்டுகள்.. பயமுறுத்தும் பொருளாதாரம்.. பகீர் கிளப்பும் RBI.. - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவி���ை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India 100 ஆண்டுகள்.. பயமுறுத்தும் பொருளாதாரம்.. பகீர் கிளப்பும் RBI..\n100 ஆண்டுகள்.. பயமுறுத்தும் பொருளாதாரம்.. பகீர் கிளப்பும் RBI..\n7வது எஸ்.பி.ஐ. மற்றும் பொருளாதார மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நாட்டில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கொரோனா பாதிப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்தார்.\nகொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் கொரோனா பாதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உற்பத்தி, வேலைவாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.\nநிதி அமைப்பை பாதுகாக்கவும், பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கம் அளித்தார்.\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\nபெண் வேடத்தில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது\nகணவனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்கொலை செய்துக் கொண்ட தந்தை..\nஅப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது சொன்ன அமைச்சருக்கே கொரோனா\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங��களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/03-leviticus-16/", "date_download": "2020-08-10T14:59:48Z", "digest": "sha1:E2UHTOJT32DZORMUPCUYAOJSJPVTLKR7", "length": 17036, "nlines": 52, "source_domain": "www.tamilbible.org", "title": "லேவியராகமம் – அதிகாரம் 16 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nலேவியராகமம் – அதிகாரம் 16\n1 ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.\n3 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.\n4 அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,\n5 இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன்.\n6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,\n7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,\n8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,\n9 கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,\n10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போ���விடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;\n11 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,\n12 கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டு வந்து,\n13 தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்\n14 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் தெளிக்கக்கடவன்.\n15 பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,\n16 இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.\n17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.\n18 பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,\n19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்\n20 அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்த���ின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,\n21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.\n22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.\n23 ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,\n24 பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்க தகனபலியையும் ஜனங்களின் சர்வாங்க தகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,\n25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.\n26 போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.\n27 பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.\n28 அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.\n29 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.\n30 கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.\n31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.\n32 அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,\n33 பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.\n34 இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.\nலேவியராகமம் – அதிகாரம் 15\nலேவியராகமம் – அதிகாரம் 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-10T16:08:04Z", "digest": "sha1:HI7WAUX7GCVOAMANS4THE5HHNISCJTKF", "length": 6391, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "இம்பெங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇம்பெங்கா என்பது பிஜி நாட்டில் உள்ள தீவுகளில் ஒன்று. இந்த நாட்டின் பெரிய தீவான விட்டிலெவு தீவிற்கு தெற்கில் உள்ளது. இதன் பரப்பளவு 36 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இங்கு தீமிதியல் திருவிழா நடைபெறும். சுற்றுலாவில் முக்கிய இடம் வகிக்கிறது.\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T15:16:15Z", "digest": "sha1:YXMFYDNPBDRU2BJ4N6MKLCV6KTV4F2YI", "length": 8357, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநெல்லி மகாவிஷ்ணு கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருநெல்லி மகா விஷ்ணு கோயில் என்பது கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள பழைமையான விஷ்ணு கோயில்களில் ஒன்று. இது பிரம்மகிரி மலைக்குன்றை அடுத்த திருநெல்லியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கூத்தம்பலக் கூடத்தில் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அருகே உள்ள புனித மலை ஊற்றான பாபநாசி நீரானது பாவங்களைத் தீர்கக்கூடியது என்று கருதப்படுகிறது.\nகேரளத்தில் பிரபலமான இந்துக் கோயில்கள்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவயநாடு மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nவயநாடு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2020, 02:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/3.%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T14:58:53Z", "digest": "sha1:XKMHCG47YGROSSGB3ISXICOP5QZC4LME", "length": 50180, "nlines": 126, "source_domain": "ta.wikisource.org", "title": "3.கீதவாத்திய விநோதம் - விக்கிமூலம்", "raw_content": "\n1 விநோத ரச மஞ்சரி\n1.1 வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்\n1.2 3.கீத வாத்திய விநோதம்\nவித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]\nஇது இங்கிலீஷ் வாத்தியம் ஆகையால், இதன் சாரம் எனக்குச் செவ்வையாய்ப் புலப்படாதாயினும், நான் கேட்டபொழுது என் கருத்திற்குத் தோற்றியபடி ஒருவாறு எழுதத் துணிந்தேன்.\nசென்னை கெடிஸ்தலத்திற்கு ஆளுகைத் தலைவராகிய மாட்சிமை தங்கிய நம் கவர்னர் துரையவர்கள் வீட்டில் 1856-ஆம் வருசம் சூலை மாதம் 28-ஆம்தேதி இரவில் எட்டரை மணி நேரத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்து இங்கிலீஷ் சங்கீத வித்தியாசாமர்த்தியராகிய கனம் பொருந்திய மார்ட்டின் சீமன்சன்துரையும், அவரைச் சார்ந்த மற்றும் சில துரைகள் துரைசானிகளும் விதம் விதமாக வாசித்த கீத வாத்திய விநோதத்தைக் கேட்கும்படி, அநேக துரைமார் துரைசானிமார்களும், இந்துப் பிரபுக்கள் முதலானவர்களும் அவ்விடத்திற்குப் போனார்கள். அந்தச் சமயத்தில் நானும் என்னைச் சேர்ந்த சில கனவான்களுடனே அவ்விடத்தில் போயிருந்தேன்.\nஅப்பொழுது முதல்முதல் துரைத்தனத்தைச் சார்ந்த இராணுவ வாத்தியக்காரர்கள் வந்து, வாத்தியங்களைக் கிரமமாக வாசித்தார்கள். அந்த வாத்திய முழக்கம் மேகமுழக்கம் போலவும், அங்குப் பிரகாசித்த நாநாவிதத் தீபங்கள் மேகத்திலிருந்து நிரைநிரையாக மின்னல்மின்னுகிறது போலவும், அந்தத் தீபக் கருவிகளின் சுற்றுப்புறத்தில் அணியணயாகத் தொங்குகின்ற படிகமாலைகள் இடைவிடாது மழைத்துளி துளிக்கிறது போலவுமிருந்தன.\nபின்பு மார்ட்டின் துரையவர்கள் வந்து கடவுள் வணக்கஞ்செய்து, தமது கையில் ஒரு வீணையை மெல்லென எடுத்தார். அந்த வீணையோ, அத்தனை விசேஷமானதாக்கஃ காணப்படவில்லை. எங்குமுள்ள சாதாரண வீணைகளைப் போலக் கேவலம் சாதாரணமானதாகவே யிருந்தும், அது அவர் கைக்கு ‘வல்லவனுக்குப் புல்லுமாயுதமாம்,’என்பதாயிருந்தது. அவர் அதன் முறுக்காணியைப் பற்றித் திரித்து, நரம்பைத் தெறித்துப் பிரமாணமாகச் சுதி கூட்டி, யாவரும் ‘சபாஷ்’ என்று சிரக்கம்பஞ் செய்ய அற்புதமாக வாசித்தார்.\nஅதிலிருந்து தோன்றிய நாதமோ, அப்படிச் சாதாரணமாயிருக்கவில்லை. ‘வல்லவனாடிய பம்பரம் போலச்’ சாதுரியமும் மாதுரியமும் செவிக்குக் குளிர்ச்சியுமாயிருந்தது. அந்த நாதம் அவ்வீணைக்கே இயல்பாயுள்ளதோ, அல்லது அதை வாசித்த மார்ட்டின் சீமன்சன் துரையின் கைவாசியோ, நம் கவர்னரவர்களுடைய சபாமண்டபக் கட்டுக்கோப்பின் வளமோ, என்னவோ தெரியாது எனினும், நால்வகை யாழில் ஒன்று தானோ எனினும், நால்வகை யாழில் ஒன்று தானோ அல்லது சரசுவதி, சித்திரசேனன், தும்புரு, நாரதர் ஆகிய நால்வருடைய களாவதி, கச்சளா, மகதி, பிருகதி ஆகிய வீணைகளில் ஒன்றுதானோ அல்லது சரசுவதி, சித்திரசேனன், தும்புரு, நாரதர் ஆகிய நால்வருடைய களாவதி, கச்சளா, மகதி, பிருகதி ஆகிய வீணைகளில் ஒன்றுதானோ அவ்வீணையின் இசை யாழுக்குரிய ஏழ்வகை நரம்பிசையோ அவ்வீணையின் இசை யாழுக்குரிய ஏழ்வகை நரம்பிசையோ அந்நரம்பிசைக்கு உவமையாகச் சொல்லப்பட்ட குயிலிசை முதலியனவோ அந்நரம்பிசைக்கு உவம��யாகச் சொல்லப்பட்ட குயிலிசை முதலியனவோ அவ்விசையின் சுவை கரும்பின் சுவையோ அவ்விசையின் சுவை கரும்பின் சுவையோ கதலி பலா மா முதலிய கனிகளின் சுவையோ கதலி பலா மா முதலிய கனிகளின் சுவையோ பால் தேன் பாகு ஆகிய இவைகளின் சுவையோ பால் தேன் பாகு ஆகிய இவைகளின் சுவையோ யாதென்று நிரூபிக்கிறது அவர் அந்த வீணையைத் துருவன், மட்டியம், ரூபகன், ஜம்பை, திரிபுடை முதலிய சப்ததாள நவதாளங்களும், காலம், மார்க்கம், கிரியை முதலிய தசதாளப் பிரமாணங்களும். சுரங்களும் பேதியாமல் அந்தந்த ஸ்தானந்தோறும் ஊசலாடுவது போல அவரது கைவிரல்கள் விசையாய்ச் சென்று உலாவ, அதிற் பலவித கானங்களும் நவநவமாய்த் தோன்றும்படி உசிதமாக வாசிக்குமளவில், யோசிக்குமிடத்தில், அந்தக் கானம் இந்துக்களுக்குள் வழங்கும் குறிஞ்சி முதலிய ஐந்திணைக்குரிய ஐவகைப் பண்களிலும், பகற்பண் ஒன்பது, இராப்பண் ஒன்பது, பொதுப்பண் மூன்று ஆகிய இருபத்தொரு பண்களிலும், பயிரவி முதலாகிய முப்பத்திரண்டு ராகங்களிலும் சம்பந்தப்பட்டதாகச் சொல்வது சரியன்று; சொன்னாலும் ரசமாயிராது. பின்னை என்னவெனில், தேவகானமே இதுவென்று மதிக்கத் தக்கதாயிருந்தது.\nஅவர் வாசித்த பிறகு மிஸ்டர் கோல் துரை என்பவர் வந்து, சிற்சில பண்புகள் இராகங்களை அக்கினிப் பிரளயத்தில் உய்ந்திருந்த மனிதனுடைய சீர் நிர்வாகங்களைக் குறித்த புதுமையான ஒரு பாடலுடனே சம்பந்தப்படுத்தி,\nவயிறது குழிய வாங்க லழுமுகங் காட்டல் வாங்கும்\nசெயிரது புருவ மேறல் சிரநடுக் குறல்கண் ணாடல்\nபயிறரு மிடறு வீங்கல் பையென வாயங் காத்தல்\nஎயிறது காட்ட லின்ன வுடற்றொழிற் குற்ற மென்ப.\nஎன்கிறபடி வயிறு குழிதல், முகம் அழுகின்ற பாவனையாகத் தோன்றல், புருவம் நெளித்தல், தலை நடுக்கல், விழி புரளல், தொண்டை வீங்கல், பை வி்ரித்தாற்போல வாயை ஆவென்று திறத்தல், அடிக்கடி பல்லைக் காட்டல் என்னும் அங்க விகாரங்கள் இல்லாமலும்,\nவெள்ளைகா குளிகீ ழோசை வெடிகுர னாசி யின்ன\nஎள்ளிய எழாலின் குற்றந் தெரிந்துநின் றிரட்ட லெல்லை\nதள்ளிய கழிபோக் கோசை இழைத்தனெட் டுயிர்ப்பத் தள்ளித்\nதுள்ளலென் றின்ன பாடற் றொழிற்குற்றம் பிறவுந் தீர்ந்தே.\nஎன்கிறபடி வெடிப்பாகக் காணுதல், மூக்கினால் ஒலித்தல், இரட்டை ஒலியாய்த் தோன்றல், அளவு கடந்து ஒலித்தல், ஓசை இளைத்தல், பெருமூச்சு எறிதல் முதலாகிய குற்றங்க���் சாராமலும், எடுத்த விஷயத்துக்கேற்ற சில பாவகளை மாத்திரம் காட்டி நயமாகப் பாடினார். அதனை அந்தச் சபையில், இருந்து கேட்டவர் அநேகர், ஒருமிக்கப் பன்முறையும் கைகொட்டிப்புகழ்ந்தார்கள். நான் அதுபற்றி அவர்களிற் சிலர் பஞ்சவர்ணக்கிளி கொஞ்சுகின்றது என்றும், சிலர் இளங்குயில் கூவுகின்றது என்றும், சிலர் கின்னர மிதுனம் பாடுகின்றது என்றும், பலவகையாக நினைத்து ஆனந்தமாகிய ஆவேசத்தால் தங்கள் சரீரத்தைத் தாங்கள் மறந்து அப்படி ஆரவாரித்தார்கள் என்று எண்ணி, அத்தருணத்தில் நான் ‘சத்தியப்பலந்து சங்கீதம்,’ என்னும் பழமொழியை நினைந்து வியந்து சந்தோஷித்தேன்.\nபின்னர் ஹேர்.ஏ.சீமான்துரை ஆனவர் நாகசுரம் போன்ற ஒரு தொளைக்கருவியை எடுத்து வாயில் வைத்து, அதன்துவாரங்களைத் தமது விரல்களால் அடைத்தும் திறந்தும் லயை முதலானவை பிறழாமல் குரலை நெருக்கிப் பெருக்கி, லகு, குரு, துரிதம், அனுதுரிதம் ஆகிய மாத்திரை பிசகாமல், ஆரோகண அவரோகணமாகத் தீம்பால் தேம்பாகு முக்கனி சர்க்கரை கற்கண்டுகளும் ஒக்கக் கலந்து ஊட்டுவது போல இன்பமாக வாசித்தார்.\nஅப்போது நம் கவர்னர் அவர்களுடைய துணைவராகிய காப்டன் ராபர்ட்துரை அவர்கள், கரடி பிடிக்கும் புதுமையான சிரிக்கத்தக்க ஒரு பாடலைப் பாடி, நர்த்தனஞ் செய்வது போலச் சிறிதுநேரம் அழகுடனே அபிநயித்தார். அந்த அபிநயத்தில் அவரது பூர்ண சந்திரன் போன்ற முகநயமும், செங்காந்தள் மலர்போன்ற கரநயமும், தாமரை போன்ற விழிநயமும், மற்ற அவயவ நயமும் மிகு நன்னயமாயிருந்தமையால், அங்குள்ளவர் அனைவரும் தத்தம் கண்ணும் கருத்தும் இதரவிஷயத்தில் செல்லாமல், பிரமித்தாற்போலப் பலகாறும் நோக்கிக் கைபுடைத்து அதிசயித்தார்கள். அவர் பாடும்பொழுது குரல் ‘ஓசையானது’ மணியோசையோ மகிடிக்குழலோசையோ’ என்று கருதும்படி இருந்தது.\nஅதன்பிறகு, மிஸ்ஸர்ஸ் மேயர் துரைசானி ஆனவர், பியானோ என்னும் வாத்தியம் வாசித்தார். அந்தத் துரைசானியின் கைவிரைவையும், வாசிக்கும் சாதுரியத்தையும் கண்டு என் கண் களித்தது. அவ்வாத்திய ஓசையைக் கேட்டுச் செவி களித்தது. அவ்விருதிறத்தையும் ஓர்ந்து மனம் களித்தது, எனது அங்கம் புளகாங்கம் ஆயிற்று ஆதலால் அதை யாது நிர்ணயிக்கிறது\nமறுபடியும் மார்ட்டின் சீமன்சன் துரை வந்து வீணை வாசித்தார். அதுகேட்டு, இது என்ன புல்லாங்குழல் இசைபோலவும், திருச்சின்னம் போலவும், குடமுழாப் போலவும், எக்காளம் போலவும், மற்றும் பற்பல விதமாகவும் இருக்கின்றதே புல்லாங்குழல் இசைபோலவும், திருச்சின்னம் போலவும், குடமுழாப் போலவும், எக்காளம் போலவும், மற்றும் பற்பல விதமாகவும் இருக்கின்றதே’ என்று நினைத்து, நான் ஆனந்தப் பிரவாகத்தில் மூழ்கினேன். மற்றவர்களும் அப்படியே சந்தோஷ சாகரத்தில் குளித்தார்கள் என்று நிச்சயிக்கின்றேன். இப்படி இருக்கையில் அவர் ஓரறைக்குள் சடுதியிற்போய் மறைந்திருந்தார். அவர் திரும்பி வரும்படி சபையார் நெடுநேரம் ஓயாது கைகொட்டிச் சைகை செய்தார்கள். அவர்கள் இஷ்டப்படி திரும்பிவந்து வீணை வாசித்தார். இவ்வீணையின் சாரசத்திற்கு ஒவ்வாமையால்தானோ சர்க்கரைப்பாகு இளகித் தோன்றுவது, பால் வெளுத்துக் காண்பது, கரும்பு கரணை கரணையாகக் கண்டிக்கப்படுவது, கனி கிளிகளின் மூக்கினால் கொத்தப்படுவது, வீணையில் வல்லவர்களாகிய கந்தருவர்கள் அந்தரத்தில் பறப்பது’ என்று நினைத்து, நான் ஆனந்தப் பிரவாகத்தில் மூழ்கினேன். மற்றவர்களும் அப்படியே சந்தோஷ சாகரத்தில் குளித்தார்கள் என்று நிச்சயிக்கின்றேன். இப்படி இருக்கையில் அவர் ஓரறைக்குள் சடுதியிற்போய் மறைந்திருந்தார். அவர் திரும்பி வரும்படி சபையார் நெடுநேரம் ஓயாது கைகொட்டிச் சைகை செய்தார்கள். அவர்கள் இஷ்டப்படி திரும்பிவந்து வீணை வாசித்தார். இவ்வீணையின் சாரசத்திற்கு ஒவ்வாமையால்தானோ சர்க்கரைப்பாகு இளகித் தோன்றுவது, பால் வெளுத்துக் காண்பது, கரும்பு கரணை கரணையாகக் கண்டிக்கப்படுவது, கனி கிளிகளின் மூக்கினால் கொத்தப்படுவது, வீணையில் வல்லவர்களாகிய கந்தருவர்கள் அந்தரத்தில் பறப்பது’ என்று நினைத்து மனம் உருகி நான் பரவசமானேன். அதைக்குறித்துச் சொல்வது என் தரமன்று. அம்மட்டில் முதற்பகுதி முடிந்தது.\nஇரண்டாம் பகுதியின் ஆரம்பத்தில், இராணுவ வாத்தியக்காரர்கள் முன் போலவே வாத்தியம் வாசித்தார்கள். பின்பு மிஸ்டர் ஜி.காட்துரை ஆர்கன் என்னும் சுரமண்டலம் வாசித்தார். அவ்வாத்தியத்திலிருந்து தாளம், மிருதங்கம், வீணை, வேணு, தம்புரு, கின்னரி, சல்லரி, மல்லரி முதலாகிய பற்பல வாத்திய ஓசையும் அற்புதமாகத் தோன்றினமையால், அவ்வாத்தியத்தை, ‘இது வாத்தியக் களஞ்சியமோ’ என்று நினைத்தேன். ஆயினும், நான் என்னவென்று சொல்லுகிறது’ என்று நினைத்தேன். ஆயினும், நான் என்னவென்று சொல்லுகிறது அந்த வாத்தியமோ, சாத்தியமானதல்ல. அதுவே தேவ துந்துபி என்றும், தேவதுந்துபியை நானறியாதிருந்தும் அது இப்படித்தான் இருக்கலாமென்றும் எனக்கு மனமுருகியது.\nஅதன்பின்பு கோல் துரையானவர் வாழ்த்துதலாகிய மங்கலப்பாட்டுப் பாடினார். அந்தப்பாட்டோ, அதி உசிதமாயும் மிக நயமாயும் சிங்கார முதலிய நவரசாலங்காரமும் உடையதாய் இருந்ததனால், அனைவர்க்கும் கருணானந்தமாயிற்று. அதைக்குறித்துச் சொல்ல ஆராலாகும்\nபிறகு மேயர் துரையும், சீமான் துரையும் குழல் வாசித்தார்கள். அவ்விருவரும் நேர்நேராக வாசித்த வளத்தைக் காணுமளவில் பாவுங்குழலும் இணங்கி நடப்பது போலவும், ஊசியுஞ்சரடும் ஒரு வழிச்செல்வது போலவும், ஒரே இனமாகிய மணிகளை வரிசையாகக் கோத்தது போலவும், ஒன்றுக்கொன்று பேதப்படாமல் ஒற்றுமைப்படிருந்தது கண்டு, ‘இப்படியும் இருக்கிறதல்லவா கல்வித்திறம்’ என்று நான் சிந்தித்து, அத்தருணத்தில் எனக்குண்டாகிய ஆச்சரியத்திற்கு என்னுள்ளத்தையும் உணர்வையும் திறைகொடுத்துவிட்டேன்.\nஅப்பால் மிஸ்டர் லவீல் துரை'யானவர் தனியே புல்லாங்குழல் எடுத்து நமது மகிமைப் பிரதாபமுள்ள காருணிய பரையாகிய ராக்கினியவர்கள் வாழ்த்துப் பாடலுக்கிசைய ஊதினார். அதற்கு நான் எங்கிருந்துதான் உபமானம் தேடிச் சொல்வேன் ஒருவேளை கார்த்திகைப்பிறை காண்பது போலவும், அத்தி பூத்தாற்போலவும், அபூர்வமாகச் சில உவமைகளைப் பிரயாசைப்பட்டுத் தேடி எடுத்தாலும் அவைகளை,\nகாணாம லேபலவுங் கத்தலாம், கற்றோர்முன்\nஎன்பதனால், கற்றுணர்ந்த பெரியோர்முன் எப்படி வாய்கூசாமல் சொல்லுகிறது இந்தக் குழலோசைக்கு நாணித்தானோ குயில் மாமரத்தில் ஓடி ஒளிப்பது, கிளி மழலைச் சொல்லாக வாய்வழுக்கிப் பேசுவது இந்தக் குழலோசைக்கு நாணித்தானோ குயில் மாமரத்தில் ஓடி ஒளிப்பது, கிளி மழலைச் சொல்லாக வாய்வழுக்கிப் பேசுவது\nபின்பு நம் கவர்னரவர்களின் துணைவராகிய காப்டன் ராபர்ட் துரையவர்கள் வந்து, சேதப்பட்ட கப்பலில் தப்பிய ராபின்சன் குருசோ என்பவனைப் பற்றிப் பண்டித பாமரர் அனைவரும் நகைத்து மகிழத்தக்க ஒரு பாடலைப் பாடி, அபிநயித்தார். அவர் பாடிய பாடலும், அதற்கிசைய அபிநயித்த அபிநயமும், அதி விற்பன உற்பன விநோத சாதுரியமாயிருந்தன. அந்தச் சபையில், கண்டவர் கேட��டவர்கள் எல்லாம் அப்பாடலுக்காகச் செவிப்புலனையும், அபிநயித்ததற்காக விழிப்புலனையும் ஒப்பித்தார்கள்.\nஅதன்பிறகு, மார்ட்டின் சீமன்சன் துரையவர்கள் வந்து கரடி, புரவி, பறவை, விருஷபம் முதலியவைகளின் தொனிகளைக் காட்டி வீணை வாத்தியம் செய்தார். செய்யுமளவில், பருந்து பறக்குங்கால் அதன் உடலும் அவ்வுடற் சாயையும் ஒன்றை ஒன்று தொடர்ந்து செல்வதுபோல, யாழிசை குரலிசை இரண்டுந் தொடர்ந்து ஒன்றுபட்டு நடக்கும் பெற்றிமை கண்டு, இசைநூல் முழுவதும் சம்பிரதாயமாகத் தேர்ந்து கானரசமாகிய கடலிற் சதாகாலமும் மூழ்கி விளையாடும் சாதுரியர்களும், வீணை நரம்போசை இதுவென்றும், அவர் குரலோசை இதுவென்றும் வேறுபாடு அறிதற்கு அரிதாயிருந்தது.\n ‘இப்படிக்கு எல்லாம் மார்ட்டின் சீமன்சன் துரையைக் குறித்துச் சங்கீத சாகித்தியத்தில் சமானரகிதராகச் சிலாக்கியப்படுத்திப் பேசுவது அவர் கையில் ஏந்திய வாத்திய வளத்தினால் அல்லாமல், அவரது சுயசத்தியினால் அல்ல’ என்று நினைப்பார்கள். ஆனால், அதைப்பற்றி ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும், சந்தேகமற இப்பொழுது வேண்டுமானாலும் அதனை நிதரிசனமாய் ஆராய்ந்தறியலாம். திருவள்ளுவர்,\nவாளோடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலோடென்\nஎன்கிறபடி ஒரே வீச்சில் அநேக யானைகள், குதிரைகள்,வீரர்களை வெள்ளரக்காய் போலக் கரணையாகத் துணித்தெறிகின்ற கூரிய வாளானாலும், நல்ல சுத்தவீரன் கையிலன்றிப் பேடி கையில் அகப்பட்டால் என்ன செய்யும் அதனோடு அவனுக்கு என்ன சம்பந்தமுண்டு அதனோடு அவனுக்கு என்ன சம்பந்தமுண்டு அதுபோல, அவ்வீணை முதலிய கருவிகள் பலவித உறுப்புகளாலும் மிகச் சிறந்தவையாயினும், இசை நூலின் விதிப்படி வாசிக்கத்தெரியாத பேதை கையிலகப்பட்டால் எப்படிப் பயன்படும்\nஉள்ளபடியே மார்ட்டின் சீமன்சன் துரையவர்கள் வித்தியா விஷயத்தில் அதிக சாமார்த்தியபரரென்பத்கு எள்ளளவேனுஞ் சந்தேகமேது அவருக்குச் சபாகம்பமோ, சிறிதுமில்லை. உலகத்திற் சிலர் பூரண பண்டிதர்களாயிருந்தும் நல்ல சமயத்தில் சபைக்கோழைகளாய் விடுகிறார்கள். அதனால், ‘அவர்கள் கற்ற கலை, பெண்டுகள் அரையிற் சுற்றிய கலையே, அவர்கள் போடுந்தாளம், ஏகத்தாளமே, அவர்கள் பாடும் ராகம் அராகமே. அவர்கள் கொள்ளும் மாத்திரை, நேர்வாள மாத்திரையே. அவர்கள் வாசிக்கும் குழல் அடுப்பூதுங் குழலே. அவர்கள் ஊதுங் காளம் ஒக்காளமே. அவர்கள் அடிக்கும் மத்தளம் த்ததளமே,’ என்று சொல்லும்படி இருக்கின்றன. அது நிற்க.\nஇப்பொழுது நானொன்றைச் சொல்ல நினைக்கிறேன். அது சிலர்க்குச் சம்மதியிராது. ஆயினும், எனக்குச் சந்தோஷமேலிட்டதனால், நான் சொல்லாமல் விடேன். அது என்னவெனில், நான் கவர்னர் துரையவர்களுடைய நந்தவனத்தைப் பார்த்தவிடத்தில், அது எனது காட்சிக்கு ஆகமப்பிரமாணமாகச் சொல்லப்பட்ட இந்திரனது சிங்காரவனமாகிய கற்பகச்சோலை போல இருந்தது. அவ்விடத்திலுள்ள பசுக்கள், தெய்வப் பசுவாகய காமதேனுக்கள்போல இருந்தன. அவரது வெள்ளைப்புரவிகள் உச்சைச்சிரவமென்னும் தெய்வப்புரவிபோலிருந்தன. அங்குள்ள தடாகமோ, இந்திர சரசுபோலிருந்தது. கவர்னரவர்களுடைய அதியுன்னதாலங்கார சோபிதமான வீடோ, இந்திரனுடைய வசந்தமென்னும் மாளிகை போலிருந்தது. நமது மகிமைப் பிரதாபராகிய கவர்னரவர்களோ, போகதேவேந்திரனென்றே பாவிக்கும்படியிருந்தார். அந்தச் சபையிலிருந்த துரைசானிமார்களோ, கந்தர்வ ஸ்திரீ போலிருந்தார்கள். ‘கந்தர்வ ஸ்திரீகளுக்குச் சிறகுண்டே இவர்களுக்கு அது இல்லையே ஆதலால், அவர்களுக்கு இவர்களை எப்படி ஒப்பிடுகிறது’ என்று சந்தேகப்படவேண்டுவதில்லை. இந்தத் துரைசானி மார்கள் தங்கள் தங்கள் கையில் மெல்லிய இறகு விசிறி பிடித்துச் சொகுசாக அசைத்துக் கொண்டிருந்தார்கள்; அவைகள் இவர்கள் சிறகசைப்பது போலிருந்தன.\nமார்ட்டின் சீமன்சன் துரையானவர் வீணை வாசிப்பது கந்தர்வ ராஜனாகிய சித்திர சேனன் இந்திர சந்நிதானத்தில் வந்து வீணை வாசிப்பது போல இருந்தது.\nமேயர் துரையும், சீமான்துரையும் எதிர் எதிராக வாத்தயம் வாசிக்கும்பொழுது, ‘சங்கீதப்புலவர்களாகிய ஆகா, ஊகூ என்னும் கந்தருவர்கள்தாம் வந்து வாசிக்கின்றார்களோ அல்லது தும்புரு நாரதர்களே இப்படி உருவெடுத்து வந்தார்களோ அல்லது தும்புரு நாரதர்களே இப்படி உருவெடுத்து வந்தார்களோ\nமேயர் துரைசானியோ, வித்தியா சாமர்த்தியத்தினால் மாத்திரமன்றி, தவள நிறத்தினாலும் வெள்ளை வஸ்திரம் உடுத்தியிருந்ததனாலும், சாக்ஷாத் சரஸ்வதிக்கொப்பாயிருந்தார்கள். அந்தச் சபாமண்டபத்தின் வாசலிலிருந்து அதற்கு வெளிப்புறத்தைப் பார்த்தபொழுது கவர்னவர்கள் தோட்டதிற்கு உட்பட்ட பூமியோ, ஆகாசம் போலவும், பற்பல துரைகள் துரைசானிமார்கள் அங்கேறி ���ந்து விட்டிருந்த விதம்விதமாகிய வண்டிகளெல்லாம் ஆகாசத்தில் தோற்றும் தெய்வ விமானங்கள் போலவும், அவ்வண்டிகளில் ஏற்றிய பல நிறமாகிய விளக்குகள் எல்லாம் சூரியசந்திராதி நவக்கிரகங்கள் போலவும், அச்சுவினியாதி நட்சத்திரங்கள் போலவும், விளங்கின. நம் கவர்னர் முதலாக அந்தச் சபையில் வந்திருந்தவர்களெல்லாம் மார்ட்டின் சீமன்ஸன் துரையானவர் வாசித்த சங்கீதசாரத்தைக் கேட்டறிதற்கு முன்னமே அவர் இசைநூலில் பெரும்பாலும் பயின்றவர் என்று கேள்வியுற்று அபிமானித்து, அவருக்குப் போதுமான பரிசு தந்தார்கள்.\nஒருநாள் பிரபு இடத்தில் இசைப்புலவர்கள் வந்து இசை பாடினார்கள். அவர்கள் முதல் ஒரு பதம் பாடின மாத்திரத்தில் அப்பிரபு, ‘சபாஷ்’ என்று மெச்சி, அருகிலிருந்த காரியஸ்தர்களை நோக்கி, ‘இந்த வித்துவான்களுக்குச் சோடு சால்வை வெகுமதி கொடுங்கள்’ என்று மெச்சி, அருகிலிருந்த காரியஸ்தர்களை நோக்கி, ‘இந்த வித்துவான்களுக்குச் சோடு சால்வை வெகுமதி கொடுங்கள்’ என்றார். அதுகேட்டு இசைபாடுவோர் சால்வை கிடைத்தது என்று சந்தோஷத்தினால் பின்பு உசிதமான ஒரு சிந்து பாடினார்கள். அப்பொழுது பிரபு சிரக்கம்பஞ் செயது, ‘இந்தச் சங்கீதப்புலிகள் கைக்குப் பொற்காப்பும், கொலுசும் கொண்டுவந்து போடுங்கள்’ என்றார். அதுகேட்டு இசைபாடுவோர் சால்வை கிடைத்தது என்று சந்தோஷத்தினால் பின்பு உசிதமான ஒரு சிந்து பாடினார்கள். அப்பொழுது பிரபு சிரக்கம்பஞ் செயது, ‘இந்தச் சங்கீதப்புலிகள் கைக்குப் பொற்காப்பும், கொலுசும் கொண்டுவந்து போடுங்கள்’ என்றார். மறுபடியும் அவர்கள் அதிக மகிழ்ச்சியாய் ஒரு விசித்திரமான வண்ணம் பாடினார்கள். அத்தருணத்தில் பிரபு, ‘பளா’ என்றார். மறுபடியும் அவர்கள் அதிக மகிழ்ச்சியாய் ஒரு விசித்திரமான வண்ணம் பாடினார்கள். அத்தருணத்தில் பிரபு, ‘பளா பளா’ என்று கொண்டாடி, ‘இந்தப்புலவர் சிரோமணிகளுக்குக் கனகாபிஷேகம் பண்ணி விலையுயர்ந்த ரத்தினகண்டி வெகுமானம் செய்யுங்கள்’ என்றார். அவர்கள் ஆனந்தப்பிரவாகத்தில் அமிழ்ந்தவர்களாய் நயமான ஒரு கீர்த்தனை பாடினார்கள். பிரபு தங்கச்சிவிகை பரிசுகொடுக்கச் சொன்னார். இந்தப்படி அவர் அடிக்கடி யானை, குதிரை, சீமை, பூமி முதலாகிய பல வெகுமதிகளும் ஓயாமல் கர்ணாமிசமாய்க் ‘கொடுங்கள்’ என்றார். அவர்கள் ஆனந்தப்பிரவா��த்தில் அமிழ்ந்தவர்களாய் நயமான ஒரு கீர்த்தனை பாடினார்கள். பிரபு தங்கச்சிவிகை பரிசுகொடுக்கச் சொன்னார். இந்தப்படி அவர் அடிக்கடி யானை, குதிரை, சீமை, பூமி முதலாகிய பல வெகுமதிகளும் ஓயாமல் கர்ணாமிசமாய்க் ‘கொடுங்கள் கொடுங்கள்’ என்று சொல்லச் சொல்ல, இவர்களுக்கு அளவில்லாத பிரமானந்தம் மேலிட்டு, ஒப்பனையும் கற்பனையுமாகச் சலிப்பில்லாமல் நெடுநேரம் பாடிப்பாடிக் குரலும் கம்மி, வாய் திறந்து வசனிக்கவும் கூடாமல், இனியில்லாத இளைப்பும் களைப்பும் உண்டான பின்பு பாடுவதை நிறுத்தி, பின்பு, ‘கொடுக்கச் சொன்ன வெகுமதிகள் எல்லாம் நம்முடைய தரித்திரம் அதமாம்படி வரும் வரும்,’ என்று காத்திருந்தார்கள். சும்மா வாயினால் சொன்னதேயொழியக் கையினால் ஒன்றும் கொடுக்கவில்லை. பின்பு பிரபு அவர்களை நோக்கி, ‘ஏன் வீணாகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள் செலவு வாங்கிக்கொள்ளுகிறது தானே’ என்றார். வித்துவான்கள், ‘தாங்கள் அமிதமாகத் தயைசெய்த பரிசு ஒன்றும் எங்களுக்குச் சேரவில்லையே’ என்றார்கள். அந்தப் பரமலோபி, ‘ஏதுக்குக் காணும் உங்களுக்குப் பரிசு கொடுப்பது’ என்றார்கள். அந்தப் பரமலோபி, ‘ஏதுக்குக் காணும் உங்களுக்குப் பரிசு கொடுப்பது’ என்றார். அவர்கள், ‘நாங்கள் பாடினதற்காக,’ என்றார்கள். அந்தக் கொடாத கிண்டர், ‘நீங்கள் எனக்குச் சந்தோஷம் உண்டாகப் பாடினதற்கு நான் உங்களுக்குச் சந்தோஷமுண்டாகச் சொன்னதே ஒழிய, மற்றப்படியன்று, நீங்கள் கொடுத்ததும் நான் கொடுத்ததும் ஓசைமாத்திரத்தால் ஒக்குமாகையால், போய்வாருங்கள்’ என்றார். அவர்கள், ‘நாங்கள் பாடினதற்காக,’ என்றார்கள். அந்தக் கொடாத கிண்டர், ‘நீங்கள் எனக்குச் சந்தோஷம் உண்டாகப் பாடினதற்கு நான் உங்களுக்குச் சந்தோஷமுண்டாகச் சொன்னதே ஒழிய, மற்றப்படியன்று, நீங்கள் கொடுத்ததும் நான் கொடுத்ததும் ஓசைமாத்திரத்தால் ஒக்குமாகையால், போய்வாருங்கள்’ என்று கையை விரித்தார்.\nஅவர் தாம் கொடாவிட்டாலும், கொடுக்கத்தக்கவர்களாகிய தம்மைச் சார்ந்தவர்களைக் கொண்டாவது, அவர்களால் இயன்ற மாத்திரம் சிறிது சிறிது உதவும்படியாயினும் செய்யலாகாதா அப்படிச் செய்தால், அதில் எவ்வளவு பிரயோசனமாம் என்று எளிதாக நினைக்கவேண்டுவதில்லை. ‘குளத்திற்கு மழை குந்தாணி குந்தாணியாகப் பெய்கிறதா அப்படிச் செய்தால், அதில் எவ்வளவு பிரயோசனமாம் என்று எளிதாக நினைக்கவேண்டுவதில்லை. ‘குளத்திற்கு மழை குந்தாணி குந்தாணியாகப் பெய்கிறதா பல துளிக் கூடித் தானே ஓராறாய்ப் பெருகுகின்றது பல துளிக் கூடித் தானே ஓராறாய்ப் பெருகுகின்றது பல திரணங்கள் கூடியல்லவோ, பெரிய பழுதையாகின்றது பல திரணங்கள் கூடியல்லவோ, பெரிய பழுதையாகின்றது அப்படியில்லாவிட்டாலும், திரித்த மட்டும் பழுதையென்பதாகத் தம்மாற் கிடைத்த மட்டுமாவது வஞ்சனையில்லாமல் செய்யலாம்; அந்த எண்ணமும் அவரிடத்திலில்லை, ‘இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்’ என்பதையும் அவர் தெளியவில்லை.\nஅப்படிப்பட்ட உலுத்த சிரோமணிகளெல்லாம் நாணித் தலைசாய்க்கும்படி இந்தச் சபையில் வந்திருந்த செல்வர்கள் யாவரும் அபிமானத்துடன் வெகுமான சம்மானஞ் செய்தமையாலும், நம் கவர்னவர்களுடைய தயையினாலும், மேற்படி மார்ட்டின் சீமன்சன் துரைக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் உற்சாகமும் தைரியமுமதிகரிக்கத் தமது வித்தியா சாமர்த்தியத்தைக் குறைவறப் பூரணமாக விளக்கிக் காட்டும்படியிருந்தது.\n‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்,’ அல்லவோ அப்படி இது வெறுப்பாய்க் காணவில்லை. ‘இன்னும் இவர்கள் வாத்தியம் வாசியார்களா அப்படி இது வெறுப்பாய்க் காணவில்லை. ‘இன்னும் இவர்கள் வாத்தியம் வாசியார்களா பாடார்களா’ என்று அபேட்சித்து அவர்கள் ஆடல் பாடல்களை நிறுத்திப் பின்னும் பிரஜைகளுக்கு அவ்விடத்தை விட்டுப் போகக் காலெழாமையால், வெகுநேரம் தியங்கியிருந்து, பிறகு சென்றனர். அப்பொழுது நம் கவர்னரவர்களும் அந்த ஸ்தானத்திலிருந்து புறம் பெயரக் கூடாமல், அச்சபா மண்டபத்தில் ஜனநெருக்கத்தில் மெல்லென ஒதுங்கி நடந்தார். நான் அந்தச்சமயத்தில் அவரைத் தரிசித்து அவரது மிருதுநடையைக் குறித்தும் சாந்த குணத்தைப் பூஷணமாகக் கொண்ட அவரது அடக்கத்தைக் குறித்தும் மிகவும் அதிசயித்து, மனமகிழ்ச்சி கூர்ந்து, ‘எளியவனாகிய எனக்கு இனி என்றைக்கு ஜெகதீஸ்வரனாகிய இவர் தரிசனங் கிடைக்குமோ’ என்றும், ‘இந்தக் கீதவாத்திய விநோதம் மறுபடி எப்பொழுது கேட்க வாய்க்குமோ’ என்றும், ‘இந்தக் கீதவாத்திய விநோதம் மறுபடி எப்பொழுது கேட்க வாய்க்குமோ’ என்றும், எண்ணி எண்ணிக் கடவுளை மனத்தில் தியானம் பண்ணிக்கொண்டே அங்கிருந்து என்னுடன் கூடவந்த தோழர்களாகிய கனவான்களுடனே மீள்வதற்கு அரிதாக மீண்டு போய் என்னிருப்பிடஞ் சேர்ந்தேன்.\nகீத வாத்திய விநோதம் முற்றியது.\nஇப்பக்கம் கடைசியாக 14 சூன் 2019, 15:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/dharamsala", "date_download": "2020-08-10T15:07:26Z", "digest": "sha1:E3R5VHNDSHFYKWIU3WDQXVVFQ2JGCJVA", "length": 6900, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "dharamsala: Latest News, Photos, Videos on dharamsala | tamil.asianetnews.com", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20.. உத்தேச இந்திய அணி\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி தரம்சாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..\nசிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு கனிமொழியை அழைக்க வேண்டும்.\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கு.. அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தை ���ாடிய சபாநாயகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+0-lakh-to-2-lakh+in+ahmedabad", "date_download": "2020-08-10T16:36:05Z", "digest": "sha1:KZ75SV7SRJLQUQXWB4BSTK7CHNH2W26I", "length": 10156, "nlines": 315, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in Ahmedabad Under Rs 2 Lakhs - 142 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி வாகன் ஆர்மாருதி ஆல்டோமாருதி ஆம்னிமாருதி சென் எஸ்டிலோமாருதி 800\n2017 டட்சன் கோ டி BSIV\n2010 ஹூண்டாய் சாண்ட்ரோ ஜிஎல்எஸ் ஐ - Euro ஐ\n2009 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\n2009 ஹூண்டாய் அசென்ட் ஜிஎல்இ\n2005 ஹூண்டாய் சாண்ட்ரோ Xing XG AT\n2011 டாடா இண்டிகா eLX BS IV\n2009 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\n2011 நிசான் மைக்ரா டீசல் XV\n2007 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ்\n2008 ஹூண்டாய் ஐ10 ஏரா\n2005 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\n2009 டாடா இண்டிகா DLS\n2008 மாருதி ஆல்டோ எல்எஸ்ஐ\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2008 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BSIII\n2008 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ BSIII\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivakasi/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink", "date_download": "2020-08-10T16:13:33Z", "digest": "sha1:TO6E2H26ERW5SQYQMYEOCB5AYNPL6TAE", "length": 12286, "nlines": 267, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sivakasi News in Tamil | சிவகாசி செய்திகள் | Latest Sivakasi News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபடு கொடூரமாக கொல்லப்பட்ட பிரகதி.. விசிக நிர்வாகி மனைவி.. இத்தனை வன்மம் ஏன்.. சோகத்தில் சிவகாசி\nதங்கபுஷ்பமும் காளிதாஸும்.. சரமாரி உறவு.. திடீரென வந்த பயம்.. 2 கொலை.. நடுங்கி போன சிவகாசி\n\"ஒன்னா இருக்கலாம் வா\".. தனியா கூட்டிட்டு போய்.. ஜெயாவின் கழுத்தை அறுத்த சரவணன்.. சிவகாசி ஷாக்\nவிருதுநகர் மாவட்ட மக்களே நல்ல செய்தி.. பட்டாசு ஆலைகளை இயக்க மாவட்ட கலெக்டர் அனுமதி\nநடுக்காட்டில் பிணம்.. வாயில் பஞ்சு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சிவகாசியை பதற வைத்த படு பாவிகள்\nசும்மா சொல்லக் கூடாது.. வெறித்தனம் வெறித்தனம்... திமுகவை பாராட்டுறது யார்னு பார்த்தீங்களா\nபட்டாசு தொழிலை காப்பற்றுங்கள்... கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nவைகோ நல்ல போராளி.. நம்ம பக்கத்து ஆளு.. அவருக்கு இப்படியா.. வருத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜி\nஓரிரு நாளில��� முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு\nமோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே\nஎதிர்க்கட்சிகள் எஞ்சின் இல்லாத ரயில் வண்டி… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்\nபசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி\nபட்ஜெட் சாப்பிடுற சுரக்காய் தான்.. ஏட்டு சுரக்காய் அல்ல.. ஸ்டாலினுக்கு பதில் சொன்ன அந்த அமைச்சர்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகாசி செய்தி\nதமிழிசை துணிச்சலான பெண்.. மதுரையிலிருந்து பாராட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spotlight/monstershot", "date_download": "2020-08-10T16:00:11Z", "digest": "sha1:3VQWHQWBSUC7XWWMHMMKZZPOZMAD6Z2Z", "length": 6242, "nlines": 34, "source_domain": "tamil.samayam.com", "title": "Samsung MegaMonster", "raw_content": "\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\n6 Aug 2020, 1108 hrs ISTமொபைலின் பலதரப்பட்ட அம்சங்களில் முக்கியமானது 64MP Intelli-Cam கொண்ட Single Take feature தான். மேலும் இதில் பல சக்திவாய்ந்த அம்சங்களையும் கொண்டுள்ளது. சோசியல் மீடியா கேமிங் விளையாட விரும்புவார்களானால் இந்த மொபைல் ஒரு சிறப்பானது. இதில் multi-tasker வசதி உண்டு. இந்த மொபேலின் மேலும் சில விபரங்களைக் காணலாம்.\nரூ.20,000க்குள் ஒரு அட்டகாசமான கேமரா மொபைல் : Samsung Galaxy M31s\n3 Aug 2020, 1733 hrs ISTSamsung Galaxy M31s மொபைல் ஒவ்வொரு சமூக ஊடகப் பிரியர்களையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 32MP முன்பக்க கேமரா செல்ஃபி பிரியர்களுக்கு ஒரு வரம்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\n1 Aug 2020, 0925 hrs ISTஅற்புதமான டிசைன், சக்திவாய்ந்த பேட்டரி, அட்டகாசமான கேமரா என பல சிறப்புகளைக் கொண்டுள்ள Galaxy M31s மொபைல் பட்ஜெட் சாம்பியன் என்பதில் தவறேதும் இல்லை. இந்த மொபைல் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.\nஆலயா Single Take feature மூலம் எடுக்கப்பட்ட அட்டகாசமான போட்டோஸ்\n2 Aug 2020, 0958 hrs ISTSamsung Galaxy M31s #MonsterShot சவாலில் நடிகை ஆலயா இணைந்துள்ளார். நேஹா கக்கர் மற்றும் பாத்திமா சனா ஷேக்-ஐ அடுத்ததாக இவர் இணைந்துள்ளார். மொபைலின் பல்வேறு சிறப்பான அம்சங்கள் மூலம் அட்டகாசமான படங்களை எடுத்து அவரது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.\nGalaxy M31s : பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\n1 Aug 2020, 2143 hrs ISTபாலிவுட் பின்னணிப் பாடகி நேஹா கக்கர் M31s மொபைலின் Single Take மூலம் எடுத்த புகைப்படங்களைப் பார்த்த, பாத்திமா சனா ஷேக், Samsung's #MonsterShot சவாலில் 2வது பிரபலமாக இணைந்துள்ளார்.\n#MonsterShot மூலம் நேஹா கக்கரின் அழகழகான போட்டோஸ்\n31 Jul 2020, 1748 hrs ISTசவாலை ஏற்றுக்கொண்ட நேஹா கக்கர் எங்களுக்காக ஒரு லைவ் பாடல் ஒன்றை பாடி அசத்தினார். ஹேர்டிரையரை மைக்காக மாற்றி மேலும் அழகாக பாடினார்.\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\n31 Jul 2020, 1756 hrs ISTசாம்சங்கின் இந்த புதிய மொபைல் ஒரு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. M சீரிஸ் மொபைல்களில் ஏற்கனவே டிஸ்பிளே, சூப்பர் கேமரா, மற்றும் மான்ஸ்டர் பேட்டரி என அனைத்தும் கொண்டது நாம் அறிந்ததே. இப்போது அறிமுகப்படுத்தப்படும் ஒற்றை தொழில்நுட்ப அம்சம் சாம்சங் மொபைலை கண்டிப்பாக வேறு தளத்திற்கு கொண்டு செல்லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:13:09Z", "digest": "sha1:CY4UEPPO356PXVEE7DPZEG52JAKREBHS", "length": 10426, "nlines": 75, "source_domain": "dravidiankural.com", "title": "தமிழர் – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபெரியாரைச் சில தமிழ்த் தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் பிழைப்பிற்கே\nவிடுதலை ஞாயிறு மலர் 21.6.2020 இதழில் பேராசிரியர் அருணன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்திருந்தார். “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன் அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது தான் தோழர் அருணன் அவர்களுடைய வினா. “பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக\n“கருணாநிதி ஒரு துரோகி’ என்பது திட்டமிட்ட சதி – ஓர் ஈழத் தமிழரின் கருத்து\nதமிழர்கள் உலகில் பத்துக் கோடி என்ற�� சொல்வார்கள். சீமானின் மரபணு சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து, மற்றவர்களை கழித்து விட்டால் கூட, ஒரு ஆறு கோடி வரும். எப்படிப் பார்த்தாலும் உலகில் தமிழர்கள் ஒரு பெரிய இனம். பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றை பேசுகின்ற இனம். அறிவு வளம் மிக்க பலரைக் கொண்டிருக்கும் ஒரு இனம்.…\nபெரியாரை எதிர்ப்பது தான் தமிழ்த் தேசியமா – தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு பதில்\nகேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே\nகுலுங்கிக் குலுங்கி அழுத காமராஜர்\nதந்தை பெரியார் அவர்கள் மறைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தனது இல்லத்தில் கண் மூடி படுத்திருக்கிறார் பெருந்தலைவர் காமராசர். தூங்குகிறார் என நினைத்து அருகில் அமைதி காக்கிறார் தோழர் (பெயர் நினைவில் இல்லை). காமராசரின் கண் இமை ஓரத்தில் நீர் வடிகிறது. சில நிமிட அமைதி. படுக்கையை விட்டுத் திடீரென எழுந்து ஆக்ரோஷமாக சத்தமிடுகிறார் காமராசர்.…\nதலைப்பை பார்த்து குழம்பாதீர்கள். விளக்கம் பதிவின் இறுதியில் இருக்கிறது. அந்த விளக்கத்தை தெரிந்துகொள்வதற்கு முன் ஈழத்தமிழ் அரசியலின் வியாபார பின்புலத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பிரதான தமிழக அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தாங்களும் குழம்பி, தமிழ்நாட்டு மக்களையும் ஏகத்துக்கு குழப்பிக் கொண்டிருக்க, இதை வைத்து கல்லா கட்டும் வியாபாரிகளும் தமிழக அரசியலில்…\nதஞ்சை பொன்னி நதி பாய்ந்தோடும் பகுதி.எண்ணிப் பார்த்தால், தற்போதைய நிலையில் கர்நாடகத்தின் கடைக்கண் பட்டால்தான் ஆற்றில் நீர் வருகிறது. இப்போதுதான் காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு கெசட்டில் வெளியாகி இருக்கிறது. இப்போது அரை வெற்றி கிட்டி இருக்கிறது தமிழ் நாடு. எப்போது இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்து நாலு கால் பாய்ச்சலில் வாய்க்கால் நிரம்புகிறதோ அப்போதுதான் விவசாயிகளின் வயிறும்…\nபொங்கல் விழா என்றும் உழவர் திருநாள் என்றும் தைத்திருநாள் என்றும் அழைக்கப்படும் தமிழ்ப்புத்தாண்டு த��ிழினத்தின் கலாச்சாரப் பெருவிழா தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள் தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப்பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha72.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2020-08-10T16:50:06Z", "digest": "sha1:W67THVTKUF2OWC5L2YHYOELVO55PSJ5L", "length": 12285, "nlines": 219, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: ஆண்டவனே ! இவ்வருடம் எமக்கோர் பார்வை தா.", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவியாழன், 1 ஜனவரி, 2015\n இவ்வருடம் எமக்கோர் பார்வை தா.\nஅடுத்தவர் குறைகளை யான் நின்\nஅருள் விழி ஊடே நோக்கிடவே\nஒரு துளி அன்புள்ளம் தா.\nபரிவும் பெருந்தன்மையும் தா. நின்னைப்\nபிரியா வலிவும் நம்பிக்கையும் தா.\nமேலே கேட்க : சுட்டியை தட்டுங்கள்.\nஎல்லோருக்கும் சுப்பு தாத்தா,மீனாட்சி பாட்டியின்\nஇடுகையிட்டது sury siva நேரம் முற்பகல் 5:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 5:34\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 6:03\nதங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:19\nதுரை செல்வராஜூ 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:30\nநிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக\nஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதி.தமிழ் இளங்கோ 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:52\nதங்கள் ஆசீர்வாதம் வேண்டும். வாழ்த்த வயதில்லை. இருப்பினும் மரபு காரணமாக, தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தா��்டு (2015) நல் வாழ்த்துக்களை உளமார சொல்லிக் கொள்கிறேன்..\nஇளமதி 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 1:18\nஅனைவரின் நலனுக்காக வேண்டும் தங்கள் அன்பிற்கு நன்றியுடன்\nஉளமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nப.கந்தசாமி 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:54\nகோமதி அரசு 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:52\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \n'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n இவ்வருடம் எமக்கோர் பார்வை தா.\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Lakshadweep", "date_download": "2020-08-10T16:31:38Z", "digest": "sha1:MFV5VE6P3JRBLGXBKMTGGZLJDWAOU4AM", "length": 7448, "nlines": 61, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுர��� தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகார் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nலட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.\nலட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக\nலட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும்.\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-08-10T16:57:46Z", "digest": "sha1:2TADY6FFZ4RVAKMWVRQESYVQXHVOT23L", "length": 5374, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உணவு நலத்தன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உணவுப்பொருள் வழியாகப் பரவும் நோய்கள்‎ (2 பக்.)\n\"உணவு நலத்தன்மை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:49:07Z", "digest": "sha1:3ADDXR6TXDGIJAKXHLFOMHIKWHKTZ66N", "length": 5517, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தாண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: தாண்டலம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தாண்டலம் சேர்மங்கள்‎ (2 பகு, 8 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2020, 03:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink", "date_download": "2020-08-10T17:14:36Z", "digest": "sha1:S5K3QJLJYW6CFGSZVAX2J454VIQNIK6P", "length": 14758, "nlines": 276, "source_domain": "tamil.oneindia.com", "title": "Thiruvarur News in Tamil | திருவாரூர் செய்திகள் | Latest Thiruvarur News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரே கிராமத்தில் 140 வீட்டை காணோம்.. வடிவேல் பாணியில் மக்கள் புகார்.. மன்னார்குடியில் என்ன நடந்தது\nபாப் கட் செங்கமலம்.. திடீரென உலகம் முழுக்க வைரலான மன்னார்குடி யானை.. பின்னணியில் உள்ள சுவாரசியம்\nமுன்மாதிரியாகும் திருப்பூர்.. மற்ற மாவட்டங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா\nஒரு அசைவும் இல்லை.. பட்டினியால் பிரிந்த உயிர்.. தொழிலாளர்கள் மீதும் தடியடி.. திருவள்ளூர் ஷாக்\nசீர்காழியில் போலீஸ் கணவருடன் ச��ர்ந்து கடைகளில் வசூல் செய்த இன்ஸ்பெக்டர்.. இருவரும் சஸ்பெண்ட்\nரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் அரிசி எங்களுக்கு வேணாம்.. திருத்துறைபூண்டி பள்ளிவாசல்கள் திடீர் முடிவு\n\"ஒன்னு நீங்க பண்ணுங்க.. இல்லை எங்களையாவது செய்ய விடுங்க.. அசிங்கமான அரசியல் இது\" டிஆர்பி ராஜா ஆவேசம்\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றம் மே 4ஆம் தேதி ஆழித்தேரோட்டம்\nகாரை துறந்தார்.. கையில் கயிறு பிடித்தார்.. மாட்டு வண்டி ஓட்டி வந்த எடப்பாடியார்.. வியந்துபோன மக்கள்\nகாவிரி காப்பாளர்.. விவசாயிகள் கொடுத்த பட்டம்.. நெகிழ்ந்த எடப்பாடியார்.. பல மாஸ் திட்டங்கள் அறிவிப்பு\nபாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது.. வண்ணாரப்பேட்டைக்கு வர வேண்டும்.. ரஜினிக்கு வேல்முருகன் அழைப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய அரசின் புதிய அறிவிக்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்\nஊருக்கு ஒரு அஸ்வினி இருந்தால்.. நாடு எவ்வளவு சுபிட்சமா இருக்கும்.. சபாஷ் டாக்டர்\nதேர்தலில் தோல்வி.. காசு வாங்கிய நாயே.. ஓட்டுப் போட்டியா.. போஸ்டர் அடித்து திட்டிய வேட்பாளர்\nபாத்திமா தற்கொலை அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்.. திருவாரூர் மத்திய பல்கலை.யில் மாணவி தற்கொலை\n2-வது மனைவி மீது சந்தேகம்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏ.. 3 வருடம் ஜெயில்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவாரூர் செய்தி\n\"முதுகு வலிக்குதும்மா\".. அழுது துடித்த இளைஞர்.. காசு இல்லாமல் தவித்த பெற்றோர்.. விபரீத சம்பவம்\nநாகூர் தர்காவுக்கு 20 கிலோ சந்தனக் கட்டைகள்... ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஸ்ரீரங்கத்தில் விளையக் கூடிய இமாம் பசந்த் ரக மாம்பழங்களை நாகூரில் விளைவித்து அசத்தல்.. நல்ல லாபம்\nகெயில் பைப்.. 30 அடி உயரத்திற்கு வெளியேறிய காற்று.. ஒன்று கூடிய ஊர் மக்கள்.. நாகையில் என்ன நடந்தது\nதிமுகவிலிருந்து பாஜக போனார்.. மீண்டும் திரும்பி வந்த வேதரத்தினம்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு\nஒரு அசைவும் இல்லை.. பட்டினியால் பிரிந்த உயிர்.. தொழிலாளர்கள் மீதும் தடியடி.. திருவள்ளூர் ஷாக்\nபாப் கட் செங்கமலம்.. திடீரென உலகம் முழுக்க வைரலான மன்னார்குடி யானை.. பின்னணியில் உள்ள சுவாரசியம்\nஒரே கிராமத்தில் 140 வீட்டை காணோம்.. வடிவேல் பாணியில் மக்கள் புகார்.. மன்னார்குடியில் என்ன நடந்தது\nமுன்மாதிரியாகும் திருப்பூர்.. மற்ற மாவட்டங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.faritha.com/products/ragasiya-aasaigaltamil-books", "date_download": "2020-08-10T15:39:33Z", "digest": "sha1:DL3N2YMOQ7NHRRMKLKKPNLSGQUGMFZBW", "length": 7081, "nlines": 166, "source_domain": "www.faritha.com", "title": "ரகசிய ஆசைகள் Ragasiya Aasaigal(Tamil Books) – Faritha", "raw_content": "\nஉண்மையான காதல் என்ற ஒன்று இருக்கிறதா ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா பதினாறு வயதில் தீக்க்ஷா அந்த வயதுக்கே உரிய கனவுகளுடனேயே வளர்ந்தாள். பள்ளி, , பையன்கள் மற்றும் தோழிகள் என்ற இன்பமயமான வட்டத்தைச் சுற்றித்தான் அவளுடைய வாழ்க்கை நகர்ந்தது. ஆனால், அவையெல்லாம் திடீரென ஒரே நாளில் மாறிவிட்டன.\nஎந்த ஒன்று இயல்பான ஈர்ப்பாக ஆரம்பித்ததோ அது மெல்லக் கட்டுப்பாட்டை இழந்து வெடித்துவிட்டது. பதினெட்டு வருடங்கள் கழித்து வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களால் அவள் ஒரு தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்கிறாள். அவளுக்கென்று ஓர் ஆசைப் பட்டியல் பிறக்கிறது. அத்தனையும் ரகசிய ஆசைகள். எத்தனை விலக்கினாலும் நிழல் போலத் தொடர்ந்து வரும் ஆசைகள்.\nஆனால், அந்தப் பட்டியல் அவளுடைய வாழ்க்கையின் சிதறிப்போன துண்டுகளைப் பழையபடி ஒட்ட வைக்குமா திருமணத்துக்கு அப்பால் உள்ள சிக்கலான உறவுக்குள் அவள் சிக்கிக்கொள்வாளா திருமணத்துக்கு அப்பால் உள்ள சிக்கலான உறவுக்குள் அவள் சிக்கிக்கொள்வாளா ப்ரீத்தி ஷெனாய் நெஞ்சைத் தொடும் ஒரு தர்மசங்கடமான விஷயத்தைத் தன் உள்ளார்ந்த பார்வை மற்றும் புத்திக் கூர்மையுடன், நெஞ்சம் அதிரவைக்கும்படியான ஓர் அற்புதமான கதையாகத் தருகிறார்.. 'ரகசிய ஆசைகள்'\n– உடலும் மனமும் கைகோர்க்கும் ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இந்த நாவலை எடுத்தால் முடிக்காமல் வைக்கமாட்டீர்கள். பரிசுத்தமான நட்பு, மெய்யான காதல் என்ற இரண்டையும் இதைவிட விறுவிறுப்பான மொழியில் விவரிக்கமுடியுமா என்ன.. வாய்ப்பே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=238539", "date_download": "2020-08-10T17:30:11Z", "digest": "sha1:KCARVHPDG6QZC2E7S5BTEBNLEPEI23NJ", "length": 8883, "nlines": 98, "source_domain": "www.kuriyeedu.com", "title": "போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி – குறியீடு", "raw_content": "\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\nபோக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி\nஅமெரிக்காவில் போக்குவரத்து மிகுந்த சாலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க உதவிய போலீஸ் அதிகாரியின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.\nஅமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் வேலி (மேற்கு பள்ளத்தாக்கு) நகரின் போலீஸ் அதிகாரி ஜெரேமி டீன். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நகரின் பாங்கெர்டர் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு தனது போலீஸ் வாகனத்தின் வேகத்தை குறைத்தார்.\nஅதில் ஒரு வாகனத்திற்குள் இருந்து பதற்றத்துடன் வந்த நபர் போலீஸ் வாகனத்தை நிறுத்தினார். ‘எனது மனைவி பிரசவ வலியால் துடிக்கிறார். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே பிரசவம் ஆகிவிடும் போல் தெரிகிறது. மனைவியால் ஏதும் செய்ய இயலவில்லை’ என அந்த நபர் கூறினார்.\nஉடனே டீன் தனது வாகனத்திற்கு சென்று கையுறைகளை எடுத்து வந்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். குழந்தை பிறந்தவுடன் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇதனால் அந்த சாலையில் போக்குவரத்து சற்று நேரம் தடைபட்டது. அதன் பின்னர் டீன் தனது பணிக்கு திரும்பினார். டீனின் இந்த செயலுக்கு அப்பகுதியினரிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nசிங்கத்தின் குகைக்குள் ஓர் உறுமல்………\nஉலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா\nசிறிலங்கா அரசின் இனப்படுகொலைத் திட்டங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர்\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்\nதமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்\nசெஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்-பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோ��்கி… 21.09.2020 – Germany\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2020 – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… 21.09.2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nயேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு.\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\nதீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/govt-announced-important-information-about-paracetamol-tablet/", "date_download": "2020-08-10T16:20:12Z", "digest": "sha1:KBZRDDW34V4HTZ3GH6DGX7ULLZUUMQTF", "length": 11807, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாரசிட்டமால் மாத்திரை பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu பாரசிட்டமால் மாத்திரை பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nபாரசிட்டமால் மாத்திரை பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nபாரசிட்டமால் மாத்திரைகள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில், ஜோயல் சுகுமார் என்பவரால் பொதுநலவழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅந்த வழக்கில், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் சாதாரணகாய்ச்சலுக்காக மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் பாரசிட்டமால் மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.\nஇதனால், பாரசிட்டமால் மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஅப்போது பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வழங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதனால், பாரசிட்டமால் மாத்திரைகள் கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை முடித்து வைப்பதாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது.\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=326%3A2010&limitstart=120&limit=20", "date_download": "2020-08-10T16:19:53Z", "digest": "sha1:DKZYZLLRJ6Z2DPXYIZ6LBJM3CFZGCBTI", "length": 9101, "nlines": 84, "source_domain": "www.tamilcircle.net", "title": "2010", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஒரிசா மக்களின் கலகம்\nஒரிசாவின் கலிங்கா நகர் வட்டாரத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், போஸ்கோ மற்றும் டாடா நிறுவனங்களுக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் புதிய கலிங்கத்துப் பரணியை எழுதி வருகிறார்கள். பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம் பற்றிப் படர்ந்து வருகிறது.\nRead more: அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஒரிசா மக்களின் கலகம்\nகொலைகார போலீசைப் பாதுகாக்கும் சித்திரவதைத் தடுப்பு மசோதா\nஅண்மையில், உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சித்திரவதை தடுப்பு மசோதா (2008)-ஐ அறிமுகப்படுத்தினார். போலீசாரால் நடத்தப்படும் சித்திரவதைகளுக்குத் தண்டனை அளிக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக அமைச்சர் ஆரவாரமாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதியன்று சித்திரவதை தடுப்பு முன்வரைவு மசோதாவுக்கான பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதலும் அளித்துள்ளது.\nRead more: கொலைகார போலீசைப் பாதுகாக்கும் சித்திரவதைத் தடுப்பு மசோதா\nகாவிக் கறை படிந்த தீர்ப்புகள்\nஒரிசா கந்தமால் பகுதியில் 2007 டிசம்பரில் தொடங்கி 2008 இறுதி வரை கிருத்தவர்கள் மீது இந்துவெறியர்கள் நடத்திய பாசிச பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிக் கிருத்துவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்; பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர்; வீடுகள் கிராமங்கள் சூறையாடப்பட்டன் ஆயிரக்கணக்கானவர்கள் அகதி முகாம்களில் தஞ்சடைந்தனர்.\nRead more: காவிக் கறை படிந்த தீர்ப்புகள்\nகாமுகர்களின் கூடாரமாகக் கத்தோலிக்கத் திருச்சபை\nதேவனுடைய ராச்சியம் குழந்தைகளுடையது என்றும் குழந்தைகளைப் போல கள்ளம் கபடமற்றவர்களுக்கே சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் என்றும் இயேசு சொல்லி இருக்கிறாராம். ஆனால் தேவனின் ராச்சியத்தை அறிவிக்கக் கிளம்பிய பாதிரிகள் சிலர் குழந்தைகளிடம் அத்துமீறிய பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்டு அம்பலப்பட்டு நிற்கிறார்கள். இவர்களைத் தண்டிக்க வேண்டிய உயர்பீடங்களில் இ���ுக்கும் பிஷப்புகளே இவர்களைத் தப்புவிக்க உடந்தையாக இருந்துள்ளதும் மேற்கத்திய ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.\nRead more: காமுகர்களின் கூடாரமாகக் கத்தோலிக்கத் திருச்சபை\nபாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு\nகுஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி கடூன் என்ற தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.\nRead more: பாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு\nமின்கட்டண உயர்வைத் திணிக்க கருத்துக் கேட்பு நாடகமாடாதே” -புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்\nபன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா\nஇருதலைக் கொள்ளி எறும்பாய் ஐதராபாத் நகரம்\nமுதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு விழுந்த முதல் அடி ஓசூர் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் போராட்டம் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32784", "date_download": "2020-08-10T15:32:20Z", "digest": "sha1:MOCDGY6H6ZBUSEMOLXMJ6YQDER4NAMRA", "length": 13171, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "6 maatha kulanthaikku rattha soogai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதமிழ்ல தட்டினா படிக்க கொஞ்சம் வசதியா இருக்கும். புல்ஸ்டாப் தட்டினதும் ஒரு ஸ்பேஸ் அடிங்க. படிக்க கண்ணுக்கு ரொம்ப சிரமமா இருக்கு கண்ணா.\n//6 maathailae rattha soogai varuma.// வரும். முதல் மாதத்தில் கூட வரும். இது தொற்று நோய் அல்ல. வியாதியும் அல்ல. டாக்டர் தமிழ்ல சொல்லிட்டாங்க; குழம்பியிருக்கீங்க. பாப்பா அனீமிக்கா இருக்காங்க. போஷாக்கு குறைவு. அவ்வளவுதான். :-) கொடுத்த சிரப்பைக் கொடுங்க.\n//ithu pinnaalil en kulanthain aarokiyathil yethavathu kurai varuma.// ரத்தச்சோகை ���ின்னன்ல ஆரோக்கியமா இருக்கிறவங்களுக்கும் பின்னாளின் வரலாம். ஒழுங்கா சாப்பிடணும். பாலன்ஸ்ட் டயட்டா சாப்பிடணும். அம்மா நீங்க, நிச்சயம் இனிமேல் அனீமிக் ஆகாம கவனிச்சுப்பீங்க.\n//athai thavira paruppu saatham sattu mavu kanchi idly tharugiren.// ப்ரோட்டீன் பத்தல போல இருக்கு. பருப்பைத் தவிர மீதி எல்லாம் மாப்பொருளா சொல்றீங்களே பருப்பு - புரதம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இது விலங்குப் புரதம் போல அல்ல. உண்மையில் பருப்பில் எவ்வளவு புரதம் இருக்கிறதோ அத்தனையையும் எம் உடல் உறிஞ்சுவது கிடையாது. மிகக் குறைந்த அள்வுதான் உடல் எடுக்கும்.\nசத்துமாவு - பல தானியங்கள் சேர்த்துச் செய்வது. அதன் சத்து சேர்க்கும் பொருட்களைப் பொறுத்து மாறும். சோளம், இறுங்கு, தினை, சாமை என்று கலந்தால் அந்தச் சத்து மாவு மாப்பொருள் உணவு. அதையே பயறு, உளுந்து, பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துச் செய்தால் புரதமும் இருக்கும். பருப்பு வகைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைப் புரதம் இருக்கும். அதனால்தான் நான்கைந்து வகைப் பருப்புகளைச் சேர்த்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். முடிந்தால் பருப்புகளைக் கலந்து அவித்து சூப் போல செய்து கொடுக்கலாம். அல்லது கலந்த பருப்பு சாதம், இட்லி இப்படிக் கொடுக்கப் பாருங்கள். நீங்க குழந்தைக்கு வித்தியாசம் வித்தியாசமான உணவுகளாகக் கலந்து கொடுக்க வேண்டும். இனிமேல் மெதுவா ஆரம்பியுங்க. ப்ரொஃபைல்ல இருந்து உங்க உணவுப் பழக்கம் பற்றித் தெரிஞ்சுக்க முடியல. முடிஞ்சா இடைஇடைல கொஞ்சம் மீன் கொடுங்க.\n//thaipal pothavittal doctor nestum rice kudukka solgirar.// இதுவும் அதிகம் ஸ்டார்ச் போலதான் இருக்கு. கூட வேறு வைட்டமின்கள், மினரல்கள் சேர்த்து இருப்பார்கள். வயிறும் நிறைய வேண்டும். இதை மனதில் வைத்து டாக்டர் சொல்லி இருக்காங்க. கொடுங்க. ஆனால் அது மட்டும் போதும் என்று நினைக்க வேண்டாம்.\n//cold iruthukondae irupathal apple juice pondra fresh juice ethuvum ippothaikku kudukka venam enkirar doctor.// இதைப் பற்றி என் அபிப்பிராயம்... உங்க டாக்டர் சொன்னதற்கு எதிர்மாறு. :-) கொடுக்கலாம். பழங்களில் வைட்டமின் சீ இருக்கு. உடல் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் அது. தடிமல் என்று போனால் விட் சீ டாப்லட்டா கொடுக்கிறாங்க. ம்... ஜூஸ் ஃப்ரிஜ்ல வைச்சு கொடுக்காதீங்க என்று சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன்.\nமுக்கியமான விஷயம்... அனீமிக்காக இருக்கும் சமயம் நோய்கள் சுலபமாகத் தொற்றும். குழந்தையை யாரிடம் விட்டு வைக்கிறீர்கள் என்பதில் அவதானமாக இருங்கள்.\nஅவசரம் குழந்தை \"பபுல்கம்\" விழுங்கிட்டான். என்ன செய்வது\nகுழந்தை குப்பற படுக்கும் போது பேதி\nஎன் 2.8 வயது மகனுக்கு சளி,இருமல்\nயாருக்காவது இப்படி இருந்தது உண்டா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-2014/27047-2014-09-05-06-12-02", "date_download": "2020-08-10T15:19:40Z", "digest": "sha1:74NPA3XAYCKYHP5A2DLIO55GJNDSKS4N", "length": 20344, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "மூளையைக் குதறும் மூடநம்பிக்கைள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் – ஜூலை 16 - 2014\nநோயற்ற வாழ்வினால் வாழ வேண்டும்\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4\nபாபச் செயல் என்று சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் பயப்படக்கூடாது\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் – ஜூலை 16 - 2014\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2014\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்ன மாதிரி, ‘மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடா’த்தான் இந்த ஒலகம் இன்னைக்கும் இருக்கு. இல்லன்னா, நடுமண்டையில நச்சுன்னு ஆணி அடிக்கச் சொல்லுமா மனுச புத்தி சொல்லி யிருக்கே போதையில பொலம்பிட்டுக் கெடந்த சொக்கலிங் கத்துக்குப் பேய் பிடிச்சிருக்குன்னு, ஒரு மந்திரவாதி முன்னாடி கொண்டுபோயி நிறுத்துறாங்க. திருநெல்வேலி டவுனச் சேந்த அவருக்கு வயது 60. தில்லானா மோகனாம்பாள் படத்துல, நம்ம பாலையா ஐயா சொல்றாப்ல, பாவம் பித்த ஒடம்பு போலருக்க��, போதை அதிகமாயி, சொக்கலிங்கத்த தூக்கிடிச்சி. இது புரியாம, பேய ஓட்றம் பேர்வழின்னு, துருப்பிடிச்ச 3 இஞ்ச் ஆணிய, போதையில இருந்த சொக்கலிங்கத்தோட நடு மண்டையில வச்சி, சுத்தியலால அடிச்சி இறக்கிட்டாப்ல. அது போயி மூளையைக் குத்திக் குதறி, ரத்த ஓட்டத்த தடுத்துட்டதால, பக்க வாதம் வந்து, ஒரு பக்க ஒடம்பு ஒச்சமாப் போச்சி. அதுக்கப்புறம், பாளையங்கோட்ட கவருமெண்டு ஆசுபத்திரியில மந்திரவாதி அடிச்ச ஆணிய மருத்துவருங்க புடுங்கிப் போட்டு வைத்தியம் பாத்தப்பொறகு, சிறுக சிறுக ஒடம்பு தேறிட்டு வருதாம். இது ரெண்டு வாரத்துக்கு முன்ன (04.07.2014) பத்திரிகையில வந்த சேதி. வராதது எம்புட்டோ...\nஒரு பக்கம் நம்பவே முடியாத அளவுக்கு அறிவியலோட வளர்ச்சி அதுபாட்டுக்கு ஒசர ஒசர போயிட்டு ருக்கு. இன்னொரு பக்கம், பேயி, பிசாசு, பில்லி சூனியம்னு பாதாளத்துல விழுந்துட்டிருக்கு. செவ்வா கெரகத்துல போயி குடும்பம் நடத்த முடியு-மான்னு ஆராய்ச்சி பண்ணிட்டே, செத்துப்போன அப்பத்தா கூட பேசனுமா... வாங்கன்னு வெளம்பரம். எங்க அப்பத்தா, எங்கூட பேசாம, ஏன் ஓமூலமா பேசனும் எங்க ரெண்டுபேருக்கும் எதாச்சும் ஜென்ம சண்டையா எங்க ரெண்டுபேருக்கும் எதாச்சும் ஜென்ம சண்டையா கேட்டா, மீடியம்னு சொல்லி மக்கள மடையங்களாக்குறது.\nஅறிவியல்னு சொல்லியே அடிமுட் டாள்தனமான காரியத்துக்கெல்லாம், மக்கள தலையாட்ட வச்சிடுறாங்க. காலையில டிவி பொட்டிய தொறந்தா, எல்லா சேனல்லயும், யாரோ ஒரு ஜோசியர், வடக்க சூலம், தெக்க மூலம்னு அள்ளிவிட்டுட்டுருக்காரு. அதுக்கப்புறம், ‘பெயரியல் பேராசான்’கள் வருவாங்க. அம்மா, அப்பா வச்ச பேருல இருந்து, ஒரு எழுத்த உருவியோ இல்ல சொருகியோ, பேர மாத்தி, அடுத்த பில்கேட்சு நீதான்னு புளு கிட்டு, பணத்தயும் பு-டுங்கிட்டு அனுப் பிடுவான். நம்மாளு, அத அப்பிடியே அச போட்டுக் கிட்டே விட்டத்தப் பாத்துட்டு ஒக்காந் துட்ருப்பாரு. இதுலயும் விதவிதமா ஏமாத்துறாய்ங்க... ஒருத்தரு, போர்டுல எழுதிப் போட்டு தலயெழுத்த அழிப்பாரு, ஒருத்தரு கம்ப்யூட்டர்ல ரெண்டு தட்டு தட்டி ஒருவழி ஆக்கிடுவாரு... இன்னொரு அம்மா கையில நெறய சீட்டுக்கட்ட வச்சிட்டு... குறிகேட்டவரோட வாழ்க்கைய அப்படியே கலச்சிப் போட்டு நேராக்கிரும்...இப்பிடி விதவிதமா....\nஅப்புறம் ராசிக்கல்லு மோதிரம்... அஞ்சு விரல்லயும் அஞ்சு விதமான கல்லு பதிச்ச மோதிரம். தங்கத்துலதான் போடணும்னு கட்டாயம் இல்ல. ஏன்னா... தங்கம் விக்கிற வெலயில... தங்கத்துலதான் போடணும்னு கண்டிசன் போட்டா, கல்லு விக்கிறது எப்பிடி. கல்ல வித்து கல்லா கட்டணும்... அம்புட்டுத்தேன்\nவேட்பாளர தேர்ந்தெடுக்க சாதகம்... எத செஞ்சாலும் ஒம்போதுல இருக்கற மாதிரி பாத்துக்கணும்... தீர்மானம் உள்பட, கோட்டையில கொடியேத்துற நேரத்தக்கூட மாத்தணும்...னு, கான்வென்ட் படிப்பே கன்னா பின் னான்னு யோசிக்கிறப்போ... மத்தவங்கள என்னத்த சொல்ல புதையல் எடுக்கிறேன்னு பச்சப்புள்ளைங்கள கடத்திட்டுப் போயி, நரபலிங்கற பேர்ல, துடிதுடிக்கக் கொன்னுபோடுற கொடு மைய, ‘வெங்காயம்’னு ஒரு படம் அப்பிடியே தோலுரிச்சிக் காட்டுச்சி. என்னத்தக் காட்டி என்ன செய்ய, முட்டாள்தனத்துக்கு வேற வேற மூளையா இருக்கு\nநேத்திக்கடன்னு சொல்லி, தலையில தேங்காய ஒடைக்கிறது, குழியில கொழந்தயப் போட்டு எடுக்கிறதுன்னு மூடநம்பிக்கையோட எல்லைக்கு அளவே இல்லாம போச்சி. எத்தன ஆண்டுகளா... எத்தன போராட்டம்...எவ்வளவு பிரச்சாரம்....- ஆனாலும், இந்த மூடநம்பிக்கைகள் எல்லாமே, காலத்துக்குத் தக்கமாதிரி, புதுசு புதுசா மாறிக்கிடுது.\nமொத்தத்துல மூடநம்பிக்கைகள் மனுசங்களோட மூளைய கொதறிட்டு இருக்கு.\nமகாராட்டிரா மாநிலத்துல மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்துருக்காங்க. நரேந்திர தபோல்கர், பல ஆண்டுகளா போராடினதோட பயனா, 2013ஆவது ஆண்டு அந்த சட்டத்தக் கொண்டு வந்தது மராட்டிய அரசாங்கம். ஆனாலும், இன்னிய தேதி வரைக்கும் தபோல்கர கொன்ன குற்றவாளிகள கண்டுபிடிக்க முடியல. புனே, போலீஸ் கமிஷனர் என்ன பண்ணாருன்னு தெரியுமா... மந்திரவாதியக் கூப்பிட்டு, குறி கேட்டாராம். எதுக்கு மந்திர தந்திரங்கள ஒழிக்கணும்னு ஓயாம போராடி, சமூக விரோதிகளால யாரு சுட்டுக்கொல்லப்பட்டாரோ... அந்தப் பகுத்தறிவுவாதி தபோல்கர கொன்னது யாருன்னு, மை போட்டுப் பாக்கச் சொல்லிக் கேக்கிறாராம் புனே மாநிலத்தோட போலீசு கமிசனரு. இது எப்பிடி இருக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகள��ம், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216266", "date_download": "2020-08-10T15:41:25Z", "digest": "sha1:YBWY67JCBI6CXFNCPRYZ6ULYHBW2TUUF", "length": 5261, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை படிக்கலாம்!! | Thinappuyalnews", "raw_content": "\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை படிக்கலாம்\nவாட்ஸ்ஆப்பில் நீங்கள் தவறி டெலிட் செய்த மெசேஜ்களை மீண்டும் படிக்கும் வசதியை பற்றி உங்களுக்கு தெரியுமா\nவாட்ஸ்ஆப்பில் அவசரத்தாலோ, நம்மை அறியாமலோ அழித்து விடும் மெசேஜ்களை படிக்கும் வசதியை வாட்ஸ்ஆப் கொடுக்கவில்லை. எனினும் அதனை படிக்க வேறு வழிகள் இருக்கின்றன.\nமுதலாவது மற்றொரு ஆப்பின் மூலம் இதனை செய்யலாம். அதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில் நோட்டிஃபிகேஷன் ஹிஸ்டரி என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். பின் அதனை இன்ஸ்டால் செய்த பிறகு, அதில் வந்திருக்கும் வாட்ஸ்ஆப் நோட்டிஃபிகேஷன்களில் அழித்த மெசேஜ்களை பார்க்கலாம். ஆனால், இதில் குறுகிய காலத்திற்கு முன்பு வரை உள்ளவற்றை மட்டுமே பார்க்க முடியும்.\nஅடுத்து வாட்ஸ்ஆப் மூலமாகவும் இதனை செய்யலாம். பொதுவாக வாட்ஸ்ஆப்பில் பேக்அப் இரவுகளில் நடைபெறுகிறது. இதனால் உங்கள் வாட்ஸ்ஆப் சேட்கள் குகூள் டிரைவ்வில் சேமித்து வைக்கப்படும். எனவே நாம் வாட்ஸ்ஆப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்யும் போது, அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீண்டும் பெறலாம்.\nஅதற்கு உங்கள் வாட்ஸ்ஆப்பை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டோ, அல்லது டூயல் ஆப் முறையின் மூலமோ மீண்டும் இன்ஸ்டால் செய்யலாம்.\nஅப்போது ரீஸ்டோர் செய்வதன் மூலம் பழைய மெசேஜ்களை திரும்பப்பெறலாம். டூயல் ஆப் முறை சில மொபைல் போன்களில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1344974", "date_download": "2020-08-10T15:57:37Z", "digest": "sha1:SICNWVJEQKRU4SZW7H6SYOQDL5BSGDK3", "length": 5758, "nlines": 177, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டெலவெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டெலவெயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:47, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n2,720 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 136 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின��றன, தற்போது விக்கிதரவில் இ...\n17:26, 21 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:47, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 136 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1794632", "date_download": "2020-08-10T16:55:15Z", "digest": "sha1:YTHBOER56M7ACBOZWVRUEXGHH5GVO732", "length": 3397, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உளுந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உளுந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:48, 25 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nremoved Category:சங்க கால மலர்கள்; added Category:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள் using HotCat\n16:33, 2 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n00:48, 25 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதென்காசி சுப்பிரமணியன் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:சங்க கால மலர்கள்; added Category:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள் using HotCat)\n[[பகுப்பு:சங்ககுறிஞ்சிப் காலபாட்டில் வரும் மலர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2767846", "date_download": "2020-08-10T17:05:39Z", "digest": "sha1:VAS2B5MSFIWXUA6I7SUOSLJH3LGUKWQE", "length": 7222, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ம. ச. சுப்புலட்சுமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ம. ச. சுப்புலட்சுமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nம. ச. சுப்புலட்சுமி (தொகு)\n00:04, 29 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n20:47, 18 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\n00:04, 29 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n== இசையுலகில் காலடி ==\nசுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் ''\"மரகத வடிவம்\"'' என்ற [[செஞ்சுருட்டி]] இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்துக்செய்து கொண்டார்.\nஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு ''\"பாடு\"'' என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து \"இவள் தாயை மிஞ்சி விடுவாள்\" என்றார்கள். சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆவார்.\n[[காளிதாசன்|காளிதாசனாரின்]] [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]] படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். ''\"மிகக் குதூகலிப்பதும் ஏனோ\"'', ''\"எங்கும் நிறை நாதப்பிரம்மம்\"'', ''\"பிரேமையில் யாவும் மறந்தேனே\"'' ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் ''கோகிலகான இசைவாணி'' என விளம்பரம் செய்யப்பட்டார்.\nசகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் [[கல்கி சதாசிவம்]] ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்செய்து கொண்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2996932", "date_download": "2020-08-10T17:12:23Z", "digest": "sha1:KJCTXP7Z5Y4TRKCCDXBZ6GW4GGQJIKZD", "length": 6076, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடல் புறா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடை��ேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடல் புறா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:58, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n194 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n03:47, 10 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMereraj (பேச்சு | பங்களிப்புகள்)\n06:58, 9 சூலை 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கடல் புறா''' (Gull) இது துறைமுகம், கடற்கரை, உப்பங்கழி ஆகியவற்றைச் சார்ந்து வாழ்கிறது. இவை கூட்டமாகச் செம்பருந்து, பழுப்புத் தலைக் கடல் காகம் முதலியவற்றோடு சேர்ந்து துறைமுகப்பகுதிகளில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். இது லாரிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இது மீன்கள், புழுபூச்சிகள், கப்பலிலிருந்து எறியப்படும் அழுகிய பண்டங்கள் முதலியவற்றை உண்கின்றன. பிற பறவைகளை அச்சுறுத்தி அவை தேடிய உணவை கவர்ந்து விடுகின்றன.\nசாம்பல் அல்லது வெண்மை நிறமாகவும், தலை, இறக்கை முனைகள் முதலியன கருமையாகவும் காணப்படும். இதற்கு நீண்ட கூர்மையான சிறகுகளும், குட்டையான கழுத்தும், காலும், சவ்வினால் இணைந்த கால்விரல்களும் , பிளவுபட்ட வாலும் உடையது. அதன் அலகு ஆப்பு வடிவில் இருக்கும்.\nஅது புல் அல்லது கடல் தாவரங்களால் கூடுகளை அமைக்கும். இது தன் கூடுகளை மணல் மேட்டிலோ , சதுப்பு நிலத்திலோ, சிறு குன்றின் மீதோ, நீரின் மேற்பரப்பிலோ, மரத்தின் மேலும் இனத்திற்கேற்றவாறு அமைக்கும். ஒரே சமயத்தில் 2 அல்லது 3 முட்டைகளை இடும். ஆண் , பெண் இரு பாலினமும் அடைகாக்கும் பணியில் ஈடுபடும்.\nஐரோப்பாவிலும், நடு ஆசியாவிலும்,மேல் ஆசியாவிலும், வாழும்.அறிவியல் களஞ்சியம் தாெகுதி ஏழு தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம்\nஅறிவியல் களஞ்சியம் தாெகுதி ஏழு தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம்\n[[பகுப்பு:துப்புரவு முடிந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-10T17:46:21Z", "digest": "sha1:S3A5WW6OMXSICFGRWO4PCU36INW7VHRZ", "length": 5752, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "மல்லுப்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமல்லுப்பட்டி (MALLUPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.\nபிக்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது காரிமங்கலத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தர்மபுரியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 289 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2019, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/illaiyaaraja", "date_download": "2020-08-10T15:52:06Z", "digest": "sha1:KYU7CR3BO5KTXBSTT3VD3L2PIKEDHH4Q", "length": 8173, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "illaiyaaraja: Latest News, Photos, Videos on illaiyaaraja | tamil.asianetnews.com", "raw_content": "\n... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...\nஎன்ன தான் கணவன், மனைவி இருவரும் மாறி, மாறி விளக்கம் கொடுத்தாலும் நெட்டிசன்கள் சும்மா விட்டுவிடுவார்களா... ஷாஃப்ரூன் நிஷாவிற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துள்ளனர்.\n... மனைவியை ரவுண்ட் கட்டிய நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்த யுவன்...\nஇருப்பினும் இந்து மதத்தின் மீது பற்றுகொண்ட இளையராஜாவின் மகனை இப்படி மதம் மாற்றிவிட்டீர்களே என்று கூறி பலரும் ஷஃப்ரூனை கடுப்பேற்றினர்.\nகொரோனா போராளிகளுக்காக ஒன்றிணைந்த இளையராஜா - எஸ்.பி.பி... தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்கிய இசை ஜாம்பவான்கள்...\nஅந்த வகையில் இசைஞானி இளையராஜா அவர்கள் தானே எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்���ாததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bsf-recruitment-2019-2020-1763-constable-posts-apply-onlin-004471.html", "date_download": "2020-08-10T16:18:29Z", "digest": "sha1:QEBNGJZQ2QFWQFUUZXPF7ZMTS3E3BDEG", "length": 13437, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! | BSF Recruitment 2019 - 2020 1763 Constable Posts Apply Online Now! - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..\n ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் பணியாற்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 1,763 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 10, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..\nபணியிடம் : எல்லைப் பாதுகாப்புப் படை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : பாதுகாவலர் (கான்ஸ்டபிள்)\nமொத்த காலிப் பணியிடம் : 1763\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ\nவயது வரம்பு : 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்ல���ன் வழியாக www.bsf.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 03.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1uCbzNAWjXiwEuvxr-D9gi6g496Cx0MY9/view அல்லது www.bsf.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.91 ஆயிரம் ஊதியத்தில் 162 மத்திய அரசுப் பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 192 தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n அழைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎல்லை பகுதி பணியாளர்களுக்கு 170% ஊதிய உயர்வு\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nதேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் தேசிய வடிவமைப்பு நிறுவனம்\n3 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n4 hrs ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா\n4 hrs ago UPSC 2019: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணாவின் பேத்தி\n6 hrs ago 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nNews அமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTN 11th Result 2020: ப்ளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2019/08/", "date_download": "2020-08-10T16:30:16Z", "digest": "sha1:Z4F4Z274HSFV4HLMBSATU3XB6YNY5EQQ", "length": 58627, "nlines": 440, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஆகஸ்ட் 2019", "raw_content": "சனி, 31 ஆகஸ்ட், 2019\nகாஃபி வித் கிட்டு – சச்சரவு – தோசை – அத்தி வரதர் – ஊர் சுற்றல்\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 43\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nஇதயபூர்வமாய் வெற்றி பெறவே பிறந்தவர்கள் என நம்புகிறவர்கள், மிக எளிதாக உச்சிக்குச் சென்று விடுகிறார்கள். அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்று இதயபூர்வமாக நம்புகிறவர்கள் அப்படியே தோற்றுப்போய் விடுகிறார்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், உணவகம், காஃபி வித் கிட்டு, சமையல், தில்லி, படித்ததில் பிடித்தது\nவெள்ளி, 30 ஆகஸ்ட், 2019\nகடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nகவலைகளின் அளவு கையளவாக இருக்கும் வரைதான் கண்ணீருக்கும் வேலை. அது மலையளவு ஆகும்போது மனமும் மரத்துப் போகும் – கவிஞர் கண்ணதாசன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கடைசி கிராமம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nவியாழன், 29 ஆகஸ்ட், 2019\nகடன் அன்பை முறிக்கும் – சோமு அண்ணா\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்.\nநீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா, முழுவதையும் அர்ப்பணித்து விட��� – ஸ்வாமி விவேகாநந்தர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், சிறுகதை, தில்லி, பொது\nபுதன், 28 ஆகஸ்ட், 2019\nஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயணம்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு சிறப்பான வாழ்க்கைத் தத்துவத்துடன் ஆரம்பிக்கலாம்.\nகாயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிச் சிரிக்கப் பழகிக் கொண்டால் எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கடைசி கிராமம், பயணம், புகைப்படங்கள், ஹிமாச்சலப் பிரதேசம்\nசெவ்வாய், 27 ஆகஸ்ட், 2019\nகதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணிகா – ஹெல்தி கேக்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nநம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக் கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும் – அரிஸ்டாட்டில்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், சமையல், சினிமா, பொது\nதிங்கள், 26 ஆகஸ்ட், 2019\nஎங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசனின் இனிமையான வரிகளுடன் ஆரம்பிக்கலாம்.\nஅது எங்கே எவ்விதம் முடியும்\nஇது தான் பாதை இது தான் பயணம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கடைசி கிராமம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019\nஅழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்று\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…\nகுறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை – மகாத்மா காந்தி\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: இயற்கை, பயணம், புகைப்படங்கள், ஹிமாச்சலப் பிரதேசம்\nசனி, 24 ஆகஸ்ட், 2019\nகாஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – கவிதை – வானவில் – காஃபி ஓவியம்\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 42\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஓவியம், காஃபி வித் கிட்டு, காணொளி, பொது, விளம்பரம்\nவெள்ளி, 23 ஆகஸ்ட், 2019\nஏர்போர்ட்டில் இருந்து வெளிவருகிறான் விசு. அதாவது தற்போதைய கோட்டைப்புர சமஸ்தானத்தின் இளைய மஹாராஜா விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தார். அவனை அழைத்துச் செல்ல ஏர்ப்போர்ட்டிற்கு வந்திருந்தார் ”கார்வார் கருணாமூர்த்தி”. காரில் செல்லும் போது பைக்கில் வந்து இடைமறிக்கிறாள் அழகான இளம் யுவதி அர்ச்சனா. விசுவின் காதலி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், படித்ததில் பிடித்தது, பொது, மீள் பதிவு\nவியாழன், 22 ஆகஸ்ட், 2019\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளில் இப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: காணொளி, பயணம், பொது, வலையுலகம்\nபுதன், 21 ஆகஸ்ட், 2019\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளில் இப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…\nஉலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும் – ஸ்வாமி விவேகாநந்தர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சிறுகதை, திருவரங்கம், தில்லி, பொது\nசெவ்வாய், 20 ஆகஸ்ட், 2019\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…\nபணிவுடன் பழகாதவனும், நாணத்தகும் செயல்களில் இருந்து விலகிக் கொள்ளாதவனும் உண்மையான மனிதனாக மாட்டான் – நபிகள் நாயகம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது\nதிங்கள், 19 ஆகஸ்ட், 2019\nகதம்பம் – டோரேமான் – சிக்கனம் சின்னு – வேஸ்ட் அல்ல - கோலம்\nஅனைத்���ு பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nகுறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாகப் பார்… உன்னை யாரேனும் குறை சொன்னால்… சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என முதலாவதாகப் பார்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், ஓவியம், கதம்பம், பொது, ரோஷ்ணி வெங்கட்\nஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019\nபொன்முடி – கேரளா – நிழற்பட உலா…\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…\nவெளிநாடுகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பது போலவே, நம் நாட்டின் இயற்கை வளங்களையும் காக்க வேண்டும். இயற்கையை விடவும் பாதுகாக்க, நம்மிடம் வேறு என்ன இருக்கிறது\n கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரம் கொண்ட மலைவாசஸ்தலம்.\nமேற்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியாக உள்ள இந்த ஸ்தலம் வருடம் முழுவதுமே இதமான வெப்ப நிலையை கொண்டுள்ளது. அதனால் எப்போதுமே சுற்றுலா பயணிகளின் வரவு இருக்குமாம். மலையின் அடிவாரத்தில் ”பெப்பரா வனவிலங்கு சரணாலயம்” அமைந்துள்ளது. இருட்டுவதற்குள் மேலே சென்று வர வேண்டும் என்பதால், இந்த சரணாலயத்திற்கு செல்ல முடியவில்லை.\nமலையின் பாதி வழியில் GOLDEN VALLEY என்ற இடம் உண்டு. ஒருபுறம் மலைத் தொடர் மறுபுறம் பள்ளத்தாக்கு. முதலிலேயே தகவல் பலகை நம்மை வரவேற்று எச்சரிக்கிறது. பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக செல்ல வேண்டும் என்று… படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பாசி படர்ந்து இருந்தது. குட்டீஸ்களை ஆளுக்கொருபுறம் பிடித்துக் கொண்டு, வழியில் தென்பட்ட மரங்களையும், கொடிகளையும் பார்த்துக் கொண்டு அமைதியான சூழலில் நடக்க ஆரம்பித்தோம். நிச்சயம் ரசிக்க வேண்டிய சூழல்….\nபாறைகளின் ஊடே சலசலத்து ஓடி வரும் ஓடையைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. காலணிகளை ஒருபுறத்தில் விட்டு விட்டு ஆற்றில் இறங்கினோம். பாறைகள் வழுக்குகின்றது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆற்றின் நடுவில் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தண்ணீரை ஒருவர் மீது மற்றொருவர் தெளித்து விளையாடினோம். சின்ன பசங்க தான் விளையாடுவாங்களா என்ன நானும் இவர்களோடு சேர்ந்து கொண்டேன். என்னவரும் பிரமோத்தும் எங்களையும் தாண்டி ஆளுக்கொரு புறம் உயரமான பாறைகளை தேர்ந்தெடுத்து அங்கு நின்று கொண்டு எங்களையும் இயற்கையின் அழகையும் புகைப்படமெடுத்து தள்ளினார்கள்.\nதண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாலும் இவர்களின் மேலும் ஒரு கண்ணை வைத்திருந்தோம்…:) மனமின்றி அங்கிருந்து கிளம்பி மேலே ஏறுவதற்கு முன் ஊஞ்சல் போலிருந்த மரத்தின் மீது அமர்ந்து கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அடுத்து நாம் செல்லப் போவது 21 கொண்டை வளைவுகளை கொண்ட பொன்முடியின் உச்சிக்கு….\nபொன்முடியைச் சுற்றி தேயிலைத் தோட்டங்களும், மரங்களும், செடி கொடிகளும் என என்னே இயற்கையின் பேரழகு பசுமையின் வனப்பு எங்கும் தென்பட்டது. வரிசையாக கொண்டை ஊசி வளைவுகளையும், வழியில் தென்பட்ட குரங்குகள், பறவைகள் என ரசித்துக் கொண்டே சென்றோம். ஏறக்குறைய உச்சிக்கு சென்றடையும் நேரத்தில் வழக்கம் போல் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது :) மழை நின்றதும், ஒருபுறம் சூரியன் எட்டிப் பார்க்க மறுபுறம் வானவில் தோன்றியது. நல்ல சிலுசிலுவென காற்று வேறு…. கேட்கவா வேண்டும். புகைப்பட கலைஞருக்கு :)\nஇங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி இயற்கையை ரசிக்க காட்டேஜ்கள் உள்ளன. சென்ற முறை பிரமோத்தின் குடும்பத்தினர் முதல் நாள் பொன்முடியின் உச்சிக்கு வந்து காட்டேஜ் எடுத்து தங்கி சுற்றி விட்டு மறுநாள் இறங்கும் போது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று விட்டு வந்தார்களாம். நமக்கு இந்த முறை நேரம் இல்லை. அடுத்த முறை அது போல் செய்ய வேண்டும்.\nஉச்சிக்கு சென்று விட்டோம். காவல் துறையின் வயர்லெஸ் அலுவலகம் இங்கு உள்ளது. மீண்டும் தூறல். இங்கு ஒரு இடத்தில் கட்டையால் தடுத்துள்ளனர். வண்டிகள் இந்த தடுப்பைத் தாண்டி செல்ல அனுமதியில்லை. தடுப்புக்கு அடுத்துள்ள 200 மீட்டர் இடம் தமிழகத்தினுடையதாம். சிறிது நேரம் வண்டியிலேயே அமர்ந்து கொண்டு ரசித்தோம். பின்பு நானும் என்னவரும் மட்டும் ஆளுக்கொரு குடை சகிதமாக இறங்கி தடுப்புக்கு அப்பால் உள்ள தமிழகத்தின் எல்லை வரை சென்று வந்தோம். அதற்கப்பால் வழி இல்லை. பள்ளத்தாக்கு தான். அமைதியான இயற்கை சூழ்நிலையில், சில்லென்ற காற்று உடனிருக்க, மழைத் தூறல் வேறு நம்மை சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் மறக்க முடியாத அருமையான அனுபவம் :)\nஇருட்டத் துவங்கி விட்டதால் அடுத்த முறையும் இங்கு வந்து இரண்டு நாட்களாவது தங்கி இயற்கையின் அழகை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கிருந்து மனமின்றிக் கிளம்பினோம். பொன்முடியில் என்னவரும் நண்பர் ப்ரமோத்-உம் எடுத்த படங்கள் சில இங்கே ஒரு நிழற்பட உலாவாக…\nநண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…\nபின்குறிப்பு: கோவை2தில்லி தளத்தில் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து தகவல்கள் – படங்கள் மட்டும் புதிதாக\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கேரளா, பயணம், புகைப்படங்கள், பொது\nசனி, 17 ஆகஸ்ட், 2019\nகாஃபி வித் கிட்டு – ஐந்தாயிரம் – கவிதை – குறட்டை – ஏட்டா பயணம்\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 41\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nநேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதைத் தடுக்க முடியாது. இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள். அது தான் எல்லாத் துன்பங்களுக்கும் ஒரே தீர்வு – புத்தர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கவிதை, காஃபி வித் கிட்டு, புகைப்படங்கள், பொது, விளம்பரம்\nவெள்ளி, 16 ஆகஸ்ட், 2019\nசௌந்திரம் – பாசத்தின் வாசம்…\nடிங் டாங்… டிங் டாங்… வாசலிலிருந்து அழைப்பு மணியின் ஓசை. பொதுவாக நம்மைத் தேடி வருபவர் யாரும் கிடையாதே… வீடு தேடி நம்மை பார்க்க வந்தவர் யாரோ குழப்பத்துடனேயே கதவைத் திறந்தேன். வாசலில் சௌந்தரம்மா…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், சிறுகதை, தில்லி, பொது\nவியாழன், 15 ஆகஸ்ட், 2019\nசுதந்திர தினம் - வாழ்த்துகள்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஎவன் ஒருவன் தன் தற்காலிக நலனுக்காகச் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கிறானோ அவன் ஒரு பொழுதும் சுதந்திரம் பெறத் தகுதியுடையவனல்ல – ஃப்ராங்க்ளின்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: இந்தியா, தில்லி, நிகழ்வுகள், பொது, வாழ்த்த���கள்\nபுதன், 14 ஆகஸ்ட், 2019\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஒரு செயலை இதய பூர்வமாக செய்யும்போது தான் அந்தச் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது - புத்தர்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இணையம், பதிவர்கள், பொது, வலையுலகம்\nசெவ்வாய், 13 ஆகஸ்ட், 2019\nஅலுவலக அனுபவங்கள் – அலங்கார பூஷிதை\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஉன் உலகம் தலைகீழாகத் திரும்பினாலும் கவலை கொள்ளாதே… மறுபக்கத்தில் இன்னும் அழகான உலகம் உனக்காகக் காத்திருக்கலாம்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nதிங்கள், 12 ஆகஸ்ட், 2019\nநூற்றாண்டு உறக்கம் - கவிதைகள் – கிண்டில் வாசிப்பு\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை – சிசரோ.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கிண்டில், படித்ததில் பிடித்தது, பொது\nஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019\nகதம்பம் – ஜோதிகாவின் ஜாக்பாட் – சோர்வு – ஓவியம் – டிப்ஸ்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nஎப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல் - டெஸ்கார்ட்டெஸ்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், இயற்கை, கதம்பம், சினிமா, பொது\nசனி, 10 ஆகஸ்ட், 2019\nகாஃபி வித் கிட்டு – பிறந்த நாள் – ரோட்டல் – குடிபோதை\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 40\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, தில்லி, நட்பிற்காக..., பொது\nவெள்ளி, 9 ஆகஸ்ட், 2019\nஉங்கள் மனைவியிடம் அடிவாங்கிய அனுபவம் உண்டா\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, திருமணம் பற்றிய ஒரு ஆங்கில வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: இணையம், தில்ல��, பொது\nவியாழன், 8 ஆகஸ்ட், 2019\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nமாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்கள் எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை – கார்ல் மார்க்ஸ்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 1:58:00 பிற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது\nபுதன், 7 ஆகஸ்ட், 2019\nஅலமேலு…. அலமேலு போல வருமா… அவளோட கைப்பக்குவம், நறுவிசு, சுத்தம் இதெல்லாம் வேறு யாருக்குமே வராது… அவ ரசம் வைச்சு சாப்பிடணும்… ரசம் கொதிக்கும்போதே அதன் சுவை நாசி நரம்புகளில் ஏறும்… தெருவே அலமேலு மாமி ரசம் வைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கும். அப்படி ஒரு ரசம் வைப்பா அலமேலு… நினைவுகளில் மூழ்கினார் ராமு தாத்தா.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், சிறுகதை, தில்லி, பொது\nசெவ்வாய், 6 ஆகஸ்ட், 2019\nஅலுவலக அனுபவங்கள் – ஹர்ஷத் மேஹ்தாவும் சாக்லேட் கிருஷ்ணாவும்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை சமீபத்தில் படித்து ரசித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஉனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக வருந்தாதே. ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் இதயத்தை அளிக்கப் போகிறது – யாரோ.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nதிங்கள், 5 ஆகஸ்ட், 2019\nடிஜிட்டல் கேண்டீன் – கீதா கல்யாணம் – கிண்டில் வாசிப்பு\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஉலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறீர்களா, ஒரு நூலகத்துக்குச் செல்லுங்கள் – டெஸ்கார்டஸ்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கிண்டில், படித்ததில் பிடித்தது, பதிவர்கள், பொது, மின்புத்தகம்\nஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019\nஜார்க்கண்ட் – சாலை காட்சிகள் – நிழற்பட உலா\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nதூய்மை, பொறுமை, விடாமுயற்சி - இந்த மூன்று நற்குண��்களோடு அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமாகிவிடும் – விவேகானந்தர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:15:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ஜார்க்கண்ட், ஜார்க்கண்ட் உலா\nசனி, 3 ஆகஸ்ட், 2019\nவாங்க பேசலாம் – போக்சோ – சிறையில் அடைக்கப்பட்டவர்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nமரணம் எந்த விதமாகவும் வரலாம். ஆனால், காரணம் மட்டும் கௌரவம் உடையதாக இருக்க வேண்டும் – அலெக்சாண்டர் புஷ்கின்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:19:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: இந்தியா, கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது\nவெள்ளி, 2 ஆகஸ்ட், 2019\nநாற்பத்தி இரண்டு நாள் பயணம் – பயணங்கள் முடிவதில்லை…\nஅன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதை, என் வலைப்பூவினை தொடர்ந்து படிப்பவர்கள் நன்கு அறிவார்கள். நான் சென்ற பயணம் பற்றிய பதிவு அல்ல இது. ஆனால் சமீபத்தில் பயணம் பற்றி படித்த இரண்டு கட்டுரைகளும், 31 பெண்கள் மட்டுமே சென்று வந்த ஒரு பயணம் பற்றிய தகவலும் தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர், இந்த நாளை இனியதோர் பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாமா\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: நிகழ்வுகள், படித்ததில் பிடித்தது, பயணம், பொது\nவியாழன், 1 ஆகஸ்ட், 2019\nகாஃபி வித் கிட்டு – ரசித்த சிற்பமும் கதையும் – கணக்கு தப்பாது – ரசித்த பாடல் – கார்ட்டூன் – என்ன ஆகும்\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 39\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, சிற்பங்கள், தில்லி, பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகாஃபி வித் கிட்டு – சச்சரவு – தோசை – அத்தி வரதர் ...\nகடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு\nகடன் அன்பை முறிக்கும் – சோமு அண்ணா\nஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயணம்\nகதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணி...\nஎங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிர...\nஅழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்று\nகாஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – க...\nகதம்பம் – டோரேமான் – சிக்கனம் சின்னு – வேஸ்ட் அல்ல...\nபொன்முடி – கேரளா – நிழற்பட உலா…\nகாஃபி வித் கிட்டு – ஐந்தாயிரம் – கவிதை – குறட்டை ...\nசௌந்திரம் – பாசத்தின் வாசம்…\nசுதந்திர தினம் - வாழ்த்துகள்\nஅலுவலக அனுபவங்கள் – அலங்கார பூஷிதை\nநூற்றாண்டு உறக்கம் - கவிதைகள் – கிண்டில் வாசிப்பு\nகதம்பம் – ஜோதிகாவின் ஜாக்பாட் – சோர்வு – ஓவியம் – ...\nகாஃபி வித் கிட்டு – பிறந்த நாள் – ரோட்டல் – குடிபோதை\nஉங்கள் மனைவியிடம் அடிவாங்கிய அனுபவம் உண்டா\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…\nஅலுவலக அனுபவங்கள் – ஹர்ஷத் மேஹ்தாவும் சாக்லேட் கிர...\nடிஜிட்டல் கேண்டீன் – கீதா கல்யாணம் – கிண்டில் வாசி...\nஜார்க்கண்ட் – சாலை காட்சிகள் – நிழற்பட உலா\nவாங்க பேசலாம் – போக்சோ – சிறையில் அடைக்கப்பட்டவர்\nநாற்பத்தி இரண்டு நாள் பயணம் – பயணங்கள் முடிவதில்லை…\nகாஃபி வித் கிட்டு – ரசித்த சிற்பமும் கதையும் – கணக...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527526", "date_download": "2020-08-10T15:53:42Z", "digest": "sha1:GQVFKCV6W4Y2KLHHJNYNG55MJRCMNNAZ", "length": 11132, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு கல்லூரிகளில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம், திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் | Villupuram, Thiruvannamalai Government College students protest against increase in exam fees - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅரசு கல்லூரிகளில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம், திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nவிழுப்புரம்: அரசு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மாணவர்களும் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் கலை கல்லூரி, திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி கலை கல்லூரி, திருவள்ளூர் பல்கலைக்கத்துடன் இணைந்த அரசு கல்லூரிகளில் இந்த ஆண்டு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை ரூ.68-லிருந்து ரூ.100 வரை உயர்த்தப்பட்டது. அதேபோல, முதுநிலை மாணவர்களுக்கு தேர்வ�� கட்டணம் ரூ. 250-லிருந்து ரூ.500 வரை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து ஆய்வு கட்டணங்கள் ரூ.80-லிருந்து ரூ.250 வரை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதேர்வு கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் கடந்த 2 நாட்களாக சுமார் 3000-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், போராட்டத்தை தூண்டியதாக கூறி 13 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல, இன்று திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் சென்னை- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅரசு கலை கல்லூரிகளில் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வந்தபோதே, மாணவர் அமைப்புகள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையாக மனு அளித்துள்ளனர். இந்த கட்டண உயர்வு மிகவும் அதிகமானது என்றும், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகமும், பல்கலைக்கழகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் 3ம் நாளாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம், திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின்போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஒரு மாணவரின் சட்டை கிழிந்ததால் பரபரப்பு நிலவியது. இது சம்பவம் தொடர்பாக மாணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஅரசு கல்லூரி கட்டண உயர்வு விழுப்புரம் திருவண்ணாமலைமாணவர்கள் போராட்டம்\nபவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிளை பொருட்களை மார்க்கெட் கொண்டு வருவதில் தொடர் சிக்கல்; அரசு பஸ்களை இயக்க விவசாயிகள் கோரிக்கை: கூடுதல் செலவாவதாக குமுறல்\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது\nமலைக்கிராமங்களில் பழுதடைந்த சோலார் விளக்குகள்: சீரமைக்க கோரிக்கை\nசிவகிரி பகுதியில் பலத்த சூறாவளியால் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/telangana-women-incident-four-police-high-court-order", "date_download": "2020-08-10T16:33:23Z", "digest": "sha1:RLF2B7HM3LHQOOMPJHB7ARL2LZWNAFYH", "length": 11800, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "என்கவுன்ட்டர்- 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு! | telangana women incident four police high court order | nakkheeran", "raw_content": "\nஎன்கவுன்ட்டர்- 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு\nதெலங்கானா மாநிலத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 27- ஆம் தேதி ஐதராபாத்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து தெரிவித்துள்ள ஹைதராபாத் காவல்துறையினர், \"பெண் மருத்துவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை நடித்துக்காட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும் சிறப்புப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு கூட்டி சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் ஒரு போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்ததும் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களை டிசம்பர் 9 ஆம் தேதி வரை பதப்படுத்தி வைக்க தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\nநீதிமன்ற உத்தரவுப்படி கடத்தல் மதுபாட்டில்கள் அழிப்பு\nவிருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் மாயம்\nமராட்டியத்தில் உச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 293 பேர் பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nசெப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து என்பது வதந்தி - ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள���ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/?option=com_content&view=category&id=386:2017", "date_download": "2020-08-10T15:10:21Z", "digest": "sha1:D6N7Z4O2PAP2SAQSU5ZZYAZPW3NBPWRS", "length": 11765, "nlines": 76, "source_domain": "www.tamilcircle.net", "title": "2017", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமுற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு\nயாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.\nபிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு \"நல்லாட்சி\" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம் அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் \"நல்லாட்சி\" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.\nRead more: முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு\nவேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்\nயாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.\nRead more: வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்\nஉலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு\nமார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.\nஇந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.\nRead more: உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு\nஇலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக \"மாடு புனிதமானது\" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் \"இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.\nமக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்\nசிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.\nஇதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது. உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி ந��ற்கின்றது\nRead more: மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்\nசுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்\nதனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து\nமுஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது\nமீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dehiwala.ds.gov.lk/index.php/ta/news-n-events-ta/76-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-2020.html", "date_download": "2020-08-10T16:05:37Z", "digest": "sha1:VDVJ2LR4UTSZL7JQ3G27XPQFP5ZQ2NAQ", "length": 5693, "nlines": 115, "source_domain": "dehiwala.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - தெஹிவளை - பட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020", "raw_content": "\nபிரதேச செயலகம் - தெஹிவளை\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - தெஹிவளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/05/blog-post_4589.html", "date_download": "2020-08-10T16:38:46Z", "digest": "sha1:52NOL6DXCKW5LSRLVDWUKMRETDZFNO5O", "length": 26033, "nlines": 217, "source_domain": "tamil.okynews.com", "title": "செய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - Tamil News செய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - Tamil News", "raw_content": "\nHome » Science » செய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசெய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் பனிக்கட்டி நிலையில் பெருமளவு நீர் உள்ளதாக ஆய்வில் தகவல்\nசெவ்வாய் (ணிars) சூரியக் குடும்பத்தில் உள்ள ஒருகோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஒட்சைட் இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.\nஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளும் ஒன்றாக மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன.\n1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் - 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க்கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர்.\nமேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத் தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.\nஇது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5201 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறு கோள்களாக இருக்கலாம்.\nசெவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப் பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது. செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடிய தும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது.\nசெவ்வாய், சிலிக்கன், ஒட்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்��ும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள். செவ்வாயின் மேற்பரப்பு பெரும்பாலும் தோலெயிட் டிக் பசாற்றுக் கற்களால் ஆனது எனினும் சில பகுதிகள் பொதுவான பசாற்றுக் கற்களிலும் கூடிய சிலிக்காச் செறிவு கொண்டது.\nஇது புவியின் எரிமலைப் படிகப் பாறையைப் போலவோ, சிலிக்காக் கண்ணாடியைப் போலவோ இருக்கக் கூடும். குறைவான ஒளிதெறிதிறன் கொண்ட பகுதிகளில் சரிவு வகை களிற்கற் செறிவுகளும், குறித்த ஒளிதெறிதிறன் கொண்ட வட பகுதியில் வழமையான செறிவில் தகட்டுச் சிலிக்கேற்றுகளும், உயர்-சிலிக்கன் கண்ணாடியும் காணப்படுகின்றன. தென்பகுதி மேட்டு நிலங்களின் சில பகுதிகளில கண்டறியக்கூடிய அளவில் உயர்-சிலிக்கன் பைரொட்சின்கள் காணப்படுகின்றன.\nஆங்காங்கே ஏமட்டைட், ஆலிவைன்கள் என்பனவும் உள்ளன.\nபீனிக்சு இறங்குகாலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைட் போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி. எச். 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட் உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது.\nசெவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக் குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக் கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக் கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது.\nதாழ்வான பகுதிகளில் குறைந்த நேரத்துக்கு நீர் திரவ நிலையில் இருக்கக் கூடுமாயினும், குறைந்த வளியமுக்கம் காரணமாகச் செவ்வாயின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பது சாத்தியம் இல்லை. இரண்டு துருவங்களிலும் காணப்படும் பனி மூடிகள் பெரும்பாலும் நீரினால் ஆனதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தென் துருவப் பனி மூடியில் உள்ள பனிக்கட்டி உருகினால் உருவாகக்கூடிய நீர் செவ்வாயின் முழு மேற்பரப்பையும் 11 மீட்டர்களுக்கு மூடுவதற்குப் போதுமானதாக இர��க்கும்.\nசெவ்வாயில் தெரியும் நிலத் தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்மநீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன.\nநிலத்தடி நீர்த் தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடிய போது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய கால்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.\nசெவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் - 126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் - 88.3 வரை) ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்ப நிலை - 48 டிகிரி சென்டிகிரேட்.\nஇதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது. பெரும்பாலும் கார்பன்டை ஆக்ஸைட் கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படு கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப் பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் ‘ட்ரை ஐஸ்’ எனப்படும் கார்பன்டை ஆக்ஸைட் தான்.\nஇஸ்லாத்தின் பார்வையின் கல்வியின் முக்கியத்துவம்\nதலையில் முடி வளரலாம் ஆனால் உடம்பில் கம்பி வளருமா\nவிண்ணில் வீடு கட்ட உங்களுக்கும் ஆசையா\nஇரத்த அணுக்களை தவிர்க்க உணவுகளில் கவனம் எடுப்போம்\nதேன் பற்றிய சுவையான மருத்துவக் குறிப்புக்கள்\nசெய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு...\nசூழல் மாசடைவதால் பாதிப்படையும் உயிரனங்கள்\nமனது மறக்காத பழைய பாடலில் உள்ள இனிமை இப்போது இல்லை\nபிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட\nராஜஸ்தான் அணி பல தடைகளுக்கு மத்தியில் வெற்றி\nஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக புரிந்து கொள்...\nதுஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது பெற்றோரின் கையி...\nஉலக ஆஸ்மா தினம் மே, 7\nஉலக தொலைத்தொடர்பு தினம் - மே, 17\nபெருகிவரும் பெண் குற்றவாளிகள் ஆப்கானில் அதிகரித்து...\nஒரே பால் இன சோடிகளை இணைக்கும் சட்டம் அங்கீகாரம்\nஈராக்கிலுள்ள விபச்சார விடுதியில் துப்பாக்கிச் சுடு\nசெய்வாயில் ஆய்வு செய்யும் இயந்திரத்தின் இரண்டாவத...\nபயங்கர சூறாவளியால் அமெரிக்காவில் பாரிய பாதிப்புக்கள்\nபூமியை நெருங்கும் விண்கற்கால் ஏதாவது பாதிப்பா\nஇன எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் உயர்ந்துள...\nரே பரேலியில் தொகுதியில் பிரியங்கா போட்டி\n31 ஆண்டுகளின் பின்னர் உரியவரை வந்தடைந்த கடிதம்\nயுரோனியத்தை கடலிருந்து பெற முடியுமென ஆய்வுகள் மூலம...\nதொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டலை தொழிலாளர் தினம் ஒழ...\nஅயடின் குறைவினால் கருவிலுள்ள குழைந்தையின் மனவளர்ச்...\nநான்கு லட்சம் டொலருக்கு விலை போன புறா\n11 தடவை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனையாளர்\nபொன்னாடை பேசினால் எவ்வாறு இருக்கும் (சுயரூபக் கோவை)\nகலண்டர் பிறந்த கதை சொல்லவா\nகாத்திரமான இலக்குகளை நோக்கி மாகாண சபை அதிகாரங்கள் ...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனி���் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு கண்ணதாசன்\nகாட்டுக்கு ராஜா , சிங்கம் , கவிதைக்கு ராஜா , கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது . ‘ நான் நிரந்தரமானவன் , அழிவதில்லை . எ...\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nஹீந்தி வந்தால் இழவுச் செய்தி வரும் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் பயந்து நடுங்கினா...\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nமுக்கனிகளின் கூட்டில் ஒன்றான பலாப்பழம் பற்றி நாங்கள் இங்கு பார்ப்போம். மா , பலா , வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/1610-sp-823974694/11727-2010-11-29-23-46-42", "date_download": "2020-08-10T15:42:32Z", "digest": "sha1:SBD2FGDXXYFEQBLYZPGE5H4B6TFDLUIL", "length": 16645, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "தமிழில் படித்தால் வேலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர்16_10\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை\nமயிலை மாங்கொல்லை அன்றும்; இன்றும்\nதொழிலாளர்களின் போரட்டம் - அரசின் தள்ளாட்டம்\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கையும் நமது வேண்டுகோளும்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி உண்ணாப்போராட்டம்\nஉலகத் தமிழ் மாநாடு - இது நேரமல்ல\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர்16_10\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர்16_2010\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2010\nஉலகத் தமிழ்ச் செம்மொ���ி மாநாட்டில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு, முன்னுரிமையோடு, இடஒதுக்கீட்டையும் இணைத்துக்கொண்டு சட்ட முன்வடிவாக அறிமுகமாகி இருக்கிறது.\nதமிழ் மொழி மூலம் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். தமிழக ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு, செப்டம்பர் 7 ஆம் தேதியிட்ட அரசிதழில் வெளிவந்த, தமிழ் மொழி மூலமாகப் படித்த நபர்களை, அரசின் கீழ் வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்தல் அவசரச் சட்டத்திற்குப் ( தமிழ் நாடு அவசரச்சட்டம் 3/2010 ) பதிலாக இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட இருக்கிறது.\nதமிழில் படித்தால் வேலை கிடைக்குமா, தமிழ்வழிக் கல்வி சோறு போடுமா என்றெல்லாம் அறிவு நாணயமற்றுப் பேசியவர்களுக்கும், எழுதியவர்களுக்கும், இந்தச் சட்டமுன் வடிவு அறிவிப்பின் மூலம் தகுந்த விடை சொல்லி இருக்கிறார் முதல்வர் கலைஞர்.\nதமிழ்நாட்டில், தமிழ் வழியில் படிப்பவர்கள்தான் அதிகம். தமிழ் ஒரு அறிவியல் மொழி, கணினி மொழி என்று உலக அளவில் உரத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழ் வழியில் பொறியியல் கல்வியினைத் தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. தொடக்க ஆண்டிலேயே அதிகமான மாணவர்கள் அதில் சேர்ந்திருக்கின்றனர். இவை எல்லாம் பெற்றோர்களின் தயக்கங்களைத் தகர்த்தெறிந்து,தமிழ் வழிக்கல்வியின் பால் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இந்நிலையில் இந்த அறிவிப்பு, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்திருக்கிறது.\nஇந்த 20% இடஒதுக்கீடு என்பதை அரசு வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, தனியார் துறைகளிலும் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோள். இதனால், வளைகுடா நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் நிலை மாறும். வெளிநாட்டு வேலை மோசடிக்கும் இடமின்றிப் போகும்.\n1938 இல் தொடங்கிய மொழிப்போர் இன்னும் முடிந்துவிடவில்லை. ஓலைச் சுவடியில் தொடங்கி ஒருங்குறி வரை தமிழின் தனித்தன்மையை அழிக்க,உச்சிக் குடுமிகள் ஊளையிட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இந்தச் சூழலில் கலைஞரின் தலைம��யிலான தமிழக அரசின் இந்த இடஒதுக்கீடு, மொழி காப்புப் போரில் மற்றொரு கவசமாகும். நீண்ட காலமாகத் தமிழ் அறிஞர்களும், தமிழுணர்வாளர்களும் எழுப்பி வந்த கோரிக்கை, இன்று இடஒதுக்கீட்டோடு நிறைவேற இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்குத்தான் அதை வரவேற்கக் கூட மனம் வரவில்லை. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற அதே நேரத்தில், அதன் நல்ல திட்டங்களை மனந்திறந்து வரவேற்பதுதான் நேர்மை என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள்.\nதமிழக அரசின் இந்த சட்டமுன்வடிவு விரைவில் சட்டமாக வேண்டும். எல்லாத் துறைகளிலும், மக்கள் நலத்திட்டங்களிலும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குத் தமிழகம் முன்னோடியான மாநிலம் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறது கலைஞரின் அரசு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=34&eid=49895", "date_download": "2020-08-10T16:40:56Z", "digest": "sha1:DAAHDARW4GFFSWU4E2MSHRFSLXA3O7ZD", "length": 7267, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசர்வதேச தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் கய் ரைடர், சுவிஸ் நாட்டின் ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் பேசினார். 0\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மனித உரிமை தலைவர் ஒம்புட்ஸ்மன் டட்யானா மோஸ்கால்கோவா அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். 0\nஅரசு முறைப் பயணமாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் வந்த ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோமாஸை அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸான் ரவுகானி வரவேற்றார். 0\nஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் (இடது) மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஷெரீப் (வலது) இருவரும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர். 0\nபிரிட்டன் பிரதமர் தெரஸா மே லண்டனில் நடந்த ‛டெக் வீக்'என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 0\nபிரிட்டன் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் வெளியேறினார். 0\nபிரிட்டன் உள்த்துறை செயலாளர் சாஜித் ஜாவித் லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். 0\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2012/04/24/alleged-sex-cds-judicial-action-differs-in-nityananda-and-singvi/?replytocom=462", "date_download": "2020-08-10T15:25:39Z", "digest": "sha1:OVRK5HNBVXXYRK4T26RO3VDKQAFQNGN3", "length": 23834, "nlines": 67, "source_domain": "secularsim.wordpress.com", "title": "நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதன���கள், நீதிமன்றங்கள் (1) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« சோனியா மெய்னோ ரகசியமாக லண்டனுக்குச் சென்றது ஏன்\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nநித்யானந்தா செக்ஸ் வீடியோ விகாரங்கள்[1]: நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ[2], வீடியோ எடுத்தது[3], சன்–டிவி தொடர்ந்து ஒளிப்பரப்பியது[4], அடிக்கடி ஒளிப்பரப்பியது, மிரட்டி கோடிகளில் பணம் கேட்டது, ஒளிபரப்பக் கூடாது என்று தடைகோரியது, முதலிய விவகாரங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் நன்றகத் தெரிந்தவையாகும்[5]. ஆகையால், அவற்றைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதே போல ஒரு காங்கிரஸ் செக்ஸ்-சிடி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் சட்டம் வேறு மாதிரி செயல்படுவது தெரிகிறது. கருத்துரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்று பேசுபவர்கள் இம்மாதிரி விஷயங்களில் அவ்வாறு பேச முடியாதுதான். இருப்பினும், ஒரே மாதிரி அணுகுமுறை இல்லாதது போது, வித்தியாசம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.\n“சிவப்புப்புடவை” – வாழ்க்கையேஅதிகாரத்திற்குவிலையாகும்போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம் அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம் அபிஷேக் மனு சிங்வி என்பவர், மிகவும் பெரிய இடத்து மனிதர். சோனியா மெய்னோவிற்கு மிகவும் வேண்டியவர்[6]. சோனியாவின் இளம் பிராயத்து விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் இருந்ததற்கு, சிங்வி அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார்[7]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய சிங்வி இப்பொழுது தாமே ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டு, சிடி வந்துள்ளது.\nஅபிஷேக் மனு சிங்வி செக்ஸ் வீடியோ விகாரங்கள்: சில நாட்களுக்கு முன்பாக, இவர் தன்னுடைய சேம்பரில், ஏதோ ஒரு ஜூனியர் வக்கீல் பெண்ணுடன் உறவு கொள்வது போல வீடியோ ஒன்று இணைதளத்தில் வலம் வந்தது. அபிஷேக் மனு சிங்வி தனது அறையில் மேஜைக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறார். எதிர்பக்கத்தில் அந்த பெண் உட்கார்ந்திருப்பார் போல உள்ளது. பின்பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள பீரோக்கள் இருக்கின்றன. அரைமணிக்கும் மேலாக ஓடுகின்ற இந்த வீடியோவில் இந்தியில் இவர் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…………………..(முதலில் சாதாரணமாகப் பேசி பிறகு செக்ஸியாகப் பேசி விஷயத்திற்கு வருகிறார் என்று இந்தி தெரிந்தவர்கள் கேட்டு சொல்கிறார்கள்) பிறகு அப்பெண்ணை அணைத்துக் கொள்கிறார்………………வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………………சட்டையை அவிழ்க்கிறார்………….வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………….படுத்துக் கொள்கிறார். வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. பிறகு அபிஷேக் மனு சிங்வி எழுந்து கொள்கிறார்……………………முகத்தில் கண்ணாடி இல்லை…………………….அந்த பெண்ணை வேறு திசையில் படுக்கச் சொல்கிறார். கையை விரலால் அவ்வாறு சுழற்றி காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாது, கையால் தலையைப் பிடித்து அமுக்கி படுக்க வைக்கிறார்……………………….அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு உட்கார்ந்திருக்கிற மாதிரி உள்ளது. ஆனால், இவர் ஏதோ வேகமாக எழுந்து-எழுந்து உட்காருகின்ற மாதிரி தென்படுகிறது. . வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு அவர் எழுந்து கொள்கிறார். முதலில் எதையோ மாட்டிக் கொள்கிறர் ;போல உள்ளது. பிறகு பேன்டை மாட்டிக் கொள்கிறார். இன்-சர்ட் செய்து சரிசெ��்து கொள்கிறார். ஆக இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக அபிஷேக் மனு சிங்வி, ஏதோ ஒரு பெண்ணுடன், அவரது சேம்பரில் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தார் என்பது போலத்தான் உள்ளது.\nஅரசியல் பலம் இருந்ததினால் செக்ஸ்-சிடி தடை செய்யப்பட்டது: விஷயம் தெரிந்தவுடன், அபிஷேக் மனு சிங்வி தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த சிடியை அவரது டிரைவர் தான் பரப்பினார் என்று பிறகு தெரிந்தது. கொடுத்த சம்பளம் போதவில்லை என்ற காரணத்தால் தான் அவ்வாறு செய்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததும், அந்த சிடியை கொடுத்துவிட்டதாஅவும் தெரிகிறது. வழக்கம் போல அந்த சிடி மார்பிங் செய்யப் பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் பெரிய இடத்து விவகாரம் என்பதால், ஊடகங்களும் அமுக்கி வாசித்தன. ஈரொரு நாட்களில் மொத்தமாக அமுங்கிவிட்டது. இவ்விதமாகத்தான் சில சுதந்திரங்கள் உள்ளன. ஆனால் இணைத்தளத்தில், இந்த வீடியோ வைரஸ் மாதிரி பரவியது[8]. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.\nசிங்வி ராஜினாமா (23-04-2012)[10]: காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்[11]. ‌இவர் வகிக்கும் பற்ற பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்[12]. சி.டி. விவகாரத்தில் சிக்கிய அபிஷேக்சிங்வி, பெரும் சர்ச்சைக்குள்ளானார். முன்னதாக ‌காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சட்டத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து சிங்வி கூறுகையில், சி.டி. விகாரத்தில் என்னை மிரட்டினர். எனவே என்னை கட்டாயப்படுத்திய பதவி விலக வற்புறுத்தியுள்ளதாக கூறினார்[13]. இருப்பினும் “நான் அவனில்லை” என்று கூறவில்லை இதற்க��ம் நித்யானந்தாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றம் வேறுவிதமாக இருந்திருக்கிறது.\n[2] வேதபிரகாஷ், நித்தியானந்தா, தமிழ்நடிகை,சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,\n[3] வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்யவேலைக்கு அமர்த்திய நித்யானந்தா, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்::http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/\n[4] வேதபிரகாஷ், நான்அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:\n[9] தினமலர், “ஏடாகூட‘ சி.டி.,யில்சிங்வி “எக்கச்சக்கம்‘: காங்., செய்திதொடர்பாளர்பதவிநீக்கம், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2012,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2012,02:29 IST; சென்னைப் பதிப்பு; http://www.dinamalar.com/News_detail.asp\nகுறிச்சொற்கள்: அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இணைதளம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஒழுக்கம் கட்டுப்பாடு, சட்டம், சிடி, செக்யூலரிஸம், செக்ஸ், சோனியா, சோனியா மெய்னோ, ஜேவியர் மோரோ, நித்யானந்தா, நீதி, நேர்மை, பகலில் சாமி, மன உளைச்சல், யூ-டியூப், வீடியோ, Bedroom, Indian secularism, secularism\nThis entry was posted on ஏப்ரல் 24, 2012 at 10:23 முப and is filed under அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், இத்தாலி, உள்துறை உளறல்கள், ஏமாற்று வேலை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பின் கலர், கற்பின் நிறம், கலவி, காங்கிரஸ் செக்ஸ், காமம், சட்டம், சிங்வி செக்ஸ், செக்ஸ், சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜேவியர் மோரோ, நீதி, நேர்மை, பாலியல், முத்தம், ஹஸாரே.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n3 பதில்கள் to “நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)”\n11:28 முப இல் ஓகஸ்ட் 10, 2012 | மறுமொழி\nஆமாம், இந்த ஆள் மட்டு தப்பித்துக் கொண்டு விட்டார்\nபாவம் நித்யானந்தா, இந்த வழக்கறிஞரை வைத்து வாடதாடியிருந்தால், ஒருவேளை தப்பித்துக் கொண்டிருப்பார் போலும்\nசூரியநெல்லி பெண் கற்பழிப்பு வழக்கு, தொடரும் சட்ட முரண்பாடுகள், அரசியன் பின்னணிகள்\n3:19 முப இல் ஜூன் 30, 2013 | மறுமொழி\nதிவாரி திருமணம், திக் விஜய் கூடாத உறவு, சிங்வி செக்ஸ், கேரள காங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்ப� Says:\n1:58 முப இல் மே 20, 2014 | மறுமொழி\nசூரியநெல்லி பெண் கற்பழிப்பு வழக்கு, தொடரும் சட்ட முரண்பாடுகள், அரசியன் பின்னணிகள் | பெண்களின் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:32:51Z", "digest": "sha1:3X23P45ZG6TE65UBB4G4C4GDBPBUNXSX", "length": 7176, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிர்ப்பாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதிர்ப்பாத்திரம் (ஆங்கில மொழி: Monstrance) என்பது கத்தோலிக்க திருச்சபை, பழைய கத்தோலிக்கம் மற்றும் ஆங்கிலிக்கம் ஆகிய சபைகளில் அருள்பொழிவு செய்யப்பட்ட நற்கருணையினை நற்கருணை ஆராதனைக்காகவோ அல்லது நற்கருணை ஆசீரின் போதோ மக்களுக்கு காட்ட பயன்படுத்தப்படும் ஒரு வகை திருப்பாத்திரம் ஆகும். நடுக் காலத்தில் புனிதர்களின் அருளிக்கங்களை மக்களுக்கு காட்ட இவ்வகை பாத்திரங்கள் பயன்பட்டன. ஆயினும் தற்காலத்தில் இவை பெரிதும் நற்கருணையினைக் காட்டவே பயன்படுத்தப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் Monstrance என அழைக்கப்படுகின்றது. இதன் மூலச்சொல்லான monstrare என்னும் இலத்தீன் சொல்லுக்கு காட்டுதல் என்று பொருள்.[1]\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2015, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:48:16Z", "digest": "sha1:5SWLCRHFOHZTIM7W3QPMUWUNOCQZGQK4", "length": 5499, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. எஸ். சபரிநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n== இந்திய தேசிய காங்கிரஸ் ==\nகே. எஸ். சபரிநாதன் என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்ரபேரவையின் ஆருவிகரா தொகுதியின் உறுப்பினர்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபதின்மூன்றாவது கேரளச் சட்டமன்ற உறுப்பினர்கள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 20:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/msk-prasad", "date_download": "2020-08-10T16:54:35Z", "digest": "sha1:LQJ7F6WTO3YKNAYICCI3P7A3HEYYEN7B", "length": 16327, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "msk prasad: Latest News, Photos, Videos on msk prasad | tamil.asianetnews.com", "raw_content": "\nடி20 உலக கோப்பைக்குலாம் அந்த பசங்க சரியா வரமாட்டாங்க.. தல வந்தால் தான் வேலைக்கு ஆகும்..\nடி20 உலக கோப்பை அணியில் தோனி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.\nஒரே நேரத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடும் இந்திய அணி.. சிறந்த வீரர்களை கொண்ட 2 அணிகள்\nஒரே சமயத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான 2 வெவ்வேறு அணிகளை தேர்வு செய்துள்ளார் எம்.எஸ்.கே.பிரசாத்.\n மொத்தமா ஓரங்கட்டப்பட்டதற்கு என்ன காரணம்..\nஇந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தன்னை, மீண்டும் அணியில் சேர்க்காதது குறித்த ஆதங்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.\nசுரேஷ் ரெய்னாவை மீண்டும் இந்திய அணியில் எடுக்காதது ஏன்.. அதுக்கு காரணமானவரே சொன்ன அதிரடி விளக்கம்\nஇந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா, 2018ல் ஓரங்கப்பட்ட பின்பு, இதுவரை மீண்டும் அணியில் இடம்பிடிக்கவேயில்லை. அதற்கான காரணத்தை பார்ப்போம்.\nஒரு வீரரின் கெரியரையே கெடுத்துட்டு இப்ப இவருக்கு இதயம் நொறுங்குதாம்.. எம்.எஸ்.கே.பிரசாத்தின் கையாலாகாத்தனம்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதமடித்த கருண் நாயருக்கு அதன்பின்னர் வாய்ப்பளிக்க முடியாமல் போனதாக கூறி இப்போது வருத்தம் தெரிவிக்கிறார் எம்.எஸ்.கே.பிரசாத்.\nஇது இரண்டுல எது ரொம்ப சவாலான முடிவு.. கஷ்டமான கேள்விக்கு சட்டென வந்த பதில்\nஇந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தனது பதவிக்காலத்தில் எடுத்த மிகவும் கஷ்டமான முடிவு என்னவென்று ���ெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியில் மீண்டும் தோனி.. தோனியின் எதிர்கால திட்டம் இதுதான்.. எம்.எஸ்.கே.பிரசாத் அதிரடி\nதோனியின் எதிர்கால திட்டம் என்னவென்பது குறித்து தன்னிடம் தெரிவித்ததாக இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.\nதோனிக்கு அடுத்து கோலியை கேப்டனாக்கியது ஏன்..\nஇந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியதையடுத்து விராட் கோலியை கேப்டனாக்கியது ஏன் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட ராயுடு.. முதல் முறையாக மௌனம் கலைத்த எம்.எஸ்.கே.பிரசாத்\nஉலக கோப்பை அணியில் ராயுடு புறக்கணிக்கப்பட்டது குறித்து எம்.எஸ்.கே.பிரசாத் வருத்தம் தெரிவித்துள்ளார்.\n4 பேட்ஸ்மேன்கள், 6 பவுலர்கள்.. இந்திய டெஸ்ட் அணியின் மாற்று வீரர்கள் பட்டியல்\nஇந்திய டெஸ்ட் அணிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் 4 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் என மொத்தம் 10 வீரர்கள் இருக்கின்றனர்.\nரிஷப் பண்ட் என்னதான் தவறு செய்தாலும் அவருக்கு ஆதரவா இருப்பது ஏன்.. உருப்படியா ஒரு காரணத்தை சொன்ன தேர்வுக்குழு தலைவர்\nஇந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், களத்தில் படுமோசமாக தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதற்கான காரணத்தை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.\nநாங்க நெனச்சது ஒண்ணு; ஆனால் நடந்தது ஒண்ணு.. ரிஷப் பண்ட் ரொம்ப சொதப்புறாரு.. அதிருப்தியை வெளிப்படுத்திய தேர்வுக்குழு தலைவர்\nரிஷப் பண்ட்டுக்கு மிகுந்த ஆதரவாக இருந்துவந்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் முதல் முறையாக அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅவங்கள தூக்குறது உறுதி.. கன்ஃபார்ம் பண்ணிட்டார் கங்குலி\nஎம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான சரன்தீப் சிங், ஜதின் பாரஞ்பே, ககன் கோடா, தேவாங் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அவர்களது பதவிக்காலம் முடியவுள்ளது. இந்நிலையில் புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதை உறுதி செய்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.\nஇவங்கள கண்டிப்பா தூக்கியே ஆகணும்.. விளாசி தள்ளிய யுவராஜ் சிங்\n��ந்திய அணியின் தேர்வுக்குழுவை முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதமிழ்நாட்டு வீரரை ஒட்டுமொத்தமா ஓரங்கட்டியது ஏன்.. தேர்வுக்குழு தலைவர் அதிரடி விளக்கம்\nவங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/students", "date_download": "2020-08-10T17:17:26Z", "digest": "sha1:WKXN2PWVCKO3MAZ3VUTCDIEG34PMFKTF", "length": 10076, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Students News in Tamil | Latest Students Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 ���ேர் மரணம்\nஉச்சகட்ட கொடூரம்.. 14 வயசு பெண்ணை.. ஒரு வருஷத்தில் பலமுறை சீரழித்த 3 சிறுவர்கள்.. பெற்றோரும் உடந்தை\n15 வயசு பையனுக்கு.. தன் நிர்வாண போட்டோவை அனுப்பிய ஸ்கூல் டீச்சர்.. அமெரிக்காவில் ஒரு அக்கப்போர்\nமாணவர் விவகாரம், சீனா பிரச்சனை- இந்தியா, யுஎஸ் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை\nபிற மாநிலங்களில் தமிழ் வழி 10-ம் வகுப்பு மாணவர்கள்- தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்- சீமான்\nமீண்டும் பள்ளிக்கு போகலாம்.. அரசு பள்ளிக்கு பெயிண்ட் அடித்து, அசத்தலாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்\nபுதுவை பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து.. பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி அறிவிப்பு\nதனியார் பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளால்... மாணவர்களின் கண் பார்வை பாதிப்பு... பெற்றோர் கவலை\nஇரண்டு பேருந்துகளில் கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 50 புதுவை பல்கலை. மாணவர்கள்..\nதிடீர் திருப்பம்.. \"பாய்ஸ் லாக்கர் ரூம்\" விவகாரத்தில் ஷாக்.. சிறுமி உருவாக்கிய போலி ஐடி.. பரபர தகவல்\nமாணவர்களை மகனாக கருதி... ரூ.1000 நிதியுதவி அளித்த கண்ணகி டீச்சர்... நெகிழ்ச்சிகர நிகழ்வு\n40 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் சென்ற பீகார் மாணவர்கள்.. பெற்றோர்கள் மகிழ்ச்சி\nகோலாலம்பூரில் தவித்த 170 தமிழக மாணவர்கள் இந்தியா திரும்பினர்- விசாகப்பட்டினத்தில் கண்காணிப்பு\n கொல்கத்தாவில் இனப்பாகுபாட்டுக்குள்ளாகும் டார்ஜிலிங் மாணவர்கள்\n10, 12-ம் வகுப்புகளை தமிழ் வழியில் படித்தால் அரசு பணியில் முன்னுரிமை.. சூப்பர் மசோதா தாக்கல்\nஇத்தாலியில் பரிதவித்த தமிழக மாணவர்கள் 55 பேர் உட்பட 218 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nடியூஷன் என்றொரு அக்கப் போர்.. பிள்ளைகளை நிம்மதியா படிக்க விடுங்கப்பா\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. இரண்டு ஆசிரியர்களுக்கு ஜெயில்.. ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nபோராட்டம்.. உச்சகட்ட பதட்டத்தில் புதுவை பல்கலைக்கழகம்.. மத்திய ரிசர்வ் படை போலீஸ் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2020/07/Kindle-Word-Tips.html", "date_download": "2020-08-10T16:16:54Z", "digest": "sha1:T5WNQPB2ZCNFFOETT5MXOGZPIC36HV43", "length": 68796, "nlines": 539, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை, 2020\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.\nகவலை நம் சவப்பெட்டிக்கு ஒரு ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியைக் கழற்றுகிறது – பீட்டர்.\nசென்ற வாரம் இதே நாளில் “அமேசான் தளத்தில் மின்னூல்கள்வெளியிடுவது எப்படி” என்ற பதிவினை எழுதி வெளியிட்டது நினைவில் இருக்கலாம். அந்தப் பதிவு உங்களில் சிலருக்கேனும் பயன்தரும் விதமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். அதன் தொடர்ச்சியாக, இந்த வாரமும் அமேசான் தளத்தில் மின்னூல் வெளியிடும் முன்னர் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்க்கலாம். அமேசான் தளத்தில் மின்னூல் வெளியிட உங்கள் ஆக்கங்களை Word Document-ஆக சேமித்து தரவேற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை சென்ற வாரத்தில் சொல்லி இருந்தேன். Kindle Direct Publishing தளமான WWW.KDP.AMAZON.COM தளத்தில் உங்கள் ஆக்கங்களை .doc/.docx Format-ஆக மட்டுமே தரவேற்றம் செய்ய வேண்டும் என சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். அப்படி நீங்கள் உங்கள் ஆக்கங்களை Word Document-ஆக சேமிக்கும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களை இந்தப் பதிவின் வழி பார்க்கலாம்.\nகிண்டில் கருவிகள் மற்றும் அலைபேசி போன்றவற்றில் உங்கள் மின்னூல் கருப்பு வெள்ளையாகவே வரும். அதனால் விதம் விதமான வண்ணங்களில் உங்கள் எழுத்தினை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல எல்லா எழுத்துகளும் ஒரே அளவில் வைப்பது நல்லது. நீங்கள் எதையாவது குறிப்பிட்டுக் காண்பிக்க விரும்பினால் Bold செய்யலாம்\nஒரு பக்கத்தில் தட்டச்சு செய்து முடித்து, உங்கள் அடுத்த வரி அடுத்தப் பக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் எனில் பொதுவாக பலர் செய்யும் வழி தொடர்ந்து அடுத்த பக்கம் வரும் வரை Enter தட்டிக் கொண்டே இருப்பது – இதை கிண்டிலில் மின்னூலாக வெளியிடும் File-இல் கண்டிப்பாகச் செய்யக் கூடாது – இப்படிச் செய்வதால் உங்கள் நூலில் பல இடங்களில் காலி பக்கங்கள் வரும். இது படிப்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். இதனை எப்படிச் செய்யலாம்\nஅப்படி நீங்கள் அடுத்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்க நினைக்கும் போது முதல் பக்கத்தில் எந்த இடத்தில் எழுதி முடித்தீர்களோ, அந்த இடத்தில் “Ctrl” key-ஐ அழுத்திக் கொண்டு ஒரு முறை “Enter” Key-ஐத் தட்டினால் போதுமானது – Page Break உருவாகி அடுத்த வரி அடுத்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கும்.\nஒரு புத்தகத்தினை உருவாக்கும் போது முதல் பக்கத்தில் உங்கள் புத்தகத்தின் தலைப்பு, உங்கள் பெயர், ஏதாவது ஒரு படம் வரும் விதமாகச் செய்யலாம். அடுத்த பக்கத்தில் புத்தகத்தினைப் பற்றிய ஒரு முன்னுரை சேர்க்கலாம். முடிந்தால் வேறு நண்பர்களிடமிருந்து புத்தகத்திற்கான ஒரு மதிப்புரை வாங்கி சேர்க்கலாம். இதெல்லாம் உங்களில் சிலருக்குத் தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனாலும் இங்கேயும் சொல்வது தெரியாதவர்களுக்காக.\nஅடுத்து ஒரு சிறப்புத் தகவல் – உங்கள் புத்தகத்தில் – உதாரணத்திற்கு பத்து பதினைந்து கதைகளை இணைத்து மின்னூல் வெளியிடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம் – ஒவ்வொரு கதையின் ஆரம்பத்தில் தலைப்பு வைப்பீர்கள் அல்லவா அதனை சாதாரணமாக தட்டச்சு செய்த பிறகு அந்த முழு தலைப்பையும் தேர்வு செய்து “Heading 1” என்று மாற்ற வேண்டும். ஒவ்வொரு தலைப்பையும் இப்படி Heading 1 என்று வைப்பது எதற்காக என்பதையும் சொல்கிறேன். (படம் கீழே)\nஉங்கள் மின்னூலின் ஆரம்பத்தில் ”பொருளடக்கம்” என்ற பக்கத்தினை உள்ளீடு செய்து கதைகளுக்கான தலைப்புகளை தானாகவே சேர்க்க இது வழி செய்யும். அதை எப்படிச் செய்வது என்பதையும் பார்க்கலாம். பொருளடக்கம் என்று தலைப்பிட்ட வரிக்குக் கீழே ஒன்றிரண்டு வரிகள் இடைவெளி விட்டு Cursor-ஐ வைத்து, உங்கள் Word Document-ல் References என்று மேலே இருக்கும். அதைச் சுட்டினால் கீழே இருக்கும் படி வரும்.\nஅதில் Table of Contents என்று இருப்பதைச் சுட்டினால், கீழே உள்ள படி வரும். அதில் செய்ய வேண்டியது என்ன\nகடைசியில் Insert Table of Contents என்று இருப்பதைச் சுட்டுங்கள். அதைச் சுட்டும்போது கீழே உள்ள படி வரும்.\nஅதில் Show Page Numbers என்பதை “Untick” செய்து விடுங்கள். கீழே Show levels என்று இருப்பதில் ”3” என்று இருப்பதை “1” என்று மாற்றி விடுங்கள். இப்படிச் செய்த பின்னர் “OK” என்பதை அழுத்தினால், “பொருளடக்கத்தின் கீழே உங்கள் அனைத்து தலைப்புகளும் வந்து விடும். இந்த மாதிரி செய்வதில் ஒரு வசதி இருக்கிறது. கிண்டிலில் படிக்கும் போது பொருளடக்கம் பக்கத்தில் வரும் வாசகர் தான் படிக்க நினைக்கும் தலைப்பின் அருகே சென்று “க்ளிக்” செய்தால், நேரடியாக அந்தப் பக்கத்திற்குச் செல்ல முடியும்.\nஉங்கள் தலைப்பிற்கான லிங்க் சரியாக இருக்கிறதா என்பதையும் நீங்கள் சரி பார்க்கலாம். உங்கள் Word File-ல் பொருளடக்கம் பக்கத்தில் “Ctrl” key-ஐ அழுத்திக் கொண்டு நீங்கள் சுட்டினால், சரியாக அந்தப் பக்கத்திற்கு நீங்கள் செல்ல முடியும். அப்படி வந்தால், நீங்கள் இந்த வழியைச் சரியாகச் செய்து முடித்து இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். தலைப்புப் பகுதிகளில் ஏதேனும் மாற்றம் செய்தீர்கள் என்றால் கடைசியாக ஒரு முறை “References” என்பதை க்ளிக் செய்து, அதன் கீழே Update Table என்பதைச் சுட்டினால் நீங்கள் செய்த மாற்றங்கள் பொருளடக்கத்தில் தானாகவே மாறி விடும்.\nமின்னூலின் கடைசியில் உங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேர்க்கலாம். அல்லது நன்றியுரை சேர்க்கலாம் – இதெல்லாம் உங்கள் விருப்பம். போலவே Word File-ல் Auto Spell Check இருந்தால் அதனை மாற்றி விடுங்கள். நண்பர் நீச்சல்காரன் அவர்களின் ”வாணி” பயன்படுத்தி பிழைகள் இருந்தால் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். Spelling Mistakes இருந்தால் கிண்டிலில் பதிவு செய்யும்போது தவறென்று ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் மறுக்கலாம் அதனால் Auto Spell Check எடுத்து விடுவது நல்லது.\nபக்க எண் (Page Number) உள்ளீடு செய்வது அவசியமா என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் பதில் அவசியம் இல்லை என்றே சொல்வேன். நீங்கள் Word File சேமிப்பது A4 அளவில். கிண்டில், அலைபேசி போன்ற படிக்கப்படும் கருவியைப் பொறுத்து பக்கத்தின் அளவு மாறுவதால் பக்க எண் உள்ளீடு செய்வது அவசியமில்லை.\nஇந்த வழி வகைகள் உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். இது தெரியாதவர்களுக்கானது. இந்த வழி வகைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். தெரிந்த வரை பதில் சொல்கிறேன்.\nசரி இந்த வாரம் நான் வெளியிட்டிருக்கும் மின்னூல் பற்றிய தகவலையும் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். இந்த வாரம் “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்ற தலைப்பில் சபரிமலைக்குச் சென்று வந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிட்டு இருக்கிறேன். அந்த மின்னூலை கீழேயுள்ள சுட்டி வழி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nஇதுவரை வெளியிட்ட அனைத்து மின்னூல்களுக்கான சுட்டி கீழே….\nபதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி சொல்லுங்கள் இந்தப் பதிவில் சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், இணையம், கிண்டில், பதிவர்கள், பொது, மின்புத்தகம், வலையுலகம், E-BOOKS\nஸ்ரீராம். 3 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 5:38\nவெளியிட்டிருக்கும் மின் நூலுக்கு வாழ்த்துகள்.\nபதிவில் சொல்லி இருப்பது உபயோகமான விஷயம். நான் இன்னும் இதில் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள், தனபாலன் எழுதுபவற்றை படித்து வருகிறேன். அவ்வளவே\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 6:51\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.\nபதிவு சிலருக்கேனும் உபயோகமாக இருந்தால் நல்லதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 3 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 7:38\nஅருமை... இன்றைக்கு பலருக்கும் உதவும்...\n33 வருடங்களுக்கு முன்னால், (Madras - B&C Mills) முதன்முதலில் கணினியில் தொடங்கியதே WordStar தான்... சொல்லிக் கொடுத்தவர் சொல்வதை பக்கம் பக்கமாக கையால் எழுதியதும், அவர் சொல்லாத தவறுகளை எல்லாம் வேண்டுமென்றே செய்து கற்றுக் கொண்டதும் ஞாபகம் வருகிறது... இதன்பின் தான் இதேபோல் Lotus 123 கற்றுக் கொண்டேன்... அன்றைக்கு சில மாதங்களில் பிரிண்டர் கொடுத்தவுடன், அன்றிலிருந்து இன்றுவரை எழுதும் பழக்கமே போய் விட்டது எனலாம்...\nஇன்றைக்கு சில எழுத்துருக்களை கண்டு, இப்படி எல்லாம் எழுதினோமோ என்று ஏக்கமும் வருவதுண்டு... அன்றைக்கு Lotus-ல் செய்த சில நுட்பங்கள் தான், இன்று வலைப்பூவில் சில தொழினுட்பங்கள் செய்ய உதவியும், செய்ய முடியும் எனும் நம்பிக்கையும் தருகிறது...\nஇதற்கெல்லாம் காரணம் சொல்லி தந்தவர்... அவர் பெயரே உதவி தான்... அவர் F1 (key)\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 7:45\nபதிவு சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே தனபாலன்.\n90-களில் கணினி பயன்படுத்தத் துவங்கினேன். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டே இருப்பது அப்போதிலிருந்தே துவங்கியது.\nசொல்லித் தந்தவர் பெயரே உதவி - :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nமூன்று தினங்கள் முன்பு என்னிடம் அலைபேசியில் பேசியவைகள் இன்று பதிவாக, எளிமையாக அனைவருக்கும் பயனாக இருக்கும்.\nமின்நூல்கள் இன்னும் தொடர வாழ்த்துகள் ஜி\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:23\nஆமாம் ஜி. உங்களுக்குச் சொன்ன விஷயங்கள் ���ான். அதற்கு முன்பே பதிவினை தட்டச்சு செய்து வைத்திருந்தேன்.\nமின்னூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றி. நீங்களும் தொடர்ந்து மின்னூல்கள் வெளியிட வாழ்த்துகள் கில்லர்ஜி.\nஅபயாஅருணா 3 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:41\nபுத்தகம் வெளியிட விரும்புவர்களுக்கு ரொம்ப உதவும். நல்ல பதிவு\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:23\nசிலருக்கேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சியே அபயா அருணா ஜி.\nவெங்கட்ஜி மிக மிக பயனுள்ள குறிப்புகள்.\nநானும் கணினியில் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டே இருக்கிறேன் ஜி. சிலது டிடி தளம், மற்றும் இப்ப உங்கள் வழியாகவும்\nஒருவருடத்திற்கு முன்பு இதில் சிலது செய்து சும்மா கிண்டிலில் புத்தகம் வெளியிடுவது பற்றி தெரிந்து கொள்ள உள்ளே சென்று வங்கிக் கணக்கு அது கேட்டதும் பின்னாடி வந்துவிட்டேன்\nபொருளடக்கம் பற்றி அறிந்து கொண்டேன் ஜி. எல்லாமே குறித்துக் கொண்டுவிட்டேன் ஜி. மிக்க மிக்க நன்றி வெங்கட்ஜி.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:25\nபயனுள்ள குறிப்புகள் - நன்றி கீதாஜி.\nகற்றுக் கொள்வதற்கு எல்லையேது. தினம் தினம் ஏதோ ஒன்றை புதிதாக கற்றுக் கொள்ள முடிகிறது.\nநானும் கிண்டிலில் பதிவு செய்தது 2018 ஆனால் சமீபத்தில் தான் இங்கே தொடர்ந்து இயங்க முடிந்திருக்கிறது.\nபொருளடக்கம் - பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 3 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:48\nகிண்டிலில் வெளியிடப்பெற்ற எனது முதல் ஐந்து புத்தகங்கள், பேஜ் பிரிக்கர் செய்யாமலேயே வெளியிட்டுவிட்டேன். தெரியவில்லை. பின்னர்தான் கற்றுக் கொண்டேன்.\nதங்களது பதிவு கிண்டிலில் நூல் வெளியிட விரும்புவோர்க்கு பயனுள்ள பதிவு\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:26\nகற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை தான். தினம் தினம் யாரிடமிருந்தாவது எதையாவது புதியதாகக் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம் கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிருப்பதி மஹேஷ் 3 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:57\n“Ctrl” key-ஐ அழுத்திக் கொண்டு ஒரு முறை “Enter” Key-ஐத் தட்டினால் போதுமானது – Page Break உருவாகி அடுத்த வரி அடுத்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கும்.///\nஒரு புத்தகத்தினை உருவாக்கும் போது முதல் பக்க��்தில் உங்கள் புத்தகத்தின் தலைப்பு, உங்கள் பெயர், ஏதாவது ஒரு படம் வரும் விதமாகச் செய்யலாம்.////\nபடத்தை நாம் எப்படி word ஃபைலில் சேர்ப்பது சார்\ncopy / paste தான் செய்யனுமா\nபொருளடக்கம் எப்படி வைக்கனும் என்பதைட் தெரிந்து கொண்டேன்.\nவாரத்தில் ஒரு நாள் இப்படி அமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படினு ஒரு தொடராக நீங்கள் எழுதினால் நன்றாய் இருக்கும் சார்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:33\nபுதிய தகவல் - பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி தான் திருப்பதி மஹேஷ்.\n//படத்தை எப்படி Word ஃபைலில் சேர்ப்பது// ஒன்று நீங்கள் சொன்ன காபி பேஸ்ட்// ஒன்று நீங்கள் சொன்ன காபி பேஸ்ட் மற்றது Microsoft Word பக்கத்தில் Ribbon என்று அழைக்கப்படும் மெனு பார் இருக்கிறது அல்லவா மற்றது Microsoft Word பக்கத்தில் Ribbon என்று அழைக்கப்படும் மெனு பார் இருக்கிறது அல்லவா அங்கே Home, Insert, Page Layout என வரிசையாக இருப்பதில் Insert என்பதைச் சொடுக்கினால் கீழே உள்ள Icon-கள் Cover Page, Blank Page, Page Break என மாறி இருக்கும். அந்த வரிசையில் ஐந்தாவதாக Picture என இருக்கும். அதை க்ளிக் செய்தால், நீங்கள் விரும்பிய, உங்கள் கணினியில் சேமித்து இருக்கும் படத்தினை உள்ளீடு செய்யலாம் அங்கே Home, Insert, Page Layout என வரிசையாக இருப்பதில் Insert என்பதைச் சொடுக்கினால் கீழே உள்ள Icon-கள் Cover Page, Blank Page, Page Break என மாறி இருக்கும். அந்த வரிசையில் ஐந்தாவதாக Picture என இருக்கும். அதை க்ளிக் செய்தால், நீங்கள் விரும்பிய, உங்கள் கணினியில் சேமித்து இருக்கும் படத்தினை உள்ளீடு செய்யலாம் புரிந்திருக்கும் என நம்புகிறேன். சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் மஹேஷ்.\nஅமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படி என்று ஒரு தொடர் - எழுதலாம் - எல்லோருக்கும் தேவையிருந்தால்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.\nமிகவும் பயனுள்ள தகவல்கள். அதுவும் படி படியாக விளக்கம் அருமை. புத்தகம் வெளியிடுவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:34\nதகவல்கள் சிலருக்காவது பயன்பட்டால் மகிழ்ச்சியே துளசிதரன் ஜி.\nமிகவும் பயனுள்ள பதிவு. உங்களின் அனுபவம் எங்களுக்கெல்லாம் மிகவும் அவசியமாகிறது. இந்த முறையைப் பயன்படுத்துவேன். நன்றி.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:35\nபயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சிய�� முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nபயன்படுத்திப் பாருங்கள் - உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇராய செல்லப்பா 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:52\n'பொருளடக்கம்' உருவாக்கும் கலையை அனைவருக்கும் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி நண்பரே MS Word இல் உள்ள பல அம்சங்களைப் பலரும் பயன்படுத்துவதேயில்லை. அதில் பொருளடக்கமும் ஒன்று. உண்மையில் MS Word ஐ வைத்துக்கொண்டே அருமையான அச்சுப் புத்தகங்களை உருவாக்க முடிகிறது. Pagemaker இன் தேவையே இல்லை எனலாம். சென்னையில் 'குவிகம்' பதிப்பகம் இந்தப் பாணியையே கடைப்பிடித்து சுமார் நூறு புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறது. எனவே MS Word - கிண்டில் -நூல் உருவாக்கம் பற்றி என்னென்ன சொல்லத் தோன்றுகிறதோ அவற்றை எழுதிக்கொண்டே இருங்கள். நிச்சயம் பலருக்குப் பயன்படும்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:36\nஆமாம். MS Word/Excel ஆகியவற்றில் நிறைய விஷயங்கள் பயன்படுத்தப்படுவதே இல்லை. முழு அளவும் அதைப் பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே தட்டச்சு இயந்திரம் போலப் பயன்படுத்துபவர்களே அதிகம்.\nஎழுதலாம் இன்னும் சில பதிவுகள் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.\nராஜி 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:09\nபயனுள்ள பதிவு.. புத்தகத்தை வெளியிட நினைக்கும்போது உதவியாக இருக்கும். இந்த பதிவை சேமித்து வைத்துக்கொள்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:38\nபதிவினை சேமித்து வைத்துக் கொண்டதற்கு நன்றி. பயன்பட்டால் மகிழ்ச்சியே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nநல்லதொரு பகிர்வு. இதைப் படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். வேர்ட் ஃபைலே இங்கே சரியாக வரலை, முதல்லே அதைச் சரி பண்ணணும். அப்புறமாத் தான் கிண்டில் எல்லாம். நான் கிண்டிலில் கணக்கு ஆரம்பிச்சதை மத்தவங்க கிண்டல் பண்ணும் முன்னர் இதை எல்லாம் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:39\nMS Word-க்கான CD இருக்கிறதா இருந்தால் ஒரு முறை Uninstall செய்து மீண்டும் தரவேற்றலாம் இருந்தால் ஒரு முறை Uninstall செய்து மீண்டும் தரவேற்றலாம் இல்லையெனில் என்ன பிரச்சனை என மின்னஞ்சல் அனுப்புங்கள். முடிந்தால் சரி செய்யலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ம��க்க நன்றி கீதாம்மா....\nநல்ல உபயோகமான தகவல்கள் கொண்ட பதிவு.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:43\nதகவல்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி தான் பானும்மா.\nகோமதி அரசு 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 2:46\nபுத்தகம் போட விரும்புவர்களுக்கு பயனுள்ள தகவல்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:44\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி\nUnknown 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:04\nதொடக்க வாசகம் அருமை. புத்தகம் வெளியிட விரும்பும் ஆசிரியர்களுக்கு நல்ல பதிவு.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:46\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAbinaya 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:52\nவாசகம் அருமை சார். மின் நூல்களை படிக்கிறேன். பெரிய மெத்தர்டாக இருக்கும் போலிருக்கே. படிக்கும்போதே பயமா இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள முயல்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:47\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா.\nமின் நூல்களை முடிந்த போது படியுங்கள்.\nசுலபம் தான் - பழகினால் சுலபமே.\nவல்லிசிம்ஹன் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 7:42\nமிக மிக உபயோகமாகும் பதிவு.\nஆனால் சிறிய வயதினர் நன்றாகக் கற்று\nவெகு அழகாக எழுதி இருக்கிறீர்கள்.\nகணீனி தொழில் நுட்பங்களைப் படிக்கவில்லையே\nஉங்கள் மின்னூல்களுக்கு என் அன்பும் ஆசியும்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:53\nசிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால் நல்லதே வல்லிம்மா.\nமின்னூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றிம்மா.\nபுதிய பரிணாம வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:54\n 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:57\n'MS Word' File-தயார் செய்வதற்கான குறிப்புகள் - மிகவும் பயன் தருபவை.(பயன் தருபவை என எழுதுகையில், ’பயந்தருபவை’ என வருகிறது\nமின்னூல்கள் ‘பிரசுரமாவதற்கு’ முன்னே நீங்களே சரிபார்த்து, எடிட் செய்கிறீர்களா, இல்லை spell /grammar check-இடம் விட்டுவிடுகிறீர்களா நாம் பக்க எண்ணைக் குறிப்பிடாவிட்டால், கிண்டில் அதுவே பக்க எண்ணைப் போட்டுக்கொள்ளுமா\nமின்னூல் வெளியிடுதலில் பொதுவாகப் புதியவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்/சந்தேகங்களை நிவர்த்திக்கும் வகையில், இன்னும் நீங்கள் ���ழுதவேண்டுகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 9 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 7:31\nகுறிப்புகள் பயன்பட்டால் மகிழ்ச்சியே ஏகாந்தன் ஜி.\nஎடிட் நாமே செய்வதே நல்லது - வரிக்கு வரி படித்து விடுதல் நலம். கூடவே வாணி என்று என்று பிழைதிருத்தி இணையத்தில் இருக்கிறது. அதிலும் உள்ளீடு செய்து பிழையானவற்றை தெரிந்து கொள்ளலாம்.\nபக்க எண் - கிண்டில் வெளியீடுகளுக்கு அவசியமே இல்லை. ஏனெனில், உங்கள் மின்னூல், படிக்கப்படும் கருவியைப் பொறுத்து தானாகவே பக்கங்களின் அளவை மாற்றிக் கொள்ளும் - அதனால் ஒவ்வொரு கருவியிலும் ஒவ்வொரு எண்ணிக்கையில் பக்கங்கள் இருக்கும் அதனால் பக்கங்களுக்கு எண் தருவது அவசியம் இல்லை. தவிர, ஒரு நூலை படித்துக் கொண்டு வரும்போது பாதியிலே நிறுத்தி வேறு வேலைகளைப் பார்த்து மீண்டும் அந்த நூலை படிக்க நேர்ந்தால், நீங்கள் கடைசியாக படித்த பக்கத்திற்குத் தானாகவே சென்று விடும். அதுவும் ஒரு வசதி.\nஇந்த பதில்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி.\n 9 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:21\nவெங்கட் நாகராஜ் 9 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 6:23\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி.\n 8 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:00\n’கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.\nவாசகர்கள் மனதுக்கும் மெத்தையாக, சுகம் தரட்டும்\nவெங்கட் நாகராஜ் 9 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 7:32\nமின்னூல் வெளியீடு - வாழ்த்துகளுக்கு நன்றி ஏகாந்தன் ஜி.\nஎம்.ஞானசேகரன் 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 12:25\nஅனைவருக்கும் பயனுள்ள தகவல். நானும் கூட கடந்த ஆண்டு டிசம்பரில் இதையெல்லாம் கவனிக்காமல் புத்தகத்தை வெளியிட்டுவிட்டேன். பொறுமையாக படித்துப் பார்க்கும்போதுதான் பல தவறுகள் புரிந்தது. இந்த 'பொருளடக்கம்' கடந்த வாரம்தான் செய்து முடித்தேன். நாம் A4 தாளைப் பயன்படுத்துவதாலும் வாசிக்கும் கருவி வேறுபடுவதாலும் PAGE BREAK கூட இதனால் பாதிக்கப்படுகிறது. நிறைய காலி பக்கங்கள் வருகிறது. எனவே புதிய அத்தியாயத்திற்கு மட்டும் PAGE BREAK பயன்படுத்தினால் போதும். அதே மாதிரி நமது எழுத்தில் வண்ணங்கள் பயன்படுத்தினாலும் அவை கிண்டில் கருவியைத் தவிர்த்து மற்ற கருவிகளில் அதாவது கணினி, செல்��ேசிகளில் வண்ணங்களில் தெரியும். இது எனது அனுபவம். பிழைத்திருத்தம் செய்ய நிறைய பேருக்கு நான்கூட நீச்சல்காரனின் வாணியைத்தான் பரிந்துரைப்பது வழக்கம்.\nஉங்களிடமிருந்து ஒரு உதவி.... அமேசான் கிண்டில் இணைப்பை எவ்வாறு (உங்கள் ப்ளாகில் வலது மேல் பக்கத்தில் உள்ளது போல்) நமது ப்பாளகர் தளத்தில் இணைப்பது இந்த தகவல் கிடைத்தால் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 5:52\nபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே ஞானசேகரன் ஜி.\nஅமேசான் கிண்டில் இணைப்பை இணைக்க...\nமுதலில் நீங்கள் www.authorcentral.com தளத்தில் கணக்கு ஆரம்பித்து விட்டீர்களா அப்படி இருந்தால் அமேசான் பக்கத்தில் உங்கள் பெயரைக் கிளிக் செய்யும்போது உங்கள் அனைத்து மின்னூல்களையும் காண்பிக்கும். அந்தப் பக்கத்தின் URL-ஐ Copy செய்து கொள்ளுங்கள். கீழே கொடுத்திருப்பது தான் உங்கள் URL என நினைக்கிறேன் -\nஉங்கள் Blogger கணக்கில் நுழைந்து Layout என்பதைத் தேர்ந்தெடுங்கள். வருகின்ற பக்கத்தில் Add Gadget என இருப்பதை க்ளிக் செய்யுங்கள் - பதிவின் வலப் பக்கத்திலோ, மேலே அல்லது கீழே எங்கே வேண்டுமோ அந்த இடத்திற்குத் தகுந்தவாறு Add Gadget-ஐ க்ளிக்கினால், சில Options வரும். அதில் Image என்பதைத் தேர்ந்தெடுங்கள். வரும் பக்கத்தில் “Title\" \"Caption\" \"Link\" \"Image\" என இருப்பதில் மேலே உள்ள URL-ஐ Link-ல் உள்ளீடு செய்யுங்கள். மற்றவையும் உங்களுக்குத் தேவையான மாதிரி நிரப்பி விடுங்கள். Image - என்ற இடத்தில் ஏற்கனவே நீங்கள் அமேசான் கிண்டில் படத்தினை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு இணைத்த பிறகு Save என்பதை க்ளிக்கினால் போதும். அவ்வளவு தான்.\nமுயற்சித்துப் பாருங்கள். மேலும் தகவல் வேண்டுமெனில் தொடர்பு கொள்ளுங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஎம்.ஞானசேகரன் 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 7:26\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 9:22\nமீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எம். ஞானசேகரன் ஜி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஅமேசானில் மின்னூல் வெளியீடு – பயனுள்ள தகவல்கள்\nவாசிப்பனுபவம் – ஓலைக்காத்தாடி – நான்கு சக்கரமும் ஆ...\nகதை மாந்தர்கள் - எனக்கு யார��மில்லைங்கோ…\nகாற்றில் கரைந்த மாயமென்ன – நிர்மலா ரங்கராஜன்\nமின்னூல்கள் - இலவச தரவிறக்கம் - லாக்டவுன் ரெசிப்பீஸ்\nகதம்பம் - ஊரடங்கு - காலை உணவு - குட்டிச் சுட்டி - ...\nகாஃபி வித் கிட்டு - பசித்த காளை - தில்ஜீத் - குடகு...\nஅமேசான் தளத்தில் 20-வது வெளியீடு - அந்தமானின் அழகு\nசாப்பிட வாங்க – Bபிண்டி மசாலா\nவாசிப்பனுபவம் – யதி – இரா. அரவிந்த்\nஅந்தமானின் அழகு - மின்னூல் வடிவில் எப்போது\nகல்யாணக் கனவுகள் – கதை மாந்தர்கள்\nகாஃபி வித் கிட்டு – வாய்ப்பு – வா பக்ரி விளம்பரம் ...\nஅமேசான் வெளியீடுகள் – பாந்தவ்கர் வனப்பயணம் - மின்ன...\nதிருடா திருடி – பத்மநாபன்\nவாசிப்பனுபவம் – மனம் தரும் பணம் – இரா. அரவிந்த்\nகதம்பம் - முகநூல் - பால்கனித் தோட்டம் - ஆதியின் அட...\nஸுனோ ஸுனோ – ஹிந்தி – நிர்மலா ரங்கராஜன்\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம...\nஅமேசான் வெளியீடுகள் – பணம் கொட்டுமா\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nகிண்டில் வாசிப்பு – இருவர் – பால கணேஷ்\nகதம்பம் – யோகா தினம் – ஓவியம் - அடுக்களை – மின்னூல...\nஎந்தை – குறும்படம் – தந்தையர் தினம்\nகாஃபி வித் கிட்டு – கடமை – தந்தையர் தினம் – அல்வா ...\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவித்தியாச அலாரம் - அலட்சியப் போக்கு... - மனிதர்கள்\nகிண்டில் வாசிப்பு – பயணங்கள் – கரந்தை ஜெயக்குமார்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லை��ள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4278%3A2017-12-03-19-19-22&catid=43%3A2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2020-08-10T15:02:20Z", "digest": "sha1:GRUIS5F36DPKOBM5X7CGQQTCXLQDOGXN", "length": 278770, "nlines": 379, "source_domain": "www.geotamil.com", "title": "'பதிவுக'ளில் அன்று: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கட்டுரைகள் எட்டு!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n'பதிவுக'ளில் அன்று: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கட்டுரைகள் எட்டு\nSunday, 03 December 2017 14:13\t- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-\t'பதிவுகளில்' அன்று\n- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -\n1. திருகோணமலையில் இராணுவம் செய்த அதர்மக் கொலைகள்.\nவாழ வேண்டிய ஐந்து இளம் உயிர்கள் 2.01.06ல் திருகோணமலையில் இலங்கை இராணுவத்தால் பலியெடுக்கப் பட்டுவிட்டன.சண்முகராசா கஜேந்திரன்,லோகிதராஜா றோஹன்,தங்கத்துரை சிவானந்தராசா,யோகராசா ஹேமச்சந்திரன்,மனோஹரன் ராஜிகர் என்ற இளம் குருத்துக்கள், எத்தனையோ கனவுகளைத்தாங்கிக் ��ொண்டு எதிர்காலத்தை எதிர்நோக்கியவர்கள்,இலங்கை இராணுவத்தின் அதர்மத்தால் அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களை இழந்து துயர்படும் தாய் தந்தையர்கள் , உற்றார் உறவினர், ஊரார், ஆசிரியர்கள், ஒன்றாய்ப் படித்த சினேகிதர்களுக்கு எனது மனம் கனிந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்புக்கு எனது அனுதாப வார்த்தைகள் எள்ளளவும் ஒவ்வாது.\nநானும் ஒரு தாய். எங்களை மண்ணுக்குத் தியாகம் கொடுக்கவேண்டிய மகன்களை, இந்த இளம் வயதில் நாங்களே மண்ணுக்குத் தானம் செய்வதின் கொடுமையைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது. எங்கள் வயிற்றில் தாங்கி,எங்கள் வாழ்க்கையையே அவர்களுக்குத் தியாகம் செய்த தாயின் துயரை வெற்று வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. பால் கொடுத்து, நிலவுகாட்டி உணவு கொடுத்து, எனது மகன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தனது சமுதாயத்திற்கும் எவ்வளவோ நன்மை செய்வான் என்ற ஒவ்வொரு தாயின் கற்பனையையும் இப்படி அநியாயமான கொலைகளால் அழித்த இராணுவதையும் அந்த இராணுவத்தை தூண்டிவிடும் இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தற்போது, தமிழ் மக்களின் உயிர்கள் வெறும் ஒரு சிறு பூச்சியின் உயிரைவிட மலிவாக, அற்பமாக அழிக்கப் பாடு வருகின்றன. இதைத் தடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் எத்தனை தமிழர்கள் இலங்கையில் வாழப்போகிறார்கள்\nஇலங்கைக் கடற்படைக்குக் குண்டு எறியப் போனபோது இந்த இளைஞர்கள் கடற்படையினரின் தாக்குதலால் இறந்ததது என்று ஒரு செய்தியும் , கடற்கரையில் காற்றாட நின்ற இளைஞர்களைக் கடற் படை சுட்டுத் தள்ளியதாக இன்னொரு செய்தியும் சொல்கிறது. அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதைபற்றிய அபிப்பிராய பேதங்களும் அதனாற் சிலரடையப் போகும் அரசியல் இலாபங்களையும் பேசுவதை விட, இதச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நீதிக்கு முன் நிறுத்துவது மனித உரிமைக்குப் போராடும் ஒவ்வொருத்தரின் கடமையாகும். தமிழ் இளைஞர்களின் உயிர்கள் யாருடையதும் பொதுச்சொத்தல்ல. தாய் தகப்பன் பெற்று வளர்த்த இந்தச் செல்வங்களையழிக்க யாருக்கும் உரிமை கிடையாது. தமிழ்ப்பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகளை விசாரிக்க அகில உலக மனித உரிமைச் சங்கக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் குரல் கொடுப்���துசிலங்கையிலும் வெளியிலும் வாழும் அத்தனை தமிழரின் மிக மிக முக்கியவிடயமாகும். ஏன் இந்தக் கொலைகள் தொடர்கின்றன, இதன் பின்னணிகள் என்ன இவையால் யாருக்கு இலாபம், இதைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்பதற்கான விடயங்களை இலங்கையில் வாழும் தமிழர்கள் முன்னெடுப்பது அத்தியாவசியமானவை. இலங்கைத்தமிழர் சகல உரிமைகளுடனும் வாழத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க சமயத் தலைவர்கள், பாராளுமன்றவாதிகள், பொதுமக்கள், பெண்கள் அமைப்புக்கள்,மாணவர்கள் குரல் கொடுத்தால் கட்டாயம் மாற்றங்கள் வரும். தமிழ்ப்பகுதிகளில் நடக்கும் கொலைகளையும். பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியக் கொடுமைகளையும் சிங்களப் பொதுமக்கள் மத்தியிற் சொல்லவேண்டும். இலங்கை இராணுவத்தின் அடாவடித்தனத்தனங்களை உடனடியாக நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஇதுவரையும் நடக்கும் கொலைகளால் இறந்தொழிந்த இளைஞர்கள் எங்கள் எதிர்காலச் செல்வங்கள். ஆசிரியர்களாக, கல்விமான்களாக, வைத்தியர்கலாள, விஞ்ஞானிகளாக வருவதற்கு அவர்கள் கனவு கண்டிருக்கலாம். உயர்ந்த படிப்புடன் ஒருகாலத்தில் இந்தச் சமூகத்திற்கு எத்தனையோ நன்மைகள் செய்திருக்கலாம். அவர்களின் கனவும் அவர்களைப் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கலும் விழலுக்கிறைத்த நீராகி விட்டது.\nஇந்த ஐந்து மாணவர்கள் மட்டுமல்லாது எத்தனையோ மாற்றுக்கருத்துக் கொண்டோர்கள் ஒவ்வொரு நாளும் அநியாய முறையில் மரணத்தைத் தழுவுகிறார்கள். மாணவர்களின் கொலையைக்கண்டிக்கும் அத்தனைபேரும் அநியாயமாகப் பறிக்கப்படும் அத்தனை தமிழ் உயிகளுக்காகவும் நியாயம் கேட்டுக் குரல் எழுப்ப வேண்டும். இன்னும் இந்தக் கொலைகளை தொடர வேண்டாம் என்று இந்தக் கொலைகளிற் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்கவேண்டும். கொலைகள் மூலம் எந்த விடயத்திற்கும் முடிவு வராது என்பதை மனதிற் கொள்ளவும். உலக வரலாறுகள், விடுதலைப் போராட்ட வரலாறுகள் என்பனவற்றைப் படித்தவர்கள் இதை உணர்வார்கள். இந்தத் தமிழ் இளைஞர்கள், மாற்றுக்கருதுடையோர் என்ற பெயரில் கொலை செய்யப்படுவோர்கள் அத்தனை பேரும் தனிப்பட்ட மனிதர்களல்லர். பெற்றோர், குடும்பம், பாடசாலை, சினேகிதர்கள், ஆசிரியர்கள் என்ற பரந்த உலகின் அங்கத்தவர்கள். இவர்களையிழந்த பாதிப்பு அத்தனைபேரையும் பாதிக்கும். இனியும் இப்படித் தமிழ் உயிர்கள் அழியாமற் தடுப்பது துயர் அனுபவம் கொண்டவர்களின் ஒரு புண்ணிய பணியாயிருக்கவேண்டும். ஒரு உயிரை அழிப்பதற்கு ஒரு கணம் போதும், ஆனால் ஒரு நல்ல மனிதனைப்படைக்கச் சில சகாப்தங்கள் தேவை.\nபதிவுகள் - பெப்ருவரி 2006 இதழ் 74 -\n2.விளிம்பு நிலை மக்களின் குரலாக லண்டனில் ஒலிக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nஇராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்'' அரசியல்வாதிகளாற் பாவிக்கப் படும் அரசியற்கருத்துக்கள் ஒரு கலையுடன் (கலைஞருடன்) உள்ளிடும் துணிவற்றன. ஏனென்றால் இது வரைகாலமும் நடந்த சம்பவங்களின் சாட்சியங்களை முன்வைத்துப் பார்க்கும்போது, அரசியவாதிகளுக்கு 'உண்மை' என்ற விடயத்தில் அக்கறை கிடையாது. தங்கள் அதிகாரத்தை 'எப்படியும்' தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். உண்மைகளைத் தெரிந்து கொள்ளாத அறியாமையாக்குள் பொதுமக்களை வைத்திருப்பது அவர்களின் (ஆதிக்கவாதிகளின்) அதிகாரத்தை தக்கவைத்திருப்பதற்கு இன்றியமையாத விடயமாகும். அரசியல் வாதிகளின் பொய்களை மெய்யென நம்பிக்கொண்டு, தங்களின் வாழ்க்கையே உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என்பது தெரியாமலேயே பெரும்பாலான பொதுமக்கள் வாழ்கிறார்கள். அரசியல்வாதிகளால் அழகாகப்பின்னிய பொய்மை என்ற வலைக்குள் நாங்கள் (பொது மக்கள்), அகப்பட்டுக்கொண்டு அரசு கொடுக்கும் 'கருத்துக்கள்' என்ற ' பொய்ச்சாப்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' - ஹறோல்ட் பின்ரர் (2005ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப்பெற்ற இலக்கியப் படைப்பாளி).\nசாதாரண மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்கவாதிகளால் சாதாரண மக்களின் சுயசிந்தனை வளர்ச்சிக்கான காரணிகள் தடுக்கப்படுகின்றன. சுயசிந்தனைப் படைப்புக்கள் தடுக்கப்படுகின்றன. சுயசிந்தனைப் படைப்பாளிகள் அடக்கப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள். சிலர் கொல்லப்படுகின்றனர். இலங்கையிற் பல தமிழ்ப் படைப்பாளிகளுக்கு என்ன நடந்தது என்று எங்கள் பலருக்குத் தெரியும். பல உதாரணங்கள் உலகிற் பலபாகங்களிலுமுள்ளன.\n1970ம் ஆண்டின் இலக்கியப்பரிசைப் பெற்ற அலெஷ்சாண்டர் சொல்சொனிவிச் அன்று சோவியத் யூனியனின் ஆதிக்கத்திலிருந்த கொயூனிஸ்டுகளால், தங்களின் கொள்கைக்களுக்குச் சவாலாக எழுதிய குற்றத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இந்தியாவில், ஒ���ுக்கப்பட்ட மக்களின் பிரச்சிணையைத் தன் எழுத்துக்களின் மூலம் வெளிக்கொணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், இந்திய அரசின் பலவிதமான நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கவேண்டியிருப்பது இன்று நடந்து கொண்டிருக்கிறது.\nஅடக்கப்படுவதாலும் சிறையிலடைக்கப்படுவதாலும், கொலை செய்யப்படுவதாலும் சுதந்திர சிந்தனைகள் அழிக்கப்படுவதில்லை. ஒரு பேனை உடைக்கப்பட்டால் அந்த இடத்தை எடுக்க ஆயிரம் பேனாக்கள் உருவாகும். துப்பாக்கியின் குண்டுகளைவிடச் சத்தியம் என்ற மையால், தர்மத்தின் கருத்துக்களைக் கோர்வைகளாக்கி இலக்கியம் படைப்பவர்கள் உலகம் இருக்கும் வரைக்கும் மறக்கப்படமாட்டார்கள்.\nஉண்மையைச் சொன்ன குற்றத்தால் விஷம் கொடுத்துக் கொலைசெய்யப்பட சாக்ரட்டீசைச் சரித்திர வரலாற்று மூலம் தெரிந்தவர்கள் நாங்கள். உண்மையைச் சொல்வதும் அதைப் பொதுமக்கள் உணரும் விதத்தில் தெளிவாகச் சொல்வதும், விளிம்பு நிலை மக்கள்பற்றியும் அவர்களின் விடுதலை பற்றியும் எழுதுபவர்களினதும் முக்கிய கடமையாகும்.மனித உரிமைபற்றி அக்கறை கொண்ட எந்தக் கலைஞனும் தனது ஆக்கத்தை மனித மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கத் தயங்கமாட்டான்.\nஇன்று இலங்கையில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு மெளனமாக இருப்பது, அங்கு நடக்கும் கொடுமைகளுக்குச் சம்மதம் தெரிவிப்பதற்குச் சமமாகும். அரச பயங்கரவாதத்திற்கும் ஆயுதம்தாங்கியோரின் அதிகாரத்திலும் மனித உணர்வுகள், ஊனமாகப்பட்டிருக்கின்றன- ஊமையாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப்பகுதிகளில் அமுலில் இருக்கும் அடக்கு முறைகளாற் தமிழ் மக்கள்,பல்விளக்கவும் பசியாற உணவுண்ணவும் மட்டும் வாய்திறக்கிறார்கள். தன்னுணர்வை வெளிப்படுத்தும் கவிதைபாடுபவனின் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. இயற்கையின் அழகை ரசித்துக் கவிபைடைக்கும் மெல்லுணர்வுகள் வலிய துப்பாக்கி முனைகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தாலாட்டுப்பாடும் தமிழ்த்தாய், தான் பெற்ற மகனின் பிணம்பார்த்துக் கதறுகிறாள். மணப்பெண்ணாக வேண்டிய இளம்பெண்கள் பிணக்குவியல்களாக மாறுகிறார்கள். காதல் நினவுவரும் வயதில் கொலையுணர்வுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது . அடுத்த மனிதனில் அன்பும் ,நேசமும் வைப்பது ' தேசத் த��ரோகமாகத்' திரிபு படுத்தப்படுகிறது. ஒரு தனி மனிதன் இருப்பது, நிற்பது, நடப்பது, அழுவது, சிரிப்பது, போன்ற சாதாரண மனித இயல்புகள் அசாதாரணமாக்கப்பட்டிருக்கின்றன.\nமனித உரிமைகளற்ற விளிம்பு நிலை மனிதர்களாக ஈழத் தமிழ்மக்கள் அலைகிறார்கள். விளிம்பு நிலையில் வாழும் மனிதர்கள் குழுவில், அகதிகளாக அலையும் மக்கள்,அடக்கப்பட்ட பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள்,சாதி, சமயத்தின் பெயரில் ஓரம்கட்டப்படுவோர், குரல் கொடுக்க வழியற்ற விதவைகள்,குடும்பத்தின் அன்பும் ஆதரவுமின்றி அவதிப்படும் வயது வந்த முதியவர்கள் என்று பல தரப்பட்டோர் அடங்குவர். விளிம்பு மனிதர்களுக்குக் குரல் கொடுக்க,ஈழத்தமிழ் இலக்கிய உலகில், ஈழத்தின் வடக்கில் இருந்த சாதிக்கொடுமையை எதிர்த்து எழுதிப் புதிய சிந்தனைப் பிரவேசத்திற்கு மூலகாரணிகளாக இருந்த டானியல் போன்றவர்களுக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும்.அவரைத் தொடர்ந்து இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் 'புதிய சிந்தனைகள்' தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.\nபிறந்த நாட்டிலேயே அனாதைகளாக்கப்பட்ட எங்கள் தமிழரின் குரலைப் புலம் பெயர்ந்த இடங்களில் ஒலிக்கப்பண்ணிய சிறு பத்திரிகைகள் இலக்கியச் சந்திப்பு நடக்க மூல காரணிகளாக இ¢ருந்தவர்களாகும். இலங்கைச் சிங்களப் பேரினத்தின் அடக்கு முறைக்கொடுமைகளாற் புலம் பெயர்ந்த தமிழ்ப்படைபாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் சேர்ந்து பேர்ண் நகரிற் 1988ல் தொடங்கிய இலாக்கியச் சந்திப்பு பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி தனது 33வது சந்திப்பை லண்டனில் தொடர்கிறது. இலக்கியப் படைப்பாளிகள், ஆர்வலர்கள் சேர்ந்து தொடங்கிய இலக்கியசந்திப்பு இன்று மனித உரிமைக்குரல் கொடுக்கும் ஒரு சந்திப்பாக வளர்ந்த்திருக்கிறது.\nலண்டனில் நடக்கும் சந்திப்பு 'ஈழத்தமிழ்ப்படைப்புக்களும் மனித உரிமைகளும்'' பற்றிய விடயங்களை முன்னெடுக்கிறது. இலங்கை, ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், கனடா,நோர்வே இங்கிலாந்து, அமெரிக்கா என்று எட்டு நாடுகளிலிருந்து படைப்பாளிகளும் பார்வையாளர்களும் பங்கு பற்றுகிறார்கள். பலர் இதுவரையும் நடந்த இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்றவர்கள், பலருக்கு இதுவே முதற்தடவையாகவிருக்கும். இன்று இங்கு நடக்கும் சந்திப்பு சிந்தனைக்கு விருந்தாகவும் சினேகிதங்களுக்க���ப் பாலமாகவும் இருக்கவேண்டும். கருத்துரையாடல்கள் காத்திரமாகவிருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் முன்னெடுக்கப்படவேண்டும். விளிம்பு நிலை மக்களுக்காக நடக்கும் இந்தச்சந்திப்பில் புதிய கருத்துக்களும் கலந்துரையாடல்களும் இடம்பெறவேண்டும்.\nபுலம் பெயர்ந்த நாடுகளிலும் தாயகத்தில் எங்கள் மக்களின் நடக்கும், அரசியல் பொருளாதார வாழ்க்கை மாற்றங்களைப் பிரதிபலிக்கும் சந்திப்பாக இச்சந்த்திப்பு அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பை நடத்த அன்புள்ள பல இலக்கிய சினேகிதர்கள் மனத்தாலும் பணத்தாலும் உதவிசெய்தார்கள்.\nஈழத்தில் எங்கள் உறவுகள் படும் துயர்களைச் சுட்டிக்காட்டி, அந்தத் துயர்கள் தொடராதிருக்கவும், அங்கு நடக்கும் பலதரப்பட்ட அடக்கு முறைகளும் நிறுத்தப்படவேண்டும் என்றும் சில தீர்மானங்கள் இச்சந்திப்பில் முன்னெடுக்கவேண்டும். எத்தனையோ தடவைகளில் எத்தனையோவிதமான சோதனைகளைக் கண்ட இலக்கியச்சந்திப்பு இன்னும் பல்லாண்டுகள் தொடரவேண்டும், தொடர்ந்து பணிசெய்யவேண்டும்.\nபதிவுகள் - அக்டோபர் 2006 இதழ் 82\n3. மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்\nஇலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார். பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது. மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்கள��ல் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.\nஅப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.\n-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும்.\n-அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும்.\n-தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.\n- றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள்(Legal assistance) கொடுக்கப்படவில்லை.\n- றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Chocking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.\n- கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.\n- இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் ( அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை.\nமூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக்குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.\nஅன்னிய நாடுகளில் கொடுமைசெய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். 500.000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள்.தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச்செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப்பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை. அதாவது வேலைக்குப்பொகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப்போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப்போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை.இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.\nஇந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது' வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப்பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப்பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது. இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப்பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது. நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது.\nறிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் ( 33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும்( 04.02.1988). ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982)படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம். வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப் பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள்.\nஇலங்கையி��் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும். இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும். றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.\nறிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும். இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப்பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல.\nஒரு இளம் பெண்(பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக்குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒருமாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள். அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன்.\nகுழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.\nஇறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச் செய்வோம். காலம் தாழ்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி எ இமெயில் மூலமாகவோ fபக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.\nதயவு செய்து,உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.\nஎன்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும். ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.\nபதிவுகள் - யூலை 2007 இதழ் 91\nமேடையேறும் நிகழ்ச்சிகள் என்பன, ஒரு சமுதாய வளர்ச்சியின் கலைப் பிரதி பலிப்புகள். அவைகள்,அங்கீகாரம் பற்ற ,தரமான கலைப்படைப்புகளாகக் கருதப் படுபவை. மேடையேற்றபடும் நிகழ்ச்சிகளின் கருத்துக்கள் பல்லாயிரம் மக்களை நேரடியாகச் சிந்திக்கப் பண்ணுபவை.கலைகளின் அடித்தளம் தனி மனித சிந்தனை. அச்சிந்தனையை, அவன் சார்ந்திருக்கும் சமுதாயத்தின்,கல்வி வளர்ச்சி,பண்பாடு, நாகரீக வரைமுறைகள் உருவாக்குகின்றன. ஜனநாயதிற்கும்,மனித உரிமைகளுக்கும் மதிப்புக் கொடுக்கும் நாடுகளில்,எதைப் பகிரங்கமாக உறவாடலாம், விவாதிக்கலாம், மேடையேற்றலாம் என்பதற்க்குச் சட்ட ஒழுங்குகளுமுள்ளன.உதாரணமாக, இங்கிலாந்து நாட்டில்,ஒரு சமுதாயத்தினரை மற்ற சமுதாயத்தோர் தாழ்த்திப் பேசினால், பாட்டுப்பாடினால்,நாடகம் போட்டால், சமுதாய நல்லுறவுச் சட்டத்தை அவமதித்ததாகக் கைது செய்யப் படுவார்கள்.\nஇதே மாதிரியே,குழந்தைகளை,பெண்களை அவமதிக்கும், சிறுமைப் படுத்தும்,கேலிசெய்யும் எந்த விதமான நிகழ்ச்சிகளும்,மனித உரிமைச் சட்டப்படி மிகவும் தண்டிக்கப்பட வேண்டிய நிகழ்சிகளாகும்.வன்முறையைத்தூண்டும் விடயங்கள் ஒருநாளும் அனுமதிக்கப்படுவதில்லை. அண்மையில் ஒரு தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிக்கும் போயிருந்தபோது, அங்கு அவர்கள் ஒரு மேடை விவாத நிகழ்ச்சியாக எடுத்துக் கொண்ட,பெண்கள் சம்பந்தப் பட்ட ஒரு பட்டிமன்றத்தைப் பார்த்தபோது, இந்த நிகழ்ச்சி,சமத்துவத்தை மிக மிக மதிக்கும் லண்டனிலா இந்தப் பட்டிமன்றம் நடக்கிறது என்ற சந்தேகம் ��ந்தது.. புலம் பெயர்ந்த தமிழர்களிடையிலும், இலங்கையிற் பெரும்பாலான இடங்களிலும், தமிழ்க் கலைகள்,கலாச்சாரம் என்ற பெயரில் முதன்மைப் படுத்தப் படும் விடயங்கள், பெரும்பான்மையான தமிழர்களின் ஆக்கங்களையோ சிந்தனையையோ பிரதிபலிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட அரசியல் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்புகளாகவும்,அந்த அரசியல் கொள்கைகளை மேற்கு நாடுகளில் பரப்புவர்களுக்குச் சந்தோசம் கொடுப்பதற்காகவும் நடத்தப் படுகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில்,இன,மொழி,சமயவெறி பிடித்தவர்களால் முன்னெடுக்கப் படும் தீவிரமான கலாச்சாரப் பிரசாரங்கள் ஒரு சமுதாயத்தின் இளம் தலைமுறையினரை எங்கே கொண்டுசெல்லும் என்பதைக் கடந்த 7.7,05ல் லண்டனில் நடந்த குண்டு வெடிப்புகளிலிருந்து தமிழ்ச் சமுதாயம் உணரவேண்டும்.\nமேற்கு நாடுகளிலுள்ள் தமிழ் ஊடகங்கள் யார் கைகளிலிருக்கிறது,என்ன விதமான பிரசாரங்களை செய்கின்றன என்பதை அறிவுள்ள தமிழ் மக்கள் புரிவார்கள்.இன்று மேடையேறும் இந்தப் \" பண்டிதர்கள்\",\"புலவர்கள்\", \"கலைஞர்கள்\" \"பிரமுகர்கள்\",ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் பெருமைப்படுத்தப் படுபவர்கள்.இவர்களின் கருத்துக்கள் தமிழர்கள் உலகின் அற்புதப் பிறவிகள்,உயர்ஞானம் உள்ளவர்கள் என்றிருக்கும், வந்திருக்கும் சபையோரும் வானளாவக் கரகோசம் செய்வார்கள். பாவம் இவர்கள்.கிணத்துத் தவளைகள், வெளியில் வரத்தெரியாதவர்கள் அல்லது வெளியில் வரத் தேவையில்லை என்று நினைப்பவர்கள்.ஒருத்தொருகொருத்தர் போர்த்தும் பட்டுச்சால்வைகளால் பிறந்ததின் பலனைப் பெறுபவர்கள். மேடையேற்றும் விடயங்களைப்பற்றிக் கவலை கிடையாது,மேடையேறிவிடவேண்டும் என்ற துடிப்புத்தான் அதிகமிருக்கிறது.\nஇசை,இயல், நாடகம், எங்கள் சமுதாயத்தின் இன்றியமையாத கலையம்சங்கள்.கிராமங்களாயிருந்தாலென்ன, நகரங்களாயிருந்தாலென்ன எந்த நாட்டிலும் எல்லா விதமான மக்களாலும் ஏதோ ஒரு விதத்தில் கலைநிகழ்ச்சிகள் எப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். பட்டிமன்றம் என்பது என்கள் கலைப் படைப்புகளிலொன்று. கூத்து,கும்மி,காவடி,சதுராட்டம்,கதாப்பிரசங்கம்,வில்லுப்பாட்டு,போன்ற கிராமியக் கலைகளில் பட்டிமன்றமும் மிக இன்றியமையாத அம்சம். எங்கள் கலைகள் கோயில்களுடனும்,சமய நிகழ்ச்சிகளுடன் ஒன்றிவளர்ந்தவை. கோயில்கள் என்பன,சமயக் கொள்கைகளை வளர்க்கவும்,சமுதாயத்திற்கு நல்வழிகளை சொல்லவும்,புராண, இதிகாசக் கதைகளின் கருத்துகளை மக்களிடம் பரப்பவும், பொழுது போக்குவதற்கும் நடத்தும் நிகழ்சிகளில் இந்தப் பட்டி மன்றங்களும் ஒன்று. இதை நடத்துபவர்கள்,பண்டிதர்கள், புலவர்கள், தர்க்கம் செய்வதில் பெயர்பெற்றவர்கள்,இலக்கியவாதிகள் என்று பலதரப்படுவர். நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கும் மக்களை மகிழ்விக்க,இந்தப்பட்டிமன்றத்தைச் சுவாரசியமாக நடத்துவது இதை நடத்துவோரின் திறமைகளிலொன்றென மதிக்கப் பட்டது. அதிகம் படிப்பறிவில்லாத பாமர மக்களுக்குத் தங்களின் இலக்கிய,இதிகாச,புராணங்களைத் தெரிந்த புலமையை, நகைசுவைத் திறமையை, வாக்குவன்மையைக் காட்ட இந்தப்பட்டி மன்றங்கள் உதவின. பொழூது போக்குக்கு இப்படியான நிகழ்ச்சிகளைத்தவிர வேறொன்றையும் தெரியாத பாமர சமுதாயமும் பட்டிமன்றங்களை ரசித்தன.\nசில நேரங்களில்,இவர்கள் தங்கள்நிகழ்ச்சிகளைச் சுவாரசியமாக்க இரட்டைக் கருத்துக்கள்,சிலேடை வசனங்கள் என்பனவற்றைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்வார்கள். இப்படியான ஒரு நிகழ்ச்சிதான் லண்டனில் அண்மையில் நடந்த பட்டிமன்றமும்.\nபுலம் பெயர்ந்த தமிழரின் இலவச ரிக்கன்றில் அடிக்கடிப் பல\"படித்தவர்கள்\" மேற்கு நடுகளுக்கு வருகிறார்கள். தாயகங்களிலிருந்து வரும் சில \"படித்தவர்களின்\" பேச்சைப் பார்த்தால் மேற்கு நாடுகளில் வாழும் தமிழர் ஏதோவொரு இருண்ட உலகத்தில் வாழ்வதாகவும், அவர்களுக்குத் தாங்கள் ஆபத் பாந்தவர்களாக தாங்கள் வருவதாகவும் தெரிகிறது. முக்கியமாக,புலம் பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் நிலை பற்றி அண்மையில் வந்திருந்த பட்டி மன்றப் பிரமுகர் சொல்லிய கருத்துக்களும் அவரின் \"அரிய\" பொன் மொழிகளுக்கு ஒத்தூதிய பிரமுகர்கள், விசிலடிச்சான் குஞ்சுகளைப்பர்க்கும் போது இவ்வளவு பிற்போற்குவாதிகள் எங்கள் சமுதாயத்தில் இருக்கிறார்களா என்ற ஆச்சரியம் வந்தது. வந்திருத்த பெரியாரும் அவரை வரவேற்றழைத்திருந்த பிமுகர்களும், தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி மிகவும் ஆவேசத்துடன் சொற்பொழிவாற்றினார்கள். திருவள்ளுவர் சொன்ன\" தெய்வம் தொழாழ்,கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை\" என்ற குறளை முன்னெடுத்தார்கள்.\nஇன்று, சூழல் மாற்றங்களால்,உலகில் வெப்பநிலை கூடிக் கொண்டுவருகிறது. இயற்கையின் சாதாரணங்கள் அசாதாரணமாகி மழையும்,வெள்ளமும்,சூறாவளியும் புயலும் மக்களைத் துயர் பட வைக்கின்றன்றன. எத்தனைத் \"தமிழ்க் கற்பவதிகளும்\" இயற்கையை மாற்ற முடியாது என்பது இந்தப் பண்டிதர்களாற் புரிந்து கொள்ள முடியாத விடயமா வந்திருந்த பெரியவர் \"உங்கள் கலாச்சாரத்தை, இந்த நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்\" என்று பொன்மொழி புரிந்தார்.\nஆங்கிலேயரில் இவருக்குள்ள பரிதாபம் சிரிப்பையுண்டாக்குகிறது.எங்கள் கலாச்சாரத்தில் எதைச் சொல்லிக் கொடுப்பது எங்கள் சமுதாயதில் கூடிகொண்டு போகும் வன்முறை பற்றியா எங்கள் சமுதாயதில் கூடிகொண்டு போகும் வன்முறை பற்றியா. உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் இன்று பிரித்தானிய-ஜனநாயகமுறைகள், சட்டதிட்டங்கள்தான் நடைமுறயிலிருக்கின்றன. எத்தனை அபிப்பிராய பேதமிருந்தாலும் எதிரிக்கு மரியாதை கொடுப்பது பிரிட்டிஷ் அரசியலமைப்பு. தனக்குப் பிடிக்காத எவரையும் கொலை செய்துவிட்டு நியாயப் படுத்துவது இங்கே நினைத்துப் பார்க்க முடியாத விடயம். பிரித்தானியர்களுக்குக் கத்தரிக்காய்க் குழம்பு எப்படிச் செய்யலாம் என்றுதான் சொல்லிக் கொடுக்கலாம் அது தவிர, அவர்களுக்கு நாங்கள்- இலங்கைத் தமிழர்கள் ஏதும் சொல்லிக் கொடுக்கலாம் என்பது சிரிப்புக் குரிய விடயம். ஆங்கிலேயருக்குக்இந்துக் கலாச்சாரம் பற்றித்தெரிந்து கொள்ள விருப்பினால்,அல்லது,யோகாசனமோ, ஆயுள்வேதம் பற்றியோ தெரிந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இந்தியாவுக்குப் போவார்கள்.\nஇலங்கைதமிழர்களுக்கென்று தனி பட்ட கலை வரலாறு கிடையாது. பரத நாட்டியமும், சினிமாம் படப் பாட்டுகளும் இந்தியாவுக்குச் சொந்தம்.மற்றக் கலைப் படைப்புக்களான. நாடகம், கூத்துகளுக்கும் ஏதொ ஒரு விதத்தில் தென்னிந்தியத் தொடர்பிருக்கும். புலம் பெயர்ந்த மக்களுக்குத் தாங்கள் குடியேறும் நாடுகளிலிருந்து எத்தனையோ விடயங்களைப் படித்துக் கொள்ளலாம், புரிந்து கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அரசாங்க அறிக்கையொன்று, அதிகரித்துக் கொண்டு போகும் ஆசிய நாட்டுப் பெண்களின் மனநலப்பிரச்சினைகள் தவிர்க்கப்படவேண்டிய அவசியம் பற்றி எழுதியிருந்தது. மனநோய்ப் பிரச்சினைகளுகாளாகும் ஆங்கிலப் பெண்களின் விகிதாச்சாரம் இரண்டு புள்ளிகளாயிருக்கும்போது ஆசிய நாட்டுப் பெண்களையெடுத்துக் கொண்டால் ஆறு புள்ளிகளாயிருக்கின்றன. இலங்கைதமிழ்ப் பெண்களும் இந்த ஆசியப் பெண்கள் வரிசையிற்தான் அடங்குவார்கள்.\nபுலம் பெயர்ந்த எந்தச் சமுதாயமும் முகம் கொடுக்கும் பல பிரச்சினைகள் எங்கள் சமுதாயதிற்குமுள்ளன. முக்கியமாக, பெண்களையெடுத்துகொண்டால்,புலம் பெயர்ந்த நாடுகளின் மொழி, கலை,கலாச்சாரங்கள்,சுவாத்தியம்,பொருளாதார நிலை,குழந்தைகள் வளர்க்கும் பிரச்சினைகள், அகதி நிலைபற்றிய நிம்மதியின்மை என்று எத்தனையோ விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றன. போதாக் குறைக்கு இந்தப் பிரமுகர்களும் வந்து அவ்வையாரையும், திருவள்ளுவரையும் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்.\nமனித சரித்திரம் காணாத,விஞ்ஞான,சமுதய,அரசியல்,பொருளாதார மாற்றங்கள் கலந்த ஐம்பது வருடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எங்கள் முன்னோர் எழுதியவைகளில் பல இன்றிய கால கட்டத்தில் ஒதுக்கப் படவேண்டியவை.முக்கியமாகப் பெண்ணடிமைத்தனத்தை முன்னெடுக்கும் எந்தக் கருத்துக்களும் அடியோடு அழிக்கப்படவேண்டியவை. ஓரு சிறந்த குடும்பம், அந்தக் குடும்பம் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மிக மிக இன்றியமையாதது. அந்தக் குடும்பத்தில் கணவணும் மனைவியும் ஒருத்தொருக்கொருத்தர் அன்புடனும்,மதிப்புடனும் நடந்து கொள்வது அத்தியாவசியமானமான விடயமாகும். நிற,இன,சமய மொழி என்ற பேதமற்றி எல்லோரும் சமம் என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்ட, கல்வி, வாழ்க்கை முறையுள்ள ஆங்கில நாட்டில் பிறந்த பெண்குழந்தைக்கு \" கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன்\" என்று இந்த இறக்குமதி \"அறிஞர்கள்\" வந்து புலம்பிவிட்டுப் போவது, இங்கு பிறந்து வளரும் பெண்குழந்தையின் ஆரோக்கியமான மன வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிப்பதாகும். எங்கள் பெண்கள்,படிப்பில்,கலையில் முன் நிற்கிறார்கள். புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்,தங்கள் குடியேறியுள்ள நாடுகளின் கலை கலாச்சாரங்களுடன்,முழுமையாக ஈடுபட இன்னும் சில தலை முறைகளெடுக்கும். அதுவரைக்கும் இந்த இறக்குமதி \"அறிஞர்கர்கள்\"வந்து அர்த்தமற்ற விடயங்களைப் பிரசங்கம் என்ற பெயரில் புலம்புவது தேவையற்ற விடயமாகும்.\nபதிவுகள் - ஆகஸ்ட் 2005 இதழ் 68 -\n ''குட் நைட் அன்ட் குட் லக்'' அரசியற் களமாகும் அமெரிக்க ஹாலிவுட் சினிமா உலகு\nஆயுத பலத்தாலும் பண வலிமையாலும் உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவின் யதார்த்தமான முகத்தை வெளியார் காணக் கொடுத்துவைக்க உதவுவது அங்கு நடக்கும் கொலைகளும் அல்லது மத்தியதரைக்கடற் பகுதியில், முக்கியமாக முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கர் நடத்தும் ஆக்கிரமிப்புக்களும்தான். ஆனால், இந்த ஆயிரக்கணக்கான மனித உரிமைவாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள்,சினிமாத் தயாரிப்பாளர்கள் என்போர் அமெரிக்காவின் ஆதிக்க விரிசலுக்கும் அமெரிக்கா வைத்திருக்கும் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் எதிராகத் தங்களால் முடியுமானவரை பாடு படுகிறார்கள் என்பதற்கு,ஸிரிவன் ஹாகன் என்பவரால் எழுதி ,நெறிப்படுத்தப்பட்டு நடிகர் ஜோர்ஜ் குலீனியாற் தயாரிக்கப் பட்ட 'சிரியானா' என்ற அரசியல் த்ரில்லர் படம் சாட்சியாகவிருக்கிறது.\nஹாலிவுட்டின் ஆதிக்கம் அமெரிக்க மக்களை மிகவும் கவர்ந்த விடயம் என்பதற்கு ரொனால்ட் றேகன் அமெரிக்காவின் பிரசிடென்ராக வந்தது ஒரு உதாரணம். நடிகராகவிருந்த ரொனால்ட் றேகன் கவர்னராகவிருந்த கலிபோர்னியாவில் இப்போது ஆர்னல்ட் ஸ்வார்ட்ஸ்னெகர் என்பவர் கலிபொனியா நகரின் கவர்னராகவிருக்கிறார். இவர் ஒரு காலத்தில் அமெரிக்காவின் பிரசிடெண்டாக வருவாரா இல்லையா என்று பலர் ஊடகம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.\n40ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பல தரப்பட்ட அமெரிக்க வீரர்களைப்பற்றிய படங்கள் வெளியிடப்பட்டன. அவைகளிற் பெரும்பாலானவை அமெரிக்காவின் ஆதி மக்ககளாகிய சிவப்பிந்தியர்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து போன வெள்ளையர்கள் எப்படிக் கொலை செய்தழித்தார்கள் என்பதைப் பற்றிய படங்களாகும். அதன் பின் சார்லி சப்லின் அமெரிக்க முதலாளித்துவதைக் கிண்டல் செய்து பல படங்கள் அமெரிக்காவிலிருந்து எடுது நாடு கடத்தப்பட்டார்.\nஅமரிக்கர்கள் சிவப்பிந்திய மக்களைக் கொன்றொழித்த சரித்திரதைப் பின்னணியாகக் கொண்டு 70, ஆண்டின் முற்பகுதியில் வெளிவந்த ' சோல்ட்ஜெர் புளு' என்ற படம்தான் முதன் முறையாக அமெரிக்க ஆதிக்குடிகளின் வரலாற்றின் உண்மையான தகவலைத் தந்த படமாகும்.\nஅதைத் தொடர்ந்து அரசியற் படங்கள் ஹாலிவுட்டிலிருந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. மார்லன் பிராண்டோ போன்ற நடிகர்களும் ��டிகைகளும் பலதரப் பட்ட மனித உரிமை விடயங்களில் தலையிட்டார்கள். 70ம் ஆண்டின் நடுப்பகுதியில் வியட்நாம் நாட்டில் அமெரிக்கரின் கொடுமைகளை எதிர்த்து ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஜேன் fபொண்டா மிகவும் காரசாரமான பிரசாரங்களைச் செய்ததால் ' கொம்யூனிஸ்டுகளைக் காதலிக்கும் சிவப்புக்கன்னி' என்ற கிண்டலான பட்டத்தை அமெரிக்க முதலாளித்துவ வாதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதன் பின் காந்தி, போன்ற ஹாலிவுட் படங்கள் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டன. கடந்த சில வருடங்களாக மைக்கல் மூர் போன்ற ஜேர்ணலிஸ்ட்ஸ்- படத்தயாரிப்பாளர்கள் அமெரிக்கா தனது பணா ஆசையால் அராபிய நாடுகளில் போர்தொடுப்பதை எதிர்த்துப் படம் எடுக்கிறார்கள். ஈ£ராக் போருகெதிராகப் பெரும்பாலும் டாக்குயுமென்ரறிப் படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 2005ல் வந்த 'ஜார்ஹெட்' என்ற படம் இராக் போரைபற்றியவர்களின் வாழ்க்கையைப் பிண்ணணியாக்கிய கதையுடன் வந்தது வந்தது.\nஅதே கால கட்டத்தில் வந்த 'மியுனிக்' என்ற படம்,1972ம் ஆண்டு மியுனிக் ஒலிபிக் விளையாட்டுப்போட்டிக்குப் போன இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தினியத் தீவீரவாதிகள் கொலைசெய்ததைப் பற்றி வந்தது. '' கொன்ஸ்டண்ட் கார்டினர்'' என்ற படம் , அகில உல மட்டத்தில் மருந்துக் கொம்பனிகள், அரசியல் வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து எப்படியான கேடுகெட்ட மருந்துக்களை மக்களுக்குக் கொடுத்து இலாபம் பெறுகிறார்கள் என்பது பற்றியெடுக்கப்பட்டிருந்தது.\nஅதைத் தொடர்ந்து, e-bay என்ற இணையத்தளத்தை உண்டாக்கியவர்களில் ஒருத்தரான ஜெவ் ஸ்கொல் என்பவரின் பண உதவியுடன் நடிகர் ஜோர்ஜ் குலீனியால் முன்னெடுக்கப்பட்ட இரு அரசியற் சினிமா படங்கள் வந்திருக்கின்றன.\nஅண்மையில் ஜோர்ஜ் குலீனியின் இரு படங்களும் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் அடுத்த பக்கத்தைப் படம் பிடித்துக்காட்டுகின்றன. '' குட் நைட் அண்ட் குட்ட் லக்'' அமெரிக்கவின் அரசியல் பற்றிப் பேசியது. இபோது வெளிவந்திருக்கும் ''சிரியானா'' அராபியா நாடுகளில் மேற்கத்திய எண்ணெய் முதலாளிகள் எப்படி உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கிறார்கள் அந்தப்பண உலகம், லஞ்சம் என்ற பெயரில் மிகவும் சீர்கேட்டால் பாழ்படுத்தப்பட்டிருக்கிறது, அந்த உலகில் எப்படி அரசியல்வாதிகள், பணத்தரகர்கள், அரச பரம்பரை என்பன முதலாள��களின் வலையில் விழுகிறார்கள், அதனால் எண்ணெய்த் தொழிற்சாலைகளில் வாழும் முஸ்லிம் தொழிலாளிகள் என்ன கஷ்டங்கள் படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள்.\n'சிரியானா' என்பது ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு அரசியற் படம் என்பதை நம்பமுடியாமல் யார்த்தமான கதையோட்டத்தில், மத்தியதரைக்கடற் பகுதிகளில் அமெரிக்கர் எப்படி முஸ்லிம் மக்களை வருத்தித் தங்கள் பணத்தேவையை நிறைவு செய்கிறார்கள் என்பதைச் சொல்லி மிகவும் திறமையாக எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇப்படம் வருவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் நடிகர் குலீனியார் தயாரிக்கப்பாடு வெளிவந்த ' குட் நைட் அண்ட் கு¢ட் லக்' என்ற படத்தைப் பார்த்தவர்கள் நடிகர் குலீனி மனித உரிமைகளைப்பிரதிபடுத்தும் ' சிரியானா' படத்தையும் தயாரித்தார் என்பதில் ஆச்சரியப்படமாட்டார்கள்.\n'குட் நைட் அண்ட் குட்லக்' \nஇப்படம் 1950ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் 1956-1959), அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, இரஷ்யிய ஒற்றர்களால் சிதறடிக்கப்படப்போகிறது என்ற பய பிரமையை அமரிக்க மக்களிடம் உண்டாக்கிய செனெட்டர் ஜோ மக்கார்த்தியையும் அவரின் ஒடுக்குமுறையான போக்குகளை எதிர்த்த சி.பி.எஸ் ( டெலிவிஷன் ஸ்டேசன்) ஜேர்னலிஸ்ட் டேவிட் ஸ்ராதிரன் என்பவரியும் பற்றிய படமாகும். பதவியுள்ளவர்கள் தங்களின் ஆதிக்கத்தை வலிமைப்படுத்தவும் , தொடரவும் பல பொய்களைச்சொல்லி எப்படி மக்களைத் திசை திருப்புகிறார்கள், அப்படியான வேலைகளுக்கு எப்படி 'தேசியம்' என்ற பரிணாமத்தை ஒரு ஆயுதமாகப் பாவிக்கிறார்கள் என்பதை ஜோ மக்கார்த்தி- டேவிட் ஸ்ராதிரன் என்ற இருவரின் தத்துவங்களால் விளங்கப் படுத்துகிறார் இந்தப்படத்தை நெறிப்படுத்திய நடிகர் ஜோர்ஜ் குலீனி.\nஇப்படம் அமெரிக்க அரசியலை விமர்சனம் செய்யும் படம் இப்படியான படங்களை அமெரிக்காவில் எடுப்பதற்கு உரிமையுருக்கிறது,மனித உரிமைகள் தடை செய்யப்படவில்லை என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது.\nலண்டனில் இப்படம் வெளியிடப்பட்டபோது ' புத்திஜீவிகள்' கலைஞர்கள், சினிமா விமர்சகர்கள், மனித உரிமைவாதிகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் சினிமாத் தியேட்டர்களை முற்றுகையிட்டார்கள்.\n2005ம் ஆண்டில் பலதரப்பட்ட விருதுகளை இப்படம் பெற்றிருக்கிறது. ஆனாலும் இவ்வருட ஒஸ்கார் விருதில் உலகில் சிறந்த நடிகருக்கான விருதை இதில் முக்கிய பாத்திரத்தில் அதாவது ஜோ மக்கார்த்தி என்ற சர்வாதிகரமான மனப்போக்குள்ள அமெரிக்க செனேட்டரை எதிர்த்த ஜேர்னலிஸ்டாக நடித்த டேவிட் ஸ்ராதிரனுக்குக் கிடைக்காதது மிகவும் துக்கமே..\nஅத்துடன் சிறந்த டைரக்டருக்குகான பரிசை அமெரிக்காவிலுள்ள சுதந்திர பட அமைப்பாளர் அமைப்பு, நடிகரும் டைரக்டருமான ஜோர்ஜ் குலீனிக்குக் கொடுத்திருக்கிறது. அத்துடன் உலகின் பல பாகங்களிலும் நடந்த பல திரைப்பட விழாக்களில் எத்தனையோ விருதுகளைப் பல பரிமாணங்களில் வெற்றிபெற்றுக்கிறது. அப்படி என்ன விசித்திரமான திறமை இந்தப்படத்திற்கு இருக்கிறது என்பதை ஆழ்ந்து பார்த்தால், தற்போது அமெரிக்கா எடுத்திருக்கும் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்க புத்திஜீவிகளும் மனித உரிமை வாதிகளும் எடுக்கும் போராட்டத்தை இந்தப் படத்தின் மூலம் அமெரிக்காவின் ஒரு பழைய சரித்திர வரலாற்றைக் காட்டி அரசியல் வாதிகள் மக்களைத் திசை திருப்பும்போது அவர்களுக்கு உண்மைகளைச் சொல்வது ஒரு ஜேர்னலிஸ்டின் கடமை என்கிறார்கள்.\nஇரஷ்யாவில் நடந்த புரட்சியால் உலகில் பல பாகங்களும் பல அரசியல் மாற்றங்கள் நடந்தன. 1949ல் உலகில் பெரிய நாடுகளில் ஒன்றுமட்டுமல்லாமல் உலகில் பெரிய சனத்தொகையைக் கொண்ட சீனாவும் கம்யூனிசத்தைத் தழுவியது. அமரிக்கா, சீனாநாட்டின் ஒரு சிற்பகுதியான தைவானைச் 'சீனா'நாட்டகப்பிரகடனப்படுத்தி அங்கே தங்கள் படைகளைக் குவித்தார்கள். வியட்நாம்,தென் கொரியாவிலும் படைகளை குவித்தார்கள். பிரிட்டிசார் மலேசியா சிங்கப்பூர் பகுதிகளில் கம்யூனிஸ்டுகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆயிரக்கணக்கான சீனா மக்களை கொன்று குவித்தார்கள்.\nஅமெரிக்காவை அண்டியுள்ள தென்னாபிரிக்க நாடுகள் மிகவும் வறுமையில் வாடின. இந்நாடுகளும் அமெரிக்காவைத் தூக்கிப்பிடிக்கும் அல்லாது அமெரிக்காவின் தயவில் வாழும் சர்வாதிகாரிகளைத் தலைவர்களாககொண்டிருந்தன. இத்தலைவர்கள் தங்களின் சுகபோக வாழ்க்கைக்கு மிகவும் தாங்க முடியாத வரிகளைப்போட்டு மக்களை மிகவும் கொடுமைக்குள்ளாக்கினார்கள். கேள்வி கேட்பவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள் சிறைகளிற் தள்ளப்பட்டார்கள்.தென்னாபிரிக்காவில் பல புரட்சிவாதிகளும் (சேகுவாரா) சீர்திருத்தவாதிகளும் முபோற்கு வாதிகளும் அமெரிக்காவின் ��ொருளாதாரப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கப் பொதுவுடமைக்கருத்துக்களை மக்களிடம் பரப்பினார்கள். அமெரிக்காவுக்கு அருகிலுள்ளதும் அமெரிக்கப் பணக்காரரின் கேளிக்கை இடமாகவுமிருந்த கியுபாவிலும் புரட்சி வெடித்தது.\nஇவையெல்லாவற்றையும் பயத்துடன் அவதானித்த அமெரிக்க ஆழும் வர்க்கம் அமெரிக்காவில் எந்த விதமான சீர்திருத்தக் கொள்கைகளும் பரப்பப் படாமற் பார்த்துக் கொண்டார்கள் கம்யூனிசத்தை விஷமென வெறுக்கும் அமெரிக்கா முற்போக்குவாதிகளையும் எழுத்தளர்கள், ஜேர்ண்லிஸ்ட், கலைஞர்கள் என்போரையும் கண்கானிக்கும் வேலையை சி. ஐ. ஏ மூலம் தொடங்கினார்கள். இதனால் பலர் சிறையிற் தள்ளப்பட்டார்கள். அமெரிக்கப்படையிலுள்ளவர்களும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப் பட்டார்கள். இவர்கள் வழக்குகள் நீதிஸ்தலங்கள்க்கு வந்ததும் இவர்களைத் தேசத் துரோகிகளாக்கிக் கேள்விகளாற் துளைத்தார்கள். ஒருசிலர் இந்தக் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலையும் செய்து கொண்டார்கள்.\nஇப்படியான அரசியல் கொடுமைகளை எதிர்த்துப் பல ஜேர்னலிஸ்டுகள் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இவர்களில் மிகவும் துணிவானவரும் நேர்மையானவுமானவர் எட்வேர்ட் மரோவ் என்ற ஜேர்ணலிஸ்டாகும். இவர் சி.பி.எஸ் என்ற டி,வி.ஸ்ராசனில் இரவு நேரங்களில் சமூக அரசியல் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்தவர். இவரின் நிகழ்ச்சிகளை மக்கள் மிகவும் விரும்பிக் கேட்பார்கள்.\n' நாங்கள் ஒருநாளும் பயத்துடன் எங்கள் பாதையில் அடியெடுத்து வைக்கக் கூடாது'\n' நாங்கள் பயமுள்ளவர்களின் வழித் தோன்றலில் வந்தவர்கள்ளல்லர்'\n'எங்களுடன் வாழ்பவர்கள் யாரும் அநியாயமாகக் கொலை செய்யப்படுவதையோ, சிறைப்பிடிக்கப் படுவதையோ மெளனமாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது'\nஎன்றெல்லாம் தனது நிகழ்ச்சிகளில் அடிக்கடி சொல்லி வந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் 'குட் நைட் குட்ட் லக்' என்று கடைசியாகச் சொல்லிக் கொண்டு தனது நேயர்களிடம் விடை பெறுவார். அவரின் நிகழ்ச்சியின் அந்தக் கடைசி வார்த்தைகளைப் படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள்.\nஎட்வேர்ட் மரோவினுடைய ஆணித்தரமான பேச்சுக்களால் அமெரிக்க மக்கள் விழிப்படைந்தார்கள். செனேட்டர் ஜோ மக்கார்த்தியிடம் மக்கள் கேள்விகேட்கத் தொடங்கினார்கள். ஜோ மக்கார்த்தியாற் சிறை பிடிக்கப்பட்ட பலர் தங்களின் சிறை வாழ்க்கைக்கு எதிராகஅப்பீல் பண்ணத்தொடங்கினர். மக்கார்த்தியால் தனது டி.வி. ஸ்ராசனுக்கு செனேட்டர் ஜோ மக்கார்த்தி பிரச்சினை தரக் கூடும் என்று பயந்த ஸ்ரேசன் நிர்வாகி, நிகழ்ச்சித் தயாரிப்பாளரான டேவிட் மரோவைப் பதவியிலிருந்து அகற்றுவதாகப் பயமுறுத்தினார்.\nதனது வேலை போகப் போகிறது என்பதையும் பொருட் படுத்தாமல் ' ஜேர்ணலிஸ்ட் உண்மைகளை உரத்துச் சொல்லத் தயங்கக்கூடாது' என்று தன் பிடியில் உறுதியாயிருந்தார் எட்வேர்ட் மரொவ். இவர் செய்த மகத்தான பிரச்சார நிகழ்ச்சியால் செனேட்டர் ஜோ மக்கார்த்தி தனது செனேட்டர் பதவியிழந்தார்.\nஎட்வேர்ட் மரோவும் அதே காலகட்டத்தில் தனது டெலிவிசன் நிகழ்ச்சித்தயாரிப்பாளர் வேலையிலிருந்து விலகினார்.\nஇப்படம் சொல்லும் பாடம், 'அரசியற் தலைவர்கள் தங்கள் பதவி வெறியால் மக்களை வருத்தும்போது அவர்களை விழிப்படையும் வேலை ஜேர்ணலிஸ்டுகள் செய்வது மிகவும் முக்கியமான சமுதாயக்கடமையாகும்' என்பதாகும். இப்படம் பல சினமா விருதுகளைப்பெற்றதால் மட்டும் சிறந்த படம் என்று முடிவு கட்டத்தேவையில்லை. ஏனென்றால் இப்படத்தில் சினிமாக்கலைக்குரிய அத்தனை சிறப்பு அடையாளங்களையும் கடந்து ஒரு நேர்மையான ஜேர்னலிஸ்டின் அடக்க முடியாத சுதந்திர சிந்தனையை அப்படியே யதார்த்தமாகக் காட்டி உலகம் பரந்து வாழும் இலட்சக்கணக்கான ஜேர்னலிஸ்டுகளுக்கு எடுத்துக்காட்டாகவிருப்பதால் சினிமா வரலாற்றில் ஒரு தனித் தன்மையைப் பெறுகிறது.\nஇந்தப்படத்தைப் பற்றிப் பேசும்போது யதார்த்தம் பற்றிய தெளிவு சினிமாவின் மூலம் எப்படிக்காட்டப்படுகிறது என்பதை ஆழமாக ஆராயலாம்.\nஒஸ்கார் விருதில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற ' க்றாஷ்' என்ற படத்தையும் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லவேண்டும். சினிமாத்துறையின் தலை நகரான லொஸ் ஆஞ்சலஸ் பகுதிலுள்ள பலதரப்பட்ட இன,மொழி, மதம், நிற வித்தியாசமுள்ள மக்களைப்பற்றிய படமது. வெள்ளையினவாதம் பற்றித் தெளிவாக எடுத்துக்காட்டும் படம். எப்படித்தான் இனவாதம், பொருளாதார தலைக்கனமிருந்தாலும் அடி மட்டத்தில் மக்கள் யாவரும் ஒரேமாதிரியே இன்ப துன்பங்கள், தோல்வி துயர். இழப்பு, வெற்றி எனப் பலவகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்பதை அழகாகக் காட்டிய படமிது. இந்தப்படம் வந்த கால ���ட்டத்தில் ( ஜுலை 2005) இப்படம் சொல்லும் மனித உரிமைக் கருத்துக்களுக்காகத் தமிழர்கள் அத்தனைபேரும் இப்படத்தைப்பார்க்க வேண்டுமென்று கேட்டிருந்தேன்.\nஅமெரிக்கர்களில் பெரும்பாலோர் இனவாதிகளல்லர் என்பதற்கு இந்தப்படம் ' ஒஸ்கார்' விருது பெற்ற சாட்சியமே போதும்.மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் பரிமாணம் மக்கள் ஒருத்தருடன் ஒருத்தர் எப்படி உறவு வைத்திருகிறார்கள், எப்படி அவர்கள் மற்றவர்களின் கருத்தை மதிக்கிறார்கள் என்பதிலிருந்து அனுமானிக்கப்படுகிறது. பலதரப்பட்ட இனங்களுக்கிடையே ,இந்த மனித இனத்தைக் கவுரவிக்கும் மனித நேயம் அத்திவாரமாகவிருந்து, முரண்பாடுகளிலிருந்தும் அந்த முரண்பாட்டின் அழிவுகளிலுமிருந்து மனித நேயம் மக்களைக் காப்பாற்றுகிறது என்பதை' க்றாஷ்' சினிமாப்படம் வலியுறுத்துகிறது. அதே நேரம் 'ஒஸ்கார்; விருதுக்குச் சமர்ப்பிக்கப் பட்ட' கொன்ஸ்ரண்ட் கார்டினர்' என்ற படமும். அகில உலகத்தில் மருந்துக் கொம்பனிகள் எப்படியான மோசடிகள் செய்கின்றன, அதனால் எத்தனை அப்பாவி ஏழைகள் இறக்கிறார்கள், அதைத் தட்டிக் கேட்போருக்கு என்ன நிலை வரும் என்று யதார்த்தமாகக் காட்டுகிறது.\nஇவைகளோடு ஒஸ்கார் விருதுகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதும் நடிகர் ஜோர்ஜ் குலீனியின் நெறியமைப்பில் எடுக்கப்பட்டதும்,குலீனிக்குச் சிறந்த உப நடிகர் என்ற ஒஸ்கார் விருதைக்கொடுத்ததுமான ''சிரியானா' என்ற படம் சிறந்த திரைப்படக் கதை என்ற விருதையும் பெற்றிருக்கிறது. 'சிரியானா' படத்தின் கதை இன்று உலகில் நடக்கும் அமெரிக்க- முஸ்லிம் முரண்பாடுகளின் அடிப்படையை மையமாக வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படம் , மத்தியதரைக்கடற் பகுதியை யார் ஆதிக்கத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.\nஇப்படத்தின் கதை பன்முகக் கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டிருக்கிறது. - உலகில் எதைப்பற்றியும் கவைலைப்படாத அமெரிக்க முதலாளி வர்க்கம், அமெரிக்கரைச்சார்ந்து நின்றுகொண்டு அராபிய செல்வங்களை அமெரிக்கவுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் அராபிய அரசபரம்பரை, மத்தியதரைக்கடல் நாடுகளில்கூலிகளாக வேலைசெய்யும் இந்திய, பாகிஸ்தானிய , எஜிப்தியா ஏழை முஸ்லிம்கள், தனது நாட்டின் செல்வத்தைத் தன்நாட்டு மக்களுக்காகச் செலவளிக்கத்துடிக்கும் முற்போகுள்ள அராபிய இளவரசன், தன் குழந்தை ஒரு ஆபத்தில் இறந்ததையும் பொருட்படுத்தாது பணம் பணம் என்றலையும் அமெரிக்கத் தரகன், சி.ஐ.ஏ ஏஜெண்டாக வேலைசெய்ய வந்து அமெரிக்கர் முஸ்லிம்களுக்குச் செய்யும் கொடுமைகளைக்கண்டு மனம் மாறும் ஒரு அமெரிக்க ஒற்றன், அமெரிக்க ஆதிக்கத்தையே தாங்கள் கொடுக்கும் லஞ்சத்துக்குள் வைத்திருக்கும் அமெரிக்க எண்ணெய் கொம்பனி முதலாளிகள் என்று எத்தனையோ தனிப்பட்ட சிறு சிறு கதைகள் சேர்ந்த ஒரு விறு விறுப்பான துப்பறியும் கதைமாதிரி 'சிரியானா' படம் எடுக்கப் பாட்டிருக்கிறது.\nஇந்தப்படம் லண்டனில் வெளியிடமுதல் டெலிவிசனில் நடந்த இண்டர்வியு ஒன்றில் பேசும்போது, ''பெரும்பாலான அமெரிகர்களுக்கு அமெரிக்காவில் நடப்பதைத்தவிர உலகில் மற்றப்பகுதிகளில் என்ன நடகிறது என்றுகூடத் தெரியாது, பிரசிடெண்ட்டும் அரசியல்வாதிகளும் சொல்வது உண்மை என்று நம்பும் அமெரிக்க மக்கள் நிறைய இருக்கிறார்கள். அதி பயங்கர விளைவுகளைத்தரும் ஆயுதங்களைச் சதாம் ஹ¤சேன் வைத்திருப்பதாகவும், அதைக்கொண்டு அமெரிக்காவுக்கு ஆபத்து விளைவிக்கப் போவதாகவும் மக்களுக்குச் சொல்லி ஈராக் நாட்டுக்குள் போருக்குப் போயிருக்கிறார்கள். இப்போது எப்படி வெளிவருவது என்றுதெரியாமல் விழிக்கிறார்கள். ஈராக் யுத்தம் ஆரம்பித்ததே ஈராக் நாட்டின் எண்ணையைக் கொள்ளையடிக்கத்தான் என்று நேரடியாகச் சொல்லாமல், மக்களைப்பயப் படுத்தும் விதத்தில் பிரசாரங்களைச் செய்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார் ஜோர்ஜ் குலீனி.\n''இப்படியான படங்கள் எடுப்பதற்குக் காரணம், நீங்கள் ஒரு அரசியல் வாதியாக வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறதே , அது உண்மையா என்று கேட்கப் பட்ட கேள்விக்கு, '' நான் அரசியல்வாதியல்ல, அரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக மக்களுக்குச் சொல்லும் பொய்களை உடைத்துக் காட்டுகிறேன், சமுதாயத்தில் மக்களாற் தெரியப்பட்டவர்களாக வாழும் கலைஞர்கள், புத்திஜீவிகள், ஜேர்னலிஸ்டுகள்தான் இந்தமாதிரியான வேலைகளைச்செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார். அத்துடன் அவர் மேலும் குறிப்பிடும்போது '' தற்போதைய சூழ்நிலையில் தங்களின் சுய இலாபத்திற்கு யாரையும் அழிக்கவென்று பலர் துணிந்து விட்டார்கள். அதிலும் , முஸ்லிம் மக்களை எப்படி இந்த அமெரிக்கர்க ஆதிக்கம் எடைபோட���கிறது என்றும் நாங்கள் , அதாவது மனித உரிமைவாதிகள் அவதானிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.\nஜோர்ஜ் குலீனி விரும்பாவிட்டாலும், அமெரிக்க மக்கள் குலீனி மாதிரி ஒருத்தர் பிரசிடெண்டாக வரவேண்டும் என நினைப்பது குலீனியின் மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்புக் கொடுக்க நினைக்கிறார்கள் என்று கருத்தாகும்.\n'சிரியானா' படத்தில் முஸ்லிம் ஏழைகளின் சம்பாசணைகளின் மூலம் அவர்களின் உண்மையான மனநிலையைக்காட்ட நினைக்கிறார் குலீனி. அமெரிக்கர் திரவியம் சேர்க்க அராபிய நாட்டின் வளத்தையும் ஏழை முஸ்லிம்களின் உழைப்பையும் தாரைவார்க்கிறோம் என்ற சாயல்களில் வார்த்தைகள் வடிக்கப்பட்டிருந்தன.\nஇந்த உலகம் முதலாளிகள் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கும் லஞ்சத்தால் உண்மைகளைத்திரிவு படுத்தி ஏழைமக்களை உலகம் பூராவும் மிகவும் கீழ் மட்டத்தில் வைத்திருக்கிறது. அதனால் அந்த ஏழைகளின் மட்டத்திலிருந்து புரசிகள் வெடிப்பது எதிர்பார்க்கவேண்டிய விடயம் என்கிறார் குலீனி.\nஉலகில் எந்தப்பகுதியிலும் பெரிய முதலாளிகள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பதினால் எத்தனையோ குற்றங்களிலிருந்து தப்பி விடுகிறார்கள்.\n''சிரியானா'' படத்தில் வரும் எண்ணெய் முதலாளிகளின் வார்த்தைகள் மூலம் '' நாங்கள் கொடுக்கும் லஞ்சம் என்களைப் பாதுக்கக்கிறது, நாங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களைச் சந்தோசமாகவும் கவலையற்றும் வாழ உதவி செய்கிறது'' என்று சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\n1920ம் ஆண்டு பிரித்தானியர்களால் உண்டாக்கப்பட்டு அமரிக்கர்களால் பாதுக்காக்கப் படும் சவுதி அராபிய இராஜ குடும்பம் எவ்வளவு தூரம் , அந்நாட்டு ஏழை மக்களின் நலத்தில் அக்கறைப்படாமல் வாழ்கிறார்கள் என்பதை ஒரு பைனான்சியல் அட்வைசரின் வார்த்தைகளில் வெடிக்கிறார் குலீனி. வேறு வழியற்ற ஏழை முஸ்லிம்கள் தற்கொலைப்படைதாரிகளாக மாறும் சூழ் நிலையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக்காட்டுகிறார் டைரக்டர் குலீனி.\nஉலக அரசியல் அரங்கில் தங்களின் சுயநலத்தைப்பாது காத்துக் கொள்ளச் சிலர் தங்கள் குழந்தைகளையே பலிகொடுப்பார்கள் என்பதை, தனது நாட்டைத்திருத்த வேண்டுமென்ற அவா கொண்ட, முற்போற்குக் கருத்துக்கள் கொண்ட அராபிய இளவரசனை அமெரிக்கரின் உதவியுடன் கொலை செய்யவும்றராபிய அரச வர்க்கம் தயங்கவில்லை என்று இந்தப்படம் காட்டப்படுகிறது.\nஇப்படம் தெஹிரான் நாட்டில் ஒரு அமெரிக்க சி. ஐ ஏ ஏஜெண்ட் போகும்போது ஆரம்பிக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் படமாரமிக்கிறது. லெபனான் அரசியல் சூழ் நிலைக்குள் அகப்பட்டுக்கொண்ட அமெரிக்க சி.ஐ. ஏ எஜெண்ட், படும் அவஸ்தைகள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், அமெரிக்க ஆதிக்கம் மிகவும் கறை படிந்த எண்ணெய் முதலாளிகளுடன் வைத்திருக்கும் தொடர்பு, தன் சவூதி நாட்டை முற்போக்காக நினைக்கும் இளவரசனை அமெரிக்க உதவியுடன் அராபிய அரசு கொலைசெய்யப் போகிறது என்று தெரிந்ததும் அந்த இளவரசனைக் காப்பாற்றத் தன்னுயிரையே கொடுப்பது போன்ற கட்டங்களில் அமெரிக்க சி.ஐ. ஏ மிகத் திறமையாக நடித்திருக்கிறார் குலீனி.\nஏழை முஸ்லிம்களின் கடும் உழைப்பில் பெறப்படும் முஸ்லிம் நாடுகளின் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்காவுக்குப் புறப்படும்போது தீவிரவாதிகளாக மாறிய ஏழைமுஸ்லிம்கள் தற்கொலைப் படையாக அழித்து முடிக்கிறார்கள். உலகம் முழுதும் முஸ்லிம் தீவிரவாதிகளைத் தேடித் தேடியழிக்கும் அமெரிக்காவிலிருந்து கொண்டு, முஸ்லிம்கள் அப்படி ஏன் மாறுகிறார்கள் என்பதை விளக்கி இப்படியான ஒரு சினிமாப்படம் எடுக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் இன்னும் பேச்சு, எழுத்து, சினிமாப்பட சுதந்திரம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் பல தரப்பட்டவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு கோணத்திலிருந்து அவர்களின் வாழ்க்கையக் காட்டுவதிலிருந்து, கடைசியில் அவர்களின் வாழ்க்கை எப்படி ஒருதருடன் ஒருத்தராக இணைந்திருக்கிறது என்பதை ஒரு சோகமான கவிதைமாதிரித் தருகிறார் குலீனி.\nஅமெரிக்க ஆதிக்கம் ஏன் முஸ்லிம் மக்களில் இவ்வளவு கோபம் வைத்திருக்கிறார்கள் அல்லது பெரும்பாலான முஸ்லிம் மக்கள் ஏன் இவ்வளவு தூரம் அமெரிக்கரை வெறுக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இந்தப்படத்தைப் பார்ப்பது மிகவும் முக்கியம்.\nகாதற் பாடல்களும், குத்தாட்டங்களும் பார்த்து ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு உலக அரசியலில் ஒரு துளியையாவது தெரியப்படுத்த முனையும் இப்படம் பிடிக்குமோ தெரியாது. இந்தப்படத்தில் அப்படியொரு மூன்றாம்தர ஆடல்பாடல்கள் கிடையாது. யதார்த்த அரசியல் குழறுபடிகளின் ஒருமுகம் தெளிவாகத் தெரிகிறது, அதைப்புரிந்து கொள்ள விரும்புவோருக்கு' சிரியானா' ஒரு நல்ல சரியான சினிமா விருந்து.\ne-bayயை உண்டாக்கிய முதலாளிகளில் ஒருத்தரான ஜெவ் ஸ்கொல் தனது செல்வத்தை ஏன் இப்படியான படங்களில் முடக்குகிறார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் ''. இந்த உலகம் நல்லதொரு போக்கில் வளரவேண்டும். அப்படியான மாற்றங்களுக்கு உதவி செய்வதில் சந்தோசப்படுகிறேன்'' என்று சொன்னார்.\nஅவரின் சொற்களைக் கேட்கும் போதும் ''சிரியானா'' படத்தைப் பார்த்த போதும் இலங்கையில் நடக்கும்கொடுமைகளுக்கு எதிராக உலக அரங்கில் சினிமா மூலம் குரல் எழுப்ப யாருமில்லையா என்ற கேள்வி மனதில் ஊராய்ந்தது.\n''சிரியானா'' மாதிரிப் சினிமாப் படங்கள் எடுக்க உதவும் கனடிய ஜெவ் ஸ்கொல் மாதிரியான நல்ல பணக்காரர்களும் ஹாலிவுட் நடிகர் குலீனி மாதிரிப் புத்துஜீவிகளும் இலங்கையில்பிருக்கவேண்டும் என்று ஆசை பிறக்கிறது.\nபதிவுகள் - மே 2006 இதழ் 77\n6. ''Children of Men''- (ஆண்களின் குழந்தைகள்) ஒரு பட விமர்சனம்.\nஹொலிவூட்டிலிருந்து செப்டம்பர் மாதம்( Sep 2006) வெளிவந்த படங்களுள், சிந்தனையாளர் பலரால் மிகவும் பேசப்படும் படம் ''சில்ட்றன் ஒfவ் மென்'' என்ற படமாகும். அல்போன்ஸோ குயுறோன் (Alfonso Cuaron) என்ற மெக்சிக்கன் டைரக்டரால் நெறிப்படுத்தப்பட்ட இந்தப் படம். ஆங்கில நாவலாசிரியை P.D.ஜேம்ஸ் என்பவரின் நாவல், 'சில்ட்றன் ஒவ் மென்' என்ற பெயரில் படமாக வந்திருக்கிறது. செப்டம்பரில் வெளியான படத்திற்கு, படம் வெளிவந்த சொற்ப நாட்களுக்குள்,வெனிஸ் திரைப்படவிழாவில் (Venice Film Festival), கோல்டன் ஒஸ்ஸெல்லா (Golden Ossela),லாலேர்னா மஜ்¢க்கல் பரிசு(Lalerna magical prize), என்ற வரிசையில் இதுவரை இரண்டு பரிசுகள் கிடைந்திருக்கின்றன. அத்துடன் கோல்டன் லையன் (Golden Lion) பரிசுக்கும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப்படம் இன்னும் பல பரிசுகளை மேலதிகமாக வென்றெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தைப்பற்றிய சிந்தனையைச் சுண்டியெடுக்கும் ஆழமான கருவுடன் படைக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். அடிதடி சண்டைகள், மானுடவிருத்தி பற்றிய விஞ்ஞானரீதியான அணுகுமுறைகள் என்று பலகோணங்களில் பார்வையைச்செலுத்துகிறது.\nஇன்றையகாலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தீவிரவாதம், எதிர்காலத்தைப்பற்றி சிந்தனையற்ற மக்களின் வாழ்க்கைமுறை, பொருளாதாரச் சூழ்நிலைகளாற் சின்னாபின்னப்படும் எதிர்காலச் சமூகத்த���ப் பிரதிபலிக்கிறது. இந்தப்படத்தின் நிகழ்வுகள் 2027ம் ஆண்டில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. உலகில் நடந்து கொண்டுவரும் பலதரப்பட்ட மாற்றங்களால் பெண்களின் வயிற்றில் குழைந்தகளே தரிக்காமல், உலகமே மலட்டுத்தனமாகப் போவது எதிர்காலத்தில் நடக்கும் என்பது இப்படத்தின் மையக்கருத்தாகும். சமூகச்சீர¨ழிவு வரும்போது, அச்சமூகத்தில்வாழும் பெண்களின் நிலையும், ஆண்களின் வன்முறைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளும் பெண்கள் எப்படித் தங்கள் பாதுகாப்பை முன்னெடுக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்பது கதையின் பின்னணியாக மேலோட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nபடத்தின் கதைச்சுருக்கம்: படத்தின் ஆரம்பம்,'' இன்று, உலகின் வாழும் மக்களில் மிகவும் இளைய வயதுடையவரான டியாக்கொ றிக்காடோ மரணமான செய்தி கேட்டு அகில உலகுமே துயரில் ஆழ்த்திருக்கிறது. இறந்து விட்ட டியாக்கோவுக்கு வயது, பதினெட்டு வருடம், நான்கு மாதங்கள், இருபது நாட்கள், பதினாறு மணித்தியாலங்கள், எட்டு நிமிடங்களாகும்'' என்ற டெலிவிசன் செய்தியுடன் தொடங்குகிறது.\nபதினெட்டு வருடங்கள், அதாவது 2009ம் ஆண்டிலிருந்து இந்த பிரபஞ்சத்தில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. ஏன் பிறக்கவில்லை என்பதற்கு, பல ஆண்டுகளுக்கு முன் பரவிய வைரஸ் தொற்று நோயாற் பல குழந்தைகள் இறந்ததாகவும் அதைத்தொடர்ந்து, பெண்களால் கருத்தரிக்க முடியாமற்போய்விட்டது என்பதைத்தவிர இந்தப்படம், அரசியற் பொருளாதார,வாழ்க்கைமுறைfஅளின் பாதிப்பு பற்றிய பெரிய விளக்கங்களைக் கொடுக்கவில்லை. உலகின் கடைசி இளம் தலைமுறை டியாக்கோ என்ற வாலிபரை உலகம் இழந்த இந்த செய்தியை, தனது வேலைக்குப் போகும் வழியில்,கடைகளில் காட்டப்படும் டெலிவிசன் மூலம் கேட்டபடி, அரச உத்தியோகத்தனான தியோடர் Fபாரன் என்பவர், கடையில் ஒரு காப்பியை வாங்கிக்கொண்டு தனது ஒவ்வீசுக்குள் நுழைகிறார். வழியெங்கும் மக்கள் றிக்காடோ இறந்தசெய்தியால் அழுது கொண்டிருக்கிறார்கள்.\nஏனோதானோ என்று தனது வேலையை வேண்டாவெறுப்பாகச் செய்யும் தியோ, ''இன்று றிக்காடோ இறந்ததால் எனக்கும் மிகவும் சோகமாகவிருக்கிறது. நான் இங்கிருந்து செய்யும் வேலையை வீட்டுக்குப்போயிருந்து செய்யப்போகிறேன்'' என்று தனது மனேஜரிடம் சொல்லிவிட்டு வெளியேறுகிறான். உலகில் என்ன நடந்தாலும் உண்மையாக கவலைப்படாத தியோ வேலையில் பொய்சொல்லிவிட்டு வெளியேறும்போது, ஒருசிலரால் வழிமறித்துக் கடத்தப்படுகிறான்.\nகடத்தப்பட்ட தியோ fபாரனின் கட்டிய கண்கட்டுகளைத்திறந்தபோது தனது பழைய காதலி ஜூலியன் ரெயிலர் என்பவளின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறான். அவள் சமூகப்புரட்சி செய்யும் கூட்டத்தில் ஒருத்தி என்பதும் தெரிகிறது. அவனுக்கு ஒன்றும் புரியாமல், ''ஏன் என்னைக் கடத்திக் கொண்டு வந்தீர்கள்'' என்று கோபமாகக் கேட்கிறான்.'' எங்களுக்கு ஒரு உதவிதேவை, அதைச்செய்வதற்கு நீதான் சரியானவன் என்று நினைக்கிறோம், நீ உயிரோடு இருக்க விரும்பினால் எங்களுக்கு உதவி செய்'' என்று தியோவின் பழைய காதலி ஜூலியன் சொல்கிறாள்.\n'' நான் ஏன் உதவிசெய்யவேண்டும்''\n'' நாங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முக்கிய கடமை உன் உதவியில்லாமல் நடக்காது என்று நினைக்கிறோம்''\n'' நான் அந்த உதவியைச்செய்வேன் என்று நீ ஏன் நினைக்கிறாய்\n''நீ உயிர்வாழ ஆசைப்படுபவன் என்று எனக்குத்தெரியும், அத்துடன் நான் உன்னை நம்புகிறேன்''\n' நீ எதிர்பார்க்கும் உதவியை நான் செய்வேன் என்பதை என்ன ஆதாரத்துடன் நீ நினைக்கிறாய்\n'' நாங்கள் செய்யவேண்டியவேலைக்கு அரசாங்க அத்தாட்சிப்பத்திரம் தேவைப்படுகிறது, அந்தப்பத்திரத்தை அரச பதவியிலிருக்கும் உனது சொந்தக்காரனிடமிருந்து நீ எங்களுக்கு எடுத்துத் தரவேண்டும்''\n'' நீங்கள் முன்னெடுத்திருப்பது என்ன வேலை\n'' இவ்விடமிருந்து ஒரு அகதிப் பெண்னைக் கடத்திக்கொண்டுபோய்ப் பாதுகாப்பான இடத்தில் விடவேண்டும், தெருக்கள் முழுதும் அராஜகம் தலைதூக்கி அமைதியற்ற பயங்கரநிலை தோன்றியிருக்கிறது''\n''அதற்கு நான் என்ன செய்யவேண்டும்\n'' இங்கிருந்து தப்ப அரசாங்க அனுமதியுள்ள பத்திரம்தேவை, முதல்வேலையாக உனது சொந்தக்காரனைச் சந்தித்துப் பத்திரம் பெறவேண்டும்''\nஇந்தச் சம்பாஷணையைத்தொடர்ந்து, தியோ, அரச பதவியிலிருக்கும் தனது சொந்தக்காரனைப் பார்த்து உதவி கேட்கிறான். இங்கிலாந்தில், சமூகநிலை மிகவும் குழம்பிப் போயிருக்கிறது. உலகெங்கும் பல பிரச்சினகல் நடப்பதால் உலகின் பலபாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிலாந்தைநோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தெருக்கள் முழுதும் அகதிகளாலும், வன்முறைக்காரர்கள், திருடர்கள், ஏழைகள்,வீடற்றோர் என்போரால் நிறைந்திருக்கிறது. சமூக நிர்வாகம் சீர்குலைந்து எல்லாஇடங்களிலும் அனர்த்தம் தலைவிரித்தாடுகிறது.அரசபடைகள் ஆயுதங்களுடன் அனர்த்தங்களை அடக்கிக் கொண்டிருக்கிறார்கள்\nதனது சொந்தக்காரனிடம் போன தியோ, தனக்குத் தெரிந்த ஒருபெண் இங்கிலாந்தின் தென்மூலையிலிருக்கும் பெக்சில் என்ற இடத்திற்குப்போக அரசாங்கமனுமதி தேவைப்படுகிறது என்று கேட்க'' சமூக நிலை சீர்கெட்டிருக்கும் இந்தநிலையில், யாரையும் இங்கிருந்து வெளியேற அரசாங்கம் அனுமதிக்காது அதுவும் முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்ணுக்கு நான் அனுமதிப்பத்திரம் தரமுடியாது, நீ எனக்குச் சொந்தக்காரன் என்ற முறையிற் எனக்குத் தொல்லை கொடுப்பதால், நீயும் அந்தப்பெண்னுடன் சேர்ந்து போவதானால் மட்டுமே நான் உனக்கு அனுமதிப்பத்திரம் தருவேன்''\nதன்னைக்கடத்தியவர்களுக்குத் தன் சொந்தக்காரனிடமிருந்து அனுமதிப்பத்திரத்தை வாங்கிக்கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள நினைத்த தியோ, இப்போது தன்னையறியாத ஒரு புதுசூழ்நிலைக்குள் தள்ளப்பட்டதை உணர்கிறான். அனுமதிப்பத்திரத்துடன் வந்தவன், தனது பழைய காதலியுடனும் அவளின் சினேகிதியான மிரியானுடமும் அவளாற் குறிப்பிடப்பட்ட இளம் (கறுத்தநிறப்) பெண் கீய் என்பவளுடனும் காரிற் பிரயாணம் செய்யும்போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஜூலியான் இறந்து விட, மிரியானும் தியோவும் கீயுடன் தப்புகிறார்கள்.\nஒருகாட்டுக்குள் தனியாகவாழும் தியோவின் சினேகிதனான முதிய மனிதன் மைக்கல் கேன் வீட்டில் அடைக்கலம் புகுந்த தியோவுக்கு, கீய் என்ற கறுத்த இன இளம்பெண் தாய்மையடைந்த்திருப்பது தெரிகிறது. பதினெட்டு வருடங்களுக்குப்பின் இந்த உலகத்தில் பிறக்கப்போகும் முதற் குழந்தை பிறக்கத் தான் உதவி செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட குழப்ப சூழ் நிலையில் கீயுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான். ஆரம்பத்தில் அவனைக்கடத்திக் கொண்டுபோனவர்கள், பலவருடங்களுக்குப்பின் இந்த உலகத்தில் தரிக்கப்போகும் அற்புதக்குழந்தையைத் தங்கள் சொத்தாக்க,கீயையும் தியோவையும் துரத்துகிறார்கள். தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஜூலியனாவையும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவநேரத்தில் கொலை செய்தவர்களும் அவர்களே என்பதை மிரியாம் சொல்கிறாள். அவன் அதையிட்டுச் சோ��ம் கொள்வதைப்பார்த்து நீயேன் மனவருத்தப்படுகிறாய் என்று கேட்கிறார்கள்.\nதீயோவும் ஜூலியானவும் ஒருகாலத்தில் காதலர்களாக இருந்தவர்கள்.தீயோவுக்கும் ஜூலியானாவுக்கும் ஒரு குழந்தைபிறந்ததும் அந்தக்குழந்தையும் வைரஸ் தொற்றுநோய் பரவிய காலத்தில் இறந்துவிட்டது. கடந்த இருபது வருடங்களாக அவனுக்கும் ஜூலியானுக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை. இப்போது ஜூலியான், பதினெட்டு வருடங்களுக்குப்பின் பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் தாய்க்கு உதவி செய்யமுனைந்ததால் இறந்து விட்டாள்.\nதியோFபாரன், எப்படியும் கீய் என்ற பெண்ணுக்கு உதவிசெய்யவேண்டும் என்று முடிவு கட்டுகிறான். இவர்களைத் தேடிவரும் கூட்டத்தினர் தியோவின் வயோதிப நண்பரையும் கொலை செய்கிறார்கள். சமூகம் சீர்கெட்டபின் முதியோர் , பெண்கள் என்றுபாராமல் யாரும் கொலை செய்யப்படுவார்கள் என்பது காட்டப்படுகிறது. எத்தனையோ இடர்களைத்தாங்கிக் கடைசியில் தன் உயிரையும் தியாகம் செய்து தியோ அந்தப்பெண்னையும் அவளுக்குப்பிறந்த குழந்தையையும் வெளியுலகுக்குப் பயந்து கடலில் ஒரு படகில் வாழும்,'' மனிதப்பாது காப்புக் குழுவிடம்'' ஒப்படைக்கிறான்.\nதற்போது வெளிவந்திருக்கும் படங்களில், இந்தப்படம் ஏன் சிறந்தது என்று பேசப்படுகிறது என்றால் , இந்த உலகம் போகும் போக்கில், எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சினைகளை காணப்போகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்தப்படம். தங்கள் பேராசையால் உலகை மாசுபடுத்தும் உலகில் இனி மானுடமே அழியப்போகிறது என்ற உண்மையை இப்படம் மூலம் வெளிப்படுத்துகிறார் டைரக்டர் அல்போன்ஸோ. 2027ம் ஆண்டில், உலகின் இள வயதுப் பேர்வளியின் வயது பதினெட்டு என்றால் 2009ம் ஆண்டுக்குப்பின், உலகில் குழந்தைகள் பிறக்கமாட்டாது என்று இந்தப்படம் சொல்கிறது. இன்று உலகில் நடக்கும் அணு ஆயுதப்போட்டி மட்டும்தான் குழந்தைகள் பிறக்காததற்குக் காரணமாக இருக்கபோகிறதா அல்லது மக்களின் வாழ்க்கை முறையும் உலகின் மலட்டுத்தனதுக்குக் காரணமாகப் போகிறதா என்று பல கேள்விகள் பிறக்கின்றன.\n09.09.06ல் வடகொரியா தனது இரண்டாவது அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை செய்திருக்கிறது. ஈரான் நாடும் கூடிய விரைவில் தனது அணுகுண்டு உற்பத்தியைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் உட்படப்பல நாடுகள் அணு குண்டுகள் வைத்திருக்கின்றன. அமெரிக்கா 130 நாடுகளில் 8000 அணுகுண்டுத் தளங்களை வைத்திருக்கிருக்கிறது.\nமத்தியகிழக்கில் தொடரும் போர்ச்சூழ்நிலையில், சண்டையில் ஈடுபட்டிருக்கும் ஒருத்தர் அணுகுண்டின் உதவியை நாடினால் உலகில் பலகோடி மக்கள் ஒரு சில நிமிடங்களில் பொசுங்கிப்போவார்களென்பது தெரியப்பட்வேண்டிய விடயம். பேராசை பிடித்த ஒருசில மனிதர்களின் வாழ்க்கைமுறை இயற்கையைக் கேலிசெய்வதுபோல் தொடர்கிறது. வசதிக்கு மட்டுமல்லாது செல்வச் செருக்கைக்காட்ட ஒன்றுக்கு மேல் பலகார்களை வைத்திருப்பதும் அதனால் உலகு மாசு படுவதற்கு ஏதுவாக இருப்பதுபற்றியும் பலர் அக்கறைப்படுவதில்லை. ஆண்கள் மலடாவற்கு அவர்களின் வாழ்க்கை முறைகள் ஏதுக்களாயிருக்கின்றன. அதிகப்படியான மது, கொழுப்பு, உடற்பயிற்சியற்ற உடம்பு, என்பன குறிப்பிடப்படவேண்டிய சில விடயங்களாகும்.\nபெண்களைப் பொறுத்தவரையில், மேற்கு நாடுகளில் அதிக காதலர்களை வைத்திருக்கும் பெண்கள்,அந்தப்பழக்கத்தால் வரும் பாலியல் நோய்காரணமாகத் தங்கள் கர்ப்ப விருத்திக்குத் தடைசெய்யும் கிருமிகளின் ஆளுமைக்கு ஆளாகிறார்கள். இங்கிலாந்தில் பத்துவீதமானபெண்கள் பாலியல் நோய்க்கிருமிகளால் மலட்டுத்தன்மையடைகிறார்கள். மேற்கு நாடுகளில் உடலை அழகாக வைத்திருப்பற்காகச் சாப்பாட்டைத் தவிர்க்கிறார்கள், இதுவும் ஒருவிதத்தில் குழந்தை உண்டாக்குவதற்குத் தடையாகவிருக்கும். ஏழைகளும், பணக்காரர்களும் ஆண்பெண் என்றபேதமின்றி போதைப் பொருட்களைப் பாவித்துத் தங்கள் சுகாதாரத்தைகெடுத்துக்கொள்கிறார்கள். குழந்தைபெறும் வயதில் இந்த ' டையற்றிங்' விடயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வறுமையானநாடுகளில் வாழும் பெண்கள், தேவையான சத்துப்பொருட்கள் உடம்பில் இல்லாத்தால் குழந்தைகல் தரிப்பது கஷ்டமாகலாம். அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் அயிட்ஸ் நோய் மிகத்தீவிரமாகப்பரவி வருகிறது. பல நாடுகளிற் தீவிரவாதம் நெருப்புபோல், பலவீனமான இளைஞர்கள் மனதில் பற்றியெரியப்பண்ணப்படுகிறது.\nஇந்தப்படத்தில் , உலகம் எப்படித்தான் தாறுமாறாகப் போனாலும் மனிதநேயம் வாழும் என்ற நம்பிக்கை மையப்பொருளாகச் சொல்லப்படுகிறது. அது மிகவும் அசட்டையான மனிதனான தியோவின் உருவிலோ அல்லது கறுத்தப்பெண்ணான ���ீய்க்கு உதவி செய்யும் மிரியம் என்ற வெள்ளைக்கார மாதுவின் உருவிலோ தொடரலாம்.\n''சில்ட்றன் ஒவ் மென்'' - ஆண்களின் குழந்தைகள் என்ற பெயரை ஏன் இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி பிறக்கலாம்.\nகீய் என்ற கறுத்தப்பெண்ணுக்கு, தான் தாயாகப் போவது தெரிய வரவே சிலகாலம் பிடிக்கிறது. ஒன்று, அவள் வளரும் காலத்தில் அவள் எந்தக் கற்பவதியையும் காணவில்லை. யாருக்கும் குழந்தை பிறந்ததாகக் கேள்விப்படவுமில்லை. அவளுக்குப் பல ஆண் சினேகிதர்கள் இருந்தபடியால்,அவளின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தகப்பன் யாரென்று தெரியாது.பலரின் குழந்தையாயிருக்கலாம் என்று கிண்டலுடன் சொல்கிறாள். நீண்ட காலத்தின்பின் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததும் அவளைச்சுற்றியிருக்கும் ஆண்வர்க்கம் அவளின் குழந்தையை வைத்து இலாபம் தேட முயற்சிக்கிறது. அவளைக் கடத்துவதிலிருந்து அந்தக்குழந்தையை எங்கு கொண்டுபோவது, யாரிடம் கொடுப்பது என்பதெல்லாம் ஆண்களால் நிர்ணயிக்கப்படுகிறது.\nஇந்தப்படம் வழக்கம்போல்' ஒரு வெள்ளை மனிதனாற்தான்'' மனிதம் காப்பாற்றப்படும் என்பதைத், தியோ என்ற வெள்ளை மனிதன் கீய் என்ற கறுபுப்பெண்ணைக்காப்பாற்றுவதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. பழங்கால நம்பிக்கையின்படி, உலகம் மிகவும் மோசமான நிலையில் சின்னாபட்டு அழியும்போதும் எங்கேயோ ஒரு 'கறுத்த இன உயிர்' வாழ்ந்து கொண்டிருக்கும் என்று சொல்லப்படுவதை இன்னொருதரம் இறுக்கமாக்ச் சொல்வதுபோலிருக்கிறது.\nஇப்படத்தின் வெற்றிக்குக்காரணம் ஆழமான கருத்தைக்கொண்ட கதைமட்டும் காரணமல்ல. யதார்த்தமான விதத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான காட்சிகள் லண்டனின் முக்கியமான இடங்களான் ட்ரவால்கர் சதுக்கம், பற்றசி பவர் ஸ்டேசன் போன்ற இடங்களிற் படமாக்கப்படிருக்கிறது. செல்வச்செளிப்பும், கம்பீரமுமான இவ்விடங்கள், இன்னும் இருபது வருடங்களில், தொடரப்போகும் சமூகசீரழிவால் அடையாளம் தெரியாத விதத்தில் இருளும், உடைவுகளுடனும் மாறுவதைத் தத்ரூபமாக்ச் சித்தரிக்கும் விதத்தில் கமெரா வேலை செய்திருக்கிறது. சூழ்நிலையை யதார்த்தமாக்க ஒலியும் ஒளியும் மிகத்திறமான விதத்தில் இப்படத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்துக்குள் அளவுக்குமீறி உள்நுழை��ும் அகதிகள் எப்படி அடக்கப்படுவார்கள், அடைத்துவைக்கப்படுவார்கள் என்பதைக்காட்டும் காட்சிகள் எதிர்காலத்தைப்பற்றிய பயத்தை மனதில் தோற்றவைக்கிறது.\nதாய்மையடைந்த இளம் பெண் கீயுடன், ஒரு உடைந்த கட்டிடத்திற்குள், அகப்பட்டுக்கொள்ளும் தியோ அவளுக்குப்பிரசவ வலிவந்ததும், துப்பாக்கிகுண்டுகள் பாய்ந்து விழுந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரசவம் பார்க்கும் காட்சி படம்பார்க்கும் அத்தனைபேரின் மனத்தையும் நெகிழச்செய்யும். அதேமாதிரி, அவர்களைத் துரத்தி வருபவர்கள் கீயின் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு, பதினெட்டு வருடங்களின் பின் ஒரு குழந்தையின் வரவு கண்டு,ஆண்டவின் அற்புதம் நடந்துவிட்டதாக முழங்காலில் நின்று வணக்கம் செய்வதும் மனமுருகும் காட்சிகளாகும்.\nஇன்றைய உலக சந்ததியின் தாய் எனப்படுபவள் பத்து மில்லியன் வருடங்களுக்குமுன் ஆபிரிக்காக் கண்டத்தில் பிறந்த கறுத்தப் பெண் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இனி வரும் மானுட விருத்திக்கும் ஒரு கற்றுப்பு இனப்பெண் மூலகாரணியாயிருக்கலாம் என்பதை இப்படம் மறைமுகமாகச் சொல்கிறது.\nஇப்படத்தின் கதாபாத்திரமாக நடிக்கும் கிலைவ் ஓவின் ஆங்கிலப்படங்கள்பார்க்கும் பலருக்குப் பரிச்சயமானவராகும். கடந்தவருடம் வெளிவந்து வெற்றிவாகை போட்டு, ஒஸ்கார் விருதில் இவருக்குச்சிறந்த துணை நடிகர் என்ற விருதை வாங்கிக் கொடுத்தபடமான 'குலோசர்'(Closer) என்ற படத்தில், ஹொலிவூட்டின் 'பெரிய' நடிகையான ஜூலியா ரொபேர்ட்டின் கணவராக நடித்து, கோடிக்கணக்கான கன்னிகளைத் தன் நடிப்பால் கவர்ந்திருப்பவர். அத்துடன் கடந்தவருடம் வெளிவந்த மிகவும் 'அக்ஸன்' படமான ' சின் சிட்டியில் (Sin city) நடித்தபின், இனிவரப்போகும் ஜேம்ஸ் பொண்ட் படத்திற்குக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கபடவிருந்த ஆங்கில நடிகர்களில் ஒருத்தர். அதேபோல் ஆங்கிலப்படங்கள் பார்ப்பவர்களுக்கு. ஹாலிவூட் நடிகையான ஜூலியானா மூர் பற்றிச் சொல்லத்தேவையில்லை. பிரபலமான குணசித்திரநடிகையாகப் பேர்பெற்றவர்.\nசில்ட்றென் ஒவ் மென் படத்தில் கிட்டத்தட்ட எல்லக்காட்சியிலும் வரும் நடிகை, கிலாயா ஹோப் அஷிமி என்ற இளம் கறுத்த நடிகை கடந்த வருடம் வெளிவந்த, றுவாண்டா படுகொலைகளப்(1996) பிரதிபலித்த 'டோக்ஸ்' (Dogs eat dogs) படத்தின் நடித்து உலகப்புகழும் பல பர��சுகளும் பெற்றவர். இந்த இளம் நடிகை இப்போது, நான் எனது முதுகலைப்படிப்பைத் தொடர்ந்த லண்டன் சர்வகலாசாலையின் (SOAS-School of African andOriental Studies ) மாணவியாகப்போவது பற்றிப் பற்றிப் பெருமையடைந்தேன். தனது நடிப்புத் திறமையைப்பற்ற்ப் பெருமையடித்துக்கொள்ளாமல்,'' நடிப்பு தனது பகுதிநேர வேலை'' என்று தாழ்மையுடன் சொன்னது இவரின் சிறந்த மனப்பான்மையை எடுத்துக்காட்டியது.\nஇப்படத்தின் தத்துவத்தைத் தங்கள் நடிப்பில் மூலம் வெளிப்படுத்தியவர்களில், பழம்பெரும் ஆங்கில நடிகர் மைக்கல் கேன், (Micheal Cain),பாம் பெறிஸ் (Pam Ferris) சிவெடெல் எஜியோஜி (Chiwetel Ejiofor) என்போர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. பெண்கள் பலவிதத்திலும் ஆண்களின் சொத்தாக நடத்தப்படுவது இப்படத்திலும் அப்பட்டமாகத் தெரிகிறது, ஆனாலும் ஆண், பெண், நிறம், வர்க்கம் என்றபேதம் பாராது மானுட வளர்ச்சிக்கு உதவிசெய்ய ஒருகூட்டம் (தியோ போன்ற) இருக்கும் என்ற நம்பிக்கையையும் இப்படம் சொல்கிறது.\nபதிவுகள் - நவம்பர் 2006 இதழ் 83\n7. இரு ஹொலிவூட் படங்களின் சிறு விமர்சனங்கள்\nசில வருடங்களுக்கு முன் கிறிஸ்த சமயவாதிகளால் மிகவும் எதிர்க்கப்பட்ட ' டாவின்சி கோட்'' என்ற படத்தின் கதநாயகனக நடித்த டொம் ஹாங் என்ற சிறந்த நடிகர் இந்தப்படத்தின் முக்கிய பாத்திரமான சார்ல்ஸ் வில்சன் என்ற அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில காங்கிரஸ் பிரதிநிதியாக நடிக்கிறார்கடந்த ஆண்டின் கடைசிப்பகுதியிற் தயார்செய்யப்பட்டு தற்போது சினிமா அரங்குகளில் வெற்றிநடைபோடும் அமெரிக்க ஹொலிவூட் படங்களில் charles wilson's war, Kite runner என்ற இரு படங்களும் பல விதங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக வெளி வந்திருக்கின்றன. ஒஸ்கார் விழாவுக்குச் சில மாதங்களுக்கு முன் சில திறமையான, பிரச்சினைக்குரிய படங்கள் வெளிவருவதுண்டு. கடந்த சில வருடங்களாக அப்படியான சில படங்கள் வந்து சில பரிசுகளைத்தட்டிக்கொண்டு போயின.இப்போது வந்திருக்கும் இப்படங்களும் பல நிறுவனங்களின் தெரிவுகளில் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வருடம் வந்திருக்கும் இரண்டு முக்கியமான படங்களான ''சார்ல்ஸ் வில்சனின் போர்'', ''பட்டம் ஓட்டுபவன்'' என்ற இரு படங்களும் சிறந்த இரு நாவல்களிலுருந்து திரைப்படங்களாக வந்திருக்கின்றன.\nசில வருடங்களுக்கு முன் கிறிஸ்த சமயவாதிகளால் மிகவும் எதிர்க்கப்பட்ட ' டாவின்சி கோட்'' என்ற படத்தின் கதநாயகனக நடித்த டொம் ஹாங் என்ற சிறந்த நடிகர் இந்தப்படத்தின் முக்கிய பாத்திரமான சார்ல்ஸ் வில்சன் என்ற அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில காங்கிரஸ் பிரதிநிதியாக நடிக்கிறார். சார்ல்ஸ் வ்¢ல்சன் என்ற ஒரு காங்கிரஸ் பிரதி நிதி, உலக சநித்திரத்தின் ஒரு முக்கியபகுதியை மாற்றிய பெருமைக்குரியவராகப் படைத்து இந்தப் வந்திருக்கின்றது. ஒரு பெரிய மாபெரும் சர்வதேச அரசியல் மாற்றத்தை உண்டாக்கிய அமெரிக்க வல்லமை என்ற அக்கினி பிறக்க, அமெரிக்காவின் சிறு அரசியல் கருவாய்ச் சார்ல்ஸ் வில்சன் இருந்திருக்கிறார் என்று இப்படம் சொல்கிறது.\n1980ம் ஆண்டின் ஆரம்பகாலகட்டத்தில், இரஷ்யா தனது படையை 130.000 துருப்புக்களை ஆபுகானிஸ்தானுக்கு அனுப்புகிறது. அப்படையெடுப்பில் ஆயிரக்கணக்கான ஆபுகானிஸ்தானிய மக்கள் இறக்கிறார்கள். ஆபுகானிஸ்தானின் ஐந்திலொரு பகுதி மக்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகர்ப்பகுதிகளில் அகதிகளாக ஓடிப்போய்த் துன்பப்படுகிறார்கள். இரஷ்யியப்படைகளை எதிர்க்க ஆபுகானிஸ்தானின் முஜாஹடீன் என்ற போர்க்குழுவினர் போராடுகிறார்கள். அவர்களிடம் இரஷ்யாவின் அதி நவீன ஆயுதங்களை எதிர்க்கும் வல்லமையுள்ள ஆயுதங்கள் எதுவும் கிடையாது. aமெரிக்க சி.ஐ.ஏ ஸ்தாபனம் இரஷ்யப்படைகள், வளர்ச்சியற்ற ஆபுகானிஸ்தான் நாட்டில் அதிகாரபலமாக முன்னேறுவதைப்பற்றிப்பெருதும் அக்கறை எடுக்கவில்லை.மதுவும் மங்கைகளும் என்று உல்லாச வாழ்க்கை நடத்திப் பல பிரச்சினைகளில் அகப்பட்டுக்கொண்டு தவிக்கும் சார்ல்ஸ் வில்சன் என்ற டெக்ஸாஸ் மாநில காங்கிரஸ் பிரதி நிதி ஆபுகானிஸ்தானில் இரஷ்யா முன்னேறிக்கொண்டுவருவதையும் மக்கள் படும் துன்பத்தையும் அமெரிக்கா ஏன் சட்டை செய்யவில்லை என்று கேள்விகேட்கிறார். அமெரிக்காவின் உளவுத்தாபனமான C.I.A. (Central Intellegence Agency), பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஆபுகாஸ்தானின் நிலைபற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று சி. ஐ. ஏ அதிகாரிகலிலொருத்தனான கஷ் அவ்ரொகோடா(பிலிப் செய்மொர்) என்பவன் குமுறுகிறான். அதே நேரம் ஹ¥ஸ்டன் மாநில காங்கிரஸ் பிரதி நிதியும் , சார்ல்ஸ் வில்சனின் சிலவேளைக்காதலியுமான அமெரிக்காவின் ஆறாவது கோடிஸ்வரியிமான ஜோஆனா ஹெர்ரிங் (ஜூலியட் ரொபேர்ட்), இரஷ்யாவைத் தோற்கடிக்க பாகிஸ்தானின் உதவி எடுக்கவேண்டும் என்று சொல்க��றாள்.'இன்று ஆபுகானிஸ்தானுக்குள் கால் வைத்திருக்கும் இரஷ்யா நாளைக்கு மற்றைய அண்டை நாடுகளான ஈராக், இரான்,மத்தியதரைக் கடல் நாடுகளுக்குள்ளும் அதிகாரம் செலுத்தும். அந்தத் திட்டத்தை அடியிலேயே கிள்ளியெறிந்து இரஷ்யாவைத்தோற்கடிக்கவேண்டிய முக்கியம்' என்று அழுத்திக்கூறுகிறாள்.அந்தக்கால கட்டத்தில் இந்தியாவில் இந்திரா காந்தி இரஷ்யாவுடன் நல்லுறவை வைத்திருந்தார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஷியா உல் ஹாக் அமெரிகாவின் உதவியுடன் மிகப்பெரிய ஆயுதச்சேர்வுகளைச்செய்து கொண்டிருந்தார்.\nசார்ள்ஸ் வில்சன், கஸ் அவ்ரொகொடா,ஜோஆனா என்ற மூவரும் சேர்ந்து, இரஷ்யாவுக்கு எதிரான ஆபுகானிஸ்தான் முஜாஹடீன் போருக்கு உதவி செய்ய அமெரிக்கா ஒதுக்கிய ஐந்து மில்லியன் டாலர்களை ஒரு பில்லியனாக உயர்த்தி நவீன ஆயுதங்களை, இஸ்ரேலின் உதவியுடன் பாகிஸ்தான் வழியாக ஆபுகானிஸ்தானின் முஜாஹடீன் போராளிகளுக்கு அனுப்பி இரஷ்யாவைத் தோற்கடிக்கப்பண்ணுகிறார்கள்.\nஅன்று அமெரிக்காவின் உதவியுடன் ஆபுகானிஸ்தான் முஜாஹடீன் போராளிகளால் உண்டான இரஷ்யாவின் இந்தத் தோல்விதான் இன்று உலகில் நடக்கும் பலமாற்றங்களுக்கு அத்திவாரம் என்றால் அது மிகையாகாது. ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும்போது ஆபுகானிஸ்தானில் முஜாஹடீனின் போராளிகளின் திறமையும், அமெரிக்காவுடன் சேர்ந்திருந்த பின்லாடனின் வரலாறும் ஒட்டு மொத்தமாக மறைக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவூட் படங்களில் அரசியல் திணிப்புக்கள், சமூகக் கருத்துக்கள், இனவாதக் கொடுமைகள் என்பன திறமையாகக் கையாளப்படுவதுண்டு. இந்தப்படம் ஒட்டு மொத்தமாக இரஷ்யாவை மிகவும் ஒரு முட்டாளாகவும் பலவீனமானதான, அரசியற்திறமையற்ற நாடாகக் காட்டுவதற்கு எடுத்த படம்போற் தெரிகிறது.\nஅன்று இரஷ்யா ஆபுகானிஸ்தானில் செய்த கொடுமைகளைக்கு ஒரு சில வருடங்களுக்கு முன் வியட்நாமிலும், நிக்கராக்குவாவிலும் இன்று, ஈராக் நாட்டில் அமெரிக்கப்படைகள் செய்கின்றன.\n80 ஆண்டுகளின் முற்பகுதிகளில் இரஷ்யா ஆபுகானிஸ்தானில் எதிர்நோக்கிய தோல்வியும் அதைத்தொடர்ந்து, மேற்கு வல்லரசுகளால் ( பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரட் தச்சர், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகன்) முன்னெடுத்த இராஜதந்திரங்களாலும் இரஷ்யாவின் வல்லமை உலக நாடுகளில் குறைகிறது. இரஷ்யா பிளவு படுகிறது. ஜேர்மனி இணை படுகிறது. இரஷ்யாவின் சினேகித நாடுகளாயிருந்த பல நாடுகள் குழம்புகின்றன. இந்தியா போன்ற பெரியாநாடுகள் அமெரிக்கா சார்பெடுக்கிறது. மத்திய தரைப்பகுதி நாடுகள் அமெரிக்காவின் புதிய காலனித்துவத்துக்குள் அகப்பட்டுக்கொள்கிறன்றன.\nஇன்று பல நாடுகள் பொருளாதார ரீதியாக மேற்கு வல்லரசுகளைச் சவாலுக்கு அழைக்கின்றன. வளர்ந்து வரும், சீனா, இந்தியா, பிரேசில், நைஜீரியா என்பன ஏதோ ஒருவகையில் அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றன. உதாரணம் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையிலான அணுபரிசோதனை ஒப்பந்தங்கள் என்பன ஒரு சிறு உதாரணம். அமெரிக்காவின் வல்லமையைச் சாதாரண மக்களால் அங்கிகரிக்கவும் அனுமதிக்கவும் , அமெரிக்காவின் மாபெரும் சக்தியான பணவலிமை, நவீன போர்க்கருவிகள் பற்றிய விளக்கங்கள் சர்வஜன மயப்படுத்தப்படவும் இந்தப்படம் பயன் படுத்தப்பட்டிருக்கிறதுபோற் தெரிகிறது. ''சார்ல்ஸ் வில்சனின் போர்'' என்ற ஹாலிவூட், வர்த்தக சினிமா அமெரிக்காவின் 'மேதகு'' ஸ்தானத்தை மிகவும் திறமையாகச் வலு செய்திருக்கிறது.\nஉண்மையான நடைமுறையில், இன்று அமெரிக்காவின் பொருளாதாரம் தேக்க நிலை அடைந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தை முன்னெடுக்க அரேபியாநாடுகளின் எண்ணெய் தேவை. தனது தேவையில் மூன்று விகுதத்தை மட்டுமே அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் அமெரிக்காவுக்கு எண்ணெய் கொடுக்கும் நாடுகளான அரேபியா, நையீரியா, பிரேசில் போன்ற நாடுகளின் தயவு தேவை. அவர்களுக்கும் இரஷ்யாவுக்குமிடையில் எந்தவித ஆழமான உறவும் வரக்கூடாது என்பது அமெரிக்காவின் வெளிவகாரக் கொள்கைகளில் ஒன்றாகும். இன்று ஆபிரிக்கா நாடுகளில் சீனா காலூன்றத்தொடங்கிவிட்டது. கென்யா, தான்சானியா போன்ற நாடுகளில் இந்தியா வர்த்தகம் கோலோச்சுகிறது. நையீரியா தனது தேவைகளான மருந்து உற்பத்தி போன்றவற்கு மேற்கு நாடுகளை நம்பாமல் தனது உற்பத்தியைத்தனது சினேகித நாடுகளின் தயவுடன் தொடங்கிவிட்டது. இரஷ்யாவுடனுடனிருந்து கிழக்கு ஐரோபிய நாடுகள் பிரிக்கப்பட்டாலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான 'காஸ்' இரஷ்யாவின் தயவிற் தங்கியிருக்கிறது.\nபொருளாதரீதியில் உலக நாடுகளை அடிமைப்படித்தி வைக்க முடியாத அமெரிக்கா தனது நவீன ஆயுத உற்பத்தி.வர்த்தகம் மூலம் தனது வல்லமையை நிலை நிறுத்த முயல்கிறது. சார்ல்ஸ் வில்சனின் போர் என்ற படம் ' அமெரிக்காவின் போர்' என்று பெயெர் வைத்திருக்க வேண்டியபடம். எந்தவிதமான நவீனா ஆயுதங்களாலும் மக்கள் சக்தியை வெல்ல முடியாது என்பதற்கு வியட்நாம் போர் சாட்சியாய் இருந்ததை தலைக்கனம் பிடித்த அமெரிக்கா மறந்து விட்டது. இன்று ஆபுகானிஸ்தானில் நடக்கும் போரில் பங்கு பெற மாட்டோம் என்று அண்டை நாடான கனடாவுக்கு ஓடும் அமெரிக்க இளைஞர்பற்றி ஏன் அமெரிக்கா படம் எடுக்கக்கூடாது என்ற கேள்வி இந்தப்படத்தைப்பார்க்கும்போது மனதில் உதித்தது. ஆபுகானிஸ்தானில் நடக்கும் போருக்கு அமெரிக்க இளைஞர்களைச்சேர்ப்பதற்கு இந்தப்படம் பிரசார சாதனமா என்ற சந்தேகமும் இப்படம் பார்ப்போருக்கு வரலாம்.\nஅமெரிக்காவின் தயவின்றி எதுவும் வெற்றி பெறாது என்ற பிரசாரத்திற்கு இப்படம் சாட்சியாக இருக்கிறது. ஆபுகானிஸ்தான் மக்களின் போர்த்திறமை மட்டப்படுத்தப்பட்டு பாகிஸ்தானின் ஜனாதிபதிய்யாயிருந்த ஷியா உல்- ஹாக், அப்போது பிரதமராக இருந்த பூட்டோவைக்கொலை செய்தார் என்று கிண்டலான வகையில் இப்படத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகம் கிடையாது, அமெரிக்கரின் உள்நுளைவாற்தான் ஜனநாயகம் உயிர்வாழும் என்பதை அமெரிக்கப்படம் எடுத்துக்காட்ட முனைகிறது. நாலா பக்கத்திலும் மலைகளால் சூழப்பட்டிருக்கும் ஆபுகானிஸ்தானை, வெளியிலிருந்து வரும் யாராலும் வெற்றி கொள்ள முடியா நாடு என்பதை அமெரிக்கர் மறந்து விடுகிறார்கள்.\nவழக்கம்போல் மிகவும் எடுப்பாகத் திரைப்படமாக்கப்பட்டிருக்கும் ஜோர்க் க்ரைல்(george Crile) என்பவரின் நாவலுக்கு மைக் நிக்கல்ஸ்ஸின் டைரக்சன் மெருகு கொடுத்திருக்கிறது. சார்ல்ஸ் வில்சனாக நடித்த பழம்பெரும் நடிகர் டொம் ஹாங்கின் நடிப்பு வழக்கம்போல் மிக அபாரம். சி. ஐ. ஏ ஏஜெண்ட் கஸ் அவ்ரோகோடாவாக நடித்த பிலிப் சேய்மோரின் நடிப்பு யதார்தமாகவே படிந்திருக்கிறது.\nஅரசியல்வாதிக்கு மதுப்போத்தலை லஞ்சம் கொடுத்தபோது, ஒட்டுக்கேட்கும் இரகசியக் கருவிகளையும் போத்தலுடன் சேர்த்துக்கொடுத்து மிகப்பெரிய காங்கிரஸ் பிரதிநிதியை முட்டாளாக்கிய கட்டம் ரசிக்கக்கூடியது மட்டுமல்ல வியக்கத்தக்கதுமாகும். படம்வெளிவந்து பல நாடுகளிலும் ஓட�� முடியமுதலே, இப்படம் பல விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. 'பிரிட்டிஷ் பாவ்டா', 'அமெரிக்க கோல்டென் க்லோப்', 'சிக்காக்கோ பிலிம் செண்டர் அஸ்ஸோஸியேசன்', 'ப்ரோட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அஸ்ஸோஸியேசன் அவார்ட்ஸ்' என்று பல விருதுகளைப் பல திறமைகளுக்காகத் ( நடிப்பு-supporting actor -Philip Seymour, திரைக்கதையமைப்பு Screen play -Aron Sorkin, டைரக்சன்-Director Mike Nicholes, திறம்படம்) தட்டிக்கொண்டு போயிருக்கிறது. பணம் படைத்தவர்கள் எது சொன்னாலும் அது இறைவன் மொழிக்குச் சரி, என்பது அமெரிக்காவின் வல்லமையைப் பிரசாரம் செய்யும் இப்படத்தைப் பார்க்கும்போது புரிந்தது.\nஉதாரணம், எங்களூரில் ஒரு போடியார் இருந்தார். பெண்களும் போத்தலும் அவரின் இரு கண்கள். அவரை எதிர்த்துப்பேசுவார் யாரும் கிடையாது. அவர் இட்டதைச்செய்ய எத்தனையோபேர் கைகட்டி வாய் புதைத்துக் காத்திருந்தார்கள். காலக்கிரமத்தில். ஊரைத் திருத்தவேண்டும் என்று ஒரு இளைஞன் அவருடன் தேர்தலில் போட்டிபோட்டான். போடியாரின் பணம், ஊரின் கோயில் தொடக்கம் குடிசைவரை பேசியது, ஆடியது, அழகாகப்பாடியது, அதிகாரம் போடியாருக்குக் கிடைத்தது. சீர்திருத்தம் கேட்ட இளைஞன் ஊரில் தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்டான். காலக்கிரமத்தில் அவனும் போடியார் வழியை நாடினான்.........மிகுதி எங்கள் எல்லோராலும் ஊகிக்கக்கூடியதே.\nபொருளாதார மட்டத்தின் இரு திசைகளில் வாழ்ந்து பட்டம் விடும் குழந்தை விளையாட்டின் மூலம் ஒன்றாகச் சேர்ந்து, அந்தச்சேர்ப்பு சினேகிதமாக உருவெடுத்து, காலக்கிரமத்தில் ஆபுகானிஸ்தானில் நடந்த அரசியற் கொடுமைகளால் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோன இரு சிறு ஆபுகனிஸ்தான் சிறுவர்களை மையப்படுத்திய கதையைக்கொண்டதுபொருளாதார மட்டத்தின் இரு திசைகளில் வாழ்ந்து பட்டம் விடும் குழந்தை விளையாட்டின் மூலம் ஒன்றாகச் சேர்ந்து, அந்தச்சேர்ப்பு சினேகிதமாக உருவெடுத்து, காலக்கிரமத்தில் ஆபுகானிஸ்தானில் நடந்த அரசியற் கொடுமைகளால் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோன இரு சிறு ஆபுகனிஸ்தான் சிறுவர்களை மையப்படுத்திய கதையைக்கொண்டது இப்படம். பட்டம் விடுவது என்பது வானத்தில் தங்களின் படைப்புக்களை வளைத்தும் நெளித்தும் , உயர்த்தியும் தாழ்த்தியும் விடுவதது மட்டுமல்ல. பட்டம் விடுவது என்பது ஒரு மனிதனின் சுதந்திரத்தின் எடுத்துக்காட்டு. ஆக்கத்தின் அலங்கரிப்பு, திறமையின் வெளிப்பாடு, சுதந்திரத்தின் ஒட்டு மொத்தக்குறியீடு என்பதை இப்படம் மிக மிக அழகாக எடுத்துக்காட்டுகிறது.\nகாலிட் ஹ¤சேன் என்ற ஆபுகானிஸ்தான் எழுத்தாளரின் சிறந்த நாவல் மார்ச் பொfஸ்டர் (Marc Foster) என்பவரின் திரைக்கதை அமைப்புடன் வெளிவந்திருக்கிறது. ஆத்மாவைச் சுண்டியெடுத்துக் கண்ணீர் வரவழைக்கும் கதையைப்பின்னிக் காவியம் படைத்திருக்கிறார் பொfஸ்டர்.\nஇவர் திரைக்கதை எழுதிய ஒஸ்கார்(2001) விருது பெற்ற 'மொன்ஸ்டர் பால்' என்ற படத்தைப்பார்த்தவர்களுக்கு இவரின் கலைப்படைப்புக்களைப் பற்றிச்சொல்லத் தேவையில்லை. அமெரிக்காவின் இனவாதத்தை நவீன யதார்த்தப்படுத்தி Monster ball'' என்ற காவியம் படைத்தவர் பொFஸ்டர்.\n1980ல் ஆபுகானிஸ்தானை நோக்கிய 130.000 இரஷ்ய துருப்புக்களின் படையெடுப்புக்கு முன் பளிங்கற்ற காபுல் நகரின் நீலவானில் உயரப்பறக்கும் பட்டங்களுடன் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அமீர் என்ற பணக்கர வீட்டுப்பையனுக்கும் அவனது வீட்டில் நீண்ட காலம் வேலைக்கரனாகவிருப்பவனின் மகனான, 'ஷியா' சிறுபான்மையினத்தவனான ஹசானுக்கும் உள்ள உறவும் நட்பும், நெருக்கமும், பரிவும், பிரிவும், தேடலும், போராட்டமும், குமுறலும், சேரலும் ,மாற்றமும்தான் இந்தப்படக்கதை.\nஅமீரின் (பணக்காரப்பையன்) பட்டம் விடுவதில் ஆர்வமுள்ளவன் அவனின் தகப்பன் மேல் மட்டத்தைச் சேர்ந்தவன்.மதுவும் மங்கையும் விடயத்தில் தாராள மனப்பான்மையுள்ளவன். அவனின் வீட்டின் நீண்டகால வேலைக்காரனின் மகன் ஹசான் பட்டம் விடுவதில் கெட்டிக்காரன். காபுலில் நடந்த குழந்தைகளின் பட்டம் விடும் போட்டியில் ஹசானின் உதவியுடன் அமீர் வெற்றிபெறுகிறான். இதைப்பொறுக்க முடியாத பாஸ்டுன் என்ற பெரிய இனத்தைச்சேர்ந்த அஷீப் என்பவனும் அவனின் கூட்டாளிகளும் ஹசானை இடைமறித்து அடித்து உதைத்துப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கி விடுகிறார்கள். இதை மறைந்திருந்து பார்த்த அமீர் தன்னால் ஹசானுக்கு உதவ முடியவில்லை என்ற குற்ற உணர்வுகுள்ளாகிறான்.\nஅமீருக்காக வேலைக்காரப்பையனான ஹசான் எதுவும் செய்வான் எதையும் தாங்கிக்கொள்வான் என்று அமீருக்குப்புரிகிறது. ஆனாலும் அஷீப் போன்ற கொடுமைக்காரக்கூட்டத்திலிருந்து ஹசானைத் தன்னாற் காப்பாற்ற முடியாது என்று புரிகிறது. அமீரின் தவிப்பு,எப்படியும் ஹசானைத் தன்னிடமிருந்து விடுதலை செய்யவேண்டும் என்று முடிவு கட்டுகிறது. ஹசானைத் திருடன் என்று குற்றம் சாட்டுகிறான் அமீர்.\nநீண்ட காலம் வேலை செய்தும் தங்களுக்குத் திருட்டுப்பட்டம் கிடைத்ததால் ஹசானின் தகப்பன் ஹசானுடன் வெளியேறுகிறான். ஹசானைத் தன் மகன்மாதிரிப் பாசமாக நேசித்த அமீரின் தகப்பன் பாபா, வேலைக்காரனை வீட்டை விட்டுப்போகவேண்டாம் என்று கெஞ்சுகிறார். ஹசான் தகப்பனுடன் அமீரை விட்டுப்பிரிகிறான்.\nஇரஷ்யப்படை காபுலுக்குள் நுழைகிறது. பணக்காரர்கள் நாட்டை விட்டோடுகிறார்கள். அமீரின் தகப்பன் கொம்யூனிச எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு வாதியாயிருப்பதால்அமீரும் தகப்பனும் பாகிஸ்தானுக்குப்போய் அங்கிருந்து அமெரிக்கா வந்து சேர்கிறார்கள்.\nஇரஷ்யர் வரமுதல் ஆபுகானிஸ்தானின்படை அதிபதியாயிருந்து, தற்போது அமெரிக்காவில் அகதியாயிருக்கும் ஆபுகானிஸ்தான் முதியவரின் மகளுக்கும் இளைஞனான அமீருக்கும் காதல் வருகிறது. கல்யாணம் நடக்கிறது. அமீரின் தகப்பன் மரணமடைகிறார்.\nஆபுகானிஸ்தானில் தலிபான்கள் கோலோச்சுகிறார்கள். 2000ம் ஆண்டு, அமீரின் சித்தப்பாவிடமிருந்து டெலிபோன் செய்தி வருகிறது. தான் இறக்கமுதல் அமீர் கட்டாயம் காபுலுக்கு வரவேண்டுமென்று கெஞ்சுகிறார்.\nசித்தப்பனைப்பார்க்கச் சென்ற அமீர், ஆபுகானிஸ்தானின் தலைநகரான காபுலில் மிகவும் கொடுமையான தலிபான் ஆட்சியை நேரிற் காண்கிறான் அமீர். இஸ்லாமியக் கலாச்சாரத்தைப்பின் பற்றாத குற்றம் சாட்டிப் பெண்கள் பகிரங்கமாகக் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள். பெண்கள் கல்வி மறுக்கப்படுகிறது. பெண்கள் வீடுகளில் சி¨றிவைக்கப்படுகிறார்கள்நகர் ஒரு நரக உலகமாகக் காட்சியழிக்கிறது. தாடிவைக்காதவர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். ஒருகாலத்தில் ஹசானைப்பாலியற் கொடுமை செய்து வருத்திய அஷீப் தற்போது காபுலின் தலிபான் தலைவனாக இருக்கிறான்.\nஹசான் பற்றிய விபரத்தைத் தனது சித்தப்பாவிடம் அமீர் கேட்கிறான். பல காலத்தின் பின் மீண்டும் அமீரின் வீட்டு வேலைக்காரனாக வந்த ஹசானையும் அவனின் மனைவியையும் பாஸ்டுன் இனத்தைச்சேர்ந்த அஷீப்பின் தலிபான் கூட்டம் சித்திரவதை கொலை செய்து விட்டதாகவும் ஹசானின் ஒரே மகனை அஷீப் பிடித்துக்கொண்டு போய்விட்டதாகவும் சித்தப்பா சொல்கிறார���. ஒரு காலத்தில் ஹசான் வீட்டை விட்டுப்போகத் தான் தான் காரணம் என்றழுகிறான் அமீர்.\n' ஆனால் அதை விட முக்கிய காரணம் ... ஹசான் உனது தம்பி.. உங்கள் வீட்டு வேலைக்கரிக்கும் உனது தகப்பனுக்கும் பிறந்தவன் ஹசான், அதுதான் உனது தகப்பன் ஹசானைத் தனது குழந்தைபோல் நடத்தினார்' என்று சொல்கிறார் சித்தப்பா.\n''ஏன் ஹசானை எனது தகப்பன் தனது மகனாக ஏற்றுக்கொள்லவில்லை''\n'' ஹசானின் தாய் சிறுபான்மையினமான 'ஷியா' முஸ்லிம் , உனது தகப்பன் மேல்சாதி.. அதனால் பகிரங்கமாக ஹசானையும் அவனது தாயையும் உனது தகப்பனால் ஏற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது'' என்று சொல்கிறார் அமீரின் சித்தப்பா.\nதங்கள் குடும்பம் ஹசானின் குடும்பத்துக்குச் செய்த கொடுமை கேட்டு வருந்துகிறான் அமீர். உடனையாகத் தனது தம்பியின் மகனைத்தேடிக் காபுல் எங்கும் அலைகிறான் அமீர். தலிபான் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் ஹசானின் மகனைக்காப்பாற்ற எவ்வளவு பணமும் தலிபானுகுத்தரத் தயாரகவிருக்கிறான் அமீர். இஸ்லாமிய ஒழுக்க முறைகளையும் கலாச்சாரக்கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் தலிபானான அஷீப் ஹசானின் மகனையும் பாலியற் தேவைக்குப்பயன் படுத்திவைத்திருப்பது தெரிகிறது. ஆத்திரத்தில் அஷீப்பைத் தாக்க முயன்ற அமீர் ஹசானின் மகனின் உதவியுடன் தப்பி வருகிறான்.\nஅமெரிக்காவுக்கு ஹசானின் மகனைக் கொண்டுவந்த குழந்தையில்லாத எனக்கு நீதான் குழந்தை என்று பாசத்துடன் வளர்க்கிறான். படைத் தலைவனாக இருந்த அமீரின் மாமனார் ஹசானின் இனம் பற்றித் (ஷியா முஸ்லிம்)தாழ்வாகப் பேசியதைக்கேட்ட அமீர் ''இவன் எனது வாரிசு. அதற்கு மேல் நீங்கள் ஒன்றும் பேசத்தேவையில்லை''என்று திட்டவட்டமாகச்சொல்கிறான்.\nசிறுவயதிலேயே தனக்கு நடந்த கொடுமைகளால் தன்னுடன் ஒட்டாமல் இருக்கும் ஹசானின் மகனுக்கு ''உனது தகப்பனும் நானும் விளையாடிய பட்டம் விட்டுக்காட்டுகிறேன்'' என்று கலிபோர்னியத் திடலில் பட்டம் விட்டி விளையாடிகிறான் அமீர். மாபுகாஸ்தானின் காபுல் நகர வீடுகளுக்கு மேலால் பட்டம் விடும் விளையாட்டுடன் ஆரம்பித்த படம் கலிபோர்னியாவின் மேட்டுத்திடலில் நிர்மலமான நீலவானில் பல்நிற வர்ணத்துடன் பட்டம் பறப்பதுடன் முடிகிறது.\nஒரு எழுத்தாளனின் சொந்த அனுபவத்தின் பிரதிபலிப்பு என்ற கதையானதால் காட்சிகளும் கதையோட்டமும் பல தடவைகள் கண்ணிர் விடவைக்கிறது. கம்யூனிச அடக்கு முறை, தலிபானின் இஸ்லாமிய வரையீடுகளுக்குள் வாழ்க்கையை இழந்துபோன மனிதர்கள் பற்றிய படம் இது. நடிகர்கள், ஸொரயாவக நடித்த அட்டோசா லியொனி அமீராக நடித்த ஷெக்கிரா ஏபிராஹிம் ஹசானாக நடித்த றஹிம் கான் அப்பாவாக நடித்த ஹொமயூன் ஏர்ஷாடி என்போரின் தரூபமான நடிப்பு நெஞ்சை விட்டகலாதவை. ஒரு பேரினவாதம் சிறுபான்மையினரை வருத்த மததையும் கலாச்சாரத்தையும் எப்படிப்பயன் படுத்துவார்கள் என்பது இப்படத்தின் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. இரஷ்யினரின் படையெடுப்பை எதிர்த்துப்போராடிய ஆபுகானிஸ்தானிய மக்கள் இன்று மதவாதிகாள் கொடுமையாக நடத்தப்படுவது காட்டப்பட்டிருக்கிறது. தலைவர்கள் என்று அதிகாரத்தை எடுத்துக்கொள்பவர்கள் எப்படி மததையும் கலாச்சாரத்தையும் தங்கள் நலனுக்குப் பயன் படுத்துவார்கள் என்பதை அஷீப் என்ற பாத்திரம் பிரதி பலிக்கிறது. இஸ்லாத்தின்ஸரிய மத போதனைகள் ஆபுகானிஸ்தானின் சிறுபான்மையின ஷியா மக்களைக் காப்பாற்றவில்லை.\nஇப்படம் எங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் கதையை ஒட்டி இருக்கிறது. நியாயம் கேட்கப்போன அமீர், மதவெறி பிடித்த தலிபான்களால் தாக்கப்படுகிறான். இன்று இலங்கையில் சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை அதிகாரத்தால் மனிதத்தன்மையற்று நடத்தப்படுகிறார்கள். புத்த மதபோதனைகள் புனிதமற்ற கொலைகளுக்கு உதவுகின்றன. காணாமற்போன மகனைத்தேடிப்போன தமிழ்த்தாய்ச் சிங்கள காவற்படையால் பல்முறை வன்முறைக்கும் ஆளாகிறாள். யார்வருவார் காப்பாற்ற\n8. த டச்சஸ்’- The Duchess (சீமாட்டி)\nத டச்சஸ்’- the Duchess (சீமாட்டி) ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே ’ குடும்ப அடக்கு’ முறையை எதிர்த்த பழையகாலப் பிரபுத்துவ (மறைந்து விட்ட இளவரசி டையானாவின் பழைய தலைமுறை) பெண்ணைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு சினிமா. 18ம் நூற்றாண்டின் சரித்திரத்தில் இடம் பெற்ற, இளவரசி டையானாவின் மூத்த தலை முறைப் பாட்டியின் கதை ‘த டச்சஸ்’(சீமாட்டி)) என்ற பெயரில் படமாக்கப் பட்டுத் திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் திரையிடப்பட்ட இப்படம் பல தரப்பட்ட விவாதங்களை முன்னெடுக்கப் படுகின்றன.\n‘த டச்சஸ் ஒவ் டெவன்சையார்’ என்ற பிரபலமான புத்தகம் திரைப்; படமாக்கப் பட்டிருக்கிறது. பெண்ணியக் ���ருத்துக்கள் முன்வைக்கப் பட்டீருக்கிறனவா என்ற கேள்வி நெருடுகிறது. பெண்களை முன்னிலைப்படுத்தும் படம் எடுக்கும் பிரித்தானிய் படத் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் நடுநிலமையிலிருந்த சரித்திரத்தைப் பார்ப்பது புரிகிறது.\n‘அதர் போலின் கேர்ல்ஸ்’ என்ற பெயரில் இரு மாதங்களுக்கு முன் வந்த படம், மாவரசர் எட்டாவது ஹென்றியின் இரண்டாவது மனைவியும, ஹென்றியால் தயை வெட்டப்பட்ட ஆன் பொலின்) அவரது சகோதரி மேரியையும் பற்றியது. ஆரச குடும்பங்கள் தங்கள் கிரிடங்களையும், அதிகாரங்களையும் தக்க வைத்துக் கொள்ள என்எனன் செய்வார்கள் , அந்த சூதுவிளையாட்டில் பெண்கள் எப்படிப் பாவிக்கப் படுகிறார்கள் என்பதை யதார்த்தமாகக் காட்டிய படம் அது.\nகடந்த சில வருடங்களாகப் பிரித்தானிய அரச குடும்பங்களைப்பற்றிய சினிமாப்படங்கள், முக்கியமாக,பிரித்தானிய அரசியலில் பெரும் மாற்றங்களையுண்டாக்கிய பெண்களைப்பற்றிய படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nத டச்சஸ்’- the Duchess (சீமாட்டி)\nபிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கான விதையை விதைத்தவர் என்று கூறப்படும் முதலாவது எலிசபெத் மகாராணியாரைப்பற்றி எத்தனையோ படங்கள் வந்து விட்டன. அண்மையில் வந்த இரு படங்கள் சேகர் கபூர் அவர்களால் ( இந்தியாவின் தலித் மக்களின் வாழ்க்கையோடு சமபந்தப்பட்ட பூலாந்தேவி பற்றி ‘த பண்டிட் குயின’; என்ற பெயரிற் படம் எடுத்தவர்) படங்கள் எடுக்கப்பட்டன. இந்தப் படத்தில்’ கன்னிப் பேரரசி’ என்று கருதப்பட்ட முதலாவது எலிசபெத் மகாராணியாரின் ‘அந்தரங்க’ விடயங்கள் தவிர்க்கப்பட்டு, இங்கிலாந்தை ஒரு உலக வல்லரசாக வலம்வர எலிசபெத் எடத்த திட்டங்கள்,தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன. இந்தப் படங்கள், ஆங்கிலம் பேசும் நாடுகளில் வாழும் வெள்ளையின மக்களுக்கு பிரி;த்தானியப் பேரரசின் பழைய மேம்பாடுகள்,பாரம்பரியம், புதிய முறையில் சொல்லப் படுகின்றனவா என்று பல புத்திஜீவிகள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், குறிப்பிட்ட கால கட்டங்களில் சில பெண்கள் சில மாற்றங்களைச் செய்யத் துணிந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லப் பல பெண்கள் ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள். அவர்களின் எழுத்துக்கள் புதிய கண்ணோட்டத்தையுண்டாக்கும் படங்கள் படைக்கக் காரணிகளாகின்றன.\nஇப்படத்தைத் தயாரித்தவர் வேண்டுமென்றே, மறைந்து போன இளவரசி டையானாவின் வாழ்க்கையைப் புதிய வடிவில் படமாகத் தயாரித்திருக்கிறாரா என்ற கேள்வியைப் பலர் கேட்கிறார்கள். இளவரசியின் தலைமுறைப் பிரபுத்துவக் கொள்ளுப் பாட்டியின் கொள்ளுப் பாட்டியான ஜோர்ஜியானா(1754-1806) என்பவரின் வாழ்க்கைச்சரித்திரம்;, கிட்டத்தட்ட டையானாவின் வாழ்க்கைச்சரித்திரம் மாதிரியானதாகும். யாரோ ஒருத்தர் வாழ்க்கைபோல் இன்னொருத்தர் வாழ்க்கையும் இருப்பது தவிர்கக மடியாது. அதிலும், எத்தனையோ தலைமுறைக்குப்பின் நடந்த டையானாவின் கதைக்கும் என்றே நடந்த ஜோர்ஜியானாவின் கதைக்கும் ஏதோ ஒரு வித்தில் தொடர்பு இருந்தால் அதைப் பரம்பரைத் தொடர்பு என்று பார்க்காமல் சந்தாப்;ப வசத்தால் ஒரே மாதிரியாக அமைந்து விட்ட வாழ்க்கைகள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபன்னிரண்டு வயதுக்கு மூத்தவரான இளவரசர் சார்ல்ஸை அரச குடும்ப நெருக்கடியால் இளவரசி டையானா இளவயதில் திருமணம் செய்ய நேரிட்டதுபோல், மிகவும் இளவயதில்,ஆண் வாரிசுக்காகப் பெண்தேடும் நிலப்பிரபுத்துவரை மணம்(1774) செய்கிறாள்; பேரழகியான ஜோர்ஜியானா.\nடையானாவைச் செய்யமுதல்,இளவரசர் சார்ள்ஸ}க்குப் பல தொடர்புகள் இருந்ததுபோல் ஜோர்ஜியானாவைச் செய்த அந்தப் பிரபுக்குஏற்கனவே பல பெண்களின் தொடர்புண்டு. ஜோர்ஜியானா திருமணம் செய்து வீட்டுக்கு வந்துவுடனேயே, பிரபுவின் இறந்துபோன வைப்பாட்டியின் குழந்தையைப் பரிபாலிக்கும் கடமை ஜேர்ஜியானாவுக்குக் கொடுக்கப்படுகிறது. அதைத் தட்டிக்கேட்ட ஜோர்ஜியானபவுக்கு’ இந்த வீட்டில் நிறைய இடமுள்ளது, அந்தக் குழந்தை வளருவதால் உனக்கு ஒன்றும் கெட்டுவிடாது’ என்று அவள் கணவா ;அதட்டி விடுகிறார்.\nஜோர்ஜியானாவுக்கு ஆண்குழந்தை பிறக்காமல் பெண்குழந்தைகளே பிறக்கின்றன. அதனால் ஜோர்ஜியாவின் கணவர் அதிருப்தியாகவிருக்கிறார். ‘காதலற்ற’ திருமணத்தில் சலிப்படைகிறாள் ஜோர்ஜயானா. சீமாட்டிகளின் பொழுதுபோக்கான சீட்டாடுதல், நடன விழாக்களுக்குப்போதல் என்று ஜோர்ஜியானா அலைகிறாள்;. பிரபுக்கள் வட்டத்தில் மிகவும் பேரழியாகவும், அழகான உடுப்புக்களுக்கும் அலங்காரங்களுக்கும் பெயர் பெற்ற ஜோர்ஜியானாவைப் பார்ப்பதற்கென்றே,பத்திரிகையாளர்களும்,பிரபுத்துவ மட்டக் கூட்டங்களும் அலைமோத���கின்றன.\nபிரபுத்தவ வட்டத்திலுள்ள சார்ல்ஸ் கிரேய் என்பர் ஜோர்ஜியானாவை, அவளது திருமணத்துக்கு முன்பேயே விரும்புகிறார்.ஆனால் ஜோர்ஜியானா ‘டெவன்சயர் பிரபுவைச்’ செய்ய நிச்சயம் செய்யப்பட்டதால்; அவர் தனது காதலை வெளிப்படுத்தவில்லை.\nஅதே கால காட்டத்தில், கணவனால் துன்பப் படுத்தப் படும் எலிசபெத் என்ற சீமாட்டியின் தொடர்பு ஜோர்ஜியானாவுக்குக் கிடைக்கிறது;. கணவனுடன் பிரச்சினை பட்ட எலிசபெத் என்ற பெண், மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தாயானவள் இருக்க இடமற்றுக் கஷ்டப்பட்டபோது, அவளைத் தன வீட்டில் வைத்திருக்கக் கணவரிடம் அனமதி பெறுகிறாhள். ஜோர்ஜியானாவும், எலிசபெத்தும் ஒரேவீட்டில் மிகவும் சினேகிதமாகவிருக்கிறார்கள்.\nஎலிபெத்துக்கு,ஜோர்ஜியானாவின் உப்புச்சப்பற்ற வாழ்க்கை புரிகிறது. ஜோர்ஜியானாவில் ஒரு கண் வைத்திருக்கும் இளம் பிரபு சார்ல்சுசடன் ஜோர்ஜியானா தொடர்பு வைத்துக்கொள்ள எலிசபெத் உதவுகிறாள்.\nபிரபுக்களின் ;ஆதிக்கத்துக்குள் வந்த பெண்கள் பிரபுக்களின்’பாவிப்புப் பொருட்கள்’ என்பதைப் பிரபு நிலைநாட்டுகிறார். ஜோர்ஜியானாவால் வீட்டுக்குள் நுழைந்த எலிசபெத், ஜோர்ஜியானாவின் வைப்பாட்டியாகிறாள். அதை எதிர்த்த ஜோர்ஜியானா அவளது கணவரால் பாலியல் கொடுமைக்காளாகிறாள். ஆண் குழந்தை பிறக்கிறது.\nஜேர்ர்ஜியானாவின் கணவரான டெவன்சயர் பிரபு, எலிசபெத்தை அவர்கள் வீட்டிலேயே வைப்பாட்டியாக வைத்திருக்கிறார்.ஜோர்ஜியானா தனது காதலன் சார்ல்ஸ் கிரேயைச் சந்திப்பது பிரபுக்கள் வட்டத்தில் வதந்தியாகப் பரவுகிறது. அந்த உறவை உடனடியாக கைவிடச்சொல்லி ஆணையிடுகிறார் பிரபு. சார்ல்சைப் பார்கவும் பழகவும் தனக்கு உரிமை தரவேண்டும அல்லது தான் பிரபுவை விவாகரத்து செய்வேன் என்று வாதாடுகிறாள் ஜோர்ஜியானா. பிரபு மறுக்கிறார். அப்படியான உறவுகள் சார்ல்சுடன் தொடர்ந்தால்,ஜோர்ஜியானா வீட்டை விட்டுத் துரத்தப் படுவாள் என்றும், அவளின் குழந்தைகளைப் பார்க்க அவளுக்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காது என்றும் கட்டளையிடுகிறார்.அத்துடன், இளைஞனான சார்ல்ஸ் கிரேயின் எதிர்காலம் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப் படும்,சார்ல்சின் பாராளுமனறக்கனவு தவுடு பொடியாகும் என்றும் மிரட்டுகிறார்.\nஜோர்ஜியானா தனது காதலன் சார்ல்சின் குழந்தை தன் வயிற்றில வளர்வதாகச் சொல்கிறாள். குழந்தையை அழிக்கச் சொலகிறார் பிரபு ஜோர்ஜியானா மறுக்கிறாள. ஜோர்hஜியானா குழந்தை பிரசவத்துக்குப் பிரான்சுக்கு அனுப்பப் படுகிறாள. எலிசபெத்தும் துணைபோகிறாள்.;\nஜோர்ஜியானாவுக்குக் குழந்தை பிறக்கிறது; சார்ல்சின் தகப்பன் வந்து குழந்தையைப் பெற்றுக் கொள்கிறாh. அக்குழந்தை,சார்ல்சின் சகோதரியின் குழந்தை எலிசா ;(1791-1859) என்ற பெயரில் வளர்கிறது.\nசுர்ல்ஸ் கிரேய், தனது உறவுச் சீமாட்டி ஒருத்தரைத் திருமணம் செய்கிறார். ஜோர்ஜியானாதனது 52வது வயதில் மரணமடைகிறாள். சுhர்ல்ஸ் கிரேய் இங்கிலாந்தின் பிரதமராகிறார். 1833ல் இங்கிலாந்து பிரபுக்களின் கையிலிருந்த அடிமை வியாபாரம் சார்ல்ஸ் கிரேயால் ஒழிக்கப் படுகிறது;.\nஇப்படம், இங்கிலாந்தின் ஏகாதிபத்தியம் உச்ச கட்டத்திலிருக்கும்போது நடந்த கதை. இக்கதையில், பெண்கள் தங்கள்கணவனின் சொத்தாகவே மதிக்கப்படுகிறாள், பெருவிரலுக்கு அளவான தடியால்த் தனது மனைவியை அடிக்கக் கணவருக்கு உரிமையுண்டு, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் உரிமையை நிர்ணயிப்பவர் கணவரே என்றிருந்த பல பரம்பரைச் சட்டங்களை மீறுகிறாள் ஜோர்ஜியானா.; இப்படத்தில் தனது குழந்தைக்குதுத் தான்தான் பால் கொடுப்பேன் என்று திட்டவட்டமாகச் சொல்கிறாள் ஜோர்ஜியானா. வசதியுள்ள கணவன் எத்தனை வைப்பாட்டியையும் வைத்திருக்கலாம் என்ற நிலைப்பாடு அன்றைக்குப் பிரித்தானியாவின் வழக்கத்தில் இருந்ததபோல் இன்று பல நாடுகளிலும் வழக்கில் உண்டு. குடும்ப கவுரவும் என்று பேர்வைக்குள் இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இதற்கு எதிராகப்போர் தொடுத்துத் தோல்வியடைகிறாள் ஜோர்ஜியானா.\nகுடும்ப வாழ்க்கைக்கப்பால் அரசியலில் ஈடுபடுவது குறிப்பிடப்படுகிறது. சார்ல்ஸின் பாராளுமன்றத் தேர்தல்காலத்தில் (1784)சார்ல்ஸ}க்காக ஜோர்ஜியானா பிரசாரம் செய்தது குறிப்பிடப்படுகிறது;. உலக நாடுகளையும் பல்லின மக்களையும் அடிமைகளாக வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் அமெரிக்காவை இழந்த காலத்தில் இந்தக்காதல் கதை உருவாகியிருக்கிது. அத்துடன் அதே கால கட்டத்தில் பிரான்சிய புரட்சியும் நடந்திருக்கிறது வரலாற்றின்படி, ஜோர்ஜியானா, பிரான்சிய அரசி மாரியா அன்ரோனட்டுடன் தொடர்பு வைத்திருநத்தும், அவளின் காதலர் சார்ள்ஸ் கிரேய் பிரான்சிய புரட்சியில் சம்பந்தப்பட்டதும் தெரிகிறது. இவர்கள் பிரபுக்கள் வட்டத்தைச் சோந்தவர்கள் என்ற படியால் பிரானஸ்; அரச குடும்பத்தினரின் நனமயைக் கருத்தில் வைத்திருப்பார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், பாராளுமன்றத்துக்க வந்ததும் சார்ள் கிரேய் (அன்றைய கால கட்டத்தில் லிபரல் கட்சியாக மாற்றமடைந்த கட்சியொன்றில் இருந்தவர்) பிரித்தானிய பொருளாதாரத்தின் அடிப்படையாயிருந்த ‘ அடிமைத்’ தனத்தை ஒழிக்கிறார்.; பிரான்சிய புரட்சி, அமெரிக்கச் சுதந்திரப் போர் என்பன, அன்றைய கால கட்டத்தில வாழ்ந்த சாதாரண மக்களின் சுதந்திர சிந்தனையை மாற்றியதுபோல், கணவனால் துன்புறுத்தப் பட்ட சீமாட்டி எலிசபெத்துக்குரல் கொடுக்கவும், அரசியல் பிரசாரம் செய்யவும், தனக்குப் பிடித்தவாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஜோர்ஜியானா போராடியதற்கும் எந்த வித்தில் உதவியிருக்கும் என்பது கேள்விக்குறியாகவிருக்கிறது.\nகடந்த சில தாசாப்தங்களாகப் பிரித்தானிய சமூகவாழ்க்கை மாறினாலும் அரச குடும்ப வாழ்க்கை மாறாமலிருந்தது. இறுக்கமான’ மேல்மட்ட அரச குடும்பத்தில்’ இருந்து வராமல், தகப்பனிடமிருந்து விவாகரத்து செய்த தாயை அடிக்கடி காணாத துயருடன் வாழ்ந்த டையானா இளவரசர் சார்ள்ஸைத் திருமயணம் செய்ததும் பிரித்தானிய அரச குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்தன.\nஜோர்ஜியானா மாதிரி , அன்புக்கு ஏங்கிய டையானாவைப் பொது மக்கள் வரவேற்றனா. பிpரித்தானிய அரச குடும்பத்தில் பல மாற்றங்கள் நடக்க மறைந்துவிட்ட இளவரசி டையானாவின் போக்குகள் உறுதுணையாயிருந்தன. அரச குடும்ப அங்கத்தவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற வரைமுறையைத் தூக்கியெறிந்தவர் டையானா. பொதுமக்களுடன் சாதாரண உறவுகளைத் தொடர்ந்தவர். மிதிகண்ணிவெடிகளுக்கெதிரான போராட்டத்தை உலகமயப்படுத்தியவர். அதனால், ஆயுத உற்பத்தியாளாகளின் ஆத்திரத்தை வாங்கிக் கட்டியவர். இங்கிலாந்து அரச குடுமப் வரைமுறைகளைத்தாண்டி இஸ்லாமியரைக்காதலித்தவர்.\nஇப்படம் பிரித்தானிய அரச பரம்பரையின் ஆண்கள், அதாவது, ஆதிக்கமுள்ளவர்கள் எப்படித் தங்களைச் சார்ந்தவர்களைப் பாவிப்பார்கள் என்பதை யதார்த்தமாகப் படம் பிடித்திருத்திருக்கிறது. பெண்கள் தங்கள் ‘சுயமையை’ நிலைநாட்டப் போராடும்போது, அவர்களுக்கெ��ிரான ஆயதங்களாக என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்படும் என்று சொல்லப் படுகிறது;. இன்று, பொருளாதார ரீதியில், ஓரளவு சமத்துவத்தை அனுபவிக்கும் பெண்கள் ‘குடும்பம்’ என்று வரும்போதும், சமுதாயத்தில், தாங்கள் சரியானது என்று நினைப்பதைச் செயற் படுத்த முயலும்போதும் ஆதிக்கமுள்ள ஆண்களால் அன்று கொடுமையாக நடத்தப் பட்ட’ ஜோர்ஜியானா’வாகத்தான் நடத்தப் படுகிறார்கள். ஜோர்ஜியானா,அன்று (1784), தான் சரியென நினைத்த அரசியல் கருத்தை (லிபரல் கருத்துக்கள்) ஆதரித்துப் பிரசாரம் செய்ய வந்தபோது, பிற்போக்குப் பத்திரிகைகள் கண்டபாட்டுக்கு எழுதின.\nபொருளாதார ரீதியில் உழைக்கவும், மேற்படிப்புகளில் திறமைகளைக்காட்டவும் வசதியுள்ள வாழ்க்கையமைப்பை இன்று பெண்கள் அனுபவிக்கிறார்கள். இவை உண்மையான’ விடுதலையா’என்று கேட்டால் பதில் ‘இல்லை’ என்றுதான் வரும். ஏனென்றால் ‘ சுதந்திரம்’ என்ற பெயரில் மற்றவர்களின் சுதந்திரத்தை, கவுரவத்தை, சமுதாய நலனை நாசம் பண்ணும் வக்கிரம் ஆண்களால் இன்னும் வளர்கிறது;. தங்கள் ஆயதங்களாகச் சிலர் பத்திரிகைகளைப் பாவிக்கிறார்கள். இளவரசி டையானாவின் வாழ்க்கையில் பத்திரிகைகள் என்ன செய்தார்கள் என்பதும் தெரியும். டையானாவின் வாழ்க்கை முடீவுக்கும் அவர்கள் காரணிகளாக இருந்தார்கள்.\nஜோர்ஜியானாவின் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதிய அமன்தா பேர்மன், அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த ‘சுதந்திரமற்ற’ மேல்மட்ட பெண்களையும், தங்களின் ‘ சுயமையை’ நிலைநாட்டப் போராடிய பெண்களையும் பார்வையாளர்கள் முன் நிறுத்துகிறார். இப்படியான அடக்கு முறையை வைத்திருந்த பிரித்தானிய பரம்பரை மாறிவிட்டது. ஜோர்ஜியானா வாழ்ந்த கால கட்டத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. பணக்காரரின் சொத்துக்களாகத்தான் நடத்தப் பட்டார்கள்.\nஆனால், அன்று ஜோர்ஜியானா, குடும்ப அமைப்பில் பெண்களுக்குச் சமத்துவம் கேட்டு முன்னெடுத்த போராட்டம் பல தலை முறைகளுக்குப்பின் பல தரப்பட்ட போராட்டங்களுக்குப்பின வெற்றி கண்டிருக்கிறது. ஆன்றைய கால கட்டத்தில் ஆதிக்கத்திலிருந்த ஆண்களுக்காக வாக்குக் கேட்டுப் பிரசாரம் செய்கிறார் ஜோர்ஜியானா. இங்கிலாந்தில் பெண்களின் வாக்குரிமைப் போராட்டம் அதன்பின் இருநூறு வருடங்களுக்குப்பின்தான் ஆரம்பமாகியது. பிரபுக்கள் வாழ்க��கையின் ஒருபகுதி மட்டுமே இப்படத்தில் பிரதிபலிக்கப் படுகிறது. ஆடிமை வியாபாரம், ஆதிக்க பரவலாக்கல் அதில் அழிந்த கோடிக்கணக்கான கறுப்பு இன மக்கள் பற்றி எதுவும் கிடையாது. அக்கால கட்டத்தில் இங்கிலாந்தில் மிகவும் பெரிய பணக்காரர்களாக- டியுக் ஒவ் டெவன்யசர் மாதிரியாக இருந்தவர்கள் நிலப் பிரபுக்களே. பிரித்தானிய பிரபுக்கள் குடும்ப வாழ்க்கையமைப்பு, அன்றைய பெண்களின் அலங்காரங்கள், ஒரு சில அழகிய பிரிட்டிஸ் மாளிகைகள் என்பனவற்றைப்; பார்க்க விரும்புவர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாகவிருக்கும்.\nபதிவுகள் - அக்டோபர் 2008 இதழ் 106\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்க��ம் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் ��ிளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/en/kural/adhigaram-078.html", "date_download": "2020-08-10T15:55:46Z", "digest": "sha1:CCTC2TUYNOZHG6YZZRMEUU2KVHN2NR47", "length": 10491, "nlines": 277, "source_domain": "www.thirukkural.net", "title": "Military Spirit - Adhigaram - Thirukkural", "raw_content": "\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\nகான முயலெய்த அம்பினில் யானை\nபேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nவிழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்\nவிழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்\nசுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்\nஉறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்\nஇழைத்தது இகவாமைச் சாவாரை யாரே\nபுரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nRaga: இந்துஸ்தான்பியாக் | Tala: ரூபகம்\nபடையின் செருக்குப் பார்க்கத் தகுந்த தமிழ்ப்\nபண் பாட்டில் முளைத்த திது\nபடையின் மாட்சி பயின்று தேர்ந்து\nஎதிர்ப் படையைச் சிதற அடிக்கும்\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nமெய்வேல் பறியா நகும் - தன்\nமெய்வேல் பறியா நகும் - வீரன்\nமெய்யில் விழுப்புண் படாத வாழ்நாளெல்லாம்\nவீணாளாய் எண்ணுவன் எடுத்து - புகழ்\nகான முயல் எய்த அம்பினில் யானையை\nஎய்து பிழைத்த வேல் ஏந்தும் - யானை\nஎய்து பிழைத்த வேல் ஏந்தும்\nஆனதன் பேராண்மை காட்டவும் பகைக்கும்\nஅன்பு பேராண்மை காட்டவும் பகைக்கும்\nஅன்பு கொண்டுதவும் பாரீர் - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168033.html", "date_download": "2020-08-10T15:44:04Z", "digest": "sha1:B57TTK4ULCQFZG5ESVFUDURBUPR3DSCE", "length": 9966, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "3 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து..!! – Athirady News ;", "raw_content": "\n3 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து..\n3 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து..\nகலேவெல – வுகாப்பிட்டி பிரதான வீதியியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமுச்சக்கர வண்டியொன்றில் பயணித்த மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.\nஇச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nடிப்பர் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்தின் போது உயிரிழந்த மூவரது சடலங்களும் கலேவெல வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்க���தல் – 13 பேர் பலி 25 பேர் படுகாயம்..\n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல்…\n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/198151", "date_download": "2020-08-10T16:31:05Z", "digest": "sha1:663BSDSFED4CCNW3D22M3TLFUJRSXM4D", "length": 24062, "nlines": 74, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜனநாயக ஆட்சிமுறையை இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு | Thinappuyalnews", "raw_content": "\nஜனநாயக ஆட்சிமுறையை இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு\nஇலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பேச்சுகள் 2015, ஜனவரி 08 இல் மைத்திரி – ரணில் அரசு உருவான நாளிலிருந்து பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தப் புதிய அரசியல் அமைப்பு என்ன தேவைக்காகக் கொண்டு வரப்படுகிறது என்றோ, அது எப்படியானதாக அமையவிருக்கிறது என்றோ, அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இதுவரை தெளிவுபடுத்தாத ஒரு நிலைதான் இருந்து வருகிறது. அதன் காரணமாக புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக ‘யானை பார்த்த குருடர்கள்’ நிலை ஒன்று நிலவுகின்றது.\nசுதந்திர இலங்கைக்கு என இதுவரை மூன்று அரசியல் அமைப்புகள் வரையப்பட்டுள்ளன. முதலாவது அரசியல் அமைப்பு இலங்கை 1948இல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுது, பிரித்தானியரால் வரையப்பட்டு கையளிக்கப்பட்ட ‘வெஸ்ற்மினிஸ்ரர்’ முறையிலான சோல்பரி அரசியல் அமைப்பு.\n‘இந்த அரசியல் அமைப்பு பிரித்தானிய காலனித்துவவாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வரையப்பட்டது, இலங்கையின் தேசிய நலன்களுக்கு எதிரானது’ என்று சொல்லி, 1970இல் பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சிகளைக் கொண்ட கூட்டரசாங்கம், 1972இல் புதிய குடியரசு அரசியல் யாப்பொன்றை அறிமுகம் செய்தது.\nஇந்த அரசியல் அமைப்பில் பல நல்ல விடயங்கள் இருந்தபோதிலும், சோல்பரி அரசியல் அமைப்பில் சிறுபான்மை இனங்களுக்குப் பாதுகாப்பாக இருந்த 28ஆவது சரத்து நீக்கப்பட்டுள்ளது என்று சொல்லியே தமிழரசுக் கட்சி இதற்கு எதிராகச் சட்டவிரோதப் போராட்டங்களை ஆரம்பித்து பின்னர் அது தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாவதற்கு வழிவகுத்தது. ஆனால், சோல்பரி அரசியல் சட்டத்தாலும் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதையோ, அது அமுலில் இருந்த காலத்தில்தான் தமிழரசுக் கட்சி சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது என்பதையோ, தமிழ் தலைமைகள் ஒருபோதும் பேசுவதில்லை.\nஇதன் பின்னர், 1977இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், குடியரசு அரசியல் யாப்பை நீக்கிவிட்டு 1978இல் மீண்டுமொரு புதிய அரசியல் யாப்பை அறிமுகம் செய்தது. இந்த அரசியல் யாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்து தனிமனித சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்ததுடன், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. மிகக் கடுமையான ஒற்ற���யாட்சி முறையைக் கொண்ட இந்த அரசியல் அமைப்பால்தான் இனப் பிரச்சினை யுத்தமாக வடிவெடுத்தது. இந்த நிமிடம் வரை இந்த அரசியல் அமைப்புத்தான் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சூழ்நிலையில்தான் தற்போதைய மேற்கத்தைய சார்பு அரசாங்கம் மீண்டுமொரு புதிய அரசியல் அமைப்பை வரைவதைப் பற்றிப் பேசி வருகிறது. புதிய அரசியல் அமைப்பின் நோக்கம் இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்த மேற்கத்தைய சார்புச் சக்திகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் என்ற விமர்சனம் ஏற்கெனவே கிளம்பியுள்ள நிலைமை ஒருபுறமிருக்க, இந்த அரசியல் அமைப்பு என்ன உள்ளடக்கத்தைக் கொண்டு அமையப் போகிறது என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது.\nஏனெனில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பு சர்வாதிகாரத்தனமாக இருப்பதுடன், இனப் பிரச்சினையையும் சிக்கல்படுத்தி இருப்பதால், புதிய அரசியல் அமைப்பு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமா என்ற அவா மக்கள் மத்தியில் எழுவது இயல்பானது.\nஎனவே, புதிய அரசியல் அமைப்பு முக்கியமாக இரண்டு விடயங்களுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். ஒன்று, பூரணமான ஜனநாயக அரசியல் சூழலை புதிய அரசியல் அமைப்பு உருவாக்க வேண்டும். ஜனநாயகச் சூழல் எனும்போது, அரசியல் உரிமைகள், சம வாய்ப்பு, தனிமனித சுதந்திரம், சமூகப் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் பேணுதல், சுற்றச்சூழலைப் பாதுகாத்தல் எனப் பலவகைப்பட்டதாகும். இரண்டாவது, முன்னைய மூன்று அரசியல் அமைப்புகளாலும் தீர்க்கப்படாமல் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகும்.\nஆனால், ‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பதைப் போல, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்த அரசாங்கம் கொண்டுவரப்போகும் புதிய அரசியல் அமைப்பின் வெள்ளோட்டமாக அமைந்திருக்கிறது.\nஅதாவது, பதிய அரசியல் அமைப்பிலும் நிறைவேற்ற ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட மாட்டாது எனத் தெரிகிறது. தற்போதைய அரசியல் அமைப்பில் உள்ள ஒரேயொரு நல்ல அம்சமான சிறுபான்மை இனங்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் அனுகூலமான விகிதாசார முறை நீக்கப்படும் சாத்தியமும் உள்ளது. இதுதவிர, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் செய்த��� வருகின்றது. அதுமாத்திரமின்றி, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது. இதுபோன்ற பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.\nஇனப் பிரச்சினையைப் பொறுத்தவரையிலும், அரசாங்கமும் தமிழ் தலைமையும் சேர்ந்து குட்டையைக் குழப்பி வருகின்றன. இலங்கையை இரண்டாகப் பிரித்து, வடக்கு கிழக்குப் பகுதிக்கு சமஸ்டி வழங்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு, எதிர்க்கட்சியாகவும் இருக்கும் கூட்டமைப்புத் தலைமையும் ஆதரித்துள்ளது. சமஸ்டி என்ற சொல்லால் கடந்த காலத்தில் இலங்கையில் எழுந்த பாரதூரமான அரசியல் கொந்தளிப்பு நிலைமையை அறிந்திருந்தும், மீண்டுமொரு திட்டமிட்ட குழப்ப விளையாட்டில் தமிழ் தலைமை ஈடுபட்டுள்ளதையே இது உணர்த்துகிறது.\nஇப்படிச் சமஸ்டி கோருபவர்கள், 2000ஆம் ஆண்டில் சந்திரிக குமாரதுங்க தலைமையிலான அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்த, ஏறக்குறைய சமஸ்டிக்கு ஒப்பான, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கிய ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற நல்லதொரு திட்டத்தை ஐ.தே.கவுடனும், ஏனைய சிங்கள இனவாதக் கட்சிகளுடனும் சேர்ந்து நிறைவேற்ற விடாது முறியடித்தது எதற்காக என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். தமிழ் தலைமையின் அந்த நடவடிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இப்பொழுது சமஸ்டி என்று கூக்குரல் இடுவது, இனப் பிரச்சினையைத் தீரவிடாமல் குட்டையை குழப்பி அரசியல் இலாபம் பெறுவதற்கே என்பது தெட்டத் தெளிவானது.\nமறுபக்கத்தில், தமிழ் தலைமையின் கோரிக்கைக்கு மறுத்தான் அடிப்பது போல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் தெட்டத்தெளிவாக, “சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வலியுறுத்திக் கூறியுள்ளார். அதேபோல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ வைபவம் ஒன்றில் உரையாற்றகையில், “இலங்கையில் ஒற்றையாட்சி முறை இருப்பதே, நாட்டின் ஐக்கியத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அவசியமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமறுபக்கத்தில், தென்னிலங்கையிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் கூட, இடதுசாரிக் கட்சிகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரையும் தவிர, இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சியை நீக்கிய அதிகாரப் பகிர்வுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவளிக்கத் தயார் இல்லை.\nஎனவே இந்த நிலைமையில், அமையப்போகும் புதிய அரசியல் அமைப்பில் சமஸ்டி வகையிலான அரசியல் தீர்வுக்கு இடம் இல்லை என்பது தெட்டத் தெளிவானது. இருந்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் – சுமந்திரன் அணியினர் இந்த அரசாங்க காலத்தில், அதுவும் இந்த வருடத்தில் இனப் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப்படும் எனத் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர் என்ன முகாந்திரத்தை வைத்து இவர்கள் இப்படிக் கூறி வருகின்றனர் என்பது ‘ஆண்டவனுக்குக் கூட’ தெரியுமோ என்னவோ\nஇந்தச் சூழ்நிலையில், ஜனாதிபதியும், பிரதமரும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பற்றுறுதியுடன் இருப்பதாகவும், அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் சொல்லுவது, மீண்டுமொருமுறை தமிழ் பேசும் மக்களை நம்ப வைத்துக் கழுத்றுக்கும் செயலே அன்றி வேறு எதுவுமல்ல.\nஎனவே, இந்த அரசாங்கம் கொண்டுவரப்போகும் புதிய அரசியல் அமைப்பு என்பது, நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறையை நிலைநாட்டுவதற்கோ அல்லது தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வ காண்பதற்காகவோ அல்ல என்பது தெளிவானது. அவர்கள் புதியதொரு மேற்கத்தையப் பாணியிலான அரசியல் அமைப்பைக் கொண்டுவர இருப்பதன் நோக்கம், நாட்டின் அரசியல், பொருளாதார, நிர்வாக, நிதிக் கட்டமைப்பு முறைமையை அந்நிய மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கே தவிர வேறெதற்குமல்ல.\nஇந்த விடயத்தில் தேவைக்கு அதிகமாக மாயை கொள்வது நமக்கு நாமே குழிதோண்டிக் கொள்வதாகத்தான் முடியும். அடிப்படை உண்மை என்னவெனில், நாட்டுக்கு எதிரான, அந்நிய சக்திகளுக்கு விசுவாசமான ஒரு அரசால், நமது நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு ஏற்ற அரசியல் அமைப்பை வரைய முடியாது என்பதே. இதை உணராமல், பல நல்லெண்ணம் கொண்டவர்கள் கூட, இந்த அரசியல் அமைப்பால் ஏதோ மந்திர தந்திரங்கள் நிகழப்போகிறது என நினைத்து, தமது நேரத்தை வீணாக்கி ஆலோசனைகளை முன்வைத்து வருகின்றனர். அவர்களுக்கு எஞ்சப்போவது ஏமாற்றமே தவிர வேறெதுவுமல்ல.\nமுதலில் செய்ய வேண்டியது, நாட்டில் உண்மையான மக்கள் நலன் காக்கும் அரசொன்றைப் பதவிக்குக் கொண்டு வருவதே. அதன் பின்னர் நாட்டு மக்கள் அனைவரதும் ஆலோசனைகளுடன் புதிய அரசியல் அமைப்பொன்றை வரைவதே சாலப் பொருத்தமாக இருக்கும். எங்களுக்குத் தேவை முற்றுமுழுதான ஜனநாயக ரீதியிலான புதிய அரசியலமைப்பே தவிர, புதிய வடிவத்தில் இன்னொரு 1978இன் அரசியல் அமைப்பல்ல. இதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/FestivalDetail.aspx?id=2830", "date_download": "2020-08-10T15:52:44Z", "digest": "sha1:EDFGUMZS27TQ2DCEAIMV6HLKY6TWX427", "length": 9734, "nlines": 89, "source_domain": "temple.dinamalar.com", "title": "Festival", "raw_content": "தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > மகாவீர் ஜெயந்தி\nஒரு பணக்காரர் மிகப்பெரிய யாகம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் யாகம் செய்யும் போது விலங்குகளைப் பலியிடுவது வழக்கம். யாகம் துவங்க இருந்த வேளையில், ஜைனமத ஸ்தாபகர் மகாவீரர் தன் சீடர்களுக்கு அகிம்சை குறித்து ÷ பாதித்துக் கொண்டிருந்தார். மிருகங்களைத் துன்புறுத்துவதை அவர் கண்டித்தார். இந்த தகவல் வேத விற்பன்னர்களுக்கு தெரிய வந்தது. அவர்களின் தலைவர் இந்திரபூதி. அவர் பெரிய கல்விமான். ஆனால், ஆணவம் மிக்கவர். அவர் மகாவீரரைச் சந்தித்து, வேதங்கள் சொல்லியுள்ளபடியே தாங்கள் பலியிடுவதாக ஆதாரத்துடன் கூறினார். நீங்கள் சொல்வது தவறு. இறைவன் தன்னால் படைக்கப்பட்ட பிராணிகளை மனிதன் அழித்துக் கொள்ளலாம் என்று சொல்லவே மாட்டான், என்றார். அதற்கு இந்திரபூதி,சரி...இந்த உலகத்தையாவது கடவுள் தான் படைத்தார் என்பதை ஏற்கிறீர்களா என்றார். அதையும் ஏற்கமாட்டேன். கடவுள் என்பவர் சர்வசக்தியுள்ளவர். அவர் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்துடன் மனிதர்களைப் படைப்பார் என்பதை நான் நம்ப மாட்டேன், என்றார் மகாவீரர். அப்படியானால், ஏழை, பணக்காரர், அழகன், அழகில்லாதவ��் என்ற வேற்றுமையெல்லாம் எப்படி வந்தது என்றார். அதையும் ஏற்கமாட்டேன். கடவுள் என்பவர் சர்வசக்தியுள்ளவர். அவர் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்துடன் மனிதர்களைப் படைப்பார் என்பதை நான் நம்ப மாட்டேன், என்றார் மகாவீரர். அப்படியானால், ஏழை, பணக்காரர், அழகன், அழகில்லாதவன் என்ற வேற்றுமையெல்லாம் எப்படி வந்தது என திருப்பிக்கேட்டார் இந்திரபூதி. இதற்கு காரணம் மனிதன் செய்த முந்தைய வினையே என திருப்பிக்கேட்டார் இந்திரபூதி. இதற்கு காரணம் மனிதன் செய்த முந்தைய வினையே இறைவனின் படைப்பில் வித்தியாசம் கிடையாது. மனிதன் தான் செய்யும் வினைகளுக்கேற்பவே இத்தகைய பலன்களை அடைகிறான், என்று தெளிவாகச் சொன்னார். இதுகேட்ட வேத விற்பன்னர்கள் மகாவீரரின் காலடியில் விழுந்தனர். தங்களுக்கு நற்கருத்துக்களை போதிக்குமாறு ÷ வண்டிக்கொண்டனர்.\nவைத்தது யார் சொல்லு பாம்பே: பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாவீரர் இதற்கெல்லாம் பயந்தவரல்ல. ஒருமுறை சண்ட கவுசிகன் என்ற நல்லபாம்பு அவரை நோக்கி வந்தது. மகாவீரர் அதைப் பார்த்தாலும் பயந்தோடவில்லை. சீறிய பாம்பு, அவரது கால் கட்டை விரலில் தீண்டி விட்டது. அப்போது மகாவீரர், பாம்பே நீ பிறரை நேசிக்க வேண்டுமே தவிர, இவ்வாறு இம்சை செய்யக்கூடாது. நீ என்னைத் தீண்டிவிட்டாய் என்பதற்காக. நான் ஒன்றும் இறந்து விடமாட்டேன். உன் விஷம் என்னை ஒன்றும் செய்துவிடாது. இப்படி, நீ செய்யச்செய்ய உன் பாவக்கணக்கு தான் கூடும். பாம்பாய் பிறந்தாலும், உனக்கு தரப்பட்டிருக்கும் அறிவைக் கொண்டு ஆத்மாவைப் பற்றி சிந்தனை செய். உன்னைக் கண்டால் மக்கள் பயந்தோட வேண்டும் என்ற சிந்தனையை விட்டு விடு. நீ பிறரிடம் அன்பு செலுத்தினால், பிறரும் உன்னிடம் அன்பு செலு த்துவார்கள், என்றார். அந்த பாம்பு அங்கிருந்து ஓடி விட்டது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-101101.html", "date_download": "2020-08-10T15:36:33Z", "digest": "sha1:OA56GZNTFOJMSSYXQ5AQ7GDMY4LRANZB", "length": 12688, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ��ூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nகொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை\nசிகிச்சைக்கு சேர்ந்த 8 நாளில் கொரோனா நெகட்டிவ்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா டிஸ்சார்ஜ்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம்–அய்யா கலாம் - வைரமுத்து\nஎன் விதை நெல்லுக்கு கண்ணதாசனே பொறுப்பு.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை\nஎலும்பும் சதையும் அழுகி விடும்.. ஆனால் கொள்கை லட்சியம் அழிவதில்லை.. அன்பழகன் வாழ்வார்.. வைரமுத்து\nதரித்திரத்தையே சுவாசித்து.. பசியையே புசித்து.. சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎங்கும் மரண ஓலம்.. உதவிக்கு அழைத்த மக்கள்.. நடந்தது என்ன.. கோழிக்கோடு விபத்தில் பிழைத்தவர் விளக்கம்\nயுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்\nகப்பு முக்கியம் பிகிலு.. டைமிங் என்ட்ரி கொடுத்து கெத்து காட்டும் ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/on-camera-bjps-tiktok-star-sonali-phogat-hits-official-with-slippers-2241652", "date_download": "2020-08-10T17:26:38Z", "digest": "sha1:XQC2BPGSDGMSTZ7HNRN5CBF7PHXHRUTC", "length": 10041, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "அதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை சேர்ந்த டிக்டாக் பிரபலம்! - வீடியோ | On Camera, Bjp's Tiktok Star Sonali Phogat Hits Official With Slippers - NDTV Tamil", "raw_content": "\nஅதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை...\nமுகப்புஇந்தியாஅதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை சேர்ந்த டிக்டாக் பிரபலம்\nஅதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை சேர்ந்த டிக்டாக் பிரபலம்\n2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சோனாலி போகாட் படுதோல்வியுற்றார். இவர் நேற்றைய தினம் உழவர் சந்தையை ஆய்வு செய்தார்.\nஅதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை சேர்ந்த டிக்டாக் பிரபலம்\nஅதிகாரியை செருப்பால் அடித்த பாஜகவை சேர்ந்த டிக்டாக் பிரபலம்\nஅடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது\nஅதிகாரி, சோனாலி போகாட் இருவருக்கும் எதிராகவும் போலீஸார் வழக்குப் பதிவு\nடிக்டோக் பிரபலமும், பாஜக பெண் தலைவருமான சோனாலி போகாட், தன்னை தவறாக பேசியதாக அதிகாரி ஒருவரை பொது இடத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது\n2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சோனாலி போகாட் படுதோல்வியுற்றார். இவர் நேற்றைய தினம் உழவர் சந்தையை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் குறை தொடர்பாக ஹிசாரில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்திக்க புகார் பட்டியலுடன் சென்றார். அங்கு அவர், ஆட்சேபனை��்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇதில், ஆத்திரமடைந்த போகாட், அதிகாரியை அடித்து துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து, தனது செருப்பால் அவர் அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, அந்த அதிகாரி அவரது புகார்களை ஏற்றுக்கொள்வதாகவும், அவற்றைத் தீர்த்து வைப்பதாகவும் கூறி, சோனாலியிடம் மன்றாடுகிறார்.\nஇதைத்தொடர்ந்து, சோனாலி போகாட் போலீசாரிம் புகார் தெரிவித்துள்ளார். இதில், அதிகாரி, சோனாலி போகாட் இருவருக்கும் எதிராகவும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, என்னை பார்த்து பேசுங்கள் என்றார். என்னை தெரியுமா என்றார். ஆம் தெரியும் நீங்கள் ஆதம்பூரில் தேர்தலில் பேட்டியிட்டீர்களே என்று கூறினேன். உங்களது புகார்களை ஏற்றுக்கொண்டேன். அவற்றை தீர்த்து வைக்கிறேன் என்று கூறினேன். பின்னர் அவர் என்னிடம் தேர்தலில் என்னை ஏன் புறக்கணித்தீர்கள்\nஅதற்கு நான், ஆதம்பூரில் எனக்கு குடும்பம் இல்லை, பின்னர் உங்களது தொகுதியில் நான் எப்படி வாக்களிக்க முடியும்.. தேர்தல் முடிந்து இவ்வளவு நாட்கள் கழித்து நீங்கள் என்னை குற்றம்சாட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர், நீ என்னிடம் தவறாக பேசுகிறாய் என்றார். நான் அப்படி எதுவும் பேசவில்லை என்றேன். அப்போது, திடீரென அவர் என்னை சரமாரியாக அடிக்க துவங்கியதாக கூறியுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சோனாலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரைக் கேட்டுக்கொண்டார்.\nஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் மாநில முதல்வருக்கு ஆதரவு\nதமிழகத்தில் 3 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு மொத்த உயிரிழப்பு 5,000ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் 11.55 லட்சம் பேர் பாதிப்பு; 28,084 பேர் உயிரிழப்பு\nஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/twitter-staffs-helps-hackers/", "date_download": "2020-08-10T16:23:10Z", "digest": "sha1:FEG2OXYQ5H6QEW2MGGYW5OVNJNZGJVPC", "length": 7029, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "ட்விட்டர் ஊழியர்கள் ஹேக்கர்களுக்கு உதவி! - TopTamilNews", "raw_content": "\nட்விட்டர் ஊழியர்கள் ஹேக்கர்களுக்கு உதவி\nகடந்த புதன்கிழமையன்று பலரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்து, பல மோசடியில் ஈடுப்பட்டதால் உலகமே அதிர்ந்தது. இந்த வழக்கை FBI விசாரித்தது.\nஇந்த விசாரணையில் ட்விட்டர் ஊழியர்கள் பலர் உள்ளமைப்புகளுக்கான கையாளப்பட்டதாகவும், அமெரிக்காவின் பெரும்புள்ளிகளான ஜோ பிடேன், எலன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட 130 ட்விட்டர் கணக்குகள் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.\nஇந்த சைபர் தாக்குதல் கிரிப்டோகரன்சி நிறுவனங்கள், கார்ப்பரேட் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்குகளைப் பயன்படத்திப் பிட்காயின்களை அனுப்பினால் அதை இரு மடங்கு தருவதாக ட்வீட்கள் வெளியானது. பிரபலங்களின் கணக்குகளில் இருந்து வந்த ட்வீட்களைப் பார்த்தவர்கள் அதை உண்மை என நம்பி பிட்காயின்கள் அனுப்பி ஏமாற்றமடைந்துள்ளனர்.\nஹேக்கர்களை அடையாளம் காணவும், பயனர்களின் தரவு எந்த அளவிற்கு சமரசம் செய்யப்பட்டது என்பதைக் கண்டறியவும் ,பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI) உள்ளிட்ட அதிகாரிகளுடன் ட்விட்டர் இணைந்து செயல்படுகிறது…\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Actress-varalakshmi-sarathkumar-thanking-all-doctors", "date_download": "2020-08-10T16:14:04Z", "digest": "sha1:62DYU5LW4BWNGXE2FQLXTZ7FTTVTK7TQ", "length": 10825, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "Actress Varalakshmi Sarathkumar thanking all doctors,nurses and health care workers on this Doctor's day - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயன��ள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\nநடிகை ராதிகா சரத்குமாரின் 42 வருட வெற்றி பயணங்கள்\n'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23877", "date_download": "2020-08-10T15:49:28Z", "digest": "sha1:RPY3T7FD2SEFBVEC2XQSCNNF32AWNPL2", "length": 5604, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "6 month baby ku enna food kudakalam??????? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n1 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு,சுரம்\n10 1/2 மாத குழந்தை Teething மற்றும் தூக்கம்\nஎனது 6 1/2 மாதம் மகனுக்கு,......\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013-sp-317512101/24405-2013-07-11-10-56-34", "date_download": "2020-08-10T16:53:22Z", "digest": "sha1:NIVEYFZCRZQJAFFL2CVHWB55PTPWYIS3", "length": 16046, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "நெய்வேலித் தொழிலாளர்களுக்குத் தோள்கொடுப்போம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 1, 2013\nபுதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019\nமூணார் தமிழர்களின் போராளி ஆர்.குப்புசாமி (1925 – 2014)\nதொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா\nதொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாளருக்குத் தலைவராயிருக்கக் கூடாது\nதேசியம்: உழைக்கும் வர்க்கங்களைச் சுரண்டும் கொடிய ஆயுதம்\nகல்வி உரிமைச் சட்டம் நடைமுறையாகி 10 ஆண்டுகள் நிறைவு\nஇந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா\nபாலியல் கல்வி காலத்தின் தேவை\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் ��ெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 1, 2013\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 1, 2013\nவெளியிடப்பட்டது: 11 ஜூலை 2013\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து விழுக்காட்டுப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிர்ச்சிகரமான இந்த அறிவிப்பைக் கண்டித்தும் எதிர்த்தும், நெய்வேலியில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.\nகருப்புப் பட்டை அணிவது,வாயிற் கூட்டங்களை நடத்துவது போன்று படிப்படியான எதிர்ப்புகளைக் காட்டியபின்,ஜுலை 3ஆம் தேதி முதல்,காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து முன்னணிச் சங்கங்களும் ஒருங்கிணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.\nஏற்கனவே ஒருமுறை இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எடுத்தது. அப்போது எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக,பின்பு அது கைவிடப்பட்டது. மீண்டும் இன்று அதே நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது. சிறிது சிறிதாகப் பங்குகளை விற்றுக்கொண்டே வந்து, 70 விழுக்காடு அளவிற்கான பங்குகளைத் தனியாரிடம் விற்றுவிடுவது என்பதே அறிவிக்கப்படாத மத்திய அரசின் திட்டம் என்று கூறுகின்றனர்.இது மிகக் கொடுமையானது.அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க,மத்திய அரசுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்\nநெய்வேலியில் தொடங்கி,அடுத்தடுத்த பொதுத்துறை நிறுவனங்களையும் அதே போக்கில் தனியார் மயமாக்க, அரசு முயலும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.\nஇத்தருணத்தில் 5 விழுக்காட்டுப் பங்குகளைத் தமிழக அரசுக்கே விற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். ஏறத்தாழ 446 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தப் பங்குகளைத் தமிழக அரசு வாங்கிவிட முடியும். அந்த வகையில், முதலமைச்சரின் கூற்று வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.\nஆனால், தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதென்று மத்திய அரசு முடிவெடுக்குமானால், அத்தனை பங்குகளையும் பெற்றுக்கொள்வதற்குத் தமிழக அரசின் நிதிநிலை இடம் கொடுக்குமா என்று கூறமுடியாது. எனவே பங்குகள் வி���்பனை கூடாது என்பதே நம் அடிப்படைக் கோரிக்கையாக இருக்க வேண்டும்.\nவேறு வழியேயின்றி, பங்குகளை விற்றே தீர வேண்டிய சூழல் இருப்பதாக மத்திய அரசு கருதுமானால், கூட்டுறவு நிறுவனங்களின் மூலம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கே அப்பங்குகளை விற்பனை செய்ய முன்வரலாம்.\nஎவ்வாறாயினும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சிக்கு ஒருநாளும் நாம் இணங்க முடியாது. அந்த வகையில், இன்று போராட்டக் களத்தில் நிற்கும் நெய்வேலித் தொழிலாளர்களுக்கு எல்லா வகையிலும் நாம் துணைநிற்போம், தோள்கொடுப்போம்\nவெல்லட்டும் நெய்வேலித் தொழிலாளர் போராட்டம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/216269", "date_download": "2020-08-10T16:00:59Z", "digest": "sha1:VLBNTHMAARZZOFMVME7WLO7J64ZVB7OY", "length": 4278, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சூரிய கிரகணத்தின்போது என்ன செய்யலாம்… செய்யக்கூடாது? | Thinappuyalnews", "raw_content": "\nசூரிய கிரகணத்தின்போது என்ன செய்யலாம்… செய்யக்கூடாது\nபொதுவாக சூரிய, சந்திர கிரகணம் என்பது கெட்ட சகுணம் எனவே தீவிபத்து போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என பெரியவர்கள் கூறுவார்கள்… ஆனால் கிரகம் முகவும் புனிதமானது. கிரகணம் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்களுக்கு கூட புண்ணிய காலம் என புராதனமான நூல்களில் கூறப்பட்டுள்ளது.\n* கிரகணத்தில் பெண்கள் சாப்பிட, உடலுறவுகொள்ள கூடாது.\n* கர்ப்பிணிகள் உடலில் வெளிச்சம் படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.\n* சூரியக்கதிர் வீச்சு பலமாக இருக்கும் என்பதால், ஆரம்ப நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மரபு வழி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\n* பிரசவ தேதியை நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு, கதிர்வீச்சு காரணமாக சிசுவின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். குறைபாடுகள் ஏற்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:27:24Z", "digest": "sha1:HUT3E7TJ2I56J4NZHF32FWJEZQUGW4SX", "length": 105958, "nlines": 1907, "source_domain": "secularsim.wordpress.com", "title": "உள்ளுர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்\nதொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்\nகருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.\nகோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன. கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.\nஇந்து இயக்கங்களில் ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும் பி���வு பட்டுள்ளன. இந்த வேலையை திமுக மற்றும் அதிமுக கட்சிகளே செய்துள்ளன. இதனால், சில இந்து இயக்கங்கள், இந்து போர்வையில் செக்யூலரிஸ பாணியில் வேலை செய்து வருகின்றன. குறிப்பிட்ட விஷயங்களில் சும்மா இருந்துவிடலாம், அல்லது கருத்தைக் கூட வெளியிடாமல் இருக்கலாம், ஆனால், ஊடகங்களின் ஆதரவு, விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காக, கொள்கையை விடுத்து, இந்து நலன்கள் பாதிக்கும் முறையில் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி மாறும் போது, அத்தகைய திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள், குறிப்பிட்ட கோணத்திலேயே வேலை செய்து வருகின்றன.\nமுஸ்லீம் இயக்கங்கள் பிரிந்துள்ளவை போன்று இருந்தாலும் இஸ்லாமில் ஒன்றாக இருக்கின்றன: முஸ்லீம் இயக்கங்களும் திராவிடக் கட்சிகளினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறாக தோன்றினாலும், தங்களது மதநலன்களை விட்டுக் கொடுக்காமல் வேலை செய்து, சாதித்து வருகின்றார்கள். இணைதளங்களில், தனிப்பட்ட முறையில், மண்டபங்களில் எதிர்த்துப் பேசி, அறிக்கைகள் விட்டுக் கொண்டு எதிர்கள் போலிருப்பார்களே தவிர, இஸ்லாம் என்று வரும்போது, ஒன்றாகத்தான் செயல்படுகின்றனர். இதை திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள் புரிந்து கொள்வதில்லை.\nஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது: தமிழ்நாடு, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்சிகளைக் கூர்ந்து கவனித்தால், பிஜேபிக்கு எதிராக நடத்தப் படும் செயல்கள், கங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதைக் காணலாம். மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதா முதலமைச்சாரக உள்ளார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் பேசியும், நடந்து கொண்டும் வருகின்றனர். ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இல்லாத பட்சத்தில் அதிமுக வரவேண்டும் என்ற ஆசை, அதே நேரத்தில் பிஜேபி கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்ற தீவிரம். இதில் இந்து அமைப்பினரைத் தாக்கினால், ஜெயலலிதாவின் மீது பிஜேபிக்கு கோபம் வரும், கர்நாடகா-தமிழகம் இணைப்பை ஏற்படுத்தினால், மத்தியிலிருந்தும் அழுத்தம் வரும், அதே நேரத்தில் கர்நாடக தேர்தலில், பிஜேபியை தூக்கி விடலாம் என்ற திட்டத்தில் செயல்படுவது போலத்தான் தெரிகிறது. மேலும், குற்றங்களி��் ஈடுபட்டுள்ளவர்கள், செய்த குற்றத்தை மறுபடியும் செய்யும் போக்கு, பல இடங்களில் இருப்பது போல அலிபி உண்டாக்கும் தந்திரம் முதலியவை இவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஆக ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது என்பது தெளிவாகிறது.\nகர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்: கர்நாடகத்தில் மதப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளாமல், காங்கிரஸ் ஜாதிப் பிரசினையை எடுத்துக் கொண்டு விளையாடி உள்ளது. இதனால், ஜெயலலிதா அமைதியாக இருக்கிறார். எடியூரப்பாவின் நண்பரான கருணாநிதியும் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்கள் இதில் மிக்க கவனமாக செயல்படுவதை காணலாம். ஆகவே, ஒருவேளை கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற யேஷ்யத்தில் காங்கிரஸ் உள்ளது. எடியூரப்பாவை சரி கட்டினது மாதிரி, பெங்களூரில் நடக்கும் வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்தால், பதிலுக்கு கூடணிக்கு வந்து விடலாம் என்ற கணக்கிலும் காங்கிரஸ் உள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, ஒக்கலிக, கன்னடர், கர்நாடகம், கர்நாடகம்தமிழ்நாடு, கவுடா, குமாரசாமி, கௌடா, சதானந்த கௌடா, செட்டி, தமிழர், தமிழ்நாடு, தேர்தல், தேவ கவுடா, பெங்ளூரு, ரெட்டி, லிங்காயத், லிங்காயத்தார்\nஅத்தாட்சி, அத்வானி, அல்-உம்மா, ஆயிலி மொய்லி, இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து விரோதம், இந்து விரோதி, உடன்படிக்கை, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, ஒழுக்கம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டணி ஆதரவு, செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், நைட்ரேட், பிஜேபி, பிரிப்பு, பிரிவு, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் காதலன், முஸ்லீம் காதலி, முஸ்லீம் காதல், முஸ்லீம் லீக், முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மிரட்டுதல், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்��ு அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்��ியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்க���் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்ம��, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன�� இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mini/3-door/which-cars-are-made-in-india-by-jaguar-1890098.htm", "date_download": "2020-08-10T16:54:40Z", "digest": "sha1:LNZAUFCJEWRS3R3C4K76N3KV66UH766T", "length": 5192, "nlines": 165, "source_domain": "tamil.cardekho.com", "title": "Which cars are made in India by Jaguar? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மினி 3 door\nமுகப்புநியூ கார்கள்மினிகூப்பர் 3 டோர் மினி 3 door faqs which கார்கள் are made இந்தியாவில் by ஜாகுவார்\nகூப்பர் 3 door படங்கள்\nமினி கூப்பர் 3 door\n4 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.34.5 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் Mini Cooper 3 DOOR ஒப்பீடு\nஎக்ஸ்3 போட்டியாக கூப்பர் 3 டோர்\nஎக்ஸ்எப் போட்டியாக கூப்பர் 3 டோர்\nஎக்ஸ்சி60 போட்டியாக கூப்பர் 3 டோர்\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் 3 டோர்\nபிரியஸ் போட்டியாக கூப்பர் 3 டோர்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா கூப்பர் 3 door வகைகள் ஐயும் காண்க\nமினி கூப்பர் 3 door\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mobile", "date_download": "2020-08-10T16:50:36Z", "digest": "sha1:3OYPYS2XKIYZHOC7DLKM65OKVGONXESO", "length": 10194, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mobile News in Tamil | Latest Mobile Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுட் நியூஸ்.. சென்னையில் கால்பதித்த 'ஆப்பிள்'.. ஐபோன் 11 மொபைல் உற்பத்தி துவங்கியது.. விலை குறையும்\nஹுவாவேக்கு குட் பை.. சீனாவுக்கு சரியான அடி கொடுத்த பிரிட்டன்.. இந்தியா, அமெரிக்காவோடு கை கோர்த்தது\nபெண்களுக்கு ஆபத்து.. சீன செல்போனில் 'எதையும்' ஊடுருவி பார்க்கும் கேமரா.. அந்தரங்கங்கள் பறிபோகும்\nஅவ்வளவுதானா சீனாவிற்கு எதிரான மனநிலை சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ஒன் ப்ளஸ் 8 ப்ரோ மொபைல்\nதினம் 1.5 ஜிபி இன்டர்நெட் வசதி.. நிறைய அவுட் கோயிங் அழைப்புகள்.. ஜியோ அதிரடி ஆஃபர்கள்\nலாக்டவுன் நீடித்தால் மே இறுதியில் 4 கோடி இந்தியர்கள் கையில் மொபைல் போனே இருக்காதாம்\nகொரோனா பீதியிலிருக்கும் மக்களுக்கு உதவ அசத்தல்.. கூகுளை முந்திய தமிழர்.. செல்போன் ஆப் அறிமுகம்\nசாமானியர்கள் மீது சவுக்கடி.. பெட்ரோல், டீசல் மீது வரியை கூட்டிய கையோடு.. மொபைல் போனுக்கு 18% ஜிஎஸ்டி\nகையில் காஸ்ட்லி கேமரா.. பார்வையில் வெறித்தனம்.. அதிர்ந்து போன நர்ஸ்கள்.. விரட்டி பிடித்து தர்ம அ��ி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nஅசத்தல்.. இந்தியாவில் 5ஜி செல்போன் சேவை அறிமுகம்.. அனைவருக்கும் அனுமதி.. ரவிசங்கர் பிரசாத் பேட்டி\nடெல்லியில் போராட்டம் தீவிரம்.. செல்போன் சேவை முடக்கம்.. இன்டர்நெட் மட்டுமல்ல, வாய்ஸ் அழைப்பும்\nபிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா\nஇனிதான் அதிரடி.. பிஎஸ்என்எல் 'இஸ் பேக்'.. 4ஜியிலும் குதிக்கிறது.. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\n70 நாட்களுக்குப் பின் காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் மீண்டும் செல்போன் சேவைகள்\n13 நாட்கள் நீடித்த பதற்றம்.. ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவைகள் மீண்டும் தொடக்கம்\nஇளைஞர்கள் தலைக்குள் கொம்பு முளைக்கிறது.. காரணம் செல்போன்.. ஆயிரக்கணக்கான எக்ஸ்ரே முடிவுகளால் ஷாக்\nநேரமே சரியில்லை.. தமிழிசை செல்போன் திருட்டு.. பிரஸ் மீட்டில் மர்ம நபர் கைவரிசை\nஎங்க பக்கம் தப்பில்லை.. வீடியோவால் விஷயம் பெரிசாயிடுச்சு.. செல்போன் எரிப்பு விவகாரத்தில் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18589-topic", "date_download": "2020-08-10T15:28:52Z", "digest": "sha1:6CCOCRLY7X2EGASDK2AC64JRRWNEWQTJ", "length": 7895, "nlines": 48, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "கோடையை சமாளிக்கும் உணவு!", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nகோடை விடுமுறை வந்துவிட்டாலே நமது மனம் கொண்டாட்ட 'மூடு' க்கு மாறிவிடும். உறவினர்களோடு அரட்டை, கூச்சல் கும்மாளத்தோடு டி.வி.யில் படம் பார்ப்பது, சீட்டுக் கச்சேரி என களை கட்டும் கோடை விடுமுறையில், பல குடும்பங்களில் பிக்னிக்கும் கட்டாயம் இடம் பெறும்\nஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பிக்னிக் பேக்க்குகளிலும் நம்மவர்களின் மிக விருப்பமான நொறுக்கு தீனிகளாக சிப்ஸ் பாக்கெட்டுகளும், சாக்லேட்டுகளும், தாகம் தணிக்கும் பானங்களாக குளிர்பானங்களும��� பயண பைகளுக்குள் கட்டாயம் திணிக்கப்பட்டிருக்கும்.\nஆனால் இந்த இடத்தில்தான் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும்\nஇதுபோன்ற சிப்ஸ் மற்றும் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பழங்கள்,காய்கறி சாலட்டுகள் போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.\nவழக்கமான உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சிகளோடு, மேற்கூறியபடி காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டால், கோடை கொண்டாட்ட குதூகலத்தில், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர்.\nகோடையில், குறிப்பாக வெயிலில் சுற்றி வந்தால் நாக்கு வறண்டு தாகம் அதிகமாக எடுப்பது சகஜம்தான். இந்த சமயத்தில் நம்மில் பலர் உடனடியாக தாகத்தை தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை வாங்கிக் குடிக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடித்தால், அது நமது உடலுக்கும் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, பர்ஸ்-க்கும் வேட்டு வைக்கிறது.\nஅதற்கு பதிலாக தாகத்தை தணிக்க தண்ணீரே போதுமானது.அது நமது உடலை குளுமைபடுத்துவதோடு,உடலில் நீரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.மேலும் தேவையற்ற கூடுதல்கலோரிகள் உங்கள் உடலில் சேருவதையும் அது தடுக்கிறது.செயற்கை குளிர் பானங்கள் நமது உடலில் தேவையற்ற அதிக கலோரிகளை உருவாக்கி விடுகிறது.\nஒருவேளை சிலருக்கு வெறும் தண்ணீரை அருந்த விருப்பமில்லாமல் இருந்தால், அதற்கு பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட எலுமிச்சை பழ ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம். இவை கோடையின் சிறந்த தாகம் தணிப்பு பானங்கள் என்றே சொல்லலாம்.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=61&Page=3", "date_download": "2020-08-10T16:19:52Z", "digest": "sha1:HJXGZHCF74L2ES3S5QOFNSHUZWDVIA72", "length": 13056, "nlines": 109, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>ராமநாதபுரம் மாவட்டம்>ராமநாதபுரம் சிவன் கோயில்\nராமநாதபுரம் சிவன் கோயில் (57)\nஅருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், நயினார் திருக்கோயில்\nஅருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் திருக்கோயில்\nமுதுகுளத்தூரிலிருந்து மேற்கே 18 கி.மீ.\nகுண்டாற்றின் கரையில் இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்\nமண்டலமாணிக்கம், கமுதி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nகமுதியிலிருந்து வடக்கே 4 கி.மீ.\nகுண்டாற்றின் கரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதிருமாலுகந்தன்கோட்டை, முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nசாயல்குடியிலிருந்து வடமேற்கே 14 கி.மீ.\nஇக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். அம்மன் கருணாகடாச்சியம்மை. திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம். இரண்டு கால் பூஜை நடைபெறுகிறது. வைகாசி விசாகம், பங்குனி உத்திரத்தன்று உற்சவம் நடைபெறுகிறது. இராமந்தபுரம் சமஸ்தானத்தின் மேற்பார்வையில் உள்ளது.\nசாயல்குடி, முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nமுதுகுளத்தூரிலிருந்து தெற்கே 25 கி.மீ.\nகுண்டாற்றின் கரையில் இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nமாரியூர், முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nசாயல்குடியிலிருந்து கிழக்கே 12 கி.மீ.\nஇக்கோ��ில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் பவளநிறவள்ளியம்மன். துர்மகேந்த முனிவர், வருண பகவான் வழிபட்ட தலம். ஒரு கன்னிப்பெண்ணின் சாபத்தால் இவ்வூரை மணற்புயல் தாக்கி இவ்வூரை மணலாக மூடப்பட்டதால் இவ்வூர் மாரியூர் என்று பெயர் பெற்றதாக கூறுவர்.\nமணலூர், முதுகுளத்தூர் வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nமுதுகுளத்தூரிலிருந்து வடமேற்கே 10 கி.மீ.\nகுண்டாற்றின் கரையில் இக்கோயில் 212 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.\nநயினார் கோயில், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nபரமக்குடியிலிருந்து கிழக்கே 12 கி.மீ.\nவைகையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 164 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 45 அடி உயர இராஜகோபுரமும், மூன்று பிரகாரங்களுடன் மூலவர் நாகநாதர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியும், அம்மன் சௌந்தராநயகி தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். தலவிருட்சம் மருதமரம். தீர்த்தம் வாசுகி தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளுது. உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர். சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன், 63 நாயன்மார்கள்ல சோமாஸ்கந்தர், சௌந்தரராஜ பெருமாள் முதலிய சன்னதிகள் உள்ளன. திரிசங்குவிற்ணு உதுவ மறுத்த ஆயிரம் முனிவர்கள் விசுவாமித்திரரால் சாப்ம் பெற்றனர். இத்தலத்தில் வழிபட்ட முனிவர்கள் சாபவிமோசனமும். ஞானோபதேசமும் பெற்றனர். மாணிபத்திரன் என்னு கந்தர்வன் இத்தல இறைவன் அருளால் மனக்குழப்பம் நீங்கி அமைதி பெற்றான். புலிக்கு அஞ்சிட வேடயனாருவன் வில்வ மரத்தின் மேலேறிப் பிறைத்தான் என்றும் புலி விருஷபமானதாகவும் ஐதீகம். மங்கள தீர்த்தம் கோயிலில் உள்ளே அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே நாகர் கோயில் உள்ளது. இத்தலத்திற்கு தலபுராணம் சிற்றம்பல கவிராயர் மருதவப் புராணம் இயற்றியுள்ளார். நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வைகாசியிலி பிரமோற்சவமும், தைப்பூசத்தில் வைகையாற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இவ்வாலயம் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மேற்பார்வையில் உள்ளது.\nமானாமதுரையிலிருந்து தென்கிழக்கே 27 கி.மீ.\nவைகையாற்றின் தென்கரையில் இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு பிரக���ரங்களுடன் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அம்மன் விசாலாட்சியம்மை. இரண்டு கால பூஜை. சித்திரைமாதத்தில் பிரமோற்சவம்.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/07/28/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE/33574/", "date_download": "2020-08-10T16:15:36Z", "digest": "sha1:GNAJSAB52UHHCV4OBAJCTQSRIFFXIPNX", "length": 16288, "nlines": 273, "source_domain": "varalaruu.com", "title": "அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க ஓவைசி எதிர்ப்பு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nகுளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா\n10ம் வகுப்பு தேர்வில் முதல் முறையாக 100 சதவீத தேர்ச்சி\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nதிருப்பத்தூரில் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜகவினர் கந்த சஷ்டி கவசம் பாடி வேல் பூஜை\nதேனியில் திமுக செயலாளர் கே.ஆர்.ராஜ்குமார் சார்பில் பொதுமக்களுக்கு நிவராணப் பொருட்கள் வழங்கல்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nமகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி: பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nகேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு பாக்.பிரதமர் இரங்கல்\nகிருஷ்ணகிரி பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில்…\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nHome அரசியல் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க ஓவைசி எதிர்ப்பு\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க ஓவைசி எதிர்ப்பு\nஐதராபாத்: அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஉ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, நவம்பரில் அனுமதியளித்தது. இதையடுத்து, மத்திய அரசு, கோவில் கட்டுவதற்காக, கடந்த பிப்ரவரியில், ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது.\nஅயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, வரும், 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல்லை நாட்டுகிறார், விழாவில், பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்கு ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: அரசியல் சட்டத்தின் கீழ் பதவிப்பிரமாணம் எடுத்த பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பங்கேற்றால், அது அரசியல் சட்டத்தை மீறிய செயலாகி விடும். அரசியல் சாசனத்தின் அடிப்படை மதச்சார்பற்ற தன்மை தான். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nNext articleஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்���ில் கொரோனாவால் 35,286 குணமடைந்துள்ளனர்\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dgshipping.gov.lk/web/index.php?option=com_phocadownload&view=category&id=3&Itemid=125&lang=ta", "date_download": "2020-08-10T15:29:58Z", "digest": "sha1:2ESU4XVX4OWLU4AAKFGWXKZL3P753L3K", "length": 5803, "nlines": 113, "source_domain": "dgshipping.gov.lk", "title": "கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி - கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி", "raw_content": "\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகப்பற்றொழில் பற்றிய ஆங்கில - முகாமைத்துவ மட்டப் பாடநெறி (ஆங்கிலத்தில்)\nவருடாந்த புதுப்பித்தல் அங்கீகாரம் (ஆங்கிலத்தில்)\nபக்கம் 1 / 3\nஎழுத்துரிமை © 2020 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116922.html", "date_download": "2020-08-10T16:04:50Z", "digest": "sha1:42PTMPS2H4AYSXVL2PYX2P66L2DOFYDO", "length": 10199, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மென்டிஸ் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் முடக்கப்பட்டது…!! – Athirady News ;", "raw_content": "\nமென்டிஸ் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் முடக்கப்பட்டது…\nமென்டிஸ் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் முடக்கப்பட்டது…\nமத்திய வங்கி பிணைமுறி ஒப்பந்த வழக்கில் சந்தேகநபரான அர்ஜுன் அலோசியஸின் டபுல்யூ. எம். மென்டிஸ் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஒரு வாரமாக இடைநிருத்தப்பட்டுள்ளன.\nஉரிய காலத்தில் வரிப்பணத்ததை செலுத்தாததன் காரணமாக குறித்த உற்பத்தியை தடுத்துள்ளதாக ஶ்ரீ லங்கா மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅந்நிறுவனத்திற்கு சொந்தமான வெலிசாரையில் உள்ள மது தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளன.\nதற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் வேலைகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிநியோக நடவடிக்கைகள் மற்றும் அலுவலக செயல்பாடுகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nத. தே. கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரின் பரப்புரை…\nஊழலற்ற அரசியல் வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும், ஜனாதிபதி உரை…\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றி���ிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/parents/", "date_download": "2020-08-10T16:50:42Z", "digest": "sha1:SLN2WWHGXQ6AC3AKAJUC4GRH3CVCA3FH", "length": 70693, "nlines": 339, "source_domain": "bsubra.wordpress.com", "title": "parents « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்\nதெலுங்கு திரைப்பட உலகின் “சூப்பர் ஸ்டார்” சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா (19), வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலர் சிரிஷ் பரத்வாஜை (22) புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.\nசெகந்திராபாதில் போவென்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் ஸ்ரீஜாவின் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீஜா கூறியதாவது:\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயின்றுவந்தபோது கடந்த நான்கு ஆண்டுகளாக பரத்வாஜுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக என்னை வீட்டில் அடைத்து வைத்தனர்.\nஎங்கள் காதல் சமாசாரம் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன், வலுக்கட்டாயம் செய்து எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர்.\nஇந்நிலையில் என் நண்பர்கள் உதவியுடன் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து தப்பிவந்து, பரத்வாஜை கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டேன்.\nதற்போது எனது தந்தை குடும்பத்தார் மூலம் எங்களது உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. போலீஸôரும் பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.\nநாங்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். அதனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும்.\nஎன்னுடைய பெற்றோர் என் கணவரை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது. அதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது போலீஸின் கடமை என்றார்.\nஉ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்\nகருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.\nஇந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.\nஇரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.\nமக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.\n“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.\nஇவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.\nவரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.\nமுதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ��கவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.\nபெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.\nதனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\n“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.\n“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.\nசீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.\nஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.\nசமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.\nஇந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்\nஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்\nபுதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.\nபுதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:\n21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-���் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.\nஇந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.\nபுதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.\nசமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.\nஇக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வ��ழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.\nஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்\nஉள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.\nஅண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.\nமிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.\nதமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.\nஇதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nபெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.\nமேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.\nபெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.\nபெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.\nசிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.\nமேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங��களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.\nஅரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.\nஉங்கள் குழந்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ள அவர்களின் உணர்வுப் போக்குகளை இனம் காணுங்கள்\n– டாக்டர் எஸ். யமுனா\nகுழந்தை மருத்துவத்தில் குழந்தை வளர்ச்சி என்பது பிரமிப்பூட்டும் ஒரு பிரிவு. அதில் புதிய சிந்தனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. உயிரியல், உளவியல், மற்றும் சமூகக் காரணிகளே குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன என்று சமீப காலங்களில் சொல்லப்படுகிறது.\nஒரு குழந்தையின் வளர்ச்சியின் மீதுள்ள உயிரியல் ரீதியான தாக்கங்களைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மரபணு உட்பொருள், குரோமோசோம் ஒழுங்குவரிசை, கருவறைக்குள் இருக்கும் சூழல், கர்ப்ப காலத்தின்போது தாய்க்கு ஏற்படும் ஜெர்மன் மீஸில்ஸ் அல்லது ருபெல்லா போன்ற தொற்றுநோய்கள், கர்ப்பத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்; குறைப் பிரசவம், மிகத் துரிதப் பிரசவம் (precipitate labour), நெடுநேரப் பிரசவம் (இதில் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையக்கூடும்) போன்ற நிகழ்வுகள், பிறக்கும்போது குழந்தையின் அழுகை பலவீனமாக இருத்தல் ஆகியவை இந்தக் காரணிகளில் அடங்கும்.\nகுழந்தைகள், உணர்வுப் போக்குகளுடன் (temperamental traits) பிறக்கின்றன. குழந்தைகள் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த உணர்வுப் போக்குகள். இவை குழந்தைகளுக்குள் ஆழமாகப் பொதிந்திருக்கும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் குறிப்பிட்ட சில நடத்தைகள் மரபணு அமைப்பினால் வந்தவையே தவிர, தாங்கள் வளர்க்கும் முறையினால் ஏற்பட்டவை அல்ல என்று தெரிந்துகொண்டு ஆறுதல் அடைகிறார்கள்.\nபெற்றோர்கள் என்ற முறையில் நமக்கு நம் குழந்தைகளின் உணர்வுப் போக்கைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியம். உணர்வுப் போக்குகள் ஒன்பது வகைப்பட்டவை.\nசெயல்பாடு: சில குழந்தைகள் பிறந்ததிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கைகளையும் கால்களையும் வெவ்வேறு விதமாக அசைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் பிறந்தது முதல் மிகவும் சோம்பலாக இருக்கிறார்கள்.\nஒழுங்கு: சில குழந்தைகளுக்குப் பசி, தாகம், தூக்கம் எல்லாம் கச்சிதமான ஒழுங்கில் இருக்கும். ஆனால் சில குழந்தைகளுக்கு இந்தத் தேவைகள் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும்.\nஅணுகுமுறை: புதிதாக ஒரு பொருள் கொடுக்கப்படும்போது சில குழந்தைகள் உடனே கை நீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் அந்தப் புதிய பொருளை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.\nசூழலுக்கேற்ப மாறும் திறன்: அதே போல, சில குழந்தைகளால் புதிய சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மாற முடிகிறது. ஆனால் சில குழந்தைகளுக்குப் புதிய இடத்திற்கு ஏற்ப மாற முடிவதில்லை.\nஎதிர்வினையாற்றுதல்: ஒளி, ஒலி, காற்று, வெப்பம் போன்றவை குழந்தைகளிடம் வெவ்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு உரத்த ஒலிகள் பிடிக்கும், சில குழந்தைகள் உரத்த ஒலிகளைக் கேட்டால் அலறுகிறார்கள்.\nஎதிர்வினையின் தீவிரம்: ஊசி போடப்பட்ட பின் சில குழந்தைகள் வெகு நேரம் அழுதுகொண்டிருக்கும். இன்னும் சில குழந்தைகள் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிடுகின்றன.\nமனநிலையின் தன்மை: சில குழந்தைகள் கலகலப்பாக, உற்சாகமாக, சிநேகமாக இருக்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் ‘உர் என்று’, சோகமாக, உதட்டைப் பிதுக்கியபடி இருக்கிறார்கள்.\nகவனம் சிதறும் தன்மை: மின்விசிறி சுற்றும் ஒலி, யாராவது கடந்து செல்வது என்று சுற்றுப்புறத்தில் சிறு சலனம் ஏற்பட்டால்கூட சில குழந்தைகளுக்கு கவனம் சிதறக்கூடும்.\nகவனம் நீடிக்கும் காலம்: ஒரு கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது சில குழந்தைகளுக்கு மணிக்கணக்கில் ஆழ்ந்து கேட்க முடிகிறது. ஆனால் சில குழந்தைகளால் எதையும் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.\nகுழந்தைகளின் உணர்வு பெற்றோரின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போனால் இருவருக்கும் இடையிலான மோதல்கள் குறைவாக இருக்கின்றன. இது “Goodness of Fit” எனப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கே உரிய உணர்வு என்பதையும் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nடாக்டர் யமுனா, சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நல சிறப்பு மருத்துவர். இவரை dryamunapaed@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nவயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவின்படி, 60 வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான ஒருவர் அதைக் தட்டிக் கழித்தால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட வழிகளில் தீர்வு காணவும் ஏற்பாடு செய்யப்படும். உத்தேச சட்டத்தை மதிக்காவிட்டால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்நிலை மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.\nகிராமப் பகுதிகளைப் பொருத்தவரை முதியோரின் புகார்களை விசாரித்துத் தீர்வு காண குறைதீர் மன்றம் அமைக்க வகை செய்யப்படுகிறது. இதன்படி துணை டிவிஷனல் அதிகாரிகள் தலைமையில் குழு விசாரித்து வாரிசுகளின் வருவாய் அம்சத்தைக் கணக்கில் கொண்டு பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு பராமரிப்புத் தொகை கோர 1973ம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டம் இருந்தாலும், தீர்வு காண அதிக காலம், அதிக செலவு ஆகும் என்பதால் எளிமையான, செலவில்லாத, விரைவான தீர்வுக்கு மசோதா கொண்டு வரப்படுகிறது என்று சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.\nஇந்த மசோதா சட்டமானால், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் தங்கள் பகுதிக்குள் வசிக்கும் அனைத்து மூத்த குடிமக்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படும். மேலும் தனியே வசிக்கும் முதியோர் மற்றும் தம்பதிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதும் அவசியமாகும்.\nநாட்டில் சாத்தியமான இடங்களில் மூத்த குடிமக்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்களைக் கட்டவும் முதியோர் இல்லம் போதிய அளவில் இல்லையென்றால் அவர்களுக்குப் பராமரிப்புச் செலவை மாநில அரசுகள் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச மருத்துவம், போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகளும் செய்து தரப்படும்.\n2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள முதியோரின் எண்ணிக்கை 7 கோடியே 66 லட்சத்து 22 ஆயிரத்து 321 ஆகும். இது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன்படி 2016ல் இது மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக ��ருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் இருந்ததால் ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உதவி கிடைக்க வழியில்லை.\nசொந்த வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளின் பேரில் முதியோர்க்குக் கடன் வழங்கும் திட்டத்தை கிராமப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடனை அவர்கள் வாழும் வரை பயன்படுத்தவும் அவர்களுக்குப் பிறகு வாரிசுகள் கடனைத் திருப்பிச் செலுத்தி மீட்கவும், மீட்க இயலாவிட்டால் சொத்தை விற்று கடனைக் கழித்து எஞ்சிய தொகையை அவர்களிடம் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது\nகோலாகலமாக விளங்கிய கூட்டுக் குடும்பங்கள் நாளாவட்டத்தில் சிதைந்து தனித்தனிக் குடும்பங்களான பிறகுதான் முதியோர் தொடர்பான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. மேலும் குறைந்து வரும் சகிப்புத் தன்மை, மனத்தை விட பணம், பகட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியனவும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.\nமசோதா ஒருபுறம் இருக்க, பணத்தை விட பாசத்தையே பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். பெற்றோரைப் புறக்கணிப்போருக்கு இந்த மசோதா ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பது காலப்போக்கில்தான் தெரியும்.\nஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்\nபூ வெல்லாம் கேட்டுப்பார்’ படம் மூலம் தமிழிலில் அறிமுகமான ஜோதிகா ஏராளமான ஹிட்படங்களில் நடித்தார்.\nஅவரும் சூர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமணத்துக்கு முன்பே நடித்து கொடுத்த `பச்சைக் கிளி முத்துச்சரம்,’ `மொழி’ ஆகிய இரு படங்கள் பிப்ரவரியில் ரிலீசாகிறது.\nஜோதிகா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும்.\nதனுஷ் மனைவி ஐஸ்வர்யாவும் ஜோதிகாவும் தோழிகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்தபோது மருத்துவம் பார்த்த டாக்டரிடம் ஜோதிகாவும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். டாக்டர் ஆலோசனைப்படி உணவு மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்.\nநட்சத்திர தம்பதிகள் பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது வழக்கம். ஆனால் சூர்யாவும் ஜோதிகாவும் அதை விரும்பவில்லை. உ��னே குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர்.\nஜோதிகா, சூர்யா பெற்றோர் பேரக் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=61&Page=4", "date_download": "2020-08-10T16:21:52Z", "digest": "sha1:5C7XZHAP4RYZ4VFXHFEAUYXJSRHUJO6Q", "length": 9143, "nlines": 111, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>ராமநாதபுரம் மாவட்டம்>ராமநாதபுரம் சிவன் கோயில்\nராமநாதபுரம் சிவன் கோயில் (57)\nமேலபார்த்திபனூர், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nபரமக்குடியிலிருந்து மேற்கே 17 கி.மீ.\nபொறையாற்றின் கரையில் இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி.\nகொழுவூர், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nநயினார்கோயிலிருந்து கிழக்கே 8 கி.மீ.\nஇக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nஉரபுளி, பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nபரமக்குடியிலிருந்து கிழக்கே 5 கி.மீ.\nவைகையாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nபோகளூர், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nபரமக்குடியிலிருந்து தென்கிழக்கே 20 கி.மீ.\nஇக்கோயில் 29 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nஅரியகுடிபுத்தூர், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nபரமக்குடியிலிருந்து தென்கிழக்கே 17 கி.மீ.\nஇக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதேவிபட்டிணத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ.\nஇக்கோயில் இராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அம்மன் பார்வதிதேவி.\nராமநாதபுரத்திலிருந்து தெற்கே 15 கி.மீ.\nஇக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அருகில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சொக்கநாதர் திருக்கோயிலும் உள்ளது. வரகுண பாண்டியன் கட்டுவித்த கோயில். மேலும் இவ்வூரில் காளியம்மன், முருகன், மாரியம்மன் கோயில்களும் உள்ளன.\nசிறுகம்பையூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானையிலிருந்து வடகிழக்கே 16 கி.மீ.\nபாம்பாற்றின் தென்கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகாளிகடம்பனூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதொண்டியிலிருந்து வடக்கே 12 கி.மீ.\nஇக்கோயில் 63 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nபள்ளூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானையிலிருந்து கிழக்கே 15 கி.மீ.\nஇக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=102107", "date_download": "2020-08-10T16:36:22Z", "digest": "sha1:T6Y3A3ZY5M75OXXLLCGO3YK2DASUDYEK", "length": 10745, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvannamalai deepam mai prasadam | திருவண்ணாமலை தீப மை பாக்கெட் செய்யும் பணி தீவிரம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nதிருக்கோவிலுார் ஆற்றுத்திருவிழா திருநீலகண்ட நாயனார் 20ம் ஆண்டு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவண்ணாமலை தீப மை பாக்கெட் செய்யும் பணி தீவிரம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப மை பிரசாதம், பாக்கெட் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.\nதிருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில் டிச., 10ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது.இதற்காக, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, 5.5 அடி உயர கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த கொப்பரையில் சேகரிக்கப்பட்ட, மஹா தீப மை பிரசாதம், ஜன., 10ல், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டது. பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, கொப்பரையில் சேகரிக்கப்பட்ட தீப மையுடன், பல்வேறு மூலிகைகள் சேர்த்து, அதனுடன் சுவாமி அபிஷேக விபூதி, வாசனை பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து, மஹா தீப மை பிரசாதம் தயாரிக்கப்பட்டது.இதை, பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணி நடக்கிறது. மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, 10 கிராம் தீப மை பிரசாதம், விபூதி, மற்றும் குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட், இலவசமாக வழங்கப்படும்.மற்ற பக்தர்கள், 10 ரூபாய் செலுத்தி, கோவில் நிர்வாகத்திடம் பெற்று கொள்ளலாம். தீப மை பிரசாதம் மூலம் ஆண்டுக்கு, 25 முதல், 30 லட்சம் ரூபாய் வரை, கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+0-lakh-to-2-lakh+in+new-delhi", "date_download": "2020-08-10T16:52:13Z", "digest": "sha1:OLXV6SSPC344VVRO3F6VREBG4E7N7755", "length": 10542, "nlines": 322, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in New Delhi Under Rs 2 Lakhs - 710 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி வாகன் ஆர்மாருதி ஆல்டோமாருதி ஸ்விப்ட்மாருதி எஸ்எக்ஸ்4மாருதி Dzire\n2008 ஹோண்டா சிட்டி GXi\n2010 மாருதி சென் எஸ்டிலோ விஎக்ஸ்ஐ BSIV\n2007 மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ\n2010 ஹூண்டாய் சாண்ட்ரோ Xing ஜிஎல்எஸ்\n2010 ஹூண்டாய் ஐ10 மேக்னா 1.2 iTech எஸ்இ\n2009 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா 1.2\n2010 மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ Minor\n2011 டாடா இண்டிகா Vista Quadrajet இசட்எக்ஸ்\n2008 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா 1.1\n2007 மாருதி எஸ்எக்ஸ்4 விஎக்ஸ்ஐ BSIV\n2013 ஹூண்டாய் இயன் ஏரா Plus\n2013 ஹூண்டாய் இயன் 1.0 ஏரா Plus\n2009 மாருதி ஆல்டோ எல்எஸ்ஐ\n2008 மாருதி சென் எஸ்டிலோ எல்எஸ்ஐ BS IV\n2010 செவ்ரோலேட் ஸ்பார்க் 1.0 LT\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடக்கு டெல்லிமேற்கு டெல்லிமத்திய டெல்லிதெற்கு டெல்லிகிழக்கு டெல்லி\n2011 ஹூண்டாய் வெர்னா Transform எஸ்எக்ஸ் VGT CRDi\n2012 ஹூண்டாய் இயன் டி Lite Plus\n2010 ஹூண்டாய் ஐ10 மேக்னா 1.2 iTech எஸ்இ\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/sathankulam-death-special-si-pauldurai-applied-for-bail-391247.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T15:04:32Z", "digest": "sha1:JWONDI653EUBAFN5T7OEKD5RVXJPYIBC", "length": 16891, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sathankulam Case: சாத்தான்குளம் வழக்கு.. உடல்நிலை சரியில்லை.. சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்! | Sathankulam Death: Special SI PaulDurai applied for Bail - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nகொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை\nசிகிச்சைக்கு சேர்ந்த 8 நாளில் கொரோனா நெகட்டிவ்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா டிஸ்சார்ஜ்\nடிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nAutomobiles அட்டகாசமான டொயோட்டா ஆர்ஏவி-5 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தான்குளம் வழக்கு.. உடல்நிலை சரியில்லை.. சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்\nகோவில்பட்டி: சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தனது உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார்.\nஇந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதலில் எஸ்ஐ ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் ���ாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் கைது செய்யப்பட்டனர். அதன்பின் கடைசியாக காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டார்.\nஇவர்கள் எல்லோரும் தற்போது சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.5 போலீசாரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சார்பாக ஏற்கனவே இந்த வழக்கில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தனது உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..\nசப்போர்ட் இல்லாத சச்சின்.. திரும்பி வந்துவிடுங்கள்.. கடைசியாக அழைக்கும் காங்.. இன்று என்ன நடக்கும்\nஇவரின் ஜாமீன் மனு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.சாத்தான்குளம் வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.\nலாக்டவுன் நேரத்தில் கடை திறந்ததாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.கடந்த மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் இரண்டு நாட்கள் கழித்து மரணம் அடைந்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகனிமொழியுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்றவர்.. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா\nசாத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதி.. 3 காவலர்களுக்கு ஆக.5 வரை சிறை\nஉதட்டிலும் உடம்பிலும் வெறி கொண்டு கடிச்சு வச்சுருக்கான்.. கதறி அழும் சாத்தான்குளம் சிறுமியின் தாய்\nமாற்றி பேசிய பெண் போலீஸ்.. அதிரடி கைதுக்கு வாய்ப்பு.. பரபரப்படையும் சாத்தான்குளம் கொலை வழக்கு\n\"நாசம் பண்ணி டிரம்ல அடைச்சுட்டான்.. நாங்க ஏழைங்கதான்.. நீதி வேணும்\".. கதறும் சாத்தான்குளம் குடும்பம்\nஅரசின் \"காலை சுற்றிய சாத்தான்குளம்\".. அடுத்தடுத்து அதிரும் சம்பவங்கள்.. சிறுமி கொலையால் அதிர்ச்சி\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை.. டிரம்மில் திணிக்கப��பட்ட உடல்.. கழுத்து, உதட்டில் காயம்.. கொடூரம்\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nசாத்தான்குளம் சம்பவம்.. 5 காவலர்களை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிபிஐ\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. மேலும் ஐந்து போலீசார் கைது.. பாய்ந்தது கொலை வழக்கு\nசாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்\nசாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathankulam police tamilnadu சாத்தான்குளம் போலீஸ் கோவில்பட்டி தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/31/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3161661.html", "date_download": "2020-08-10T15:50:37Z", "digest": "sha1:BA2KAXVHMTBKX7XSTJYYM7C7HR5BYMBI", "length": 12257, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாரதா நிதி நிறுவன மோசடி: ராஜீவ் குமாரை கைது செய்ய ஒரு மாதம் தடை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nசாரதா நிதி நிறுவன மோசடி: ராஜீவ் குமாரை கைது செய்ய ஒரு மாதம் தடை\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரும், மாநில சிஐடி கூடுதல் தலைமை இயக்குநருமான ராஜீவ் குமாரைக் கைது செய்வதற்கு ஒரு மாதம் விலக்கு அளித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதாவது, ஜூன் 10-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை முடிந்து, உயர்நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும் வரை, அவரைக் கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அவர் தினமும் மாலை 4 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி தனது வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி பிரதிக் பிரகாஷ் பானர்ஜி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த ராஜீவ் குமார் முக்கிய ஆவணங்களையும், தடயங்களையும் அழித்து விட்டதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை மேற்கு வங்க காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், விசாரணை நடத்த அனுமதி மறுத்துவிட்டனர். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. இதையடுத்து, ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அதே சமயம், அவரைக் கைது செய்வதற்கு சிபிஐக்கு இடைக்காலத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த சில தினங்களில், அந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டது.\nஇதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ கைது செய்வதில் இருந்து தன்னைப் பாதுகாக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவர் முறையிடலாம் என்று தெரிவித்தது. இதையடுத்து, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரை சிபிஐ கைது செய்வதில் இருந்து ஒரு மாதம் தடை விதித்து உத்தரவிட்டது.\nமக்களவைத் தேர்தலுக்கு முன், ராஜீவ் குமாருக்கு சிஐடி கூடுதல் இயக்குநர் பொறுப்பை மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு வழங்கியது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு அந்த பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, அவருக்கு மீண்டும் சிஐடி கூடுதல் தலைமை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/31/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-550301.html", "date_download": "2020-08-10T15:48:20Z", "digest": "sha1:KR5W27AWYOVHUA3PAGOFN56QD76SWGGD", "length": 10755, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐசிசி டெஸ்ட் அணியில் இந்திய வீரர்களுக்கு இடமில்லை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஐசிசி டெஸ்ட் அணியில் இந்திய வீரர்களுக்கு இடமில்லை\nகொழும்பு, ஆக. 30: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ள சிறப்பான வீரர்களைக் கொண்ட டெஸ்ட் அணியில் இந்திய வீரர்களால் இடம் பிடிக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள்தான் இதில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.\nடெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகிறது. இதில் இடம் பெறுவது பெரிய கெüரவமாகக் கருதப்படுகிறது. இந்த வீரர்களுக்கு விருது வழங்கியும் கெüரவிக்கப்படும்.\nகடந்த ஆண்டில் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தபோதிலும், இந்திய வீரர்கள் யாரும் ஐசிசி டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மிகமோசமான தோல்விகளைச் சந்தித்ததே இதற்கு முக்கியக் காரணம்.\nஅதே நேரத்தில் டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர்கள் 5 பேரும், இங்கிலாந்து வீரர்கள் 3 பேரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nஅணி வீரர்கள் விவரம் (பேட்டிங் வரிசைப்படி) குக் (இங்கிலாந்து), ஆம்லா (தென்னாப்பிரிக்கா), சங்ககரா (இலங்கை), காலிஸ் (தென்னாப்பிரிக்கா), கிளார்க் (ஆஸ்திரேலியா, கேப்டன்), சந்தர்பால் (மேற்கிந்தியத்தீவுகள்), பிரையர் (இங்கிலாந்து, கீப்பர்), பிராட் (இங்கிலாந்து), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்), பிலாண்டர��� (தென்னாப்பிரிக்கா), ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா), டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா, 12-வது வீரர்).\nவேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். பேட்ஸ்மேன்கள் ஆம்லா, காலிஸ், இலங்கை வீரர் சங்ககரா ஆகியோர் தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-impact-13-tamilnadu-people-trapped-telangana", "date_download": "2020-08-10T16:17:30Z", "digest": "sha1:3OJ5AVVUWGJWKO2JVFNF5EORJ2I42DRW", "length": 10714, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தெலங்கானாவில் சிக்கித்தவிக்கும் 13 தமிழர்களை மீட்கக்கோரி மனு! | corona virus impact - 13 Tamilnadu people trapped in Telangana | nakkheeran", "raw_content": "\nதெலங்கானாவில் சிக்கித்தவிக்கும் 13 தமிழர்களை மீட்கக்கோரி மனு\nதெலங்கானா மாநிலத்தில் சிக்கியுள்ள, திண்டிவனம் பகுதியை சேர்ந்த 13 பேரை மீட்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் பகுதியை சேர்ந்த பாலாஜி தலைமையில், 13 பேர் தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், கொடங்கல் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா தேவஸ்தானத்திற்கு கடந்த 19ஆம் தேதி ரயில் மூலம் புறப்பட்டனர். 20ஆம் தேதி அங்கு பிரம்மோற்சவம் துவங்கிய நிலையில் 30 ஆம் தேதி முடிவுற்றது.\nஇதனையடுத்து அவர்கள் கடந்த 31ஆம் தேதி ரயிலில் திரும்புவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அங்குள்ள 13 பேரும் தமிழ்நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது. அவர்கள் அங்குள்ள தேவஸ்தானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் கடந்த 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் 13 பேரை மீட்கக் கோரி மனு அளித்தார். இவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வாட்ஸ்அப் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nகரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/teachers-protest-vijayakanth-son-support", "date_download": "2020-08-10T16:04:27Z", "digest": "sha1:26MDC5J2UXUIIX324RMCNNOWPI4WKMVF", "length": 9597, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - விஜய பிரபாகரன் ஆதரவு | Teachers protest - vijayakanth son support | nakkheeran", "raw_content": "\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - விஜய பிரபாகரன் ஆதரவு\nசமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். அப்போது அவர்களிடம் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தேமுதிக சார்பில் எடுத்துரைக்கப்படும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கு தேமுதிக தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனாவில் இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து மறியல்\nஅரசு பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியை; காரைக்கால் நெகிழ்ச்சி\nஅவசர சட்டங்களை எதிர்த்து வைகோ ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம்\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொ��ைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/12/29-2016.html", "date_download": "2020-08-10T16:10:24Z", "digest": "sha1:6MT2NROBZ42MNES6XJHRR56EDVCMIIT2", "length": 10349, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-டிசம்பர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nயாருக்காகவும் எதுக்காகவும் எப்போதுமே இந்த மூனு விஷயத்த விட்டு கொடுக்காதீங்க... 👉 காலை சாப்பாடு☕🌯 👉 மதிய சாப்பாடு🍚🍛… https://twitter.com/i/web/status/814017064818147328\nசசிகலா புஷ்பாவின் வக்கீல் தக்காளி சட்னி சாப்பிட்ட கையோடு தலைமை செயலகம் வந்திருந்தார், வதந்தி டிவி செய்திகளுக்காக பூ… https://twitter.com/i/web/status/814031417831092224\nபொதுக்குழுவில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்\nஇப்படி ஆகனும் பொதுச்செயலாளர். கலைஞர்டா \nRss. தலைவர் \"மோகன்பகத்\" \"தூய்மை இந்தியா\" திட்டத்தை கையில் எடுத்து காப்பிற்றிய போது கிளிக்கியது..\nபப்ளிக்லயே இப்பிடி அடிச்சிருக்கானுகளே அப்போலோக்குள்ள என்னென்ன நடந்துருக்கும்னு கடைநிலைத் தொண்டன் கேக்கறான்\nஉண்மைலயே புஷ்பா புருசன அடிச்சது அதிமுக ஆளுங்களா இல்ல திருச்சி சிவா ஆளுங்களான்னு சிபிஐ விசாரிக்கனும்..\nதற்போதைய சூழலில் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்கள்\nதிமுகவினர் சசிகலா புஷ்பாவுக்கு சப்போர்ட் பண்றத பார்த்தா அந்தம்மாவ திமுக தலைவராக்கிட்டு ஸ்டாலின தெருவுல விட்ருவாய்ங்க போல.. பாவத்த.. 😥\nகிராமங்களில் நுழையும் முன் வழியின் இருபுறமும் வயல்வெளிகள் இருக்கின்றன. நகரங்களில் நுழையும் முன் வழியின் இருபுறமும் குப்பைமேடுகள் இருக்கின்றன\n2000 ஆண்டுகால தமிழர் பண்பாட்டை, 70 ஆண்டு இந்திய சட்டத்துக்காக இழக்க முடியாது. தடையை மீறி தமிழர் பண்பாட்டை மீட்போ… https://twitter.com/i/web/status/814062110284148738\nஒரு வியாபாரியின் மீதான தாக்குதல் ஒரு குடும்பத்தின் மீதான தாக்குதல் Read: http://tl.gd/n_1spfrdh\nநெஞ்சுவலி என்று ஹாஸ்பெட்டல் சென்றவன் இரண்டே நாளில் டிவிக்கு பேட்டி தருகிறான் காய்ச்சல் என போன முதல்வர் 75 நாள் கழித்து இறந்தார்\nபுகைப்படக்கலை என்பது கமெரா சம்மதப்பட்டதல்ல. கற்பனை சம்பந்தப்பட்டது #MyClick http://pbs.twimg.com/media/C0r2UW2VQAE1ggY.jpg\nஒருவட்டத்துக்குள்ள விளையாடுற மல்யுத்தபோட்டி இல்லடா🙈 ஓபன் மைதானத்துல 100கி.மீ ஸ்பீடுல பாய்ந்துவர்ர காளைய அடக்குற போ… https://twitter.com/i/web/status/814036233584152578\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports?limit=7&start=56", "date_download": "2020-08-10T15:54:04Z", "digest": "sha1:RWMMPZKYSAN6JZVX7Z4Y632OFFH7T6EW", "length": 14224, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவெற்றியுடன் உலக கோப்பையை தொடக்கிய ரஷ்யா\n5-0 என வரலாற்று வெற்றி\nஇன்று ஜூன் 14ம் திகதி கோலாகலமாக ரஷ்யாவில் தொடங்கிய உலக கோப்பை காற்பந்து தொடரில் முதலாவது போட்டியில் சவுதி அரேபிய அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய அணி வெற்றி பெற்றுள்ளது.\nRead more: வெற்றியுடன் உலக கோப்பையை தொடக்கிய ரஷ்யா\nRead more: தோனியின் பேட்டிங்க் ஹைலேட்ஸ்\nசென்னை சூப்பர் கிங்கஸ் வெற்றி\nஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இன்றைய போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.\nRead more: சென்னை சூப்பர் கிங்கஸ் வெற்றி\nசென்னை அபாரம் முதல் போட்டியில் வெற்றி\nஇன்று நடைபெற்ற ஐபிஎல் ஆரம்ப போட்டியில் சென்னை அணி தனது முதல் மேட்சிலேயே வெற்றிபெற்றுளது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.\nRead more: சென்னை அபாரம் முதல் போட்டியில் வெற்றி\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வி\nஇன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது\nRead more: சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வி\nஐபிஎல் ராஜஸ்தான் VS ஐதராபாத் ஹைலேட்ஸ் மற்றும் சில வீடியோ\nஐபிஎல் ராஜஸ்தான் VS ஐதராபாத் ஹைலேட்ஸ் மற்றும் சில வீடியோ\nRead more: ஐபிஎல் ராஜஸ்தான் VS ஐதராபாத் ஹைலேட்ஸ் மற்றும் சில வீடியோ\nதோனிக்கு பத்மபூஷண் விருது - வீடியோ\nதோனிக்கு பத்மபூஷண் விருது - வீடியோ\nRead more: தோனிக்கு பத்மபூஷண் விருது - வீடியோ\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் ஆகியோருக்கு ��ரு வருட போட்டித் தடை\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் பதவிகள் பறிப்பு\nநான் வந்துட்டேன்னு சொல்லு ஹர்பஜன் சிங்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nபாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nசூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-10T15:01:13Z", "digest": "sha1:RDZBAA3Y4K4JMJDWXNZSKUFQXY4WZQOP", "length": 19743, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியா | Athavan News", "raw_content": "\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nநாட்டில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வரு��ாந்த பொங்கல் விழா\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nபிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் ஒன்றியமான பிர... More\nசிறுவர்களின் கல்விக்கு தீங்கிழைக்கப்பட்டிருக்கிறது – பொரிஸ்\nஇங்கிலாந்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்புதல் மனிதாபிமானக் கடமை என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பேரால் காரணமாக பிரித்தானியாவில் பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நி... More\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தானியா, பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். ஆதரவற்ற குழந்தைகளின் வரவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் ... More\nகொவிட்-19: மிகப்பெரிய தினசரி அதிகரிப்பை காணும் ஸ்பெயின்\nஐரோப்பாவில் மிக முக்கிய நாடான ஸ்பெயினில், மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 5073பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ள... More\nலெபனானுக்கு 33 மில்லியன் யூரோக்களை விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nபெய்ரூட்டில் உள்ள அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் 33 மில்லியன் யூரோக்களை லெபனானுக்கு விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தேவை என்ன என்பதை மதிப்பீடு செய்த பின்னர் புனரமைப்புக்கு கூ... More\nலெபனானுக்கு உதவ பிரித்தானியா தயாராக உள்ளது: டொமினிக் ராப்\nபெயிரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களையும் மனிதாபிமான உதவிகளையும் லெபனானுக்கு அனுப்ப பிரித்தானியா தயாராக உள்ளது என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். லெபனான் மக்களுக்கு அவர்களின் தேவைப்படும் ... More\nநடப்பு ஆண்டில் முதல்முறையாக உச்சத்தைக் காணும் புதிய கார் பதிவுகளின் எண்ணிக்கை\nபிரித்தானியாவில் நடப்பு ஆண்டில், முதல் முறையாக ஜூலை மாதம் கார் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி, 2019ஆம் ஆண்டின் இதே... More\nமீண்டும் பாடசாலை திறக்கப்படும்போது இரண்டாவது அலை கொவிட்-19ஐ தடுக்க போதுமான பாதுகாப்பு இல்லை\nபிரித்தானியாவில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் இரண்டாவது அலை கொரோனா வைரஸைத் தடுக்க, தற்போதைய சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் போதுமானதாக இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைத்துச் செல்வது முக... More\nமகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம்\nஇந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்... More\nபிரித்தானியாவில் புதிய வீடுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு “தானியங்கி” அனுமதி வழங்க தீர்மானம்\nபிரித்தானியாவில் திட்டமிடல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக புதிய வீடுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு “தானியங்கி” அனுமதி வழங்கப்படும் என வீடமைப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். விரைவாக அமைக்கப்படும் கட்டடத்தை புதுப்பிக்க நி... More\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் -பிரதமர் உறுதி\nதேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்\nஐ.ம.ச.இன் தேசிய பட்டியல் பிரதிநிதிகள் குறித்த இறுதி முடிவு – சிறுபான்மை கட்சியினர் உள்வாங்கப்படுவார்களா\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\nஅவுஸ்ரேலியா கொவிட்-19 தொற்றுநோயின் மிக மோசமான நாளை பதிவு செய்தது\nபுதிய அமைச்சரவை – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/chavakachcheri/electronics", "date_download": "2020-08-10T16:11:07Z", "digest": "sha1:E2QWNHDXHM74XDLDZULBI5MXNRLH7JLT", "length": 7370, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "இலத்திரனியல் பொருட்கள் சாவகச்சேரி இல் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nகணினி துணைக் கருவிகள் (6)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (4)\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (3)\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள் (1)\nஆடியோ மற்றும் MP3 (1)\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (1)\nவேறு இலத்திரனியல் கருவிகள் (1)\nஇலத்திரனியல் பொருட்கள் சாவகச்சேரி இல் விற்பனைக்கு\nகாட்டும் 1-25 of 38 விளம்பரங்கள்\nயாழ்ப்பாணம், ஆடியோ மற்றும் MP3\nயாழ்ப்பாணம், கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், வேறு இலத்திரனியல் கருவிகள்\nயாழ்ப்பாணம், ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nயாழ்ப்பாணம், கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nயாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=1213&eid=52053", "date_download": "2020-08-10T15:33:16Z", "digest": "sha1:GHXUHRJXQOPS33ZASQSDVCKMPJCLY4RB", "length": 5180, "nlines": 101, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:29:12Z", "digest": "sha1:H2JNUJ6DELJ37SCRA74OV6QZMU2XEIRD", "length": 132894, "nlines": 2012, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சதிகார கும்பல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nஉலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் வருவதால் வழக்கு பதிவு: உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது[1]. மோடியுடன் உலகத்தில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வருகின்றன. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா [Sushil Kumar Mishra] என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப 20-07-2016 அன்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[3]. புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை[4].\nகூகுள் அளித்த விளக்கமும், மெபொருள் விசமர்த்தனமும்: இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார்[5]. 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது[6]. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் ஆனால் பயனில்லை[7]. மறுபடிபறுபடி தேடும் போது, அவ்வாறான படத்தொகுப்புகளே வந்து கொண்டிருந்தன. கூகுள் நிறுவனம் அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், அது சில மென்பொருள் எண்கள் மீது ஆதாரமாக இருப்பதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், விளக்கமளித்திருந்தது[8]. இதற்கு கூகுள் நிறுவனம் ஜூன் 2015ல் மன்னிப்பும் கேட்டது என்கிறது தினமலர்[9]. மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[10]. இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.\nபோலீஸ் புகாரை ஏற்காதது ஏன்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள் ஆகவே, இதைப் போன்றவற்றை கண்டுகொள்ளவில்லை போலும்\n2015ல் பதிவு செய்த வழக்கு தள்ளுபடி: இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[12]. ஆனால் அது சிவில் வழக்காகக் கருதப்பட வேண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்[13]. தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தலைமை நீதி மேஜிஸ்ட்ரேட் முன்னர் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது[14].\nமோடி, குற்றவாளி, வழிமுறை (algoritm) அமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தால் மாற்றிவிடலமே: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும்: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் ���குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும் பிறகு, அது தவறு எனும்போது, மாற்றியிருக்கலாமே, மாற்றாமல், ஏதோ இதுபோன்ற பதிலைக் கொடுப்பது ஏன்\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா: இன்றைய நாட்களில் கூகுள் போன்றவை அறிவுதேடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், உண்மையான தகசவல்கள் கிடைக்கின்றன என்று பயனாளிகள் நினைது / நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையும் பாரபட்சம் கொண்டவை, சில நேரங்களில் சரியான முடிவுகள், சில நேரங்களில் தவறான முடிவுகளை எல்லாம் கொடுக்கும் என்ற விசயம் சில நேரங்களில் தெரிய வருகின்றன. கணினி மனிதனால் உருவாக்கப்பட்டது, அதனை இயக்கும் மென்பொருள் முதலியனவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அம்மென்பொருள் உருவாக்கம், செயல்படுத்தும் முறை, மாற்றும் முறைகள், முதலியனவும் கணினிகளை இயக்கும் திட்டங்களினால் சிலரது விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைக்க முடியும், அத்தகைய முறையில் கருத்துருவாக்கத்தை சிதைக்க முடியும், கெடுக்க முடியும், சீரழிக்க முடியும் என்பனவெல்லாம் தெரிய வரும் போது, பயனாளிகள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. இனி கிடைக்கும் செய்திகள், தகவல்கள், விவரங்கள் ஆதாரமானவையா, ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று சரிபார்த்து எடுத்தாளா வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n[1] தினகரன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு உ.பி. கோர்ட் நோட்டீஸ், Date: 2016-07-20@ 19:14:32\n[3] தமிழ்.வெப்துனியா, உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு, புதன், 20 ஜூலை 2016 (10:07 IST).\n[5] நியூஸ்.7.டிவி, இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடி – கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\n[6] நாணயம்.விகடன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், Posted Date : 15:39 (20/07/2016)\n[9] தினமலர், கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட���டீஸ், பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016. 08:18\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், கணினி, குற்றவாளி, செக்யூலரிஸம், நிரலாக்கம், நிரல், படம், மோடி\nஅக்கிரமம், அடிமை, அடையாளம், அதிகரிப்பு, அதிகாரம், அத்தாட்சி, அத்துமீறல், அமெரிக்கா, அரசியல், அல்கோரிதம், அவதூறு, அவமதிப்பு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து விரோதி, எதிர்ப்பு, ஏற்பதற்றது, ஏற்பு, ஏற்புடையது, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துப்படம், கருத்துரிமை, சதிகார கும்பல், திட்டம், நிரலாக்கம், நிரல், மோடி, வழிமுறை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்\nபாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்\nஇதுவரை வான்வெளி-மின்னணு காதல், மோசடிகள், ஏமாற்றுவேலைகள், பிரச்சாரம், மதமாற்றம் என்றெல்லாம் சிலர் கேள்விப்பட்டிருப்பர்.\nஆனால் இப்பொழுது அவற்றுடன் வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், அவற்றின்மூலம் வீதிகளி கலவரம், நகரங்களில் பீதி, மக்கள் ஓட்டம் முதலியவற்றையும் செய்யலாம் என்று ஜிஹாதிகள் கண்டுபிடித்து அமூல் படுத்தியுள்ளார்கள்.\nஆக இம்முறை 65வது சுதந்திர தினம் இவ்விதமாகக் கொண்டாடப் பட்டுள்ளது.\nவழக்கம் போல நம்முடைய புலனாய்வுத் துறையினர், பாகிஸ்தானிலிருந்து தான் அத்தகைய விஷமத்தனமான விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பப்பட்டன என்று ஊல்துறை செயளர் கூறுகிறார்.\nபங்களூரில் அத்தகைய விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பியதற்காக அனீஸ் பாஷா (Anees Pasha, 26, a resident of BTM Layout), அவனுடைய சகோதரன் தஸீன் நவாஜ் (Thaseen Nawaz, 32) மற்றும் அவனுடைய இன்னொமொரு கூட்டாளி சஹீத் சல்மான் கான் (accomplice Shahid Salman Khan) முதலியோர் கைது செய்யப்பட்டுள்ளார்களாம்\nவடக்கிழக்கு மாணவகளை, “நீங்கள் ஏன் இன்னும் செல்லவில்லை”, என்று கேட்டு மிரட்டியதற்காக “உருது பேசும்” கும்பலையும் கைது செய்துள்ளார்களாம்\nஆகையால் இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது\nயாரோ, எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள், அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் – ஜிஹாதிகள், இந்திய முஜாஹித்தீன்கள் முதலியோரும் கூட\nகுறிச்சொற்கள்:உண்மை, ஏமாற்ற���வேலைகள், குறுஞ்செய்தி, நிஜம், பிரச்சாரம், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், மதமாற்றம், மாயை, மின்னணு, மின்னணு மாயை, மோசடிகள், வான்வெளி-மின்னணு காதல், வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல்\nஅரசியல், அரசியல் விபச்சாரம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதிகள், இந்துக்கள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஓட்டு, ஓட்டு வங்கி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், குண்டு வெடிப்பு, கைப்பேசி, சதிகார கும்பல், சல்மான், சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாடி, தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், மதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் காதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், வங்காளதேசம், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா\nகர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா\nகாங்கிரஸின் மெத்தனப் போக்கு: குஜராத் அல்லது கர்நாடகம் இப்படி காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் எது நடந்தாலும், தேசிய தலைப்புச் செய்திகளாக மாறி வருவது வழக்கமாகி விட்டது. இப்பொழுது, அதனுடன், மின்னணு வதந்தியும் சேர்ந்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் முதலிய இணைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற போக்கில் கண்டபடி பொறுப்பில்லமல் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவற்றை மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி திரித்து வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர். அரசு, அதிகாரிகள், புலனாய்வுத் துறை முதலியோர் அத்தகைய விஷமிகளைக் கண்டுபித்து தண்டிக்காமல் அல்லது அவர்களுக்கு முன்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். அதிலும் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலம், அதிலும் பி.ஜே.பி என்றால் சொல்லவே வேண்டும், காங்கிரஸ் சந்தோஷமாகத்தான் இருக்கும்.\nமின்னணு கலவரத்தைத் தூண்டும் அமைதியைச் சீர்குலைக்கும் பொய்மைப் பிரச்சாரம்: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் வதந்திகளை வைத்துக் கொண்டு, ஆனால் திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லீம்கள் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இப்பொழுது மஹாராஷ்டிரத்தை\nவடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅடுத்து கர்நாடகம் என்ற முறையில், இன்னொரு பிரச்சாரத் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. பெங்களூர் நகரில் வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒரே நேரத்தில் பெங்களூர் நகரை விட்டு ரயில் மூலம் வெளியேறிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் செல்போன்களில் வதந்திகளைப் பரப்பி விட்டதுதானாம் வழக்கம் போல, அரசு எந்திரங்களுக்கு, இதைப் பற்றி தெரியும்-தெரியாது என்று முரண்பாடாகச் சொல்ல ஆரம்பிப்பர். ஆனால் உண்மையென்னவென்றால், அத்தகைய விடியோவை பரப்ப விட்டது யார் என்பதனை அரசு தெரியப்படுத்த வேண்டும்.\nகலவரங்களைக் கட்டுப்படுத்தாத அரசுகள் மற்ற மாநிலங்களை ஏன் குறைகூற வேண்டும்: கர்நாடகத்தில் பீதியைக் கிளப்பி மாணவர்களை அசாமிற்கு அனுப்பத்தூண்டியவர்கள், அங்குள்ள நிலைமையினையும் அறிந்து கொள்ளவேண்டும். நேற்றுவரை அங்கு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை மத்திய அல்லது மாநில அரசுகள் ஒன்றும் தடுத்துவிடவில்லை. மாறாக முழு செய்திகள் வரவிடாமல் தடுத்து வருகின்றன.\nஆகஸ்ட் 15/16, 2012: அசாம் மாநிலத்தின் பக்ஷா மாவட்டத்தில் இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. வன்முறையை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். கலகக்காரர்கள், பஸ் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு தீவைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப் படுத்தும் வண்ணம், தமுல்பூர் மற்றும் பக்ஷா பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப் பட்டுள்ளனர். முன்னதாக நடந்த வன்முறையில் சி்க்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலத்தோர் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் நேற்று திடீரென பரவ ஆரம்பித்தது. மும்பைப்போலவே பொய்யான வீடியோக்களும் பரப்பப் பட்டன. ஆனால் போலீஸார் எந்த விவரங்களையும் கொடுக்காமல் இருக்கின்றனர்.\nபெங்களூரில் தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். அப்படி சொல்வதை விட நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவர்கள் மனங்களில் நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்குமே\nஅனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து. இதையெல்லாம் அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. கண்டு பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் அல்லது காலம் தாழ்த்துவது ஏன் என்று மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.\nஅரசியல் செய்து வரும் மத்திய அரசு: தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில்நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயிடம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார். இப்படியெல்லாம் மும்பை கலவரத்தின் போது பேசிக் கொண்தார்களா ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து ���லவரத்தை நடத்த அனுமதித்தார்கள் ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள் முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே அதேநிலைதான் இங்கும் உள்ளது. எல்லாவற்றையும் அனுமதித்துவிட்டு, இருப்பினும் பரபரப்பு அடங்கவில்லை என்று தெரிகிறது என ஊடகங்கள் சந்தோஷிக்கின்றன.\nகுறிச்சொற்கள்:அசாம், ஆர்.எஸ்.எஸ், கர்நாடகம், கலவரம், குழப்பம், கொகாய், சஞ்சலம், சோனியா, டுவிட்டர், ட்விட்டர், தீவிரம், பயங்கரம், பி.ஜே.பி, பிரச்சாரம், பீதி, பேஸ்புக், பொய்மை, மன்மோஹன் சிங், மாணவர்கள், மாநிலம், மின்னணு, முஸ்லீம், ரம்ஜான், வடகிழக்கு\n26/11, அந்துலே, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஓட்டு, ஓட்டு வங்கி, கருத்து, கருத்து சுதந்திரம், கலவரம், கவலை, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், கைப்பேசி, கொடி, சஞ்சலம், சட்டம், சதிகார கும்பல், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, டுவிட்டர், திரிபு வாதம், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், துரோகம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, பாகிஸ்தான், பிஜேபி, பிரச்சினை, பீதி, பேஸ்புக், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வங்காளதேசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஹேமந்த் கர்கரேவிற்கும், திக் விஜய் சிங்கிற்கும் உள்ள தொடர்பு என்ன\nஹே��ந்த் கர்கரேவிற்கும், திக் விஜய் சிங்கிற்கும் உள்ள தொடர்பு என்ன\n26-11-2008 (புதன் கிழமை) துப்பாக்கி சூடு ஆரம்பிக்கிறது: மாலை / இரவு 8-8.30 மணியளவில் மும்பை சி.எஸ்.டியில் துப்பாக்கி சூடு நடக்கிறது என்ற செய்தி வருகிறது. பிறகு, டிவிக்களில் மும்பையில் ஒரு ஹோட்டத்தில் துப்பாக்கி சூடு நடக்கிறது என்றும், யார்-யார் இங்கிலாந்து, அமெரிக்க பாஸ்போர்ட்டுகள் வைத்திருக்கிறார்கள் என்று அந்த சுடும் தீவிரவாதிகள் கேட்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இவ்வாறு நள்ளிரவு முழுவதும் செய்திகள் தொடர்ந்தன. விவரங்களை கீழே பார்க்கவும்[1]:\n27-11-2008 (வெள்ளிக்கிழமை) ஓரளவிற்கு விஷயங்கள் வெளிவர ஆரம்பித்தன: இப்போழுது ஓரளவிற்கு விவரங்கள் வெளிவந்துவிட்டன (மேலே பார்க்கவும்). கொலபா கடற்கரையில் 10 தீவிரவாதிகள் வேகமாகச் செல்லக் கூடிய போட்டுகளில், இரண்டு இடங்களில் வந்து இறங்குகின்றனர். அப்பொழுது அவர்களைப் பார்த்த மீனவர்கள், “நீங்கள் யார்” என்று கேட்டதற்கு, “மரியாதையாக உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள்” என்று மராத்தியில் கத்திவிட்டு, இரு குழுக்களாகப் பிரிந்து சென்றனர். அந்த மீனவர்கள் போலீஸாரிடம் சொல்லியும், அவர்கள் கண்டு கொள்ளவில்லையாம்\nஇரவு – 9.30 முதல் 10.45 வரை – சிவாஜி ரெயில் நிலையத்தில் தாக்குதல்: முதலில் 26-11-2008 அன்று 9.30 இரவில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு 58 பேர்களைக் கொன்றனர், 104 பேர்களை காயமடையச் செய்தனர். 10.45ற்கு கொலை வெறியாட்டம் அடங்கிய பிறகு, பாதுபாப்பு வீரர்கள் வருகின்றனர். அதற்குள் இருவரும் சுட்டுக் கொண்டே தெருவில் காமா ஆஸ்பத்திரியை நோக்கி ஓடுகின்றனர். அங்குள்ள நோயாளிகளைக் கொல்ல வருகின்றனர் என்றறிந்து கதவுகளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மூடி விடுகின்றனர். அப்பொழுது, தீவிரவாதிகளில் ஒருவன் குடிக்க தண்ணீர் கேட்கிறான். கொடுத்தவுடன், “நீ யார், உனது மதம் என்ன” என்று கேட்டு, “நான் ஹிந்து” என்றதும், அந்த தண்ணிர் கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியரை சுட்டுக் கொல்கிறான். இதற்குள், ஏ.டி.எஸ் வருகிறது. 9.45க்கு, கர்கரே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான், போனில் செய்தி வருகிறது. உடனே டிவியை ஆன் செய்துபார்க்கிறார். கிளம்புகிறார். முதல் பிளாட்பாரத்திற்கு செல்லும் முன்னரே, தீவிரவா���ிகள் காமா ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றதை அறிந்து கொள்கிறார். சி.எஸ்.டியில் தேடிவிட்டு, இருவரையும் தேடி ஏ.டி.எஸ் போலீஸார் வருகின்றனர். வண்டியில் செல்லும்போது, அப்பொழுதுதான், கசாப் மற்றும் கான் சுட்டதில் கர்கரே, சலஸ்கர், காம்தே முதலியோர் கொல்லப்படுகின்றனர். அதாவது 10.45க்குப் பிறகுதான், கர்கரே கொல்லப்பட்டிருக்க வேண்டும்[2]. அப்படியென்றால் இடையில் எவ்வாறு சிங்கிடம் மூன்று மணி நேரம் பேசி விவாதித்து இருக்க முடியும்\nகுறிச்சொற்கள்:கர்கரே, காமா ஆஸ்பத்திரி, காம்தே, சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், சலஸ்கர், திக் விஜய் சிங், தொடர்பு, மும்பை சி.எஸ்.டி, ஹேமந்த் கர்கரே\nகசாப், கர்கரே, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காமா ஆஸ்பத்திரி, காம்தே, கேடுகெட்ட தீவிரவாத பாகிஸ்தானியர், கேடுகெட்ட பாகிஸ்தானியர், சதிகார கும்பல், சலஸ்கர், சிதம்பரம், செக்யூலரிஸம், ஜாதி அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, திக் விஜய் சிங், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், பாகிஸ்தான், மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, மும்பை சி.எஸ்.டி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்\nதேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்\nதும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று இறங்கியிருக்கிறது. “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1].\n2002ல் சோதனை, 2010ல் நோட்டீஸ்: ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான கிலானி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர், 2002ல் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 10.2 லட்சம் மற்றும் 10,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய்) கைப்பற்றினர். விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வைர கைகடிகாரம் போன்றவற்றை வாங்கியதற்கான ஆவணங்களையும் கண்டுபிடித்தனர்.\nபாகிஸ்தானிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற விலையுயர்ந்த வைர கடிகாரம்: ஜொலி-ஜொலிக்கும் வைரங்கள் பறித்த அந்த கடிகாரத்தை பாகிஸ்தான் அரசு தனக்குப் பரிசாக வழங்கியது என்று கிலானி அப்போது தெரிவித்தார்[2]. அதில் “பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து” [“From Pakistan Government”] என்று[3] பொறிக்கப்பட்டிருந்தது\nபதிலளிக்காத ஜிலானியும், நோட்டீஸ் அனுப்பிய வருமானத்துறையும்: கிலானியிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வருமான விவரங்கள் குறித்த விவரங்களை கேள்வி-பதில் போல தயாரித்து, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், கிலானி உரிய பதில் அளிக்காததால், வருமான வரியாக 1.73 கோடி ரூபாயை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பினர்.\nஅப்பீலுக்குச் சென்ற ஜிலானி: இதை எதிர்த்து, வருமான வரி ஆணையரிடம் கிலானி தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: “நான் காஷ்மீரில் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி ஓய்வு பெற்ற வகையில், ஓய்வூதியத் தொகை 7,100 ரூபாய் மற்றும் விவசாயம் செய்து வருவதால் அதிலிருந்து 10 ஆயிரம் என, வருடத்திற்கு 17,100 மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த வகையிலும் எனக்கு வருமானம் வருவதில்லை. நான் செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை 1.73 கோடி ரூபாயை ரத்து செய்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு கிலானி அப்பீல் செய்திருந்தார். அதாவது, இப்படி ஆட்டிப் படைத்து எகப்பட்டு செலவு செய்து கலாட்டா செய்து வருகின்றார் எனும்போது, வெளியிலிருந்து பணம் வருகிறது என்பது உறுதியாகிறது[4]. சமீபத்தில் கல்லடிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவழித்துள்ளதாகத் தெரிகிறது.\nவருமானதுறை நடவடிக்கை எடுத்துள்ளதா, இழுத்தடித்து உதவியுள்ளதா கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விசாரணையில், கிலானியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருமான வரி தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, கிலானிக்கு உத்தரவிடப்பட்டது. ஆக, இத்தனை காலம் தூங்கி, திடீரென்று விழித்துக் கொண்டது, ஜிலானிக்கு உதவுவதைப் போலத்தான் உள்ளது. மன்மோஹன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்ற பொருளாதார பிஸ்தாக்கள் இந்தியாவை ஆண்டு, நிதித்துறையை நிர்வகித்து வந்துள்ள நிலையில், ஜிலானி இப்ப��ி செல்லமாக வளர்க்கப்பட்டுள்ளார் என்றால், அவர்கள் உதவியுள்ளது நன்றகவே தெரிகிறது[5].\n15 வேலைக்காரர்கள் என சொகுசு வாழ்க்கை வாழும் ஜிலானி[6]: இவருக்கு இரண்டு மகன்கள், ஐந்து பெண்கள்[7]. இவர்களுக்கே செலவு அதிகமாம். அதாவது, தனது மருமகன்கள் பேரில் அதிகமாக செலவு செய்துள்ளாராம். அவர்களும், இவரைப்போலவே, இந்தியாவிற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார்கள்[8]. வருமான வரித்துறை தயாரித்த அறிக்கையின் படி, கிலானியின் மாத வருமானம் 1 லட்சத்திலிருந்து 1.50 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. அவரது வீட்டில் 15 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். சமையல் செலவாக மட்டும் மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவழிப்பதாக கிலானியின் மனைவியே ஒப்புக் கொண்டிருக்கிறார்[9]. இது குறித்து கிலானியிடம் கேட்டபோது, “தனக்கு எந்தவிதமான நோட்டீசும் அனுப்பப்படவில்லை’ என தெரிவித்தார்[10]. வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து, அத்துறையின் தீர்ப்பாயத்துக்கு செல்லவும் கிலானி திட்டமிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் பால் ஊட்டி வளர்த்த பாம்பு எனலாமா இந்திராகாந்தி பிந்தரன்வாலாவை வளர்த்த மாதிரி, சோனியா ஜிலானியை வளர்த்துள்ளார் போலும் இந்திராகாந்தி பிந்தரன்வாலாவை வளர்த்த மாதிரி, சோனியா ஜிலானியை வளர்த்துள்ளார் போலும் தீவிரவாதி, பிரரவினைவாதி என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி அரசு இப்படி மெத்தனமாக இருந்திருக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளது. அமெரிக்காவே விசா அளிக்க மறுத்த போது[11], மன்மோஹன் சிங் பாஸ்போர்ட்டை கொடுக்க ஆணையிட்டார்[12]. தீவிரவாதத்தை / வன்முறையை கைவிடவில்லை என்ற காரணத்திற்காகத்தான் விசா மறுக்கப் பட்டது என்று அமெரிக்கா காரணம் கூறியது. ஆக அமெரிக்காவைவிட, இந்தியா தாராளமாக செயல்பட்டு வந்துள்ளது.\n[1] தினமலர், 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த கிலானிக்கு நோட்டீஸ், அக்டோபர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] தினமணி, வைரக் கடிகாரம் பரிசு பெற்ற வழக்கு: ரூ.1.73 கோடி வரி செலுத்த கிலானிக்கு உத்தரவு, First Published : 28 Oct 2010 12:10:00 AM IST.\n[5] அதாவது சோனியா மெய்னோவிற்குத் தெரியாமல், எதுவும் நடப்பதில்லை. ஆகவே, இப்படி நாடகம் ஆடி, இந்தியர்களை இவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றிவருவதே, பெரிய தேசத்துரோகக் குற்றம் தான்\n[10] இது வழக்கமாக, எல்லா இந்திய அரசியல்வாதியும் கூறும் பதில்தான் அதுதான், அப��பீல் என்றெல்லாம் செறுள்ளார் போலும்\nகுறிச்சொற்கள்:கணக்கில் வராத பணம், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நயவஞ்சகம், பாகிஸ்தானிடமிருந்து அன்பளிப்பு, வரி பாக்கி, வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ், வருமானவரி, வைர கைகடிகாரம்\nகணக்கில் வராத பணம், சதிகார கும்பல், துரோகம், தேசத்துரோகம், நயவஞ்சகம், பாகிஸ்தானிடமிருந்து அன்பளிப்பு, வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ், வைர கைகடிகாரம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:44:04Z", "digest": "sha1:ZQV5OI46RYZFZXRNLAGCDYXMPQB4TLAR", "length": 4538, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உபுண்டு ஒன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உபுண்டு ஒன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉபுண்டு ஒன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகூகுள் டிரைவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=61&Page=5", "date_download": "2020-08-10T16:23:38Z", "digest": "sha1:UYMIXHH75XBIKUP3OOCO23XVGX7Z7LYH", "length": 8160, "nlines": 109, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>ராமநாதபுரம் மாவட்டம்>ராமநாதபுரம் சிவன் கோயில்\nராமநாதபுரம் சிவன் கோயில் (57)\nகட்டிவயல், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானையிலிருந்து கிழக்கே 15 கி.மீ.\nஇக்கோயில் 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதிருவேகம்பத்தூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானையிலிருந்து மேற்கே 14 கி.மீ.\nசருகாணியாற்றின் கரையில் இக்கோயில் 83 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nவட்டாணம், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nபள்ளூர்க்கு கிழக்கே 2 கி.மீ.\nஇக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதளிர்மருங்கூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதொண்டியிலிருந்து மேற்கே 3 கி.மீ.\nஇக்கோயில் 9 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதொண்டி, திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானையிலிருந்து கிழக்கே 10 கி.மீ.\nஇக்கோயில் 49 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதிருத்தேர்வாலி, திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானையிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ.\nஅனந்தூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nராதனூரிலிருந்து தென்கிழக்கே 2 கி.மீ.\nசருகாணியாற்றின் கரைப்பகுதியில் இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nராதனூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருடவாடானையிலிருந்து மேற்கே 17 கி.மீ.\nஇக்கோயில் 50 செண்ட நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nசாத்தனூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nராதனூரிலிருந்து தெற்கே 2 கி.மீ.\nஇக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nமேலபனையூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானையிலிருந்து தெற்கே 8 கி.மீ.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/21/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3155471.html", "date_download": "2020-08-10T15:12:29Z", "digest": "sha1:EMSNGK7ERSOAWJAQD2O2LKCP6BXDV65Y", "length": 10645, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சுஷ்மா ஸ்வராஜ் இன்று பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சுஷ்மா ஸ்வராஜ் இன்று பங்கேற்பு\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் 2 நாள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை(மே 21) பங்கேற்கிறார். இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிஷ்கேக்கில் நடைபெறுகிறது. அதில் இந்தியா சார்பில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கவுள்ளார். அந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் உள்ள பிரச்னைகள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். அது தவிர ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் முன்னெடுக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.\nஇந்த மாநாட்டின் இடையே, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்போய் ஜீன்பெகோவை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கினர். பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு, மற்றும் பிரச்னைகள் ஆகியவற்றை இந்த அமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து எதிர்கொள்ளும். இந்த அமைப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இந்தியா பார்வையாளராக இருந்தது.\nஇந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைந்தன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/18/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-543676.html", "date_download": "2020-08-10T15:35:17Z", "digest": "sha1:TAWCQVPHH2BRXEU4ZV3NLAYVM3AVJMOY", "length": 10910, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் தீபிகா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் தீபிகா\nகான்பெர்ரா, ஆக.17: ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல்.\nஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் தீபிகா 11-5, 11-7, 12-10 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அமந்தா சோபியை தோற்கடித்தார்.\nமுன்னதாக அமந்தா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜென்னி டன்காஃபை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெற்றி குறித்து தீபிகா கூறுகையில், \"காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெதுவாகவே விளையாடினேன். ஆனால் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னதாகவே நல்ல பயிற்சி பெற்றிருந்தேன். அதனால் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாட முடிந்தது. அமந்தா முன் களத்தில் சிறப்பாக விளையாடுவார் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே அவரை முன் களத்துக்கு வராத வகையில் பின் களத்திற்கு பந்தை அடித்தேன் என்றார்.\nஅரையிறுதியில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் லாரா மசாரோவுடன் விளையாடவிருப்பது குறித்துப் பேசிய தீபிகா, \"லாராவுடன் விளையாடுவது மிகச்சிறந்த ஆட்டமாக இருக்கும். கடைசியாக லாராவுடன் விளையாடிய ஆட்டத்தில் மிக அருகில் சென்று வெற்றி வாய்ப்பை இழந்தேன்.\nஆனால் அரையிறுதியைப் பொறுத்தவரையில் அது புதிய நாள். லாரா முன்னணி வீராங்கனை மட்டுமல்லாது, அனுபவம் வாய்ந்த வீராங்கனையும்கூட. அதனால் அவருடனான ஆட்டம் சற்று கடினமானதாகவே இருக்கும். அதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\n3 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட வந்தபோது தகுதிச்சுற்றில் விளையாடியே, பிரதான சுற்றுக்கு முன்னேறினன். கடந்த ஆண்டு முதல் சுற்றில் தோல்வி கண்டேன். ஆனால் இந்த முறை தரவரிசையில் 11-வது இடத்தோடு, அரையிறுதி வரை முன்னேறியுள்ளது சிறப்பான ஒன்று.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/india-cricket-team-player-rohit-sharma-world-record-srilanka-match-world-cup", "date_download": "2020-08-10T16:44:57Z", "digest": "sha1:NAX7TVN3XGM2HPNZMAZOBIVVL5SXWPZU", "length": 8823, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "உலக சாதனை படைத்தார் இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா! | INDIA CRICKET TEAM PLAYER ROHIT SHARMA WORLD RECORD AT SRILANKA MATCH IN WORLD CUP | nakkheeran", "raw_content": "\nஉலக சாதனை படைத்தார் இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா\nஉ��கக் கோப்பை தொடரில் ஐந்து சதங்களை அடித்து இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா உலக சாதனை படைத்தார்.\nஇலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது சதத்தை அடித்து இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா அதிரடி. உலக கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். ரோஹித் சர்மா 103 ரங்களில் அவுட் ஆனார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசச்சின் தேடிய சென்னை ஓட்டல் ஊழியர் கண்டுபிடிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வின் சாதனை\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\nமராட்டியத்தில் உச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 293 பேர் பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nசெப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து என்பது வதந்தி - ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fish", "date_download": "2020-08-10T16:30:24Z", "digest": "sha1:BTSRWCMMWNRRQJDI3SZQM4EEF7E426TQ", "length": 11772, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "21 ஆண்டுகள் வளர்த்த மீன்கள் இறந்ததால் சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்! | fish | nakkheeran", "raw_content": "\n21 ஆண்டுகள் வளர்த்த மீன்கள் இறந்ததால் சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி ஊராட்சியில் மாரிமுத்து அம்மாள் நகரில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் கடந்த 1998-ஆம் ஆண்டு சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது மீன் பிடிக்கும் போட்டியில் வெற்றி பெற்றதால் அவருக்கு இரண்டு மீன் குஞ்சுகள் பரிசு வழங்கப்பட்டது. இதனை முதலில் ஹார்லிக்ஸ் பாட்டிலில் வைத்து வளர்த்து வந்த அவர் பின்னர் மீன் தொட்டி என கடந்த 21 ஆண்டுகளாக அந்த இரு மீன்களையும் வளர்த்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று அந்த இரு மீன்களும் மீன் தொட்டியில் இறந்து மிதந்துள்ளதை பார்த்து குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.\nஇதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், இந்த மீனை நான் பெற்றதிலிருந்து இதுவரை 8 வீடுகள் மாறியுள்ளோம். தற்போது இந்த வீட்டில் எட்டு வருடங்கள் வாழ்ந்து வருகிறோம். அவ்வளவு பத்திரமாக இந்த இரு மீன்களையும் குழந்தை போல் வளர்த்து வந்தேன். எனக்கு மனது சரியில்லாத நேரங்களில் இந்த மீன் தொட்டிக்கு அருகில் உட்கார்ந்து மீன் நீந்துவதை பார்க்கும்போது மன உளைச்சல் சரியாகிவிடும். அதேபோல் நான் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் போது என் பேச்சைக் கேட்டால் தொட்டியில் உள்ள மீன்கள் துள்ளி விளையாடிய சத்தத்தை ஏற்படுத்தும். இது எனக்கு மன மகிழ்வை தரும்.\nதற்போது திடீரென இந்த மீன் இறந்தது மிகவும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று நான் வேலைக்கு செல்லவில்லை. குடும்பமே ஆழ்ந்த சோகத்தில் உள்ளோம் என்றார். அவர் மேலும், வீடுகளில் மீன்களை வளர்த்து வந்தால் சோகமான நேரங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே வீடுகளில் மீன் வளர்ப்பது நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிமல், சூரி மீன் பிடித்த விவகாரம் வன ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம்...\nசென்னை பட்டினப்பாக்கம் - மீன்கள் வாங்க அலைமோதிய கூட்டம்\nமீன் துள்ளாமல் இருக்க வாயில் கவ்விய இளைஞர்\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள���முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/search/monetary-policy-review", "date_download": "2020-08-10T17:19:24Z", "digest": "sha1:PKTCPL22FJBQ3EO7CDE55BYZHCA2FFJW", "length": 8152, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nஇஎம்ஐ கட்டுகிறவர்களுக்கு நற்செய்தி : ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது\nரெப்போ வீதத்தைக் குறைப்பதற்கான பணவியல் கொள்கைக் குழுவின் முடிவு ஒரு மனதாக இருந்தது.நான்கு உறுப்பினர்கள் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தனர். ஒருவர் மட்டும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தார்.\nஆர்.பி.ஐ முக்கிய முடிவு: கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 பேசிஸ் புள்ளிகள் குறைத்துள்ளது.\nவட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கி - தொடர் வீழ்ச்சியில் ரூபாயின் மதிப்பு\nஎதிர்வரும் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி திறன் 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது\nநிதி கொள்கை நிலையை மாற்றாமல் ஆச்சரியம் கொடுத்த ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தில் 25 பேஸ் புள்ளிகள் அதிகரித்து, வட்டியை 6.5% ஆக உயர்த்தியுள்ளது\nரெபோ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..\nரெபோ ரேட் என்பது, ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குக் கொடுக்கும் குறைந்த கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்\nஇஎம்ஐ கட்டுகிறவர்களுக்கு நற்செய்தி : ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது\nரெப்போ வீதத்தைக் குறைப்பதற்கான பணவியல் கொள்கைக் குழுவின் முடிவு ஒரு மனதாக இருந்தது.நான்கு உறுப்பினர்கள் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தனர். ஒருவர் மட்டும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தார்.\nஆர்.பி.ஐ முக்கிய முடிவு: கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 பேசிஸ் புள்ளிகள் குறைத்துள்ளது.\nவட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கி - தொடர் வீழ்ச்சியில் ரூபாயின் மதிப்பு\nஎதிர்வரும் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி திறன் 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது\nநிதி கொள்கை நிலையை மாற்றாமல் ஆச்சரியம் கொடுத்த ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தில் 25 பேஸ் புள்ளிகள் அதிகரித்து, வட்டியை 6.5% ஆக உயர்த்தியுள்ளது\nரெபோ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..\nரெபோ ரேட் என்பது, ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குக் கொடுக்கும் குறைந்த கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/04/02/unity-in-diversity-regional-affinity-vs-naturalized-out-of-state-indians/", "date_download": "2020-08-10T16:54:09Z", "digest": "sha1:4R4PH4SEUAQXAGFZHXM4VBYBZ4BD2RYT", "length": 26635, "nlines": 279, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Unity in Diversity – Regional affinity vs Naturalized out-of-state Indians « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்பட���ில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசமீபகாலமாக இந்தியாவில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்படுவதும், அவர்களுடைய உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகின்றன.\nஇந்தச் சம்பவங்களால் “பிராந்திய உணர்வுகள்’ முக்கியத்துவம் அடைந்து “தேசிய உணர்வுகள்’ முக்கியத்துவம் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் சமூகக் கட்டமைப்புக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.\n“பிராந்திய உணர்வுகளை’ காட்டிலும் “இந்தியா’ என்ற தேச உணர்வுக்கு முன்னுரிமை அளித்துதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்ட விதி 1-ல் இந்தியா என்பது “”மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஐக்கியம்” என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு மிகவும் வலிமையானதாகவும் அதிக அதிகாரம் படைத்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு “இரட்டைக் குடியுரிமை’ வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்தியாவில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், இந்தியா என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவும் ஒரே ஒரு குடியுரிமையைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.\nமேலும் அடிப்படை உரிமைகளில் இந்திய குடிமக்களுக்குச் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதற்கும், ஓர் இடத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிப்பதற்கும், விரும்பிய தொழில் செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக, பல மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகப் பாவித்து நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது. மகாராஷ்டிரத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்; அதேபோல், வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மகாராஷ்டிரத்தில் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும்; இது சிவசேனையின் பிரதான கோஷம். இதை வலியுறுத்தித்தான் சமீபத்தில் நடைபெற்ற மும்பை உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. “வாக்கு வங்கியை’ கவர்வதற்காக இனிவரும் காலத்தில் இந்தக் கோஷம் மேலும் வலுப்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.\nசென்ற ஆண்டு ரயில்வே பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதச் சென்ற வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அசாமில் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஹிந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்த அனைவரும் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என “உல்பா’ தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஹிந்தி பேசும் மக்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அசாம் மாநில அரசும் மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஹிந்தி பேசும் மக்கள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு குடும்பத்தோடு அகதிகளாக வெளியேறும் அவலமும் நீடித்து வருகிறது.\nஇந்தச் சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள், குடிமக்கள் அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அசாம் மாநில அரசும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் சரிவர செயல்படாதது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.\nநாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையிலும் தேசிய உணர்வுகள் முக்கியத்துவம் இழந்து பிராந்திய உணர்வுகள் மேலோங்கி விட்டன. இதையடுத்து நாள்தோறும் உருவாகிவரும் சச்சரவுகளும் முரண்பாடுகளும் நமது ஜனநாயகத்திற்கு கேடுகளை விளைவித்து வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால், மக்கள் படிப்படியாக அரசின் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.\nகுஜராத்தில் நடப்பது வேறுவிதமான நிகழ்வுகள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் “கோத்ரா’ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் எவ்வாறு தங்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடுத்தி��் கொள்ள முடியும்\nசில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு இனம் மற்றும் மொழி பேசக்கூடிய மக்களைப்பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு நாம் அனைவரும் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. அதாவது, மற்ற எல்லா நாட்டினரைக்காட்டிலும் இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களிடம் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு வேற்றுமைகள் குறைந்து காணப்படுகிறது.\nதெளிவாகக் கூற வேண்டுமென்றால், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் ஒற்றுமையோடு, தங்கள் மொழி மற்றும் கலாசார அடையாளத்தை மறந்து, வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்படும்போது ஏன் இந்தியாவில் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை. இது கண்டிப்பாக நாம் கவனம் செலுத்தப்பட வேண்டிய கேள்வி.\nஅடிப்படையில் நம்மிடம் “இந்தியா’ மற்றும் “இந்தியன்’ என்கிற உணர்வு உள்ளது. இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனால்தான் சுனாமி வந்தபோதும், குஜராத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோதும், வடமாநிலங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோதும் கார்கில் போர் நடைபெற்ற தருணத்திலும் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நம்மால் முடிந்த உதவிகளை அளித்தோம்.\nதங்களுடைய அரசியல் செயல்பாட்டிற்காகவும் மற்றும் லாபத்திற்காகவும் பிராந்தியத்தில் செயல்படும் ஒரு சில அமைப்புகள்தான் இந்த வேற்றுமை விதையை விதைத்துத் தங்களுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த அமைப்புகளுக்கு நாம் துணைபோகக் கூடாது. உடனடியாக இத்தகைய அமைப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக்களாகிய நாம் தேசிய உணர்வுகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகே மாநில அல்லது பிராந்திய உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nபல்வேறு காரணங்களால் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதியைப் பாதித்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றடையக்கூடிய நிலையும் ஏற்பட்டுவிடும்.\nஎனவே அண்டை மாநிலங்களையும் பிற மாநிலங்��ளையும் சார்ந்தவர்களை சமமாக நடத்தக்கூடிய மனோபாவத்தையும் பண்பையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான்\n(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=168321", "date_download": "2020-08-10T15:16:51Z", "digest": "sha1:NAU4RFAAJGX376RKZGZ3CUSAGP4GBK44", "length": 8537, "nlines": 123, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மல���் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மாணவிக்கு வயது 15. 10ம் வகுப்பு பாஸ் செய்தாள். மேலே படிக்க ஆசைப்பட்டாள். படித்தது போதும்; கல்யாணம் பண்ணிக்கோ; என் கடமை முடிஞ்சிடும் என்றார் தந்தை. மாணவி ஏற்கவில்லை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nவேலூரில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்\nரன்வேயில் சறுக்கிக்கொண்டு ஓடி பள்ளத்தில் விழுந்தது\nகல்யாண வீடியோவில் பெய்ரூட் கோரக்காட்சிகள் 1\nஊரடங்கில் தொடரும் செயின் பறிப்புகள் 1\nஉள்ளங்களை உருக வைக்கும் மகனின் பாசம்\nமத்திய உளவு துறை அபாய சங்கு 1\nநில ஆக்கிரமிப்பில் கைகலப்பு | திருப்போரூரில் நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2019/10/07/pondy-litfest-2019-conducted-closed-door-meeting-lackluster/?replytocom=2053", "date_download": "2020-08-10T15:03:56Z", "digest": "sha1:IAVKCP3OQBYDRI3JYS3B6X5K46MQT77I", "length": 22829, "nlines": 62, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1] | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2] »\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த ���ிதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nபாண்டி லிட் பெஸ்ட் 2018 முதல் 2019 வரை: சென்ற வருடம் போல[1], இவ்வருடமும், “புதுச்சேரி இலக்கிய விழா” என்ற போர்வையில், நவநாகரிகமான-உயரடுக்கு, தாராளமாக சலுகைகள் கொடுக்கப் பட்ட, தேர்ந்தெடுத்த, நியோ [Elite, privileged, selected, chosen one categories] வகைறாக்கள் பங்கு கொண்ட ஜாலியான விழா போன்று நடத்தப் பட்டது. அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசி, சிரித்து, முடித்துக் கொண்டது போலிருக்கிறது. பெரும்பாலும், ஆங்கிலம், ஹிந்தி தான் பேசப் பட்டன. சிலரால், சில நேரங்களில் பேசப் பட்ட தமிழ் வார்த்தைகளும் கேட்கப் பட்டன. “பாரத சக்தி” என்ற தலைப்பில், என்னென்னமோ பேசினர்.\nஜம்மு-காஷ்மீர்: சரித்திர பிழையை நீக்குவது – Jammu and Kashmir: Erasing a blot on history,”\nஇந்த்துத்துவ: வாழும் வழியா அல்லது புதியதாக விற்கப்படும் சித்தாந்தமா\nபொய்யான செய்தி: திட்டமா அல்லது தொழிற்நுட்பத்தை குறை சொல்வதா\nபல லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டுள்ள இதனால், யாருக்கு வருமானம், லாபம், மற்றும் பலன் என்று நடத்தியவர்கள் தாம் அலசிப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும். வியாபார ரீதியில் பார்த்தால், பணம் கொடுத்தவர்-வாங்கியவர்களுக்கு பலன் தான். மூன்று நாட்கள் கலந்து கொண்டவர்களுக்கும் சந்தோஷம் தான்.\nசமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது[2]: சென்ற வருடம் போல, இவ்வருடமும், இதன் மீது குற்றச்சாட்டுகள் முதலிய இருந்தன. இணைதளத்தில் பார்க்கும் போது, பலர் பதிவு செய்தாலும், அவர்களை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பதிவு செய்தவர்கள் கண்டுகொள்ளப் படவில்லை. ஆக, இது, அவர்களுக்குள் நடத்தப் பட்ட கொண்டாட்டம் என்றாகியது. “சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது” இவ்வாறு, புதுவை எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கையெப்பம் இட்டு அளித்த கோரிக்கை மனு விவரம்: “புதுச்சேரியில் கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகையின் ஆதரவுடன் ஒரு குழு வகுப்புவாத வெறியை புதுச்சேரியில் விதைக்க முயற்சி செய்தது. இடதுசாரி அரசியல் இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல்வர் பங்கேற்பதும், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்பும் தவிர்க்கப்பட்டது.\nபோட்டி விழா நடந்ததா, இல்லையா: போட்டியாளர் தொடர்ந்து சொன்னது, “நிகழாண்டு மீண்டும் அதே குழு செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை தனியார் விடுதியில் இலக்கியத் திருவிழாவை நடத்தவிருக்கிறது. அதில், வகுப்புவாத இயக்கங்களின் தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவும் உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, புதுச்சேரி கலை இலக்கிய சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, புதுவை முதல்வர் இந்த விழாவில் பங்கேற்கபதைத் தவிர்க்க வேண்டும்,” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது[3]. மனுவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை.சிவக்குமார், செயலர் பாலகங்காதரன், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த முனைவர் க.தமிழமல்லன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகப் பொதுச் செயலர் ஜீவானந்தம், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.\nதமிழ் மொழி உலக மொழியாகத் திகழ்ந்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெருமிதத்துடன் தெரிவித்தார்[4]: புதுச்சேரியில் 27-09-2019, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புதுவை இலக்கியத் திருவிழா 2019 என்ற நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது: “புதுச்சேரி நகரம் பழங்காலத்தில் வேதபுரம் அல்லது வேதபுரி என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வேதம், பண்பாடு ஆகியவற்றைக் கற்கும் இடமாக இந்த நகரம் விளங்கியது. புதுச்சேரியில் இருந்து 12.5 ��ி.மீ. தொலைவில் உள்ள பாகூர் மூலநாதர் கோயில், 21 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்டார் கோயில் ஆகியவை புதுச்சேரியின் வேத பண்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. இங்கு, பழங்காலத்திலேயே சிவனை மக்கள் வழிபட்டுள்ளனர். வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகே கிடைத்த ஒரு கல்வெட்டின்படி, அகஸ்தீஸ்வரர் இங்குதான் வேதங்களைக் கற்றுக் கொண்டார் என்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர்தான் இந்த இடம் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு வந்த போர்ச்சுகீசியர்களால் இந்த நகரம் புதுச்சேரியா என அழைக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் கடலோர நகரம் என தங்களது மொழியில் அழைத்தனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி என்று அழைத்தனர். இதற்கு தமிழில் புதிய கிராமம் என்று பொருள். அதன் பிறகு புதுச்சேரி என்ற வார்த்தை பாண்டிச்சேரியாக பிரபலமானது.\n2,400 ஆண்டுகள் புதுச்சேரி இலக்கிய வரலாறு சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது: கிரண் பேடி தொடர்ந்து பேசியது, “புதுச்சேரி இலக்கிய வரலாறு என்பது 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது. தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது. இந்தியாவின் பண்டைய செம்மொழியான தமிழ் சமுதாயம், மதம் குறித்த மிகவும் மதிப்புமிக்க, நுண்ணறிவு மிக்க பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு பெரிய கருவூலத்தைக் கொண்டுள்ளது. திருக்குறள், கம்ப ராமாயணம் உள்ளிட்டவை உலக இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளாகும். இவை இந்திய இலக்கிய கிரீடத்தை அலங்கரிக்கும் வைரத்தை போன்றவை. மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்ந்த இல்லங்கள் இங்குள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சனும் இந்த புதுச்சேரி மண்ணில் உருவானவர்தான். அவரது படைப்புகளில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுச்சேரியின் வரலாறு, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. புதுவையின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டுமெனில், இங்குள்ள கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார் அவர்[5]. விழாவில் புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ராஜா, வெங்கட்ட ரகோதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட���ர்.\n[1] சென்ற வருட விழா நடப்புகளைப் பற்றிய விவரங்களை, என்னுடைய கட்டுரையில் வாசிக்கலாம்:\n[2] தினமணி, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கிய விழாவில் முதல்வர் பங்கேற்கக் கூடாது: எழுத்தாளர்கள் கோரிக்கை, By DIN | Published on : 24th September 2019 10:20 AM |\n[4] தினமணி, தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது: புதுவை ஆளுநர் கிரண் பேடி பெருமிதம், By DIN | Published on : 28th September 2019 05:03 AM |\nகுறிச்சொற்கள்: அரசியல், செக்யூலரிஸம், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி\nஒரு பதில் to “பாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]”\n5:24 முப இல் ஒக்ரோபர் 7, 2019 | மறுமொழி\nMahendra Varman க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=61&Page=6", "date_download": "2020-08-10T16:26:03Z", "digest": "sha1:KPTCNIKTOOOOR66H6MQ7WS7OV47XWQIL", "length": 10315, "nlines": 99, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>ராமநாதபுரம் மாவட்டம்>ராமநாதபுரம் சிவன் கோயில்\nராமநாதபுரம் சிவன் கோயில் (57)\nதிருவெற்றியூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதொண்டியிலிருந்து தென்மேற்கே 7 கி.மீ.\nஇக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். பழம்புற்றுநாதர் என்ற மற்றொரு திருநாமமும் உண்டு. அம்மன் பாகம்பிரியாள். தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வாசுகி தீர்த்தம். மகாவிஷ��ணு தனக்கேற்பட்ட புற்று நோயைத் இத்தல இறைவனை வழிபட்டு சிவபுஷ்கரிணியான வாசுகி தீர்த்தத்தில் நீராடி நீங்கப் பெற்ற தலம். இக்கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும். இங்குள்ளவர்கள் கோயிலுக்கு ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.\nராஜசிங்கமங்கலம், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nதிருவாடானையிலிருந்து தெற்கே 21 கி.மீ.\nஇக்கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.\nதிருப்பாலக்குடி, திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்\nராஜசிங்கமங்கலத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ.\nஇக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இராமநாதபுரம்\nஇராமநாதபுரத்தின் வடக்கு 25 கி.மீ திருவாடனையிலிருந்து 21 கி.மீ.\nஇராசசிங்கம் மங்கலம் என்று வழங்குகின்றது கைலாசநாதர் சவுந்தரநாயகி அம்மன் கோயில்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் திருக்கோயில் கரிசல்குளம், ராமநாதபுரம்.\nராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில், மறவர் கரிசல் குளம் கிராமத்தில் அருள்மிகு ராஜராஜேஸ்வரி சமேத விஸ்வநாதர் கோயில் உள்ளது.\nதீராத நோய் உடையவர்கள் விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து வில்வ இலையையும் வில்வக் காயையும் சாப்பிட்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு ஆதிநாதர் திருக்கோயில் திருத்தொளூவூர், ராமநாதபுரம்.\nராமநாதபுரத்திலிருந்து நயினார் கோயில் செல்லும் வழியில், 26 கி.மீ தொலைவில் திருத்தொளூவூர் அமைந்துள்ளது.\nஇங்கு தொன்மை வாய்ந்த கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் ஆதிநாதர். இக்கோயில் மூலவர் சுயம்பு லிங்கம். புற்றுடன் கூடிய மூலஸ்தானம். மூலஸ்தானத்துக்குப் பின்னால் புற்றடி மண் உள்ளது. இந்தப் புற்றுமண் விசேஷமாகக் கருதப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு ராகு கேது தோஷ சாந்தி நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.\nஅருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கதை, ராமநாதபுரம்.\nமதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையில் பார்த்திபனூர் அருகே மேலப்பெருங்கதையில் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் ���ள்ளது.\nஆரோக்கியம் பெருக, தோல்வியில் இருந்து விடுபட, வியாழக்கிழமைகளில் இவரைத் தரிசித்து வணங்கினால் பலனுண்டு.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=95", "date_download": "2020-08-10T16:25:43Z", "digest": "sha1:ARCMED7JA63AEGCES7BCLQVTKS5K73GP", "length": 19411, "nlines": 159, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dakshinamurthy Temple : Dakshinamurthy Dakshinamurthy Temple Details | Dakshinamurthy - Govindavadi | Tamilnadu Temple | தெட்சிணாமூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில்\nதல விருட்சம் : ஆலமரம்\nசித்திரையில் குருபகவான் பூஜை, குருப்பெயர்ச்சி, மகாசிவராத்திரி, மாசியில் சங்காபிஷேகம்.\nநாகதேவதை தனது இரண்டு கால்களையும் பாதி மடக்கியநிலையில் வித்தியாசமாக காட்சி தருகிறார். இங்குள்ள விநாயகர் ஆவுடையார் மீது அமர்ந்தபடி \"ஆவுடை விநாயகர்' என்ற திருநாமத்துடன் இருப்பது சிறப்பு.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி - 631502 காஞ்சிபுரம் மாவட்டம்.\nஇத்தலத்தில் கைலாசநாதர், அகிலாண்டேஸ்வரி, சந்தன குங்கும கோவிந்தன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nபெருமாள் தனிச்சன்னதியில் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர்.\nகோவிந்தனாகிய திருமால், சிவனை துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் \"கோவிந்தபாடி' எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் \"கோவிந்தவாடி' என்று மருவியது.\nகுருதோஷம் நீங்க இங்கு வேண்டிக்கொள்ள���ாம்.\nஅம்பாளுக்கு சுமங்கலி பூஜை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை. இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் நிறைவேறியவர்கள் தெட்சிணாமூர்த்திக்கு \"தேங்காய் தீபம்' ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.\nசிவாலயங்களில் தெட்சிணாமூர்த்தி தனிச்சன்னதியில் இல்லாமல் கோஷ்டத்தில்தான் (கருவறைச்சுவரில்) காட்சி தருவார். ஆனால் இங்கு தனிக்கருவறையில் மூலவராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு பின்புறத்தில் கைலாசநாதரும் தனியே உள்ள கருவறையில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். அதாவது ஒரே விமானத்தின் கீழ் உள்ள இரண்டு கருவறைகளின் இருபுறமும் சிவனும், தெட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இது சிறப்பான அமைப்பாகும். இங்கு தெட்சிணாமூர்த்தியே பிரதானமானவர் என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகத்தின் போதுகூட இவருக்கே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nசிவனே, தெட்சிணாமூர்த்தியாக இருந்து உபதேசம் செய்தார் என்பதால் இவர் நெற்றியில் மூன்றாம் கண், தலையில் பிறைச்சந்திரன் மற்றும் கங்காதேவியுடன் காட்சி தருகிறார்.தெட்சிணாமூர்த்தி இங்கு கூர்மம் (ஆமை), எட்டு யானைகள், பஞ்ச நாகங்கள், சிம்மம், அஷ்டதிக்பாலகர்கள் ஆகியோர் பஞ்ச ஆசனங்களாக இருக்க அதன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பெருமாளுக்கு தனித்து காட்சி தந்தவர் என்பதால் இவருக்கு மேலே கல்லால மரம் இல்லாமல் \"கைலாயம்' போன்ற அமைப்பில் மண்டபம் மட்டும் இருக்கிறது. இவரது காலுக்கு கீழே வலதுபுறம் திரும்பியபடி இருக்கும் முயலகன், இங்கு இடது பக்கம் திரும்பியபடி இருக்கிறான்.\nவிபூதிக்காவடி: சித்திரையில் நடக்கும் திருவிழாவின்போது வித்தியாசமாக தெட்சிணாமூர்த்திக்கு \"விபூதிக்காவடி' எடுத்து வழிபடுகின்றனர். அந்த விபூதியையே சுவாமிக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக தருகின்றனர். இதனை நீரில் கரைத்துக் குடித்தால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை இருக்கிறது. \"விபூதி' சிவனது சின்னம் என்பதை உணர்த்தும் விதமாக இங்கு தெட்சிணாமூர்த்திக்கு காவடி எடுப்பது புதுமையான வழிபாடாகும்.\nசந்தன, குங்கும கோவிந்தன்: கோயில்களில் பெருமாளுக்கு திருமண்ணால் நாமம் போட்டுத்தான் அலங்காரம் செய்வர். ஆனால், இங்கு சந்தனம், குங்குமத்தையே நாமம் போல நெற்றியில் பூசி வழிபடுகி���்றனர். சிவதீட்சை பெற்ற பெருமாள் என்பதால் இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.\nஇத்தலத்தில் தெட்சிணாமூர்த்திக்கு இடப்புறத்தில் சிவன், கைலாசநாதராக அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் பிரகார தெய்வமாக இருக்கிறார். ஆதிசங்கரர் சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார். இவருக்கு அர்த்தமண்டபத்தில் தனிச்சன்னதி உள்ளது. பிரகாரத்தில் நாகதேவதை, ராகு, கேது ஆகியோர் ஒரே சன்னதியில் இருக்கின்றனர்.\nநாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தாமாகவே பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.\nஒருசமயம் மகாவிஷ்ணு பக்தன் ஒருவனை காக்க போரிட்டபோது, அவரது சக்கரம் அங்கு தவம் செய்து கொண்டிருந்த துதீசி எனும் முனிவர் மீது பட்டு, முனை மழுங்கியது. தனது முதன்மையான ஆயுதமான சக்கரம் பயனில்லாமல் போனதால் மகாவிஷ்ணு ஆயுதம் இன்றி இருந்தார். எனவே, அச்சக்கரம் தனக்கு மீண்டும் கிடைக்க என்ன செய்வதென்று தேவர்களுடன் ஆலோசனை செய்தார். சிவனை வேண்டினால் சக்கரம் கிடைக்கும் என அறிந்து கொண்டார்.\nசிவனை வணங்கி அருள்பெற \"சிவதீட்சை' பெற வேண்டும் என்பது நியதி. எனவே அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இத்தலம் வந்தார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனை எண்ணி தவம் செய்து வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து சிவதீட்சை செய்து வைத்து உபதேசம் செய்தார். மேலும், \"\"இத்தலத்திற்கு அருகில் உள்ள ஓர் தலத்தில் (திருமால்பூர்) லிங்க வடிவத்தில் இருக்கும் தன்னை ஆயிரம் மலர்கள் கொண்டு பூஜை செய்து வழிபட்டு வர உரிய காலத்தில் சக்ராயுதம் கிடைக்கப்பெறும்'' என்றும் கூறினார்.\nஅதன்படி மகாவிஷ்ணு, அருகில் உள்ள திருமால்பூர் சென்று சிவனை வணங்கி தவம் செய்து சக்ராயுதம்பெற்றார்.மகாவிஷ்ணுவிற்கு குருவாக காட்சி தந்த சிவன், இத்தலத்தில்\"தெட்சிணாமூர்த்தியாக' அருளுகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: நாகதேவதை தனது இரண்டு கால்களையும் பாதி மடக்கியநிலையில் வித்தியாசமாக காட்சி தருகிறார். இங்குள்ள விநாயகர் ஆவுடையார் மீது அமர்ந்தபடி \"ஆவுடை விநாயகர்' என்ற திருநாமத்துடன் இருப்பது சிறப்பு.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nகாஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது.அகரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் பஸ்கள் இவ்வழியே செல்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-vijayalakshmi-suicide-attempt-celebrity-reactions-073268.html", "date_download": "2020-08-10T16:44:49Z", "digest": "sha1:4XIFLRWCVXM63IQ4X7SQTFRM6D5FSOSN", "length": 20323, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை விழுங்கி நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை முயற்சி.. நிலைமை என்ன? | Actress Vijayalakshmi Suicide attempt: celebrity reactions - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n3 hrs ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n4 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n4 hrs ago மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nNews மணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை விழுங்கி நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை முயற்சி.. நிலைமை என்ன\nசென்னை: பிரபல நடிகையான விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகை விஜயலக்ஷ்மி, விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கச்சியாகவும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.\nதொடர்ந்து பல பட���்களில் நடித்துள்ள விஜயலக்ஷ்மி கன்னட சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.\n'நான் பெஸ்ட் டிரைவர் இல்லை..' உத்தராகண்ட் மலைப் பகுதியில் லாரி ஓட்டிய நடிகை ஸ்ருதி ஹாசன்\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டார். தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு உதவி செய்ததாக தகவல் பரவியது.\nஇந்நிலையில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் நடிகை விஜயலக்ஷ்மி, நேற்று இரவு அதிக அளவு பிபி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயலக்ஷ்மியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.\nஇதனிடையே நடிகை விஜயலக்ஷ்மி தான் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதன்காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி, விஜயலக்ஷ்மியின் குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மருத்துவமனையில் விஜயலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்தேன், அவர்களுக்கு அனைத்து உதவிகளை செய்தேன். அவர்கள் ஒதுக்கப்பட்ட சித்தப்பிரமை, சோகத்தில் நிலைகுலைந்து போன மூன்று பெண்கள். நான் உஷாவுடன் பணிபுரிந்தேன், அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டேன், நேற்று அவரை கூட அடையாளம் காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேபோல் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள டிவிட்டில் விஜயலக்ஷ்மியின் உடல்நிலை இப்போது பரவாயில்லை. சோஷியல் மீடியா துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களால் அவர் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார். தனி ஒரு பெண்ணாக நின்று போராடி அவர் நிறைய எதிர்கொண்டார். சைபர் புல்லிங்கை நிறுத்துங்கள். அவரது தனிப்பட்ட வாழ்க்கை ஏமாற்றப்பட்டது ஒரு பெரிய காரணம். உலகம் அவரை சரியாக ட்ரீட் செய்யவில்லை, அதுதான் அவரை இதை செய்ய வைத்துள்ளது.\nமேலும் நடிகர் சங்கம் அவருக்கு உதவி செய்து வருவதாகவும் அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளுக்காக காத்திருக்கிறோம். யாராவது உதவ முடியும் என்றால் எங்களுடன் இணையுங்கள் என்றும் நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகோடி கொடுத்தாலும் யாரும் இப்டி பண்ண மாட்டாங்க.. மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட விஜயலக்ஷ்மி\nமூக்கில் டியூப்.. எப்படி இருக்கிறார் விஜயலக்ஷ்மி.. தீயாய் பரவும் சிகிச்சைப் பெறும் போட்டோ\nகுண்டர்கள் தாக்கி விடுவார்கள் என விஜயலக்ஷ்மிக்கு பெரும் பயம்.. நடிகை காயத்ரி ரகுராம் ஓபன் டாக்\nவிஜயலக்ஷ்மி விவகாரம் குறித்து பேசியதால் கடுப்பான வனிதா.. கஸ்தூரி ஒரு பாய்சன் என கடும் விமர்சனம்\n\\\"இட்ஸ் மி விஜி \\\".. சென்னை28 நடிகையின் யூடியூப் சேனல்.. வாழ்த்திய சாந்தனு \nடிக்டாக்கில் ஆட்டம் போட்ட விஜயலட்சுமி.. ப்ளீஸ் ஆடாதம்மா.. கிண்டலடித்த நெட்டிசன்ஸ் \nஇயக்குநரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை விஜயலட்சுமி.. பெற்றோர் கொலை மிரட்டல்.. போலீஸில் தஞ்சம்\nவிஜயலட்சுமிக்கு மெகா சர்ப்ரைஸ்.. \\\"கசட தபற\\\" வில் நடிக்க வாய்ப்பு\nஅது ஏன் ரஜினியிடம் போய் விஜயலட்சுமி ஹெல்ப் கேட்டார்.. வேறு நடிகர்களே இல்லையா\nDhoni ஆமாம், தல கோபப்பட்டுடுச்சு, அதில் என்ன தப்பு\nகை, கால் நல்லாத் தானே இருக்கு: சூர்யா ஹீரோயினை விளாசிய பிரபல ஹீரோ\nபொள்ளாச்சி கொடுமை: இப்படி எல்லாம் பப்ளிக்கா உண்மையை சொல்லக் கூடாது பிரசன்னா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி\nமகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்\nஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தார்.. இறப்பதற்கு முன் திஷாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்ட��� பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/02/blog-post_5691.html", "date_download": "2020-08-10T16:18:29Z", "digest": "sha1:QGNTTHKU4XNQ7UXD567OBXGIS4IJUYZI", "length": 27115, "nlines": 226, "source_domain": "tamil.okynews.com", "title": "வெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்பில் சீர்குலைவு - ஜனாதிபதி - Tamil News வெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்பில் சீர்குலைவு - ஜனாதிபதி - Tamil News", "raw_content": "\nHome » Local News » வெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்பில் சீர்குலைவு - ஜனாதிபதி\nவெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்பில் சீர்குலைவு - ஜனாதிபதி\nபீரங்கி, வெடிகுண்டுகளை விட இலங்கையில் நிலவும் குடும்பப் பிணைப்பு பலமானது எனவும் உலகமே இதனை வியப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\nமேற்கத்தேய அழுத்தங்களுக்கு அடிபணிபவர்களால் நாட்டிலுள்ள குடும்பப் பிணைப்பும் எமது பெருமைக்குரிய கலாசாரமும் சீர்குலையும் அபாயம் உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி இவற்றைக் கட்டிக்காப்பது அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகுமெனவும் தெரிவித்தார்.\nகொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைச்சர் பந்துல குணவர்தன உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் கல்விமான்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:\nநாட்டின் சகல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்குத் தேவையான ஆட்சேர்ப்பு நடக்கின்றது. நேற்றைய தினம் நான் தபால் துறைக்கு புதிதாக 1086 நியமனங்களை வழங்கினேன். அவர்களுக்கு அந்த நியமனத்துக்கான தகுதி, குறைந்தது 750 மணித்தியாலங்கள் அவர்கள் கணனிப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்தமையே.\nஇதற்கிணங்க உலகம் அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில் உருவாகும் தொழில் வாய்ப்புகளை நாம் இனங்காண்பது முக்கியம். அதற்கேற்ப எமது கல்வி முறை அமைய வேண்டும். அதனால் விரைவாக எமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது அவசியம்.\nதேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியான தொழில்வாய்ப்புகளுக்கு ஏற்��� எமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். பாடசாலைக் கல்வியில் மட்டுமன்றி பல்கலைக்கழகக் கல்வி முறையிலும் விரைவாக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது முக்கியமாகும்.\nகடந்த காலங்களில் பிள்ளைகள் அச்சத்துடனும் ஒருவருக்கொருவர் சந்தேகத்துடனும் பாடசாலைகளில் செயற்படும் நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி நாம் சகல மாணவர்களும் மக்களும் அச்சமின்றி வாழும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியிலும் சகல துறைகளிலும் திறமையடைந்த மாணவர்கள் உருவாகி வருகின்றனர். அதனை நேரடியாகக் காண முடிகின்றது.\nஅதேபோன்று கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்ற போதும், எமது மகளிர் அணி அவுஸ்திரேலியாவுடன் மோதி இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. இது பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறுவதைக் காட்டுகிறது.\nபெண்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்ற போதும், இந்த நாட்டின் கலாசாரத்தைப் பாதுகாப்பதில் அவர்களுக்குப் பாரிய பங்கு உண்டு.\nஇந்த நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது கலாசாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஅதேபோன்று எம்மிடமுள்ள விசேட தன்மைதான் குடும்பப் பிணைப்பு. இலங்கையைப் போன்ற குடும்பப் பிணைப்பு உலகில் வேறு எங்கும் காண முடியாது. சர்வதேசத்தினர் இதனைக் கண்டு வியக்கின்றனர். 1815 இல் இலங்கையை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயரும் இந்த நாட்டின் குடும்ப பிணைப்புகளைக் கண்டு வியந்துள்ளனர்.\nபிரட்ரிக் போன்ற ஆணையாளர்கள் சிங்களவர்களின் குடும்பங்கள் மத்தியிலுள்ள பிணைப்பு மனித குலத்தின் பெருமை மிக்கது என கூறியிருந்தனர். அன்றிலிருந்து இன்று வரை இந்த குடும்பப் பிணைப்புகள் தொடர்கின்றன. எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றன.\nஇந்த நாட்டில் தேசிய வரவு செலவுத் திட்டத்தை விட, நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதிகளை விட இந்த குடும்பப் பிணைப்பு நாட்டிற்கான பெரும் பெறுமதி என்பதை நாம் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.\nகுடும்பப்பிணைப்பு இருக்கக்கூடிய சமூகத்தில் உறுதியான பாதுகாப்பும் பராமரிப்பும் இருக்கும் என்பது எமது நம்பிக்கை. இது பெண் பிள்ளைகளுக்கு மிக முக்கியம். 16 வயதுக்கு மேற்பட்டவர்களை குடும்பங்களிலிருந்து பிரித��து வைக்கும் கலாசாரம் எம்மிடமில்லை. சில நாடுகளில் 16 வயது வந்தவுடன் வீட்டிலிருந்து வெளியே அகற்றி விடுவார்கள். எமது சமூகம் அவ்வாறன்றி பிள்ளைகளைப் பாதுகாத்து பராமரிக்கின்றது.\nதாய், தந்தையர் தூரமாகும் வழக்கம் இங்கு கிடையாது. அம்மா, அப்பா மட்டுமன்றி மாமா, மாமி, தாத்தா, சகோதரர் உறவுகள் என்று இவர்கள் மத்தியில் நெருங்கிய பிணைப்பு உள்ளது.\nஇவற்றைச் சீர்குலைத்து சிதைக்க முயற்சிக்கும் சிலரும் உள்ளனர். இதைப் போன்ற பிள்ளைகளே இப்போது வயதான அப்பாவைக் கூட்டி வந்து களனி விஹாரையிலும் அநாதை இல்லங்களிலும் விட்டு விட்டுப் போகின்றதைக் காண முடிகின்றது. இது வெளிநாடுகளிலிருந்து தொற்றிக் கொள்ளும் பழக்க வழக்கங்கள், எமக்குள்ளும் வந்து குடும்பப் பிணைப்பை சிதைக்க முற்படுகிறது.\nபீரங்கி, வெடிகுண்டுகளுக்கு மேல் இலங்கை மக்களின் குடும்பப் பிணைப்பு பலமானது. இதனை சிதைப்பது மோசமான செயல் என்பதை குறிப்பிட விருமபுகிறேன்.\nபிள்ளைகள் என்னைப் பெருமைக்குரிய தந்தை (“ஆடம்பர தாத்தா”) எனக் கூறுகின்றனர். நானும் என்னை அப்படிக் கூறுவதுண்டு. நான் அப்படிக் கூறுவதறக்குக் காரணம், அன்று தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு எமது பிள்ளைகள் அபிமானத் துடன் வந்து 30 வருட பயங்கரவாதத்துக்கு வெற்றி கண்ட நாளில் எனக்கு தேசியக் கொடியை அணிவித்தனர்.\nஅவர்களிடம் நான் என்னை பெரு மைக்குரிய தாத்தா என்று குறிப்பிடாமல், தம்பி என்பதா, சகோதரர் என்பதா பெருமைக்குரிய தந்தை என்றுதானே கூற முடியும். இதை பரிகசிப்பவர்கள் மேல் நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டவர்கள். அந்த கலாசாரத்திற்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.\nஎமது நற்பழக்கங்களை, கலாசாரப் பெருமைகளை பரிகாசத்திற்கு உட்படுத்தும் இவர்களே நாம் இந்த நாட்டை மீட்க முற்பட்ட போது அதற்கு எதிராகச் செயற்பட்டவர்கள். இவர்கள் எமது கலாசார விழுமியங்களை அலட்சியப்ப டுத்துபவர்கள்.\nஅதனால் குடும்ப ஒற்றுமை, பிணைப்புகளை இல்லாதொழித்து, பிள்ளைகளுக்குள் அன்பை நெருக்கத்தை அழித்து மோசமான சமூகத்தை உருவாக்க முற்படும் சக்திகள் எம்மத்தியில் உள்ளன. இதிலிருந்து எமது பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nபராமரிப்பு, பிள்ளைகளைப் பாதுகாத்தல் எமது முக்கிய பொறுப்பாக வேண்டும். குடும்பப் பிணைப்புகளி���ேயே இவை தங்கியுள்ளன.\nநாம் மஹிந்தோதய பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். பாடசாலைகளில் சில குறைபாடுகள் உள்ளன.\nஅவற்றை நாம் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். இந்தப் பாடசாலையின் தேவையைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அடுத்த வருடத்திலேயே பாடசாலையில் சிறந்த கலையரங்கைப் பெற்றுக்கொடுக்க கல்வியமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.\nபிள்ளைகள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பது தொடர்பில் நான் குறிப்பிட வேண்டியுள்ளது.\nஉலகின் மிகப்பெரும் செல்வந்தரான பில்கிரேட் அவரது மகள்மாருக்கு 16 வயதிற்குப் பின்பே கைத் தொலைபேசி வழங்கியுள்ளார்.\nஅனைத்து செல்வங்கள் இருந்த போதும் தமது பிள்ளைகள் நல்வழியில் செல்ல வேண்டும் என்பதை இலட்சியமாக அவர் கொண்டிருந்தார்.\nபெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் எவ்வாறு அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவே நான் இதைக் கூறினேன்.\nமுடிந்தளவு பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு நெருக்கமாக இருப்பது சிறந்தது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். (ஸ)\nஇலங்கையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது\nகலாநிதி ரீ.பீ.ஜாயா அவர்கள் முஸ்லிம்களின் கல்வி வளர...\nபுதிய பிரதம நீதியரசர் கடந்த 15ல் பதவியேற்றார்\nமழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்\nஇப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும்\nகலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் கா...\nமுஸ்லிம்கள் இலங்கைக்கு ஆற்றிய பணி சிறப்பானது என பி...\n30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரியாக வந்து அதிர்ச்சி...\nதுப்பாக்கியுடன் ஒபாமா – வெளியிட்டது வெள்ளை மாளிகை\nஇஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக...\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் க...\nறிசானாவின் மரண தண்டனையும் இஸ்லாமிய பார்வையும்\nசிறைப்பறவை ஒன்று சொன்ன உண்மைகள்\nஇலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்குமா\nகலைஞர்களை கௌரவிக்கும் ஹாசிம் உமர் என்னும் மனிதர்\nஒரு கைதியின் டையரி - உண்மைச் சம்பவம்\nஎனது காலைப் பொழுது - சிறுவர் கதை\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவ...\nவரிகள் இல்லாத மௌனங்கள் - கவிதை\nஉன்னைத் தேடுகின்றேன் - கவிதை\nவிதி வரைந்த ஓவியம் - கவிதை\nகல்யாணப் பெண் - கவிதை\nஇனிய தமிழில் இஸ்லாம் - கவிதை\nகாதல் தந்த வலி - கவிதை\nஉயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள்\nவெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்ப...\nவின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு கண்ணதாசன்\nகாட்டுக்கு ராஜா , சிங்கம் , கவிதைக்கு ராஜா , கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது . ‘ நான் நிரந்தரமானவன் , அழிவதில்லை . எ...\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nஹீந்தி வந்தால் இழவுச் செய்தி வரும் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் பயந்து நடுங்கினா...\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nமுக்கனிகளின் கூட்டில் ஒன்றான பலாப்பழம் பற்றி நாங்கள் இங்கு பார்ப்போம். மா , பலா , வாழை என மு���்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/jaffna/", "date_download": "2020-08-10T16:07:01Z", "digest": "sha1:F2FIEHYIUXZ2USOUWNYJZSH56SF6DL2S", "length": 19230, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "Jaffna | Athavan News", "raw_content": "\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nவெள்ளை வானில் 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாத மர்ம கும்பல் இளம் யுவதி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஞாயி���்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நீர்வேல... More\nவிருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதா... More\nயாழில் அதிகாலை நிகழ்ந்த சோகம் – தீக்கிரையான பெண்\nயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும... More\nயாழில் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்\nஇலங்கையின் 9 வது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் நாளை 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கும் பணி இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வாக்களிப்பு... More\n‘நல்லைக்குமரன்’ மலர் வெளியானது- ‘யாழ் விருது’ பெற்றார் கவிஞர் பத்மநாதன்\nயாழ்ப்பாண மாநகர சபையின் சைவசமய விவகார குழுவினால் நல்லூர் முருகன் ஆலய உற்சவ காலத்தில் வெளியிடப்படும் ‘நல்லைக்குமரன்’ மலர் வெளியீடும் ‘யாழ் விருது’ வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. நாட்டில் தற்போதுள்ள கொரோனா சூழ்ந... More\nயாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி\nவாக்களிப்பு, நிலையங்களில் கொரோனா பரவும் அபாயத்தை தடுப்பதற்கு சகல விதமான கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்த சுகாதார நடைமுறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான தகவலை யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் தற்போது வெளியிடப்பட்டுள்ள... More\nவாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக இளைஞர்கள் கூரிய அயுதங்களுடன் யாழில் கைது\nவாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று (புதன்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவ���்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளு... More\nமனைவி மீது கத்திக்குத்து தாக்குதல் – யாழில் சம்பவம்\nகுடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சை... More\nயாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து\nயாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்த... More\nகோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு\nஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள் அல்லது கோட்டாபயவை நேரடியாக எதிர்த்து, அவரைத் தோற்கடிக்... More\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் -பிரதமர் உறுதி\nதேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்\nஐ.ம.ச.இன் தேசிய பட்டியல் பிரதிநிதிகள் குறித்த இறுதி முடிவு – சிறுபான்மை கட்சியினர் உள்வாங்கப்படுவார்களா\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\nஅவுஸ்ரேலியா கொவிட்-19 தொற்றுநோயின் மிக மோசமான நாளை பதிவு செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tragedy/", "date_download": "2020-08-10T16:54:14Z", "digest": "sha1:C5ZHGL7Z3T27VQILC7K4XWENYCZV2KIV", "length": 64042, "nlines": 340, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tragedy « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை\n1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.\nஅந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’\nநகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.\nஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.\nஅணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.\nஎனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,\nஅமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.\nசீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத\nஇந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.\nஇவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.\nதவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.\n1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.\nஇந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.\nகதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.\nஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.\nஅணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.\nஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஅணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.\nபுகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்\nஅதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”\n மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்\nஅணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.\nஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.\nஅணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.\nஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.\nஇலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.\nஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வ��்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.\nநாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.\nவிமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.\nஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.\nஅதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.\nகதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.\nஇவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஅணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.\nஅணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா\n“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா எப்போது தீரும் என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”\nபோர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.\nவெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை\nஅணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி)\n“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.\nகூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்���டுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.\nகூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ள கிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.\nகூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது.\nசமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.\n“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.\nஇது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர் வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் – காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nவளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம். அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி இந்தக் கரு��்திலிருந்து\n“தமிழகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.\n என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா\n“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.\n“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.\n“2005 ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள்\nஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.\nகல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த\nஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில் பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nசென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒரு லட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.\nஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு – அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்\n“மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமெரிக்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.\nஇந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில்\nஅனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.\n‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.\nநாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்கம்\nஜாம்ஷெட்பூர், ஜூன் 26: நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள டுராம்டியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் ஆலையை தொடங்கி வைத்தார்.\nநாள் ஒன்றுக்கு 3000 டன் யுரேனியம் தாதுவை பதப்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை, இந்திய யுரேனியம் நிறுவனத்தால் ரூ.350 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.\nபல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் யுரேனியம் தாது இந்த புதிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.\nமுன்னதாக இந்திய யுரேனியம் நிறுவனத்தால் கடந்த 1967-ம் ஆண்டு முதல்முதலாக யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜடுகோராவில் துவங்கப்பட்டது.\nஅணுசக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்த முடியும்; அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியும். அணுசக்தியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், அதே அணுசக்தியால் முன்னேற்றமும் கண்டது என்று பலரும் சுட்டிக் காட்டுவது உண்டு.\nஆனால், ஜப்பானில் தற்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவடைந்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏராளமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.\nதற்போது நில நடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் சேதம் அடைந்துள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். நில நடுக்கத்துடன், கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவும் மக்களிடையே அ���்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1986-ம் ஆண்டு ரஷியாவில் செர்னோபில் விபத்தில், அணுக்கதிர் வீச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். இவ்விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது.\n2007 ஜனவரி 31 நிலவரப்படி நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மெகாவாட். இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 84 ஆயிரத்து 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, சுமார் 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் நிலையம் மூலமும் 3,900 மெகாவாட் அணு மின்நிலையம் மூலமும், இதர புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் 6190 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.\n1969-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.\n2030-ம் ஆண்டுக்குள் நமது நாட்டின் அணுமின் உற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இருப்பினும், இன்றளவும் அணுமின் உற்பத்தி அவசியமா, ஆபத்தானதா என்ற விவாதம் தொடர்கிறது.\nஒரு நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை மின்சாரம். அனைத்து வளர்முக நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்குத் தேவையான நீர், நிலக்கரியின் வளம் குன்றி வருகிறது. காற்று, சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல வகையிலான விசை ஆதாரங்களின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தினாலும், அவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் அணுமின் நிலையங்களின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது என்கின்றனர் ஒருசாரார்.\nஅதேநேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உயிர்ப்பலி பெருமளவில் இருக்கும்; பல தலைமுறைகளுக்கும் பாதிப்பு தொடரும்; அணுமின் கழிவு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும். ���து உலகின் அழிவுப்பாதைக்கு வித்திடும்; அணுமின் உலைகள் அமைப்பதற்கான நிர்மாணச் செலவும் மிக அதிகம்; அணுக்கழிவைக் கையாளுவது குறித்து வெளிப்படை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர்.\nஆனால், அணுமின் அவசியத்தை வலியுறுத்துபவர்களோ, ரயில் விபத்து, சாலை விபத்தில்கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அதற்காகப் பயணங்களை எவரும் தவிர்ப்பதில்லை. நவீனமுறை விமானப் பயணங்கள், கப்பல் பயணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர். அதுபோன்று அணுமின் தயாரிப்பும் தவிர்க்க இயலாதது.\nகூடங்குளம் அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பு, நில நடுக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாது. இது நவீனத் தொழில்நுட்பத்தில் அமைந்தது என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.\nஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமான அடிப்படைத் தேவையில் மின்சாரம் பிரதானமாக உள்ளது. மின் உற்பத்தியில் அணுசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன.\nஒவ்வோர் அணு உலை அமைக்கும்போதும் அந்த நாடுகள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.\nஆனால், உலைகள் அமைக்கும்போது வெவ்வேறான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் ஏற்படும் குறைபாடு, பாதிப்பு மற்றோர் இடத்தில் அதை நீக்கப் பயன்படுகிறது.\nஅணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்பது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டால், வேறு வழியில்லை என்கிற நிலையில், அது தவிர்க்க முடியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:00:22Z", "digest": "sha1:ONBSSTVUTRSUQMFHW2GQQOTGO2YCBVBB", "length": 145832, "nlines": 2002, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இஸ்லாமிய பண்டிதர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்\nநாடாளுமன்றத்தில் தே��ிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.\nநாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா\nஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா\nதாடி, மீசை வைக்கலாமா, கூடாதா\nபுகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா\nதாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா\nபூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா\nநடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா\nஎன்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.\nஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும் சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க் சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க் ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.\n���பாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.\nமதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].\n“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்\nவந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.\n“தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்\nபத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியதேசிய கீதம், இந்தியா, இஸ்லாம், உள்துறை அமைச்சர், எம்பி, காங்கிரஸின் துரோகம், குரான், சவிகுர் ரஹ்மான் பர்க், சிதம்பரம், செக்யூலரிஸ வி���ாபாரம், செக்யூலரிஸம், ஜிஹாத், தாய், தேசியம், பத்வா, முஸ்லிம், முஸ்லீம், முஸ்லீம்கள் மிரட்டுதல், வந்தே மாதரம், ஷரீயத், ஹதீஸ், Indian secularism\nஅமைதி, அரபி, அரபு, அவதூறு, ஆட்டம், ஆதரவு, ஆதாரம், ஆத்மா, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உபி, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எம்.பி, எம்பி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவிகுர் ரஹ்மான் பர்க், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜோதிடம், தாலி, திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோதம், தேசிய கீதம், தேசிய கொடி, நாட்டுப் பாடல், நாட்டுப்பாடல், பூ, வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கி��ஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்���ு வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சின்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், மு���்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம் இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல\nஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].\nஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம் கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6] இப்படி பேசியுள்ளது சிதம்பரம் எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது\nகேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].\nகாஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.\nபிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்தி��ிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].\nஅருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].\nபோலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் கத்த���்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].\n[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.\n[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி–இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்\n[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்\n[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:\nகுறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய விரோதிகள், உள்துறை சூழ்ச்சி மன்னன், எல்.டி.ஜி. அரங்கம், எஸ். ஏ.ஆர். ஜிலானி, ஒற்றர், காங்கிரஸின் துரோகம், குருசரண்சிங், சித்தாந்த ஒற்றர், சீக்கியப் பிரிவினைவாதிகள், சூதுவாதுள்ள சிறியன், தேசத் துரோகம், தேசவிரோதம், வராவர ராவ்\nஅப்சல் குரு, அரசியல், அவதூறு, இந்திய விரோதிகள், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எஸ். ஏ.ஆர். ஜிலானி, கருத்து சுதந்திரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, கிலானி, குண்டு, குண்டு வெடிப்பு, குருசரண்சிங், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வராவர ராவ் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nமுகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்\nமுகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்\nதாடி வைத்த ஆணும், அரபு நாட்டிலிருந்து வந்த பெண்ணும்: நூருல் ஹூடா என்ற தியோபந்த் இஸ்லாமிய பண்டிதர் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள விமானத்தில் உட்கார்ந்து கொண்டராம். செல்-தொலைப்பேசியில் யாருடனோ பேசினாராம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவருக்கு, இத்தனைக்கும் அவர் எமிரைட்டிலிருந்து வந்துள்ள ஒரு பயணி, அதுவும் பெண், அவர் பேசியதிலிருந்து சில வார்த்தைகளும் [ஜிஹாத், முஜாஹித்தீன், மதரஸா…………], அவரது உருவத்தையும் கண்டு பயந்து போய், விமானத்தில் உள்ளவர்களிடம் ரகசியமாக விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்து விட்டாராம்.\nமௌலானா பெண்ணின் பக்கத்தில் உட்காரலாமா பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றுதானே இந்த மௌலானாக்கள் ஃபத்வா விடுகிறார்கள் பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றுதானே இந்த மௌலானாக்கள் ஃபத்வா விடுகிறார்கள் பிறகு, எப்படி பெண்கள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டார் பிறகு, எப்படி பெண்கள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டார் அத்தகைய ஆசாரம் கடைபிடிக்கும் போது, வேறு இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கலாமே அத்தகைய ஆசாரம் கடைபிடிக்கும் போது, வேறு இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கலாமே உட்கார்ந்துவிட்டு, ஏன் ஜிஹாதைப் பற்றியெல்லாம் செல் போனில் (suspicious cell phone call) பேச வேண்டும் உட்கார்ந்துவிட்டு, ஏன் ஜிஹாதைப் பற்றியெல்லாம் செல் போனில் (suspicious cell phone call) பேச வேண்டும் அதுவும் அந்த அமீரகப் பெண்ணிற்கே சந்தேகம் வரும் வகையில், அதுவும், இந்த ஆள் நிச்சயமாக ஒரு தீவிரவாதியாக இருக்கக் கூடிய நிலையில் உள்ளார் (potential terrorist) என்ற அளவில், ஏன் நினைக்க வைக்க வேண்டும்\nபோலீஸாரிடம் சரியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே போலீஸார் விசாரித்த போதும் அவர் அவ்வாறே ஏதோ கூறியதால், சந்தேகப் பட்டு, விசாரித்து, வழக்குப் போட்டு திஹார் ஜெயிலில் அடைத்து விட்டார்களாம். ஜாமீனில் வெளியில் விட முடியாதபடி வழக்கு பதிவும் செய்து விட்டார்களாம்.\nஇது ஏதோ செக்யுலார் பிரச்சினை என்று நினைத்தால், இப்பொழுது இதை மதரீதியிலான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிடிபட்ட மௌலானாவே சொல்வது,\n“தாடி வைத்துக் கொண்டு, முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டாலே சந்தேகம் படுகிறார்கள். நான் மதரஸாவில் பணி புரிகிறேன், மதரஸா வைத்துள்ளேன்……………..என்றால் போச்சு……………….உடனே தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி விடுகிறார்கள்“\nஉடனே ஊடகக்காரர்கள் சொல்லிவைத்தால் போல, ஒரு ஓய்வு பெற்ற ஒரு துணைவேந்தரைப் பிடித்துக் கொண்டு வந்து, அவரது கருத்தைக் கேட்கிறர்கள். ரூப்ரேகா வர்மா என்றவர் சொல்கிறார். ஏன் ஸபானா ஆஸ்மியிடமோ, அந்த செதல்வாதிடமோ கேட்வில்லை என்று தெரியவில்லை:\n“மத-உணர்வுகள் மற்றும் “இப்படித்தான் இருப்பார்கள்” (stereotypes) என்ற எண்ணமும் மனங்களில் பதிந்திருக்கும்போது, அத்தகைய சின்னங்களுடன் வரும் நபரைப் பார்த்தால், அவ்வாறே எண்ணத் தோன்றுவது (தோன்றாதது) அந்த நபருடைய எதிர்கால அதிருஷ்டத்தைப் பொறுத்துதான் உள்ளது. ஒருவேளை நீங்கள் கைது செய்யப் படலாம், அவ்வாறே நடத்தப் படலாம்” என்றெல்லாம் விளக்கமும் அளித்தார்\nகம்யூனிஸ்ட்காரர்களும் சேர்ந்து வக்காலத்து வாங்க வந்து விட்டார்கள். “இந்த கைதானது சட்டங்களை அமூல் படுத்தும் அதிகார வர்க்கத்தினரிடம், சிறுபான்மையினற்கு மீதான தப்பெண்ணம் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது“, இன்று விளக்கம் அளித்துள்ளனர்\nகுல்லா போட்டவர்களை எல்லாம் சந்தேகப் பட்டதில்லையே சரிதான், ஆனால், ஏன் அந்த ‘அல்லா-குல்லா” போட்டவர்களையெல்லாம், தீவிரவாதி என்று கருத வேண்டும் சரிதான், ஆனால், ஏன் அந்த ‘அல்லா-குல்லா” போட்டவர்களையெல்லாம், தீவிரவாதி என்று கருத வேண்டும் இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தகைய குல்லா போட்டுக் கொண்டு தான் கஞ்சி குடித்து வருகின்றனர். அப்பொழுது எந்த பெண்ணும் சந்தேகப் பட்டதாகத் தெரியவில்லையே இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தகைய குல்லா போட்டுக் கொண்டு தான் கஞ்சி குடித்து வருகின்றனர். அப்பொழுது எந்த பெண்ணும் சந்தேகப் பட்டதாகத் தெரியவில்லையேஏன் அவர்களது மனைவிமார்களே வேறுவிதமாக நினைத்ததில்லையேஏன் அவர்களது மனைவிமார்களே வேறுவிதமாக நினைத்ததில்லையே இந்த தடவை அன்பழனுக்காக, அந்த கிருத்துவ பாதிரி, விஷேஷமாக ஒரு குல்லா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாரே, அதைத்தானே “இனமான பேராசிசியர்” போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து, ஆனால் போ���்டொ எடுக்கும் போது எடுத்துவிட்டார் [அப்பொழுது பயந்து விட்டார் போலும்]\nகுல்லா போட்ட கருணாநிதியின் படங்கள் மறையும் ரகசியம் இதுதானோ: சாதாரணமாக, குல்லா போட்ட அரசியல்வாதிகளின் படங்கள், இணைதளங்களினின்று எடுத்துவிடலாம், ஆனால், கருணாநிதி குல்லா போட்ட படங்கள் எல்லாம் மறைந்து விட்டன இதன் ரகசியம் என்ன என்று புரியவில்லை இதன் ரகசியம் என்ன என்று புரியவில்லை உண்மையில் கருணநிதியின் “குல்லா போட்ட” படங்கள்தான் நிறைய இருந்தன. ஆனால் இன்று ஒன்றுகூட கிடைப்பதில்லை.\nகுல்லா போட்டு கஞ்சி குடித்தால் பிரச்சினை இல்லை, ஜிஹாத் பேசினால் தான் பிரச்சினை: ஏனெனில், குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்து மதத்தைப் பற்றி அவதூறு பேசி சென்று விடுவதால், முஸ்லீம்களுக்கு பிரச்சினையே இல்லை போலும், ஊடகக் காரர்களுக்கும் செமத்தியான விருந்துதான், ஆகையால், அவர்களும் இதுவரைக் கண்டு கொள்ளவில்லை போலும். அப்பொழுது அந்த “ஸ்ட்ரியோ-டைப்” வசனங்கள் எல்லாம் வரவில்லை, எந்த துணைவேந்தரும் வந்து இத்தகைய விளக்கம் கொடுக்கவில்லை ஆகவே, இங்கே அந்த மௌலானா, ஜிஹாத் பேசியதால் தான் அந்த பிரச்சினையே வந்தது. அந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.\nஎல்லோரும் சிதம்பரங்கள் அல்ல, ஜிஹாதிற்கு விளங்கங்கள் பெற்று கருத்தை மாற்றிக் கொள்ள: முன்பு முஸ்லீம்கள் மிரட்டியவுடன், உள்துறை அமைச்சு-சிதம்பரம் பயந்து போய், ஓஹோ அப்படியா, ஜிஹாதிற்கு, அப்படியொரு விளாக்கம் உள்ளதா, எனக்க்குத் தெரியவில்லையே, அதையும் தெரிந்து கொள்கிறேன் என்றது, இங்கு நினைவு படுத்துப் பார்க்க வேண்டும். அரபு நாட்டிலிருந்து வரும் பெண்ணிற்கு ஜிஹாத் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது, ஆனால் சிதம்பரத்திற்குத் தெரியவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸம், இங்குதான் அந்த ஜிஹாதி-தீவிரவாதம் வளர்க்கப் படுகிறது.\nகுறிச்சொற்கள்:இந்தியாவி மீது தாக்குதல், இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை தலையீடு, சிதம்பரம், ஜிஹாத், தாடி, நூருல் ஹூடா, முகத்திரை, Indian secularism\nஇஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை தலையீடு, சிதம்பரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாடி, நூருல் ஹூடா, முகத்திரை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின�� பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:41:13Z", "digest": "sha1:Y3AVKJIC3XNDOH6MKCFS7N72EXCNNFYQ", "length": 4290, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"விக்சனரி:பொதுவான குறைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"விக்சனரி:பொதுவான குறைகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்சனரி:பொதுவான குறைகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉதவி:உள்ளடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/dual-role", "date_download": "2020-08-10T15:26:43Z", "digest": "sha1:JI3ZVXLTXAXSZTPIIJK6VVQ7AAHWJ7D5", "length": 8131, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "dual role: Latest News, Photos, Videos on dual role | tamil.asianetnews.com", "raw_content": "\n... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க திட்டமிடும் பி.வாசு...\nஇந்த படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது எப்படி சரியா வரும்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா.. கரெக்ட்டான பாயிண்ட்டை பிடித்து கேள்விக்கணைகளை ஏவிய முகமது யூசுஃப்\nபாகிஸ்தான் அணியில் மிஸ்பா உல் ஹக்கிற்கு இரட்டை பதவி வழங்கியிருப்பதை முன்னாள் நட்சத்திர வீரர் முகமது யூசுஃப் கடுமையாக சாடியிருக்கிறார்.\nவிஸ்வாசம் திரைப்படத்தில் அஜீத் ரசிகர்களுக்கு கிடைக்க போகும் இரட்டை இன்ப அதிர்ச்சி\nசத்யா படத்தின் டிரைலர் வெளியானது; போலீஸ், ரிப்போட்டர் என இரட்டை வேடத்தில் சிபிராஜ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம��.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..\nசிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு கனிமொழியை அழைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1457:uthayan-tamil-newspaper-and-tna-leaders-are-under-attack-by-government-goons-in-the-north&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-08-10T15:39:09Z", "digest": "sha1:SUPKYFPKQOYFJRRU45HNTU7OAUFSQUVL", "length": 28454, "nlines": 175, "source_domain": "www.geotamil.com", "title": "Thamil Creative Writers Association (Canada) : Uthayan Tamil newspaper and TNA leaders are under attack by Government Goons in the North.", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத��தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்கள��லொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/pray_for_nesamani-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-08-10T16:51:18Z", "digest": "sha1:VUXPOGJEVALVILHRHFR2KIDQBHJQLEBI", "length": 5063, "nlines": 122, "source_domain": "www.sooddram.com", "title": "Pray_for_Nesamani; யார் இந்த நேசமணி? – Sooddram", "raw_content": "\nPray_for_Nesamani; யார் இந்த நேசமணி\nநகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டு விட்டதாகவும் அவருக்காகப் பிராத்திக்கும்படியும், வேடிக்கையாக சமூக வலைதளங்களில் ஆரம்பமான பிரசாரம், உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.\nPrevious Previous post: கையை விரி்த்தார் புலனாய்வுத்துறைத் தலைவர்\nNext Next post: இந்திய என்.ஐ.ஏ குழு இன்று வந்தது\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட���டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:34:02Z", "digest": "sha1:AS3G46SLERRXSG2ZWFV65CO43ZELRQIV", "length": 5319, "nlines": 70, "source_domain": "angusam.com", "title": "ஐடி ரெய்டு மத்தியில் ஆள்பவர் கைகாட்டுவதால் நடக்கும் சோதனையா? – Angusam News – Online News Portal", "raw_content": "\nஐடி ரெய்டு மத்தியில் ஆள்பவர் கைகாட்டுவதால் நடக்கும் சோதனையா\nஐடி ரெய்டு மத்தியில் ஆள்பவர் கைகாட்டுவதால் நடக்கும் சோதனையா\nபொதுவாக, வரியை குறைக்க, வரி திட்டமிடல், வரி தவிர்த்தல், வரி ஏய்ப்பு என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இவற்றில் வரி திட்டமிடல் மற்றும் வரி தவிர்த்தல் ஆகியவை தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக, வரி வட்டி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வரி ஏய்ப்பு, சோதனைக்கு உட்படுத்தப்படும்.\nஇந்த சோதனையின் மூலம் கணக்கில் காட்டப்படாத வருமானமும்,சொத்துக்களும் எப்படி சேர்ந்துள்ளது என்பதை கண்டுபிடிப்பார்கள். பிரபலங்களின் இடங்களில், வருமான வரி சோதனை நடக்கும்போதெல்லாம் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு எழும். மத்தியில் ஆள்பவர்கள் கை காட்டும் இடங்களில் சோதனை நடக்கிறது என்பார்கள்.\nஆனால், உண்மை நிலை என்னவென்றால், வெறும் புரளி தகவலை வைத்து ரெய்டு நடப்பதில்லை. உரிய ஆவணங்கள், பின்னணி விவரங்கள் பற்றி தீவிரமாக புலனாய்வு செய்த பின்னர்தான், வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகிறார்கள்.\nமரியா ஷரபோவா அறிவிப்பு சர்வதேச போட்டிகளில் ஓய்வு\nலஞ்ச ஒழிப்புப் துறையில் புகார் அளிப்பது எப்படி…\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதகவல் அறியும் உரிமை சட்டம் – புகார் அளிக்கும் பிரிவு 18(1) – ஒரு அலசல்\nபுகார் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1).\nபோலீஸ் எஸ்ஐ வீட்டிலே நகை, பணம் திருடிய பலே கொள்ளையர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/corona-prevention-in-kathazaimedu/", "date_download": "2020-08-10T14:54:36Z", "digest": "sha1:SHTMMU4KFWNIFWF3BXHHBTDHJSPRTT54", "length": 10020, "nlines": 98, "source_domain": "kallaru.com", "title": "கத்தாழைமேடு கிராமத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கை. கத்தாழைமேடு கிராமத்தில் கொரொ���ா தடுப்பு நடவடிக்கை.", "raw_content": "\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nHome பெரம்பலூர் / Perambalur கத்தாழைமேடு கிராமத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கை.\nகத்தாழைமேடு கிராமத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கை.\nகத்தாழைமேடு கிராமத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கை.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள கத்தாழைமேடு கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகத்தாழைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியர் சலீம்பாபு மற்றும் கொரோனா விழிப்புணர்வு தன்னார்வலர்கள் மூலமாக அந்த கிராம மக்களுக்குச் சுகாதார பரிசோதனைகள் செய்துள்ளனர். இந்த பரிசோதனையில் பொது மக்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவு, நாடி துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவைகள் பரிசோதிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. ஊர் பொதுமக்கள் அனைவரையும் அத்தியாவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். பரிசோதனையில் குறையுடையவர்களை மருத்துவ உதவி பெறுவதற்கு மருத்துவமனைக்குச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.\nகுன்னம் அருகே தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு\nபெரம்பலூா் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக்கோரி மனு\nஅதே போல கத்தாழைமேடு கிராமத்தைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். ஏற்கனவே இந்த கிராம மக்கள் அனைவருக்கும் முககவசம், நிலவேம்பு கசாயம் மற்றும் தூள், அஸ்வினிகாஆல்பம் ஹோமியா மருந்து, ஊட்டச்சத்துப் பொருட்கள் அனைத்தும் கொரோனா விழிப்புணர்வு தன்னார்வலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் சலீம்பாபு ஆகியோர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதைப் பற்றி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியர் சலீம்பாபு அவர்களிடம் கேட்ட போது. நம்மால் முடிந்த இந்த சிறு சிறு உதவிகளின் மூலமாக இந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வு செய்துள்ளோம். இதே போல ஒவ்வொரு கிராம மக்களுக்கும் கொரோனாவை பற்றித் தெளிவும் விழிப்புணர்வும் உண்டாகுமேயானால் கொரோனாவை இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்த கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு உதவியவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.\nPrevious Postபெரம்பலூர் கூலித் தொழிலாளியின் மகனை மருத்துவராக்கிய நடிகர் சூர்யா. Next Postகுன்னம் அருகே தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:36:20Z", "digest": "sha1:7FX76RFUQUBU7QCHEN5RTRAGSDJPQVEO", "length": 16290, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாடிப்பட்டி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாடிப்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1]மதுரை வருவாய் கோட்டத்தில் உள்ள இந்த வட்டத்தின் தலைமையகமாக வாடிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஏழு உள்வட்டங்களும், 77 வருவாய் கிராமங்களும் உள்ளன.\nவாடிப்பட்டி வட்டத்தில் தென்கரை உள்வட்டம், சோழவந்தான் உள்வட்டம், தனிச்சியம் உள்வட்டம், அலங்காநல்லூர் உள்வட்டம், பாலமேடு உள்வட்டம், முடுவார்பட்டி உள்வட்டம் மற்றும் நீரேத்தான் உள்வட்டம் என ஏழு உள்வட்டங்களைக் கொண்டுள்ளது. [2]\nதென்கரை உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\nசோழவந்தான் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n���னிச்சியம் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\nஅலங்காநல்லூர் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\nபாலமேடு உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\nமுடுவார்பட்டி உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\nநீரேத்தான் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள்:\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 60,844 வீடுகளும், 234,533 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 117,723 ஆண்கள் ஆகவும்; 116,810 பெண்கள் ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.48% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 992 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 53,254 மற்றும் 2,525 ஆகவுள்ளனர்.[3]\n↑ வாடிப்பட்டி வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D.pdf/50", "date_download": "2020-08-10T16:34:03Z", "digest": "sha1:74YFGGIHIYGADMSNGNYMNPBPIUVWRRFW", "length": 4835, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அதிசயப் பெண்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமட்டியப்பன் என்ற குடியானவன் தன்னுடைய வீட்டுப் புறக்கடையில் நிறையக் கத்திரிச்செடி வைத்துப் பயிர் பண்ணியிருந்தான். அடிக்கடி அந்தச் செடிகளைக் கவனித்துப் பார்த்துப் பராமரித்து வந்தான். செடிகளெல்லாம் தளதளவென்று வளர்ந்து பூத்துக் காய்க்கத் தொடங்கின. நல்ல மண்ணாக இருந்தமையாலும் மட்டியப்பனுடைய கவனிப்பினாலும் ஒவ்வொரு செடியும் குலுங்கக் குலுங்கக் காய்த்தது.\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2020, 06:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-creta-and-volkswagen-t-roc.htm", "date_download": "2020-08-10T15:27:02Z", "digest": "sha1:HPYJQOSESTHDHXTP4KENBYVKHILKT5TO", "length": 31536, "nlines": 672, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் க்ரிட்டா விஎஸ் வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்டி-ர் ஓ சி போட்டியாக க்ரிட்டா\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் க்ரிட்டா அல்லது வோல்க��ஸ்வேகன் டி-ர் ஓ சி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் க்ரிட்டா வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.99 லட்சம் லட்சத்திற்கு இ டீசல் (டீசல்) மற்றும் ரூபாய் 19.99 லட்சம் லட்சத்திற்கு பிஎஸ்ஐ (பெட்ரோல்). க்ரிட்டா வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டி-ர் ஓ சி ல் 1498 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்ரிட்டா வின் மைலேஜ் 21.4 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த டி-ர் ஓ சி ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கேலக்ஸி-நீல உலோகசூறாவளி வெள்ளிரெட் mulberryபாண்டம் பிளாக்லாவா ஆரஞ்சு இரட்டை டோன்துருவ வெள்ளை இரட்டை டோன்அடர்ந்த காடுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்லாவா ஆரஞ்சு+5 More இண்டியம் கிரே மெட்டாலிக்curcuma மஞ்சள்ravenna ப்ளூenergetic ஆரஞ்சுஆழமான கருப்புதூய வெள்ளை+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்��ர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்த�� பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\n1.4 எல் டர்போ பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of ஹூண்டாய் க்ரிட்டா மற்றும் வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஒத்த கார்களுடன் க்ரிட்டா ஒப்பீடு\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nடாடா ஹெரியர் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஒத்த கார்களுடன் டி-ர் ஓ சி ஒப்பீடு\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nக்யா Seltos போட்டியாக வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஸ்கோடா கார்கோ போட்டியாக வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஜீப் காம்பஸ் போட்டியாக வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nடாடா ஹெரியர் போட்டியாக வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nரெசெர்ச் மோர் ஒன க்ரிட்டா மற்றும் டி-ர் ஓ சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maserati_Quattroporte/Maserati_Quattroporte_430_GranSport.htm", "date_download": "2020-08-10T15:49:16Z", "digest": "sha1:J4IZCUMLXVLVZY322IFB25XFCUJTV7JS", "length": 32953, "nlines": 560, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 GranSport\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மாசிராட்டி கார்கள்குவாட்ரோபோர்டி430 கிரான்ஸ்போர்ட்\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் மேற்பார்வை\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் Latest Updates\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் Prices: The price of the மாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் in புது டெல்லி is Rs 1.85 சிஆர் (Ex-showroom). To know more about the குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் Colours: This variant is available in 6 colours: வெள்ளை, கிளர்ச்சி நீலம், பிளாக், நோபல் ப்ளூ, உணர்ச்சி நீலம் and சாம்பல்.\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் விலை\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.76 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2979\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை v-type engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 86.5 எக்ஸ் 84.5 (மிமீ)\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் five-arm multilink\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach adjustment\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 100\nசக்கர பேஸ் (mm) 3171\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில��� கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் நிறங்கள்\nCompare Variants of மாசிராட்டி குவாட்ரோபோர்டி\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி 350 கிரான்லூசோCurrently Viewing\nகுவாட்ரோபோர்டி 350 கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்லூசோCurrently Viewing\nகுவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்லூசோCurrently Viewing\nகுவாட்ரோபோர்டி கிரான்லூசோ டீசல்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி கிரான்ஸ்போர்ட் டீசல்Currently Viewing\nஎல்லா குவாட்ரோபோர்டி வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் படங்கள்\nஎல்லா குவாட்ரோபோர்டி படங்கள் ஐயும் காண்க\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா குவாட்ரோபோர்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா குவாட்ரோபோர்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue\nநிசான் ஜிடிஆர் 3.8 வி6\nஆடி ஆர்எஸ்7 4.0 tfsi\nபோர்ஸ்சி 911 காரீரா எஸ்\nபிஎன்டபில்யூ 7 series 745லே ஸ்ட்ரீவ்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஜி 63 amg\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி மேற்கொண்டு ஆய்வு\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 2.18 கிராரே\nபெங்களூர் Rs. 2.31 கிராரே\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/t-roc/price-in-karimnagar", "date_download": "2020-08-10T16:28:34Z", "digest": "sha1:PCO23FJAX5AY5LW7QH2ENWKQYM7327HA", "length": 13982, "nlines": 277, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி கரீம்நகர் விலை: டி-ர் ஓ சி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடி-ர் ஓ சி இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன்டி-ர் ஓ சிroad price கரீம்நகர் ஒன\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nகரீம்நகர் சாலை விலைக்கு வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு கரீம்நகர் : Rs.24,06,937**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சிRs.24.06 லட்சம்**\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி விலை கரீம்நகர் ஆரம்பிப்பது Rs. 19.99 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி பிஎஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி பிஎஸ்ஐ உடன் விலை Rs. 19.99 Lakh. உங்கள் அருகில் உள்ள வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி ஷோரூம் கரீம்நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை கரீம்நகர் Rs. 9.99 லட்சம் மற்றும் க்யா Seltos விலை கரீம்நகர் தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nடி-ர் ஓ சி பிஎஸ்ஐ Rs. 24.06 லட்சம்*\nடி-ர் ஓ சி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகரீம்நகர் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக டி-ர் ஓ சி\nகரீம்நகர் இல் Seltos இன் விலை\nSeltos போட்டியாக டி-ர் ஓ சி\nகரீம்நகர் இல் கார்கோ இன் விலை\nகார்கோ போட்டியாக டி-ர் ஓ சி\nகரீம்நகர் இல் காம்பஸ் இன் விலை\nகாம்பஸ் போட்டியாக டி-ர் ஓ சி\nகரீம்நகர் இல் ஹெரியர் இன் விலை\nஹெரியர் போட்டியாக டி-ர் ஓ சி\nகரீம்நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n க்கு ஐஎஸ் டி-ர் ஓ சி comfortable\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டி-ர் ஓ சி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டி-ர் ஓ சி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி வீடியோக்கள்\nஎல்லா டி-ர் ஓ சி விதேஒஸ் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nகரீம்நகர் இல் உள்ள வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி செய்திகள்\nவோக்ஸ்வாகன் டி-ராக் அறிமுகம் செய்யப்பட்டது; ஜீப் காம்பஸ் மற்றும் ஸ்கோடா கரோகிற்கு போட்டியாக இருக்கும்\nஇது அதிக அளவிலான சிறப்பம்சங்களுடன் பெட்ரோலில்-இயங்கக்கூடிய வகையில் வருகிறது\nவோக்ஸ்வாகன் T-ராக் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nஇது ஜீப் காம்பஸ் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா கரோக் ஆகியவற்றை வெல்லும்\nஎல்லா வோல்க்ஸ்வேகன் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டி-ர் ஓ சி இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 24.14 லட்சம்\nஐதராபாத் Rs. 24.14 லட்சம்\nகாம்மாம் Rs. 24.06 லட்சம்\nவிஜயவாடா Rs. 24.14 லட்சம்\nகுண்டூர் Rs. 23.81 லட்சம்\nநாக்பூர் Rs. 25.14 லட்சம்\nஅமராவதி Rs. 25.14 லட்சம்\nராஜமுந்திரி Rs. 23.81 லட்சம்\nடி-ர் ஓ சி பிரிவுகள்\nடி-ர் ஓ சி படங்கள்\nடி-ர் ஓ சி வகைகள்\nபயன்படுத்தப்பட்ட டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/girl-beating-a-man-formisbehaving-in-the-bus-at-karnataka/articleshow/77301183.cms", "date_download": "2020-08-10T15:29:26Z", "digest": "sha1:DQ6X5PNBHP3LPEA3FQQSYIMXRRKFCSHL", "length": 11070, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "girl beats man in karnataka: 'மேலயா கை வைக்கிற' இளம்பெண்ணின் உதை தாங்காமல் தெறித்து ஓடிய வாலிபர்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n'மேலயா கை வைக்கிற' இளம்பெண்ணின் உதை தாங்காமல் தெறித்து ஓடிய வாலிபர்..\nகர்நாடகாவில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை சரமாரியாக தாக்கிய பெண்....\nகர்நாடகா மாநிலம் மாண்டியா என்ற இடத்திலிருந்து பாண்டவபுராவை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இளம்பெண் உட்பட சிலர் பயணம் ��ெய்துள்ளனர். அப்போது பேருந்தில் பயணித்த வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இளம்பெண் அந்த வாலிபரின் சட்டையை பிடித்து பளார் விட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் திணறிய வாலிபர் பேருந்தை விட்டு கீழே இறங்கி தப்பி ஓடினார். இந்த சமூக ஊடகங்களில் வைரலாகி, வாலிபருக்கு பளார் விட்ட பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஆலயாவின் Samsung Galaxy M31s : 64MP Initelli-Cam மற்றும் Single Take feature மூலம் எடுக்கப்பட்ட அட்டகாசமான போட்டோஸ்\nD Roopa IPS: சசிகலாவை மாட்டிவிட்ட கெத்து போலீஸ்; மீண்டு...\nSwapna Suresh: அடேங்கப்பா ஸ்வப்னா சுரேஷ் இப்படியா\nபள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இலவச ஸ்மார்ட்ஃபோன்...\nராமருக்கு கோயில் ஓகே... ஆனால் ரெட் லைட் ஏரியாக்களை என்ன...\nஆந்திரா துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து 7 பேர் பலி என தகவல்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாண்டியா பெண்ணிடம் சிலுமிஷம் பாலியல் கர்நாடகா ஓடும் பேருந்தில் சிலுமிஷம் man misbehaves in bus girl beats man in karnataka girl attacks man in bus\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nதமிழ்நாடுரஷ்ய ஆற்றில் உயிரிழந்த தமிழக மாணவர்கள்... முதல்வர் இரங்கல்\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nசினிமா செய்திகள்வாழை இலையை மட்டும் அணிந்து போஸ் கொடுத்த அஜித் 'மகள்': தீயாய் பரவிய போட்டோ\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nஉலகம்ரஷ்யா: வால்கா வெள்ளத்தில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள்\nஇந்தியாஅடுத்த 45 நாட்களுக்கு இப்படித்தான்; உஷாரா இருங்க மக்களே\nதமிழ்நாடுஅடடே, அமலுக்கு வந்தன பொது முடக்கம் தளர்வுகள்\nகிரிக்கெட்என்ன நடந்தாலும் பெங்களூரு அணியை விட்டு வெளியேற மாட்டேன்: விராட் கோலி உருக்கம்\nசினிமா செய்திகள்தளபதி விஜய்க்கு மகேஷ் பாபு சேலஞ்ச்\nதேர்வு முடிவுகள்TN 10th Results 2020: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்\nவீட்டு மருத்துவம்சளி மூக்கு ஒழுகுதா பட்டுனு இந்த கஷாயத்த காய்ச்சி குடிங்க சட்டுனு நின்னுடும்...\nதின ராசி பலன் Daily Horoscope, August 10 : இன்றைய ராசி பலன்கள் (10 ஆகஸ்ட் 2020)\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்ரூ.17,499 க்கு மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன்+ போன் WORTH-ஆ\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/21103824/1257264/2-more-new-district-Tamil-Nadu-government-announces.vpf", "date_download": "2020-08-10T15:34:38Z", "digest": "sha1:IK3S3UN4B6N5ESJET4B5YXCMWANRLI6L", "length": 10194, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2 more new district Tamil Nadu government announces soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.\nகடந்த மாதம் அதன் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.\nதமிழகத்தில் 33 மாவட்டங்கள் இருந்த நிலையில் 34-வது மாவட்டமாக தென்காசியும், 35-வது மாவட்டமாக செங்கல்பட்டும் உருவாகி உள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகளை துவங்கி உள்ளனர்.\nஇப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலை���ையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.\nஇதுபற்றி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சிகளில் பேசும்போது கும்பகோணத்தையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்கும் கோரிக்கை வலுவாக இருப்பதால் முதலமைச்சர் ஆலோசித்து விரைந்து முடிவெடுப்பார் என்று கூறி உள்ளார்.\nஅனவே விரைவில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது உள்ள மாவட்டங்கள் விவரம் வருமாறு:-\n1. சென்னை, 2. காஞ்சீபுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு.\nமேலும் புதிய மாவட்டங்கள் உருவானால் 36-வது மாவட்டமாக கும்பகோணம், 37-வது மாவட்டமாக பொள்ளாச்சி உருவாகும்.\nநாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரெயில் சேவை ரத்து\nவிபத்துக்குள்ளான கேரள விமானத்தில் பயணித்தவர்களுக்கு கொரோனா - மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தல்\nவிவசாயிகளுக்கு அதிமுக அரசு நேசக்கரம் நீட்டும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nலெபனான் அமோனியம் நைட்ரேட் வெடிவிபத்து எதிரொலி: 3-வதாக நீதித்துறை மந்திரி விலகல்\nஉடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nஅரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜி நியமனம்\n‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு\nமாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ். நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kaniyakumari-police-and-public-works-department", "date_download": "2020-08-10T16:46:12Z", "digest": "sha1:3IDXYPGSPACJMWZOKRTM4A6Q3HXXJCUQ", "length": 12765, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "குற்றங்கள் குறையவும், விவசாயம் செழிக்கவும் காவடி எடுத்த காவல் மற்றும் பொதுப்பணித்துறையினா்! | kaniyakumari police and Public Works Department | nakkheeran", "raw_content": "\nகுற்றங்கள் குறையவும், விவசாயம் செழிக்கவும் காவடி எடுத்த காவல் மற்றும் பொதுப்பணித்துறையினா்\nதிருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் குமாி மாவட்டம் இருந்த காலத்தில் சமஸ்தானத்தை ஆண்ட மன்னா்கள் தங்களின் சமஸ்தானத்தில் மக்கள் அமைதியாகவும், சமாதானத்துடனும் வாழ குற்றங்கள் குறையவும் அதேபோல் இயற்கையின் கருணையால் மழைவளம் பெருகி விவசாயம் சிறக்கவும் தமிழ் கடவுளான வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலுக்கு காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சாா்பில் காவடி எடுத்து சென்று வந்தனா்.\nசமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்த பத்மனாபபுரத்தின் தக்கலை காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சாா்பில் எடுக்கப்பட்டு வந்த காவடி திருவிழா 1851-ல் அனிகம் திருநாள் மகாராஜா காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகரம் பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரம் அனந்தபுாிக்கு மாறிய பிறகும் அந்த நடைமுறை தொடா்ந்தது.\nஅதன்பிறகு குமாி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய் தமிழகத்துடன் இணைந்த பிறகு காவடி எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடா்ந்து வருகிறது. காா்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடக்கும் இந்த காவடி திருவிழா தற்போது காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையை பின்பற்றி பல ஊா் மக்கள் சாா்பிலும் காவடி எடுத்து செல்லப்படுகிறது.\nநேற்று நடந்த இந்த காவடித்திருவிழாவில் தக்கலை காவல்நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை இருந்து போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியா்கள் எடுத்து செல்லப்பட்ட புஷ்ப காவடி யானை ஊா்வலமாக துணை சூப்பிரண்ட் அலவலகம், காவலா் குடியிருப்பு, சாா்-ஆட்சியா் அலுவலகம், பத்மனாபபுரம் நீதிபதிகள் குடியிருப்பு , பொதுப்பணித்துறை ஊழியா்கள் குடியிருப்பு, தாலுகா அலுவலகம் போன்ற பகுதிகளுக்கு சென்று விட்டு பஸ்நிலையம், புலியூா்குறிச்சி வழியாக குமாரகோவிலுக்கு சென்றது.\nஇதேபோல் 15-க்கு மேற்பட்ட ஊா்களிலும் இருந்து வேல்காவடி, பறக்கும் காவடி, சூாிய காவடி, புஷ்பகாவடிகள் எடுத்து செல்லப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனா். இவா்களுக்கு வழி நெடுகிலும் அன்னத���னம், மோா், பானகம் போன்றவை வழங்கப்பட்டன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\nநீதிமன்ற உத்தரவுப்படி கடத்தல் மதுபாட்டில்கள் அழிப்பு\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/15.html", "date_download": "2020-08-10T15:16:21Z", "digest": "sha1:VU2QIBHKVIUKS5SBRCJC5L37BJZYSOFC", "length": 14537, "nlines": 123, "source_domain": "www.winmani.com", "title": "ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன் இணையதளம் ���ொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன்\nwinmani 3:45 PM அனைத்து பதிவுகளும், ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய வகை நேனோ ஐபாட் 1.5 இன்ஞ்\nஅளவில் வண்ணதிரையுடன் வெளிவந்திருக்கிறது. இதைப்பற்றிய\nபுதுமை செய்வதில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வந்து\nகொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதுமையான\nவெளியீடாக நேனோ ஐபாட் வண்ணத்திரையுடன் வெளிவந்திருக்கிறது.\nபிரபலங்களின் படத்துக்கு மட்டும் தான் டிக்கெட் கிடைக்காது\nஎன்ற காலம் மாறி ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை பதிவு\nசெய்து வாங்க வேண்டியது இருக்கிறது என்றால் மிகையல்ல\nஅந்த அளவிற்கு வேகமாக விற்பனை ஆகிறது. ஐபேட் அலை\nஇப்போது தன் சற்று வேகத்தை குறைத்திருக்கும் நிலையில்\nநேனோ ஐபாட் கண்ணை கவரும் வகையில் வெளிவந்துள்ளது.\n240 பிக்சஸல் ரிசொல்யுசன் மற்றும் நீடிக்கப்பட்ட பேட்டரி லைப்,\nமற்றும் அதிகரிக்கப்பட்ட மெமரி போன்றவற்றுடன் (Multi touch)\nதொடுதிரை வசதியுடன் தற்போது வெளியாகியுள்ளது. இதன் சிறப்பு\nஅறிமுக வீடியோவைப் பார்த்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.\nமாற்றம் ஒன்று தான் உலகில் மாறாமல் இருக்கிறது.\nநம் வாழ்வின் அத்தனை நிகழ்ச்சிகளையும் சந்தோஷமாக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன \n3.கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது \n4.கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் \n5.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை\n6.ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது \n7.காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் \n8.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது \n10.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது \n1.லேண்ட் டார்ம், 2.சயாம், 3.ராஜஸ்தான்,4.1593,\n5.26 மைல், 6.கி.பி.1560, 7.சிக்காகோ,\nபெயர் : வ. உ. சிதம்பரம்பிள்ளை,\nபிறந்ததேதி : செப்டம்பர் 5, 1872\nகப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர். \"ஒருநாடு\nமுதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்\nஇரண்டா��தாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க\nவேண்டும் என்று கூறியவர். உங்களால் நம் தேசத்துக்கு பெருமை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/experience/", "date_download": "2020-08-10T17:04:45Z", "digest": "sha1:TDVV35COIGZ4O56ADAOJVKQVF75FITFN", "length": 53773, "nlines": 304, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Experience « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.\nஅரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்ப���ு ஏன் என்பது புதிராக இருக்கிறது.\nதமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nசுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.\nஅதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறத���.\nஇந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.\nதாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது\nஇதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை\n1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்\nஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்\nசென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.\nசுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:\nதி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.\nஅதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நிய���ிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.\n6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்\n11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.\nஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.\nபேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.\nநாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.\nஅதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.\nஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.\nமேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.\nசுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.\nநம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.\nபீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவ��மே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.\nநகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.\nவளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nஎப்போது பார்த்தாலும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யும் ஆசாமிகளைப் பார்த்து, “”உனக்கு மூளையில மசாலா ஏதாவது இருக்கா, இல்லையா” என்று நாம் கிண்டலாகக் கேட்பது வழக்கம். சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ள நம் மூளையில் மசாலா இருக்கிறதோ, இல்லையோ, நிறைய சாம்பல் இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.\nசாம்பல் என்றதும் பயப்பட வேண்டாம். மூளையிலுள்ள சாம்பல்நிறத் திட்டுகளைதான். நமது மூளையில் உள்ள நரம்பு செல்கள் அனைத்தும் நூடுல்ஸ் மாதிரி கொத்து கொத்தாகக் காணப்படும். அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி அளவு. அதன் துணைத் திசுக்களையும் சேர்த்தால் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியையும் தொட்டுவிடும். இவைகளே சாம்பல்நிறத் திட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.\nநினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் கிராண்ட் மாஸ்டர்களாக எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்ட��ருக்கிறார்கள். எப்படி\nபொதுவாக ஐம்புலன்களின் மூலமாக ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான தகவல்கள் நரம்புத்தூண்டல் வடிவில் நமது மூளையை அடைந்து பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதுப்புதுத் தகவல்களைக் கிரகித்துக் கொள்ளும்போதும் மூளையானது அதற்கேற்றாற்போல் புதுப்புது நரம்புச் சந்திகளை உருவாக்கி, அந்நரம்புச் சந்திகள் மூலமாக தாம் பெற்ற தகவல்களை அனுபவங்களாகப் பதிவு செய்து கொள்கிறது. அவ்வனுபவங்களைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் வெற்றிகரமான மனிதனாக உலகில் பவனி வருகிறான்.\nபிரிட்டிஷ் மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நம்முடைய மூளையை ஸ்கேன் செய்து மேலும் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னபோது மூளையில் அம்மொழிக்கான நரம்புப் பகுதிக்குள் மட்டும் ரத்த ஓட்டம் பாய்ந்து அப்பகுதி வெளிச்சமானதைக் கண்டார்கள். புதிய செய்திகள், செயல்கள் முதலியவற்றை விரைவில் நினைவு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது விரைவில் பிரதிபலிக்கவும் கூடியதான சிறப்பு நியூரான்கள் நமது மூளையில் இருப்பதே இதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். சரி. மூளையில் நினைவு எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அறிவியல் அறிஞர்கள் மூளையின் இயல்பு பற்றியும், பட்டறிவும் படிப்பறிவும் மூளையில் எவ்வாறு நினைவாகப் பதிவு செய்யப்படுகிறது என்பது பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nயூரி ஒவ்சினிகோவ் எனும் அறிவியல் அறிஞர் 1965-ம் ஆண்டு ஒரு விளக்கத்தை வெளியிட்டார். பெப்டைடுகள் தான் நினைவிற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்பதே இவருடைய கருத்து. இந்த பெப்டைடுகள் அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 அமினோ அமிலங்கள் பல்வேறு விதங்களில் இணைந்து பல்வேறு வகைப் புரதங்களை உண்டாக்குகின்றன. இவற்றின் 15 அமினோ அமிலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த 15 அமினோ அமிலங்களும் பல்வேறு விகிதங்களில் இணைந்து உருவாகும் புரதங்கள் எத்தனை மனிதர்களின் நினைவாற்றலுக்கு போதுமானதாய் இருக்கும் தெரியுமா சுமார் 10 ஆயிரம் மனிதர்கள்.\nஅதாவது நம் வாழ்நாளில் நாம் இன்னும் எத்தனை கோடி புதிய தகவல்களைப் பெற்றுக் கொண்டாலும் அவற்றை மூளையில் பதிவு செய்வதற்குத் தேவையான புரத���்கள் தீர்ந்து போகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பெப்டைடுகளை சில ரசாயன மாற்றங்களால் மூளையில் சிதையாமல் பார்த்துக் கொண்டால் போதும், நம் வாழ்நாளில் நினைவுப்பஞ்சமே இராது.\nமேற்சொன்ன பெப்டைடுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட சில ஆய்வு முறைகளைப் பார்த்தால் “”இப்படியும் இருக்குமா” என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். ஒரு பரிசோதனையில் ஒரு குறிப்பிட்ட அனுபவமுடைய ஒரு பிராணியின் மூளைச்சாற்றை எடுத்து அதை அந்த அனுபவம் துளியுமில்லாத வேறொரு பிராணியின் மூளையில் செலுத்திப் பார்த்தனர். விளைவு என்ன தெரியுமா மூளைச்சாறு செலுத்தப்பட்ட பிராணியானது, அம்மூளைச்சாறுக்குச் சொந்தமான முந்தைய பிராணியின் அனுபவம் முழுமையும் பெற்று அதைப்போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.\nஇப்போது நமக்கு ஒன்று தெளிவாகிவிட்டது. மூளையில் நினைவாகப் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பெப்டைடுகளாகவே பதிவாகின்றன என்பதே அது. இந்தத் தகவல்களை ஒத்துப்பார்ப்பதில்தான் விலங்குகளுக்கும் நமக்கும், நமக்கும் கிராண்ட் மாஸ்டர்கள் போன்ற அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏற்படக் காரணமாய் அமைந்து விடுகிறது. அறிவுஜீவிகளின் அறிவிற்குக் காரணம் இந்த பெப்டைடுகளை நிரம்பப் பெற்றிருக்கும் அவர்களின் மூளையிலுள்ள சாம்பல்நிறப் பகுதியானது அதிக அடர்த்தியைப் பெற்றிருப்பதே.\nஆக, அறிவுத்திறன் என்பது தனிப்பட்ட ஓர் இனத்திற்கோ, ஒரு குழுவிற்கோ சொந்தமில்லை என்பது உறுதியாகிவிட்டது. சரிவிகித உணவும், முறையான பயிற்சியும், வள்ளுவர் கூறும் அசைவிலா ஊக்கமும் இருந்தால் வாழ்வில் வெற்றிக்குத் தடையேதுமில்லை.\n(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை, கோபி).\nஅன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nபுதுதில்லி, பிப். 4: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்த எய்ம்ஸின் மக்கள் தொடர்பு ஆலோசகருக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.\nஎய்ம்ஸின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வர் பி.கே.தாஸ். கடந்த ஜன.31-ஆம் தேதி இவர் ஓய்வு பெற்றார். அன்றைக்கே அவரை எய்ம்ஸ் மக்கள் தொடர்பு ஆலோகராக மீண்டும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தத��. எய்ம்ஸின் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.\nஇந்நிலையில் எய்ம்ஸ் அலுவலகத்துக்கு சென்ற தாஸ், சனிக்கிழமை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.\n“என்னைத் தடுத்திய நிறுத்திய காவலர்கள், அவ்வாறு செய்யுமாறு எய்ம்ஸ் இயக்குனர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்’ என தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nபி.கே.தாஸ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்குப் போட்டியாக ராஜு சிங் என்பவரை மக்கள் தொடர்பு அலுவலரின் பொறுப்பைக் கவனிப்பதற்காக நியமித்தார் எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால். இதையடுத்து தற்போது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை: மருத்துவ பேராசிரியர்கள் நியமனத்தில் விதிகளை மீறிய “எய்ம்ஸ்’\nபுதுதில்லி, மார்ச் 6: அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதில், அப்பட்டமாக விதிகளை மீறியுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\n2003-ல் எய்ம்ஸ் 164 துணைப் பேராசிரியர்களை நியமித்தது. இதில் 84 பேர் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.\nதுணைப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் உள்பட வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எய்ம்ஸ் பதவி உயர்வு அளித்துள்ளதாக மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளது.\nவிதிகளை மீறி சட்டவிரோதமாக 164 பேராசிரியர்களை எய்ம்ஸ் நியமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் உத்தரவின்பேரில் மத்திய அரசு இந்த பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது.\nபணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய விதிகளும் பின்பற்றப்படவில்லை. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 13 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 46 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஸ்.டி. பிரிவில் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட சில துணைப் பேராசிரியர்களுக்கு பதவ�� உயர்வு அளிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evolvednutritionlabel.eu/ta/wartrol-review", "date_download": "2020-08-10T15:15:56Z", "digest": "sha1:EYIEIGXHQ6323HOSWW7KAGNUIEB55WGE", "length": 29199, "nlines": 116, "source_domain": "evolvednutritionlabel.eu", "title": "Wartrol ஆய்வு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்\nWartrol அனுபவ அறிக்கைகள் - ஆய்வுகளில் அழகு Wartrol உண்மையில் வெற்றிகரமாக இருக்கிறதா\nஅதிக எண்ணிக்கையிலான நுழைபவர்கள் இந்த தயாரிப்பு மற்றும் Wartrol பயன்படுத்துவது தொடர்பான அவர்களின் வெற்றிகளைப் Wartrol. பகிரப்பட்ட மதிப்புரைகள் உங்களுக்கு ஆர்வமாக உள்ளன.\nWartrol பற்றிய பல வலைப்பதிவுகள் கருத்துக்களை வெளியிட்டிருப்பதை நீங்கள் ஏற்கனவே கவனித்திருக்கிறீர்கள். உங்களை மிகவும் அழகாக மாற்ற தயாரிப்பு உண்மையில் உதவுமா\nWartrol பொறுத்தவரை நீங்கள் என்ன Wartrol\nஉங்களை இன்னும் அழகாக மாற்றும் நோக்கில் தயாரிப்பாளர் Wartrol உருவாக்கினார். சிறிய விருப்பங்களுக்கு நீங்கள் சுருக்கமாக மட்டுமே தீர்வைப் பயன்படுத்துகிறீர்கள். மிகப் பெரிய திட்டங்களுக்கு, இதை நீண்ட காலமாகவும் பயன்படுத்தலாம்.\nWartrol மகிழ்ச்சியான நுகர்வோர் Wartrol மிகப்பெரிய சாதனைகளைப் பற்றி Wartrol. நீங்கள் அதை வெப் ஷாப்பில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nமிக முக்கியமான விஷயம்: இந்த தீர்வுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்கினால், முற்றிலும் இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும், அதை பாதுகாப்பாக உட்கொள்ளலாம்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Wartrol -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nWartrol பின்னால் உள்ள தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு, அந்த நிதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறது - இதனால் தயாரிப்பாளர்கள் பல ஆண்டுகளாக அறிவை குவிக்க முடிந்தது.\nWartrol, நிறுவனம் Wartrol அழகு Wartrol நோக்கத்திற்காக Wartrol ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது.\nஇந்த தீர்வின் செய்முறையானது ஒரே ஒரு நோக்கத்திற்கு மட்டுமே உதவுகிறது, ஆனால் பாவம் செய்ய முடியாத முடிவுகளுடன் - இது எப்போதுமே பார்க்கவில்லை, ஏனென்றால் சந்தை அளவுகளில் பெரும்பாலானவை தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன, அவை பல சிக்கலான பகுதிகளுக்கு சேவை செய்கின்றன, ஏனெனில் இது ஒரு விளம்பர அறிக்கையாக மிகவும் கவர்ச்சியானதாக தோன்றுகிறது. சோகமான இறுதி முடிவு என்னவென்றால், செயலில் உள்ள பொருட்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை, இதன் விளைவாக பயன்பாடு தூய நேரத்தை வீணடிக்கிறது.\nWartrol தயாரிக்கும் நிறுவனம் Wartrol தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. இதனால் இது மிகவும் மலிவானது.\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே\nஉற்பத்தியின் சூத்திரத்தின் அடித்தளம் சில முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது :, அத்துடன்.\nஇரண்டுமே மற்றும் கவர்ச்சியில் மிகவும் சிக்கலானவை பாரம்பரிய மருந்துகளை அதிகரிக்கின்றன, அவை பல ஊட்டச்சத்து மருந்துகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nஆனால் அந்த பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன அற்புதமானது Wartrol முக்கிய பொருட்கள் ஒட்டுமொத்தமாக மிகவும் தழுவிய அளவில் வருகின்றன. Bioslim மாறாக, எர்கோ இது மிகவும் சக்திவாய்ந்ததாகும்.\nசில வாசகர்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குச் சென்றால், இந்த பொருள் அதிக அழகை அடைய நன்மை பயக்கும் என்று தோன்றுகிறது.\nஆகவே Wartrol பட்டியலிடப்பட்ட பொருட்களின் ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nஅதிநவீன, நன்கு சீரான செயலில் உள்ள மூலப்பொருள் செறிவு மற்றும் கூடுதல் பொருட்களுடன் வழங்கப்படுகிறது, அவை அவற்றின் கவர்ச்சியை செயல்பாட்டு ரீதியாக அதிகரிக்கவும் செய்கின்றன.\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் Wartrol மகிழ்ச்சியாக இருப்பது Wartrol :\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nமுற்றிலும் இயற்கையான பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் பயன்பாட்டின் எளிமையையும் உறுதி செய்கின்றன\nஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளுநராக மாறுவதற்கான பாதையை நீங்கள் கடந்து செல்கிறீர்கள், அவர் உங்கள் சூழ்நிலையை கேலி செய்யாமல், உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளாமல்\nஇது ஒரு கரிம தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருந்து இல்லாமல்\nஅழகு பராமரிப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, இல்லாமல் நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பை நீங்களே பெறுவீர்கள்\nபாதிக்கப்பட்டவருக்கு Wartrol எந்த அளவுக்கு Wartrol\nWartrol எவ்வாறு Wartrol, கூறுகள் குறித்த ஆய்வு Wartrol பார்ப்பது உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் அதை உங்களுக்காக முன்கூட்டியே செய்துள்ளோம். செயல்திறன் குறித்த உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம், அதைத் தொடர்ந்து நோயாளி அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படும்.\nWartrol விளைவு பற்றிய இந்த தகவல் உத்தியோகபூர்வ மற்றும் பயனர்களால் Wartrol, மேலும் விசாரணைகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணலாம்.\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nWartrol ஆதரவாக என்ன இருக்கிறது\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nதேவையற்ற பக்க விளைவுகளை ஒத்ததாக இல்லையா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Wartrol இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதனால்தான் அதை மருந்து இல்லாமல் வாங்கலாம்.\nவாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை விரிவாகப் படிப்பது, இவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் சந்திக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nநிச்சயமாக, வாங்குபவர்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் தயாரிப்பு விதிவிலக்காக தீவிரமானது.\nஎனது பரிந்துரை என்னவென்றால், அசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும், ஏனெனில் இது கேள்விக்குரிய தயாரிப்பு கள்ளத்தனமாக மீண்டும் மீண்டும் எழுப்புகிறது. இந்த கட்டுரையில் நீங்கள் பகிர்தலைப் பின்தொடரும் வரையில், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்தில் முடிவடையும்.\nதயாரிப்பு பயன்படுத்தப்படாமல் இருப்பதை எந்த சூழ்நிலைகள் உறுதி செய்கின்றன\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nபின்வரும் நிபந்தனைகளின் கீழ், இந்த மருந்தை முயற்சிப்பதை எதிர்த்து நாங்கள் நிச்சயமாக அறிவுறுத்துகிறோம்:\nநீங்கள் இன்னும் தேவையான வயதை எட்டவில்லை.\nWartrol ஒரு சிகிச்சையை முடிக்க அவர்களுக்கு வலிமை இல்லை.\nஉங்கள் பிரச்சினையை அகற்றுவதற்காக பணத்தை கீழே வைப்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஉங்கள் இருப்பைப் பற்றி எதையும் மாற்ற நீங்கள் உண்மையில் விரும்பவில்லை.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் வழக்கைத் தீர்ப்பதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்கள், மேலும் இந்த காரணத்திற்காகவும் நிறைய செய்யுங்கள்.\n✓ Wartrol -ஐ இங்கே பாருங்கள்\nஉங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நேரம் இது\nஇது ஒரு கடினமான செயல் என்றால், தீர்வு அதை கணிசமாக வெற்றிகரமாக ஆக்குகிறது.\nநீங்கள் நிச்சயமாக வெளிப்படையாக கடைபிடிக்க வேண்டும்: இதற்கான உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஇந்த கட்டத்தில் பயன்பாட்டைப் பற்றி சிந்திப்பது மிகுந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங்கள் அன்றாட வழக்கத்தில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பதில் சிரமம் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nபெரும்பாலான பயனர்களின் பயனர் கருத்துக்களால் இது உறுதிப்படுத்தப்படுகிறது.\nவழக்கமான பயன்பாடு, அளவு மற்றும் ஆற்றலுக்கான விரிவான வழிமுறைகள் மற்றும் தயாரிப்பு குறித்த மாற்றுக் குறிப்புகள் பாகங்கள் மற்றும் தயாரிப்பாளரின் இணையதளத்தில் கிடைக்கின்றன.\nWartrol எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nகவர்ச்சியானது இனி Wartrol ஒரு பிரச்சினையாக Wartrol.\nஇந்த விஷயத்தில், இது ஒரு நிரூபிக்கப்பட்ட கருத்து - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது வெறும் அறிக்கை அல்ல.\nஇறுதி முடிவுக்கான சரியான கட்டம் உண்மையிலேயே நபருக்கு நபர் மாறுபடும். Ultra Slim ஒரு தொடக்கமாக இருக்கும்.\nஉங்கள் முடிவுகள் மேலதிக தேர்வுகளில் இருந்து வந்தவர்களை விடவும் சிறப்பாக செயல்படுகின்றன, மேலும் சில நாட்களில் அழகு பராமரிப்பில் குறிப்பிடத்தக்க வெற்றி அனுபவங்களை நீங்கள் அடைவீர்கள் .\nஒரு சிலரால் உடனடியாக முன்னேற்றத்தை கவனிக்க முடியாது. மாற்றத்தை கவனிக்க மற்றவர்களுக்கு சில மாதங்கள் தேவைப்படலாம்.\nநீங்கள் ஒரு புதிய நபர் என்று, நீங்கள் இனி மறைக்க முடியாது. விளைவுகளை நீங்களே காணவில்லை, ஆனால் வேறு ஒருவர் உங்களுடன் பேசுகிறார்.\nWartrol போன்ற ஒரு தீர்வு செயல்படுகிறது என்பதை உறுதியாகச் சொல்வதற்கு, சமூக ஊடகங்களின் இடுகைகள் மற்றும் பயனர்களிடமிருந்து வரும் மதிப்புரைகளைப் பார்ப்பது புண்படுத்தாது. ஆய்வுகள் மிகவும் அரிதாகவே Wartrol பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்���்தவை மற்றும் பொதுவாக மருந்துகளை மட்டுமே உள்ளடக்குகின்றன.\nஅனைத்து மருத்துவ சோதனைகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் மதிப்பீடுகளை ஆராய்வதன் மூலம், Wartrol உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை என்னால் காண முடிந்தது:\nWartrol முன்னேற்றங்கள் குறித்து பல பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஎதிர்பார்ப்புக்கு ஏற்ப, இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான அனுபவ அறிக்கைகள் மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வேறுபட்ட விளைவை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் கணிசமானதாகத் தோன்றுகின்றன, அது உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஇது கேள்விக்கு அப்பாற்பட்டது - வழிமுறைகளை முயற்சிப்பது தெளிவாக அவசியம்\nஇதன் விளைவாக, ஒரு தயாரிப்பு இனி காத்திருக்க அறிவுறுத்தப்படுவதில்லை, தயாரிப்பு இனி கிடைக்காது என்று ஆபத்தில் உள்ளது. எரிச்சலூட்டும் விதமாக, இயற்கையிலிருந்து பயனுள்ள பொருட்களுடன் கூடிய நிதிகளின் விஷயத்தில் அவை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன, அவை ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து மருத்துவ பரிந்துரை மூலம் மட்டுமே அல்லது சந்தையில் இருந்து திரும்பப் பெறப்படுகின்றன.\nஅத்தகைய மருந்தை நீங்கள் சட்டரீதியாகவும் கடைசியாகவும் மலிவாகவும் வாங்க முடியாது, நீங்கள் விரைவாக சுரண்ட வேண்டும். அசல் டீலரின் வலைத்தளம் வழியாக நீங்கள் அதை இப்போதே வாங்கலாம். இந்த வழியில், நீங்கள் ஒரு ஆபத்தான போலி பெற எந்த ஆபத்தும் இல்லை.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: திட்டத்தில் முழுமையாக பங்கேற்க நீங்கள் போதுமான வலிமையானவரா இந்த கட்டத்தில் உங்கள் எதிர்வினை \"இல்லை\" எனில், நீங்கள் அதை அப்படியே விடலாம். ஆயினும்கூட, கண்ணோட்டம் நன்றாக இருக்கிறது, அதற்கேற்ப நீங்கள் சவாலை எதிர்கொள்ள நேரிடும், குறிப்பாக நீங்கள் திறமையான நிவாரணம் பெறும் வரை, அது வழங்க வேண்டிய வழிமுறையாகும்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nநீங்கள் இல்லாமல் எளிதாக செய்யக்கூடிய சில பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nதவிர்க்க முடியாமல், மலிவான விளம்பர உறுதிமொழிகளின் காரணமாக சில மோசமான ஆன்லைன் கடைகளில் ஷாப்பிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\nஅங்கு திருட்டுத்தனத்தைப் பெற முடியும், இது சிற���்த விஷயத்தில் எதையும் மாற்றாது மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆரோக்கியத்தை கூட அழிக்கிறது. தவிர, ப்ரீஸ்னாச்லஸ்ஸி பெரும்பாலும் போலியானவர்கள், ஆனால் இறுதியில், நீங்கள் எப்படியும் மேசையின் மீது இழுக்கப்படுவீர்கள்.\nவிரைவான மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, இங்கே இணைக்கப்பட்ட கடை சிறந்த செயலாகும்.\nஎல்லாவற்றையும் இங்கே பெற்ற பிறகு தீர்வுக்கு ஆர்டர் செய்வதற்கான சிறந்த ஆதாரமாக இந்த தளம் உள்ளது - நியாயமான விலைக்கான உண்மையான மருந்து, மிகவும் நம்பகமான சேவை மற்றும் நியாயமான கப்பல்.\nதயாரிப்பு வாங்க இது எளிதான வழி:\nவலையில் சாகச கிளிக் மற்றும் நாங்கள் சோதித்த இணைப்புகளைத் தவிர்க்கவும். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், இதன்மூலம் நீங்கள் உறுதியாக இருக்க முடியும், இதன் மூலம் குறைந்த விலை மற்றும் சரியான விநியோக விதிமுறைகளுக்கு நீங்கள் ஆர்டர் செய்வீர்கள்.\nஆயினும்கூட, Green Coffee ஒரு சோதனை ஓட்டமாக Green Coffee.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nWartrol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2010/01/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-10T15:57:36Z", "digest": "sha1:YGY7SKKGQISZHCN63UQB3GDSCNKSNU4X", "length": 10912, "nlines": 43, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மத்திய அரசு விளம்பரத்தில் இடம்பெற்ற பாக். முன்னாள் விமானப்படைத் தளபதியின் புகைப்படம்! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« காஷ்மீரத்தில் இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படுதுவது பற்றி ஏன் பேசுவதில்லை\nசீன பெண்மணி உலக எக்ஸ்போவில் சமஸ்கிருதத்தில் பாடி ஆடுகிறார்\nமத்திய அரசு விளம்பரத்தில் இடம்பெற்ற பாக். முன்னாள் விமானப்படைத் தளபதியின் புகைப்படம்\nமத்திய அரசு விளம்பரத்தில் இடம்பெற்ற பாக். முன்னாள் விமானப்படைத் தளபதியின் புகைப்படம்\nமுழுபக்க விளம்பரத்தில் பாகிஸ்தானிய முந்தைய விமான தளபதியின் படம் வெளியாகி உள்ளது\nபாகிஸ்தான் முந்தைய விமானப்படை அதிகாரி தன்வீர் அஹமது\nபுதுதில்லி, ஜன.24, 2010 : தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் குறிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட முழுபக்க விளம்பரம் ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பாகிஸ்தானின் முந்தைய விமானப்படையின் முன்னாள் தளபதியின் புகைப்படம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரத்தில் விளையாட்டு வீரர்கள் கபில் தேவ், வீரேந்திர சேவாக் மற்றும் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா திராத், இந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். பிரதமரின் புகைப்படத்துடன் பாகிஸ்தான் விமானப்படைத் தலைவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் அலுவலகம், இந்தத் தவறு குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த விளம்பரம் அரசு அனுமதியுடந்தான் வெளியியப்படுகின்றன. ஆகவே, எல்லா நிலைகளிலும் வேண்டுமென்றே அத்தகைய “இமாலயட்த் தவறை” செய்திருந்தாலொழிய அப்புகைப்படம் வெளியாகி இருக்கமுடியாது. என்ன இருந்தாலும், இந்தியர்களின் துரோகச் செயல்கள், அரசு அலௌவலகங்களில் இருக்கும் ஒற்றர்கள், தேச விரோதிகள் முதலியவற்றைத்தான் இது காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி என்னவேண்டுமானாலும் காரணங்கள் கொடுக்கலாம். ஆனால் நாட்டுப்பற்றே கேலிக்குரிய விதத்தில் நடந்துகொள்ளும்போது, இந்தியர்களும் அத்தகைய மரத்துபோன நிலையில்தான் இருப்பார்ள். இதுவே பாகிஸ்தானில் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்\nஇதுவே பாகிஸ்தானத்தில் நடந்திருந்தால் என்னவாயிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கு இந்தியக் கொடியை எரித்து பாகிஸ்தானியர் ஆர்பாட்டம் செய்ததை நேற்றைய டிவிக்கள் காட்டின. இதே மாதிரி ஒன்று பாகிச்தானில் நடக்கும் என்ரு நினகித்துப் பார்க்க முடியுமா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்கு இந்தியக் க��டியை எரித்து பாகிஸ்தானியர் ஆர்பாட்டம் செய்ததை நேற்றைய டிவிக்கள் காட்டின. இதே மாதிரி ஒன்று பாகிச்தானில் நடக்கும் என்ரு நினகித்துப் பார்க்க முடியுமா முடியாது – பிறகு எப்படி இந்தியாவில் நடக்கிறது முடியாது – பிறகு எப்படி இந்தியாவில் நடக்கிறது அதுதான் காங்கிரஸ் நடத்தும் செக்யூலரிஸ நாடகம். இந்தியர்களை ஏமாற்றி கொல்லும் கொடொய நோய்.\nஇந்திய எல்லைகளை, இந்தியாவை மதிக்க பாகிஸ்தானிற்கு என்றுமே எண்ணம் இல்லை. இந்தியாவின் வரைப்படத்தையே சரியாகக் காண்பிக்கப்படுவதில்லை இந்நிலையில், இந்திய அடிமைக்கூலிகள் இவ்வாறு கேவலாமாக செய்திருப்பது சாதாரணமான விஷயமாகக் கருத முடியாது. நேற்றுக் கூட, பாகிஸ்தானின் அதிபர் தையமாகச் சொல்கிறன், இந்தியாவில் மறுபடியும் மும்பை 26/11 ,மாதிரி தீவிரவாதச் செயல் நடக்காது என்று வாக்குறிதி தரமுடியாது என்கிறான் இந்நிலையில், இந்திய அடிமைக்கூலிகள் இவ்வாறு கேவலாமாக செய்திருப்பது சாதாரணமான விஷயமாகக் கருத முடியாது. நேற்றுக் கூட, பாகிஸ்தானின் அதிபர் தையமாகச் சொல்கிறன், இந்தியாவில் மறுபடியும் மும்பை 26/11 ,மாதிரி தீவிரவாதச் செயல் நடக்காது என்று வாக்குறிதி தரமுடியாது என்கிறான் இந்தியாவின்மீது வான்வழி தாக்குதல் நடக்கும் என்று கெடுபிடி செய்கிறர்கள். விமானங்கள் சோதனையிடப்படுகின்ரன இந்தியாவின்மீது வான்வழி தாக்குதல் நடக்கும் என்று கெடுபிடி செய்கிறர்கள். விமானங்கள் சோதனையிடப்படுகின்ரன அந்நிலையில் எப்படி பாகிஸ்தானின் விமான அதிகாரி படம் வரும்\nகுறிச்சொற்கள்: இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/687880", "date_download": "2020-08-10T16:26:41Z", "digest": "sha1:BNOYFATLKP2SYUBHJBLMXSTURG2XLAUN", "length": 2802, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கவலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கவலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:10, 7 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n00:24, 26 திசம்���ர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: sv:Sorgsenhet)\n21:10, 7 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Смутак)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-10T15:23:28Z", "digest": "sha1:GQMLKSMKVEJGWYDC4J7Z7OW36LFFVLJG", "length": 8800, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலிகோட்டா சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுலாமியர்களின் இந்தியப் படையெடுப்பின் பகுதி\nதற்கால கர்நாடகத்தைச் சேர்ந்த தலிகோட்டா\nவிசயநகரப் பேரரசு தக்காண சுல்தான்கள்\nஅலியா ராமராயர் † அலி அதில் ஷா I\nஇப்ராகிம் குலி குதுப் ஷா வாலி\nஉசைன் நிசாம் ஷா I\n, மகாராட்டிரத் தலைவர் ராஜா கோர்பாடே\n140,000 காலாட்கள், 10,000 குதிரைகள் மற்றும் 100 மேற்பட்ட யானைகள்[1] 80,000 காலாட்கள், 30,000 குதிரைகள் மற்றும் பல பீரங்கிகள்[1]\nராமராயர் உள்ளிட்ட 100,000 பேர் தெளிவில்லை, கடுமையிலிருந்து பெருமளவு\nதலிகோட்டா சண்டை அல்லது தலைக்கோட்டை சண்டை அல்லது தலைக்கோட்டை போர் (Battle of Talikota, கன்னடம்: ತಾಳಿಕೋಟೆ, தெலுங்கு: ತಾಳಿకోట, சனவரி 26, 1565), விசயநகரப் பேரரசிற்கும் தக்காண சுல்தான்களுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போராகும். இதன் விளைவாக தென்னிந்தியாவின் கடைசி பெரும் இந்து இராச்சியம் முடிவிற்கு வந்தது. தலிகோட்டா கர்நாடகாவின் பீஜப்பூரின் தென்கிழக்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரத்தின் தலைமை அச்சுத ராயரிடம் இருந்து ராமராயருக்கு மாறிய போது சுல்தானகங்கள் ஒன்றிணைந்து விசயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்கள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajiv-gandhi-assassination-case-court-orders-release-of-7-tamil-nadu-government-qe8r6e", "date_download": "2020-08-10T17:02:01Z", "digest": "sha1:2XOU54HWPEE2BGG4ZFSOLQWHT5A64PBK", "length": 11690, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7பேர் விடுதலை தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.! | Rajiv Gandhi assassination case; Court orders release of 7 Tamil Nadu government", "raw_content": "\nராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7பேர் விடுதலை தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.\n7பேர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n7பேர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனையில் உள்ளார்.அண்மையில் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சமீபத்தில் நளினி சிறையில் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. நளினி தயார் தன் மகளை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மனு செய்திருக்கிறார்.\n7பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மத்திய அரசு நீதிமன்றத்தை கைகாட்டுகிறது. நீதிமன்றம் ஆளுநரை கைகாட்டுகிறது. இதில் இருக்கும் அரசியல் மர்மம் நீடித்துக்கொண்டிருக்கிறது.\nஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேரறிவாளனுக்கும் கொரோனா தாக்கிவிடுமோ என்ற எண்ணத்தில் அற்புதம்மாள் வழக்கை தொடர்ந்துள்ளார்.அப்போது, தமிழக அரசு தரப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் பரோல் தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் 7 பேர் விடுதலை தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வ��வு காலம் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் அற்புதம்மாள் வழக்கை தொடர்ந்துள்ளார்.அப்போது, தமிழக அரசு தரப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் பரோல் தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் 7 பேர் விடுதலை தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் எனவே இது குறித்தும், பேரறிவாளன் பரோல் தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு. டெல்லி மருத்துவமனையில் அனுமதி.\nரஃபேலை அடையாளம் கண்டது நாங்கள்தான்... எங்களின் உழைப்பால் வந்த ரஃபேல் விமானம்... காங்கிரஸ் கட்சி ஷொட்டு\nகுற்றாலத்தில் தொடங்கியது குளு குளு சீசன். ஊரடங்கால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்திருக்கிறது போலீஸ்.\nநான் பொய் சொல்லமாட்டேன்; என்னை பொய் சொல்ல சொல்கிறார்கள்; எம்பி. ராகுல் காந்தி வீசிய அரசியல் அணுகுண்டு.\nபாஜக அரசுக்கு எதிராகப் போராட்டம்... கடிதம் எழுதிய ஸ்டாலின்.. சோனியா காந்தியிடம் ஆதரவு கேட்கும் திமுக\nகரடு முரடான மலைகளில் தபால் சேவை... தமிழக தபால்காரரை கவுரவப்படுத்திய ராஜீவ் சந்திரசேகர் எம்.பி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nநடிகர் விஜயின் மனைவி மற்றும் ஜோதிகாவை.. பச்சை பச்சையாக திட்டி கிழிக்கும் மீரா மிதுன்..\nபயங்கர தீ விபத்து.. நேற்று லெபனான்.. இன்று யூஏஈ.. புதிய தொழில்துறை பகுதியில் ஏற்ப���்ட கோர சம்பவம் வீடியோ..\nப்ளீஸ்.. கால் பண்ணி தொந்தரவு செய்யாதீர்கள்.. கொரோனவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி-யின் பணிவான வேண்டுகோள்..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nநடிகர் விஜயின் மனைவி மற்றும் ஜோதிகாவை.. பச்சை பச்சையாக திட்டி கிழிக்கும் மீரா மிதுன்..\nகொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர்.. அரசை அதிரவைத்த மருத்துவர்கள் சங்கம்..\nஒற்றை ஆளாய் 1 லட்சத்து 10 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்... அசத்தும் நடராஜ்..\nமுன்னாள் கேப்டனை தண்ணீர் தூக்கவிட்ட பாகிஸ்தான் அணி.. மிஸ்பா உல் ஹக் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:09:02Z", "digest": "sha1:PU4YGDI7PH6V5U55XYYCZWAWGNEYVEUU", "length": 10335, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரைம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா\nபடு கொடூரமாக கொல்லப்பட்ட பிரகதி.. விசிக நிர்வாகி மனைவி.. இத்தனை வன்மம் ஏன்.. சோகத்தில் சிவகாசி\nமுகமெல்லாம் டேப்பை சுற்றி.. கை கால்களை கட்டி.. காரில் கடத்தி.. சேலத்தில் நடந்த படு பயங்கரம்\n3 தங்கச்சிங்க.. மூணு பேருமே லவ் மேரேஜ்.. நாளெல்லாம் அழுத அண்ணன்.. அடுத்து நடந்த 2 கொடுமைகள்\nஅப்பா, பாட்டி.. மொத்தம் 3 பேர்.. ரோட்டில் வரிசையாக வெட்டி சாய்த்த கோடீஸ்வரன்.. கலங்கிபோன ராசிபுரம்\nகழுத்தில் தழைய தழைய தாலி.. நாவற்பழம் சாப்பிட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய ஜோடி.. பரபர பின்னணி\nவெளியில் \"மசாஜ்\".. உள்ளே போய் பார்த்தால் \"கசமுசா\".. எகிறி தாவி ஓடிய 2 ஆண்கள்.. சிக்கிய பெண்கள்\n19 வயசுதான்.. கழுத்தில் தழைய தழைய தொங்கிய தாலி.. 2 உசுரும் போச்சு.. கொடுமை\nமந்திரவாதியின் முரட்டு பிடி.. டுபாக்கூரிடம் சிக்கி தவித்த ரஜிதா.. கடைசியில் நேர்ந்த துயரம்.. வீடியோ\nநிறைமாத கர்ப்பிணி காவேரி.. டூவீலரில் வந்து இவர் செய்த காரியம் இருக்கே.. விக்கித்து நின்ற ���ோலீஸ்\nஹவுஸ் ஓனர் கொடுத்த ஓயாத தொல்லை.. 3 குழந்தைகளுடன்.. விஷம் குடித்த பிரியா.. தேவகோட்டை பரிதாபம்\n\"முதுகு வலிக்குதும்மா\".. அழுது துடித்த இளைஞர்.. காசு இல்லாமல் தவித்த பெற்றோர்.. விபரீத சம்பவம்\n\"வாடகை கேட்பியா'.. வீட்டுக்கு வந்த ஹவுஸ் ஓனரை அரிவாளாலேயே வெட்டி கொன்ற இளைஞர்..\nஆணுறுப்பை நசுக்கிய மாமனார்.. என்ன நடந்தது.. தர்மபுரியை உலுக்கிய சம்பவம்.. 6 பேர் சிக்கினர்\nகாமம் தலைக்கேறிய சரண்யா.. யாருக்குமே அடங்கவில்லை.. கடைசியில் செய்த பகீர் காரியம்\nசூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் சடலம்.. உயிருடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அதிசயம்.. உறைந்து நின்ற போலீஸ்\nவாழை இலை அறுக்க கணவனை அனுப்பிவிட்டு.. பாத்ரூமில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்த சுகன்யா.. திகில் தி.மலை\nஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும் தருமபுரி\nகடலூர் அருகே முன்விரோதம்- ஒருவர் வெட்டிக் கொலை- வீடுகள், படகுகள் தீக்கிரை\nரோட்டோரத்தில் விழுந்து கிடந்த சடலம்.. காதல் திருமணம் செய்த இளைஞரை கொன்றது யார்.. பரபரக்கும் தர்மபுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%AE%E0%AE%BE.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T15:19:40Z", "digest": "sha1:SPBVKTCBXXJJWCWPZEVVTT6SF7L4GWBT", "length": 8886, "nlines": 327, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for மா. இராசமாணிக்கனார் | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSearch results for : மா. இராசமாணிக்கனார்\nசோழர் வரலாறு - 3 பாகங்களும்\nதமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்\nதமிழ் மொழி - இலக்கிய வரலாறு\nசோழர் வரலாறு (பூம்புகார் பதிப்பகம்)\nதமிழர் வாழ்வு (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nபல்லவர் வரலாறு (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி\nபல்லவர் வரலாறு (கௌரா பதிப்பகக் குழுமம்)\nகல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும்\nதமிழக வரலாறும் பண்பாடும் (மா. இராசமாணிக்கனார்)\n20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி (பாரி நிலையம்)\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-10T16:39:18Z", "digest": "sha1:R4TX7OJAMITJKZJWJIVCU2EZ6N55C4JA", "length": 10677, "nlines": 70, "source_domain": "www.dinacheithi.com", "title": "இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் 20-ந் தேதி வரை சட்டசபை சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு – Dinacheithi", "raw_content": "\nஇடைக்கால பட்ஜெட் மீது விவாதம் 20-ந் தேதி வரை சட்டசபை சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு\nFebruary 17, 2016 February 17, 2016 - சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்\nஇடைக்கால பட்ஜெட் மீது விவாதம் 20-ந் தேதி வரை சட்டசபை சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு\nதமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20-ந் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் நேற்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அத்துடன் நேற்றயை சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.\nஇதுகுறித்து, சபாநாயகர் ப.தனபால் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவரும் 20-ந் தேதி சனிக்கிழமை வரை சட்டசபை கூட்டத் தொடரை நடத்த, அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை(இன்று) காலை 10 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது. அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். பின்னர் இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும்.\n18 மற்றும் 19 ஆகிய நாட்களிலும் பொது விவாதம் தொடர்ந்து நடைபெறும். விவாதம் முடிவடைந்து 20-ம் தேதி 2015-16ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட் பேரவையில் அளிக்கப்படும். பின்னர், 2016-17ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை இடம்பெறும்.\nஇறுதி துணை பட்ஜெட்டில் உள்ள மானியக்கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். மானியக் கோரிக்கைகளுக்கான நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். 2016-17ம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானியக்கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். 2016-17ம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானியக்கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இது தவிர அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகின்றன.\nஇவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.\nமேரி கோம் தங்கம் வ���ன்றார்…\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியருக்கு 3 ஆண்டுகள் சிறை ராணுவ நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/category/e-paper", "date_download": "2020-08-10T15:18:51Z", "digest": "sha1:I2LNUWWDFLJOZC2FVIM6JZLVAPRZO77O", "length": 4419, "nlines": 89, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "e-paper | Thinappuyalnews", "raw_content": "\nஇந்த வார(2020.06.14 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.06.07 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.05.31 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.05.24 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.05.17 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.05.10 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.05.03 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.04.26 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.04.19 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.04.12 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/10999.html", "date_download": "2020-08-10T16:58:24Z", "digest": "sha1:VQ5BZIVY4AG3XIJSAXQSNCSE7RZGEMHV", "length": 12288, "nlines": 138, "source_domain": "www.yarldeepam.com", "title": "“காசா… கத்தியா… கார்டா…”- சென்னை டீக்கடைக்காரரை இரவில் மிரள வைத்த ஆசாமி!!- (வீடியோ) - Yarldeepam News", "raw_content": "\n“காசா… கத்தியா… கார்டா…”- சென்னை டீக்கடைக்காரரை இரவில் மிரள வைத்த ஆசாமி\nசென்னை திருவான்மியூரில் டீக்கடை, கூல்ட்ரிங்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமி செய்த ரகளையால் கடையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nசென்னை திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில், பிரபல நடிகர் குடியிருக்கும் பகுதியில் டீக்கடை நடத்திவரும் நபர், ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.\nபுகாருடன் அவர், சிசிடிவி கேமரா பதிவு காட்சியையும் கொடுத்தார். அந்த வீடியோவில் டீக்கடைக்காரரை கத்தியைக் காட்டி ஒருவர் மிரட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன.\nஅந்த வீடியோவில் உள்ள காட்சிகள் இதோ\n“கடந்த 17-ம் தேதி இரவு 11 மணியளவில் டிப்டாப் ஆசாமியும் அவரின் நண்பரும் கடைக்கு வருகின்றனர். கூல்ட்ரிங்ஸ் குடித்த அவர்கள், சிகரெட் வாங்கியுள்ளனர். பிறகு அவர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் செல்கின்றனர்.\nஉடனே கடைக்காரர் அவர்களிடம் பணம் கேட்கிறார். இதனால் கூல்ட்ரிங்ஸ் குடித்த ஒருவர், பணம் கொடுக்க கல்லாப்பெட்டி அர���கே வந்து அங்குள்ளவரிடம் எவ்வளவு என்று கேட்கிறார்.\nஆனால், பணத்தைக் கொடுக்காமல் பேன்ட் பாக்கெட்டிலிருந்து கத்தி ஒன்றை எடுக்கிறார். அதை அதிர்ச்சியுடன் டீக்கடைக்காரர் பார்க்கிறார்.\nடீக்கடைக்காரரை கல்லாப் பெட்டியிலிருந்து வெளியில் வரும்படி கத்தியைக் காட்டியபடி டிப்டாப் ஆசாமி சொல்கிறார். அதன்படி அவரும் வெளியில் வருகிறார்.\nபிறகு கத்தியைக் கடைக்காரரிடம் பிடித்துக் கொள்ளுமாறு சொல்கிறார் டிப்டாப் ஆசாமி. ஆனால், அவர் கத்தியைக் வாங்கவில்லை. இதனால், கத்தியைக் கல்லாப்பெட்டி அருகில் உள்ள மேஜையில் வைத்த அந்த டிப்டாப் ஆசாமி, பர்ஸிலிருந்து ஏடிஎம் கார்டை எடுத்துக் கொடுக்கிறார்.\nஅதற்கு ஸ்வைப் மிஷின் இல்லை, பணமாகக் கொடுங்கள் என்று சொல்கிறார் கடைக்காரர். இதையடுத்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுவதோடு வீடியோ முடிவடைகிறது”.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nதிருமணமாகி ஒன்றரை மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அறையில் கணவன் கண்ட…\nரத்தவெள்ளத்தில் பால்கனியில் கிடந்த 12 வயது சிறுமி… மருத்துவர்கள் கூறிய…\nகணவரை வாழை இலை அறுக்க அனுப்பிவிட்டு வீட்டில் குழந்தையின் கழுத்தை அறுத்த தாய்\nகணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தாய்-மகளை தூக்கி சென்று பலாத்காரம் செய்த…\nஎன்னுடன் வாழ மறுக்கிறார்: கணவர் மீது பிரபல சீரியல் நடிகையின் பரபரப்பு புகார்\nலண்டன், இலங்கை, கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் ஒன்றிணைந்து செய்த பாரிய மோசடி அம்பலம்\nதாய் வீட்டில் கதறியழுத புதுப்பெண்… நடு இரவில் பெட்ரூமில் பிணமாக கிடந்த சோகம்\nதிருமண நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று\nகொரோனாவில் மீண்டு வந்த அரசு ஊழியர்… மனைவி செய்த காரியத்தால் தற்கொலை செய்து…\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம்…\nவரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இதோ\nகஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி\nஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்\nஉலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் யார�� மிக சிறந்த தாய் தெரியுமா\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nதிருமணமாகி ஒன்றரை மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி\nரத்தவெள்ளத்தில் பால்கனியில் கிடந்த 12 வயது சிறுமி… மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்\nகணவரை வாழை இலை அறுக்க அனுப்பிவிட்டு வீட்டில் குழந்தையின் கழுத்தை அறுத்த தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7670.html", "date_download": "2020-08-10T15:13:19Z", "digest": "sha1:IHAENUTJYH5VHNFM4BSJEPGFK2554Z4J", "length": 8238, "nlines": 130, "source_domain": "www.yarldeepam.com", "title": "பெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இன்று(16) சிறப்பாக நடைபெற்றது. (வீடியோ) - Yarldeepam News", "raw_content": "\nபெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இன்று(16) சிறப்பாக நடைபெற்றது. (வீடியோ)\nயாழ் கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சகையினரும் இணைந்து ஏற்பாடு செய்த முஸ்லிம் வட்டார மக்களுக்கான\nஇப் பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.இதேவேளை வழமை போன்று பெண்களுக்கான தொழுகையும் அதே இடத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி உள்ளக வளாகத்தில் நடைபெற்றது.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\nஅடுத்தடுத்து ரத்துச் செய்யப்படவுள்ள சட்ட திருத்தங்கள்\nபிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முன் வட மாகாணம் தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ள…\nதலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு\nவீழ்ச்சிக்கு காரணம் சுமந்திரனே – கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்\nஇன்��ைய ராசி பலன் – 17-07-2020\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம்…\nவரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இதோ\nகஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி\nஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்\nஉலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் யார் மிக சிறந்த தாய் தெரியுமா\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dgshipping.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=23&Itemid=132&lang=ta", "date_download": "2020-08-10T16:31:03Z", "digest": "sha1:CLBEDBFRK5EYSQMVVP6BQMUP5WDIBGS7", "length": 10308, "nlines": 82, "source_domain": "dgshipping.gov.lk", "title": "முக்கியஸ்தர்கள்", "raw_content": "\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nபெயர் பதவி அலுவலகம் தொலைநகல் மின்னஞ்சல்\nதிரு. ஏ. டப். செனவிரத்ன வணிகக் கப்பல் பணிப்பாளர் நாயகம் +94 112 441429 +94 112 435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. தேவிகா லியனகே பணிப்பாளர் (நிர்வாகம்) +94 11 2449458 +94 112 435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nCapt. ஜே.எம். ச��னில் பரிசோதகர் (கடற்பயணம்) +94 11 2394620 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. எச்.எம்.பி.கே. ஹேரத் பரிசோதகர் (பொறியியல்) +94 11 2435127 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nCapt. எச்.எம்.ஏ.எஸ். ஹேரத் துறைமுகத் தரக் கட்டுப்பாட்டாளர் (கடற்பயணம்) +94 11 2380764 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. பந்துல காரியவாசம் துறைமுகத் தரக் கட்டுப்பாட்டாளர் (பொறியியல்) +94 11 2388376 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. எஸ்.எஸ். ரோஷினி உதவிப் பணிப்பாளர் - Licencing +94 11 2438930 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. ஜி.எச்.டி. நந்தனி நிர்வாக உத்தியோகத்தர் +94 11 2430277 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. சீ.ஏ.சீ. சில்வா உதவி அரசாங்க கப்பல் அளவீட்டாளர் (Deck) +94 11 2435127 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. டப்.எம்.யு.எஸ். பர்னாந்து உதவி அரசாங்க கப்பல் அளவீட்டாளர் (பொறியியல்) +94 11 2435127 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. பீ.எஸ்.கே.எஸ். ரத்ன பாரதீ பதில் கப்பற்றுறை உத்தியோகத்தர் +94 11 2435127 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. எம்.ஜீ.ஆர். ரனசிங்க உதவிப் பதில் கப்பற்றுறை உத்தியோகத்தர் +94 11 2435127 +94 11 2435160 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎழுத்துரிமை © 2020 வணிகக் கப்பற்���ுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/03/blog-post_2526.html", "date_download": "2020-08-10T16:02:55Z", "digest": "sha1:WDIC2XFJAHOZPQO5HNKSCPGOJJLVWLDD", "length": 19278, "nlines": 214, "source_domain": "tamil.okynews.com", "title": "காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம் - Tamil News காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம் - Tamil News", "raw_content": "\nHome » Junior Page » காட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததை அந்த காட்டு நாய் பார்த்தது. நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப் புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.\nஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப் புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.\nஎனவே, காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்கத் தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.\nசிறுத்தைப் புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து, அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப் புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரான போது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது......\n“இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா என்று தேடிப்பார்க்க வேண்டும்” என்றது.\nஇதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.\nஇந்த காட்டு நாய் சிறுத்தைப் புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கிச் சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.\nஅருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப் புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.\nஎனவே, சிறுத்தைப் புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்து கொண்டது.\nகுரங்கு சிறுத்தைப் புலியுடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப் புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப் புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.\nஅந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.\n“இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப் புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.\nஇரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.\nஅந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.\n“அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப் புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே\nகாட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப் புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது. வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்தால் வெற்றி பெறலாம்.\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்��ு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படுமா\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு கண்ணதாசன்\nகாட்டுக்கு ராஜா , சிங்கம் , கவிதைக்கு ராஜா , கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது . ‘ நான் நிரந்தரமானவன் , அழிவதில்லை . எ...\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nஹீந்தி வந்தால் இழவுச் செய்தி வரும் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் பயந்து நடுங்கினா...\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nமுக்கனிகளின் கூட்டில் ஒன்றான பலாப்பழம் பற்றி நாங்கள் இங்கு பார்ப்போம். மா , பலா , வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Election2019/statedetail/Bihar", "date_download": "2020-08-10T16:55:05Z", "digest": "sha1:ORXPTMT5CCUCJF43ARAZ6LAPO25EOL63", "length": 57987, "nlines": 69, "source_domain": "election.dailythanthi.com", "title": "Tamilnadu ByElection Results in Tamil | General Election 2019 Results in Tamil | Election 2019 Results in Tamil - Dailythanthi", "raw_content": "\nதமிழ்நாடு தேர்தல்: ஏப்.18 ஆந்திர மாநிலம் தேர்தல்: ஏப்.11 அருணாசல பிரதேசம் தேர்தல்: ஏப்.11 அசாம் தேர்தல்: ஏப்.11, 18, 23 பீகார் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 கோவா தேர்தல்: ஏப்.23 குஜராத் தேர்தல்: ஏப்.23 அரியானா மாநிலம் தேர்தல்: மே 12 இமாசல பிரதேசம் தேர்தல்: மே 19 சத்தீஸ்கார் தேர்தல்: ஏப்.11, 18, 23 ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6 ஜார்கண்ட் தேர்தல்: ஏப்.29 மே 6, 12, 19 கர்நாடகா தேர்தல்: ஏப்.18, 23 கேரளா தேர்தல்: ஏப்.23 மத்தியபிரதேசம் தேர்தல்: ஏப்.29, மே 6, 12, 19 மகாராஷ்டிரா மாநிலம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 மணிப்பூர் தேர்தல்: ஏப்.11, 18 மேகாலயா தேர்தல்: ஏப்.11 மிசோரம் தேர்தல்: ஏப்.11 நாகலாந்து தேர்தல்: ஏப்.11 ஒடிசா தேர்தல்: ஏப்.11, 18, 23, 29 பஞ்சாப் தேர்தல்: மே 19 ராஜஸ்தான் தேர்தல்: ஏப்.29, மே 6 சிக்கிம் தேர்தல்: ஏப்.11 தெலுங்கானா தேர்தல்: ஏப்.11 திரிபுரா தேர்தல்: ஏப்.11, 18 உத்தரபிரதேசம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 உத்தரகாண்ட் தேர்தல்: ஏப்.11 மேற்கு வங்காளம் தேர்தல்: ஏப்.11, 18, 23, 29, மே 6, 12, 19 அந்தமான் நிகோபார் தீவுகள் தேர்தல்: ஏப்.11 சண்டிகா��் தேர்தல்: மே 19 தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி தேர்தல்: ஏப்.23 டாமன் டையூ தேர்தல்: ஏப்.23 டெல்லி தேர்தல்: மே 12 லட்சத்தீவுகள் தேர்தல்: ஏப்.11 புதுச்சேரி தேர்தல்: ஏப்.18\nபீகார் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. 2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. பீகார் 40 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது.243 சட்ட சபை தொகுதிகளை கொண்ட மாநிலம் ஆகும். பல மாநிலங்கள் இன்று ஜாதி அரசியலில் சிக்கி தவித்தாலும் இதில் முன்னோடி மாநிலமாக இருப்பது பீகார். அங்கு ஜாதி ரீதியான கூட்டல்– கழித்தல் கணக்குகள்தான் வெற்றி– தோல்வியையும் நிர்ணயிக்கின்றன. அந்த மாநிலத்தில் ஜாதி அரசிய லுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் லல்லுபிரசாத் யாதவ். அங்கு 1990–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் லல்லு பிரசாத் யாதவ் முதல்–மந்திரி ஆனார். அவர் சார்ந்த யாதவ சமுதாயத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம்கள் அவரது ஆதரவாளராக இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட லல்லு பிரசாத் யாதவ் அடுத்த தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார். அந்த நேரத்தில் உயர் ஜாதியினர் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர், தலித்துக்கள் போன்றவர்களும் காங்கிரஸ், பாரதீய ஜனதா என வேறு கட்சிகளின் ஆதரவாளராக மாறினார்கள். அதில் இருந்து இன்று வரை ஜாதி அரசியலை பின்னணியாக கொண்டேஅங்கு அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. இப்போது அங்கு நடக்கும் பாராளு மன்ற தேர்தலிலும்கூட இதே ஜாதி அரசியல்தான் எதிரொலிக்கிறது. பாரதீய ஜனதாவும், மாநில ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், ஒரு அணியில் நிற்கின்றன. மறுபக்கம் காங்கிரசும், லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளமும் கூட் டணி அமைத்துள்ளன. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. அங்குள்ள அனைத்து கட்சிகளும் இந்த இரு கூட்டணியில் ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி இருக்கின்றன. ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது. முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வகாவின் ராஷ்டீரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்–மந்திரி மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, முகேஷ் ஷானியின் விகாசில் இன்சான் கட்சி ஆகியவை காங்கிரஸ்–லல்லு பிரசாத் கட்சி அணியில் இடம் பெற்று உள்ளன. இரு பக்கமும் வலுவான கூட்டணியாக அமைந்துள்ளன. கூட்டணியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பிரதான கட்சிகள் இந்த தடவை போட்டி யிடும் தொகுதியை கூட குறைத்து கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுத்துள்ளன. பாரதீய ஜனதா கட்சி தன்வசம் உள்ள 5 எம்.பி. தொகுதியை ஐக்கிய ஜனதா தளத்துக்கு விட்டு கொடுத்துள்ளது. அதே போன்று மற்ற கட்சிகளும் தாராளமாக விட்டு கொடுத்து இருக்கின்றன. லல்லு கட்சி இதற்கு முன்பு எந்த தேர்தலிலுமே 25–க்கு குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதே இல்லை.ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்க வேண்டியது இருந்ததால் 19 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. அதிகபட்சமாக காங்கிரசுக்கு 9 இடங்களை ஒதுக்கி இருக்கிறது. பீகாரில் மொத்த மக்கள் தொகை 10 கோடியே 38 லட்சம். இதில் 41 சதவீதத் தினர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்தவர்கள். 25 சதவீதத்தினர் உயர் ஜாதியினர். இவர்கள் தவிர 17 சதவீதம் முஸ்லிம்களும், 15 சதவீத தலித்துகளும் உள்ளனர். லல்லுபிரசாத், நிதிஷ்குமார் இருவருமே பிற்படுத்தப்பட்டோர் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள். இதில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் லல்லு பிரசாத். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். யாதவ சமூகத்தினர் மட்டும் 14 சதவீதம் பேர் உள்ளனர். குர்மி சமூகத் தினர் 4 சதவீதம் பேர் உள்ளனர். லல்லு – நிதிஷ்குமார் இருவருக்குமே அவர்கள் சார்ந்த சமூகத்தினர் ஆதரவாக உள்ள னர். முஸ்லிம்களில் பெரும்பான்மையா னோர் லல்லு பிரசாத்துக்கும், ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் சமுதாயத்தினர் நிதிஷ்குமாருக்கும் ஆதரவாக இருந்தனர். இப்போது பாரதீய ஜனதாவுடன் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து இருப்பதால் முஸ்லிம் ஆதரவை முற்றிலும் இழக்கும் நிலையில் உள்ளார். அது லல்லு அணி பக்கம் சென்று விடும். பிற்படுத்தப்பட்டோரில் குஷ்வகா என்ற சமூகத்தினர் 8 சதவீதம் உள்ளனர். அவர்கள் முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வகா வின் ராஷ்டீரிய லோக் சமதா கட்சிக்கு ஆதரவாக உள்ள னர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. அதன் மூலம் 3 எம்.பி. தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் இந்த தடவை அந்த கூட்டணியில் இருந்து வெளியேவந்து லல்லு அணியுடன் கை கோர்த்து உள்ளது. மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ் வானின் லோக் ஜனசக்தி கட்சி, முன்னாள் முதல்–மந்திரி மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி ஆகிய இரண்டுக்கும் தலித மக்கள் ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்களில் ராம்விலாஸ் பஸ்வான் பாரதீய ஜனதா கூட்டணியிலும், மாஞ்சி லல்லு கூட்டணியிலும் இடம் பெற்றுஉள்ளனர். இதனால் தலித் ஓட்டுகள் இரு அணிகளுக்குமே பிரியும் நிலை உள்ளது. முஸ்லிம் ஓட்டுக்களை ஒட்டு மொத்த மாக லல்லு கட்சி கூட்டணி அள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது. பீகாரில் ராஜபுத்திரரர்கள், பூமிகார், காயஸ்தர்கள், பிராமணர்கள் போன்ற உயர் ஜாதியினர் 25 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் எல்லோருமே பாரதீய ஜனதா ஆதரவாளர்களாக உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ் வொரு கட்சியின் பின்னால் நிற் பதால் அவர்களின் ஆதரவு அடிப்படை யில்தான் வெற்றி–தோல்வி அமையும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியின் அலை பீகாரிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்த கட்சி ராம்விலாஸ் பஸ்வான், குஷ்வகா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாரதீய ஜனதா 22 இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களிலும், குஷ்வகா கட்சி 3 இடங் களிலும் வென்றன. தனியாக போட்டி யிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வென்றது. ராஷ்டீரிய ஜனதா தளம் 4 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. பீகாரை போஜ்பூர், சாம்பரன், கோசி, மதிலாஞ்சல், பாடலிபுத்ரா, சீமாஞ்சல் என 6 மண்டலங்களாக பிரிக்கிறார்கள். இதில் கடந்த தேர்தலில் போஜ்பூர், சாம்பரன், மதிலாஞ்சல் ஆகிய 3 மண்டலங்களில் பாரதீய ஜனதா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் ஒட்டு மொத்த மண்ட லங்களிலும் சேர்த்து பாரதீய ஜனதா மட்டும் தனியாக 29 சதவீத ஓட்டுகளை பெற்றது. இதன் கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி 6 சதவீத ஓட்டுகளையும், குஷ்வகா கட்சி 3 சதவீத ஓட்டுகளையும் பெற்று இருந்தன. அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 6 சதவீத ஓட்டுகளை பெற்று இருந்தது. ராஷ்டீரிய ஜனதா தளம் 20 சதவீத ஓட்டுகளையும், கூட் டணி கட்சியான காங்கிரஸ் 8 சதவீத ஓட்டு களையும் பெற்றுஇருந்தன. ஆனால் இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி ஏற்படுத்தி இருக்கின்றன.கடந்த தேர்தலை ஒப்பிடும் போது இந்த இரு கட்சி களின் ஓட்டு மட்டுமே 45 சதவீதமாக உள்ளது. இத்துடன் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியின் 6 சதவீத ஓட்டுகளும் சேரும் போது பாரதீய ஜனதா கூட்டணியின் ஓட்டு 51 சதவீதமாகி விடுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ்–லல்லு கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒட்டு மொத்த ஓட்டு 35 சதவீதம் அளவுக் குதான் உள்ளது. எனவே கூட்டணி பலத்தால் பாரதீய ஜனதா பெரும் வெற்றி அடையும் என்று அந்த கட்சியினர் கூறு கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலில் மோடி அலை இருந்தது. ஆனால் இப்போது மோடி அலை இல்லை. மேலும் மத்திய–மாநில இரு ஆளும் கட்சிகள் மீதும் அதிருப்தி நிலவுகிறது. எனவே பாரதீய ஜனதா கடந்த தேர்தலை போல வெற்றி பெற முடியாது என்று லல்லு கட்சியினர் கூறுகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் அதற்கு பதிலடியா இந்தியா பாகிஸ்தானில் நடத்தியக விமான தாக்குதல் ஆகியவை மோடியின் செல்வாக்கை பீகாரில் அதிகப்பபடுத்தியுள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறார்கள். மேலும் மத்திய அரசின் திட்டங்களான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், ஏழைகளுக்கு சமையல் கியாஸ் திட்டம், கழிப்பிடம் கட்டும் திட்டம், மாநில அரசு கொண்டு வந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் தங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் சொல்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் உயர்ஜாதியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். எனவே இது பாரதீய ஜனதாவுக்கு சாதகத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் பாதகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது இங்கு இரு அணிகளும் கடும் சவாலுடன் போட்டியை சந்திக்கின்றன. இதில் யார் முந்துவார்கள் வாக்காளர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் வாக்காளர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பீகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த லல்லு பிரசாத் முதல் முறையாக இந்த தடவை நேரடி அரசியல் களத்தில் இல்லை. அவர் கால்நடை தீவன வழக்கில் ஜெயிலில் இருப்பதால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. லல்லு பிரசாத் அந்த கட்சியின் நட்சத்திர பிரசாரகர் ஆவார். அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. அவர் பிரசாரம் செய்யாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லல்லுவின் பணியை அவரது மகன் தேஜஸ்வி செய்கிறார். அது எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரிய வில்லை. லல்லு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அனுதாபம் ஏற்படலாம். இது அந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்று லல்லு கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் சத்ருகன்சின்கா பீகாரில் பாரதீய ஜனதாவின் முக்கிய பிரமுகராக இருந்து வந் தார். அவர் பாட்னாசாகிப் எம்.பி. தொகுதி யில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றியும் பெற்று வந்தார். ஆனால் பா.ஜனதாவில் ஏற்பட்ட அதிருப்தியால் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக அதே தொகுதி யில் போட்டியிடுகிறார்.அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் பலம் வாய்ந்த நபராக உள்ள மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை பாரதீய ஜனதா வேட்பாளராக அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. இது சத்ருகன்சின்கா வெற்றிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார். பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர். லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.\nபீகார் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. 2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளை பிரித்து\nபீகார் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. 2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. பீகார் 40 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது.243 சட்ட சபை தொகுதிகளை கொண்ட மாநிலம் ஆகும். பல மாநிலங்கள் இன்று ஜாதி அரசியலில் சிக்கி தவித்தாலும் இதில் முன்னோடி மாநிலமாக இருப்பது பீகார். அங்கு ஜாதி ரீதியான கூட்டல்– கழித்தல் கணக்குகள்தான் வெற்றி– தோல்வியையும் நிர்ணயிக்கின்றன. அந்த மாநிலத்தில் ஜாதி அரசிய லுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் லல்லுபிரசாத் யாதவ். அங்கு 1990–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் லல்லு பிரசாத் யாதவ் முதல்–மந்திரி ஆனார். அவர் சார்ந்த யாதவ சமுதாயத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம்கள் அவரது ஆதரவாளராக இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட லல்லு பிரசாத் யாதவ் அடுத்த தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார். அந்த நேரத்தில் உயர் ஜாதியினர் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர், தலித்துக்கள் போன்றவர்களும் காங்கிரஸ், பாரதீய ஜனதா என வேறு கட்சிகளின் ஆதரவாளராக மாறினார்கள். அதில் இருந்து இன்று வரை ஜாதி அரசியலை பின்னணியாக கொண்டேஅங்கு அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. இப்போது அங்கு நடக்கும் பாராளு மன்ற தேர்தலிலும்கூட இதே ஜாதி அரசியல்தான் எதிரொலிக்கிறது. பாரதீய ஜனதாவும், மாநில ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், ஒரு அணியில் நிற்கின்றன. மறுபக்கம் காங்கிரசும், லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளமும் கூட் டணி அமைத்துள்ளன. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. அங்குள்ள அனைத்து கட்சிகளும் இந்த இரு கூட்டணியில் ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகி இருக்கின்றன. ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது. முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வகாவின் ராஷ்டீரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்–மந்திரி மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, முகேஷ் ஷானியின் விகாசில் இன்சான் கட்சி ஆகியவை காங்கிரஸ்–லல்லு பிரசாத் கட்சி அணியில் இடம் பெற்று உள்ளன. இரு பக்கமும் வலுவான கூட்டணியாக அமைந்துள்ளன. கூட்டணியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பிரதான கட்சிகள் இந்த தடவை போட்டி யிடும் தொகுதியை கூட குறைத்து கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுத்துள்ளன. பாரதீய ஜனதா கட்சி தன்வசம் உள்ள 5 எம்.பி. தொகுதியை ஐக்கிய ஜனதா தளத்துக்கு விட்டு கொடுத்துள்ளது. அதே போன்று மற்ற கட்சிகளும் தாராளமாக விட்டு கொடுத்து இருக்கின்றன. லல்லு கட்சி இதற்கு முன்பு எந்த தேர்தலிலுமே 25–க்கு குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதே இல்லை.ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்க வேண்டியது இருந்ததால் 19 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. அதிகபட்சமாக காங்கிரசுக்கு 9 இடங்களை ஒதுக்கி இருக்கிறது. பீகாரில் மொத்த மக்கள் தொகை 10 கோடியே 38 லட்சம். இதில் 41 சதவீதத் தினர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்தவர்கள். 25 சதவீதத்தினர் உயர் ஜாதியினர். இவர்கள் தவிர 17 சதவீதம் முஸ்லிம்களும், 15 சதவீத தலித்துகளும் உள்ளனர். லல்லுபிரசாத், நிதிஷ்குமார் இருவருமே பிற்படுத்தப்பட்டோர் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள். இதில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் லல்லு பிரசாத். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். யாதவ சமூகத்தினர் மட்டும் 14 சதவீதம் பேர் உள்ளனர். குர்மி சமூகத் தினர் 4 சதவீதம் பேர் உள்ளனர். லல்லு – நிதிஷ்குமார் இருவருக்குமே அவர்கள் சார்ந்த சமூகத்தினர் ஆதரவாக உள்ள னர். முஸ்லிம்களில் பெரும்பான்மையா னோர் லல்லு பிரசாத்துக்கும், ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் சமுதாயத்தினர் நிதிஷ்குமாருக்கும் ஆதரவாக இருந்தனர். இப்போது பாரதீய ஜனதாவுடன் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து இருப்பதால் முஸ்லிம் ஆதரவை முற்றிலும் இழக்கும் நிலையில் உள்ளார். அது லல்லு அணி பக்கம் சென்று விடும். பிற்படுத்தப்பட்டோரில் குஷ்வகா என்ற சமூகத்தினர் 8 சதவீதம் உள்ளனர். அவர்கள் முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வகா வின் ராஷ்டீரிய லோக் சமதா கட்சிக்கு ஆதரவாக உள்ள னர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. அதன் மூலம் 3 எம்.பி. தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் இந்த தடவை அந்த கூட்டணியில் இருந்து வெளியேவந்து லல்லு அணியுடன் கை கோர்த்து உள்ளது. மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ் வானின் லோக் ஜனசக்தி கட்சி, முன்னாள் முதல்–மந்திரி மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி ஆகிய இரண்டுக்கும் தலித மக்கள் ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்களில் ராம்விலாஸ் பஸ்வான் பாரதீய ஜனதா கூட்டணியிலும், மாஞ்சி லல்லு கூட்டணியிலும் இடம் பெற்றுஉள்ளனர். இதனால் தலித் ஓட்டுகள் இரு அணிகளுக்குமே பிரியும் நிலை உள்ளது. முஸ்லிம் ஓட்டுக்களை ஒட்டு மொத்த மாக லல்லு கட்சி கூட்டணி அள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது. பீகாரில் ராஜபுத்திரரர்கள், பூமிகார், காயஸ்தர்கள், பிராமணர்கள் போன்ற உயர் ஜாதியினர் 25 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் எல்லோருமே பாரதீய ஜனதா ஆதரவாளர்களாக உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ் வொரு கட்சியின் பின்னால் நிற் பதால் அவர்களின் ஆதரவு அடிப்படை யில்தான் வெற்றி–தோல்வி அமையும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியின் அலை பீகாரிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்த கட்சி ராம்விலாஸ் பஸ்வான், குஷ்வகா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாரதீய ஜனதா 22 இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களிலும், குஷ்வகா கட்சி 3 இடங் களிலும் வென்றன. தனியாக போட்டி யிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வென்றது. ராஷ்டீரிய ஜனதா தளம் 4 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. பீகாரை போஜ்பூர், சாம்பரன், கோசி, மதிலாஞ்சல், பாடலிபுத்ரா, சீமாஞ்சல் என 6 மண்டலங்களாக பிரிக்கிறார்கள். இதில் கடந்த தேர்தலில் போஜ்பூர், சாம்பரன், மதிலாஞ்சல் ஆகிய 3 மண்டலங்களில் பாரதீய ஜனதா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் ஒட்டு மொத்த மண்ட லங்களிலும் சேர்த்து பாரதீய ஜனதா மட்டும் தனியாக 29 சதவீத ஓட்டுகளை பெற்றது. இதன் கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி 6 சதவீத ஓட்டுகளையும், குஷ்வகா கட்சி 3 சதவீத ஓட்டுகளையும் பெற்று இருந்தன. அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 6 சதவீத ஓட்டுகளை பெற்று இருந்தது. ராஷ்டீரிய ஜனதா தளம் 20 சதவீத ஓட்டுகளையும், கூட் டணி கட்சியான காங்கிரஸ் 8 சதவீத ஓட்டு களையும் பெற்றுஇருந்தன. ஆனால் இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி ஏற்படுத்தி இருக்கின்றன.கடந்த தேர்தலை ஒப்பிடும் போது இந்த இரு கட்சி களின் ஓட்டு மட்டுமே 45 சதவீதமாக உள்ளது. இத்துடன் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியின் 6 சதவீத ஓட்டுகளும் சேரும் போது பாரதீய ஜனதா கூட்டணியின் ஓட்டு 51 சதவீதமாகி விடுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ்–லல்லு கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒட்டு மொத்த ஓட்டு 35 சதவீதம் அளவுக் குதான் உள்ளது. எனவே கூட்டணி பலத்தால் பாரதீய ஜனதா பெரும் வெற்றி அடையும் என்று அந்த கட்சியினர் கூறு கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலில் மோடி அலை இருந்தது. ஆனால் இப்போது மோடி அலை இல்லை. மேலும் மத்திய–மாநில இரு ஆளும் கட்சிகள் மீதும் அதிருப்தி நிலவுகிறது. எனவே பாரதீய ஜனதா கடந்த தேர்தலை போல வெற்றி பெற முடியாது என்று லல்லு கட்சியினர் கூறுகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் அதற்கு பதிலடியா இந்தியா பாகிஸ்தானில் நடத்தியக விமான தாக்குதல் ஆகியவை மோடியின் செல்வாக்கை பீகாரில் அதிகப்பபடுத்தியுள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறார்கள். மேலும் மத்திய அரசின் திட்டங்களான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், ஏழைகளுக்கு சமையல் கியாஸ் திட்டம், கழிப்பிடம் கட்டும் திட்டம், மாநில அரசு கொண்டு வந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் தங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் சொல்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் உயர்ஜாதியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். எனவே இது பாரதீய ஜனதாவுக்கு சாதகத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் பாதகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது இங்கு இரு அணிகளும் கடும் சவாலுடன் போட்டியை சந்திக்கின்றன. இதில் யார் முந்துவார்கள் வாக்காளர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் வாக்காளர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ���ுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பீகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த லல்லு பிரசாத் முதல் முறையாக இந்த தடவை நேரடி அரசியல் களத்தில் இல்லை. அவர் கால்நடை தீவன வழக்கில் ஜெயிலில் இருப்பதால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. லல்லு பிரசாத் அந்த கட்சியின் நட்சத்திர பிரசாரகர் ஆவார். அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. அவர் பிரசாரம் செய்யாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லல்லுவின் பணியை அவரது மகன் தேஜஸ்வி செய்கிறார். அது எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரிய வில்லை. லல்லு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அனுதாபம் ஏற்படலாம். இது அந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்று லல்லு கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் சத்ருகன்சின்கா பீகாரில் பாரதீய ஜனதாவின் முக்கிய பிரமுகராக இருந்து வந் தார். அவர் பாட்னாசாகிப் எம்.பி. தொகுதி யில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றியும் பெற்று வந்தார். ஆனால் பா.ஜனதாவில் ஏற்பட்ட அதிருப்தியால் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக அதே தொகுதி யில் போட்டியிடுகிறார்.அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் பலம் வாய்ந்த நபராக உள்ள மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை பாரதீய ஜனதா வேட்பாளராக அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. இது சத்ருகன்சின்கா வெற்றிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார். பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர். லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார��� நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசிறப்பு வேட்பாளர்கள் - பீகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/690779", "date_download": "2020-08-10T17:16:47Z", "digest": "sha1:OORITCA65PEJZDMEBO22T7LJAAIJ2QZQ", "length": 4047, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இசுலாமியத் தமிழ் இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இசுலாமியத் தமிழ் இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇசுலாமியத் தமிழ் இலக்கியம் (தொகு)\n05:07, 11 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n824 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:05, 21 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n05:07, 11 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nஇப்படி பல வழிகளில் இசுலாம் தமிழரிடையே பரவியது.\n* [[சந்த மாலை]] - கிபி 12 நூற்\n* [[யாகோபுச் சித்தர் பாடல்கள்]] - கிபி 15 நூற்\n* [[மிகுராசு மாலை]] - 1590\n* [[திருநெறி நீதம்]] - 1613\n* [[சக்கூன் படைப் போர்]] - 1686\n* [[கனகாபிடோகமாலை]] - 1648\n* நெஞ்சில் நிறைந்த நபிமணி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/team-australia", "date_download": "2020-08-10T16:10:11Z", "digest": "sha1:4D73BEQPNTAXE3G4G3HH23JTAKXKGKRE", "length": 17209, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "team australia: Latest News, Photos, Videos on team australia | tamil.asianetnews.com", "raw_content": "\nவான்கடேவில் இரவு சேர் போட்டு உட்கார்ந்த ஆஸ்திரேலியா ஹெட் கோச்.. பனிப்பொழிவு சவாலை எதிர்கொள்ள அதிரடி திட்டத்துடன் வெறித்தனமா பயிற்சி செய்யும் ஆஸி., வீரர்கள்\nஇந்திய மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்ளவும், இந்தியாவில் ஆடுவதில் ��ள்ள சவாலை எதிர்கொள்ளவும் ஆஸ்திரேலிய வீரர்கள் திட்டம் தீட்டி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..\nடிம் பெய்னுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்று முன்னாள் லெஜண்ட் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nபாண்டிங் சொன்ன மாதிரியே நடந்துருச்சு.. லெஜண்டோட பேச்சை மீற முடியுமா..\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.\nஉலக கோப்பை நாயகனையே தூக்கி ஓரமா வச்சுட்டாங்களே\nபாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.\nகாயத்திலிருந்து மீண்ட ஸ்மித்.. ஆஸ்திரேலிய அணியில் ஆப்பு யாருக்கு..\nஸ்மித் காயத்தால் ஆடமுடியாமல் போனதை அடுத்து, இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் லபுஷேன். நடந்துவரும் மூன்றாவது போட்டியிலும் அபாரமாக ஆடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார்.\nஎங்க ஆளுங்க இதையே ஒரு பொழப்பா வச்சு செய்யுறாங்க - ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்\nநடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. உலக கோப்பையில் நெருக்கடியை சமாளித்து அபாரமாக ஆடுவதில் ஆஸ்திரேலிய அணி கைதேர்ந்த அணி.\nடீம் விஷயத்துல நாம சொன்னதுதான் நடந்துச்சு தானா வந்து தலையை கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன்\nஇந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தான் டாஸ் வென்றார். டாஸ் வென்ற ஃபின்ச், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.\nஇந்த 11 பேரை இறக்குங்க.. உலக கோப்பையை கண்டிப்பா தூக்கிடலாம்\nஇந்தியாவும் இங்கிலாந்தும் வலுவாக உள்ள அதேநிலையில், 5 முறை உலக கோப்பையை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவி துவண்டு போயுள்ளது.\nஇந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரரை அங்கேயே விட்டுட்டு வரும் ஆஸி., அணி\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன்.. ஆல்ரவுண்டரை பரிந்துரைக்க��ம் முன்னாள் வீரர்\n5 முறை உலக கோப்பையை வென்று, உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணியின் நிலை இந்த முறை பரிதாபமாக உள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அந்த அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது.\nஆஸ்திரேலிய அணியின் ஆணவத்தை அடக்கி தன்னம்பிக்கையை தகர்த்த இந்திய அணி கடுப்பான பாண்டிங் கண்டபடி திட்டி தீத்துட்டாரு\nஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியின் ஆணவம், தன்னம்பிக்கை ஆகியவற்றை உடைத்தெறிந்துள்ளது இந்திய அணி. இதுதான் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி.\nடீம் தேர்வு செய்ற உங்களுக்குலாம் அறிவே இல்லையா.. இந்த டீமையும் பாருங்க.. நீங்க எடுத்திருக்கும் டீமையும் பாருங்க.. தெறிக்கவிட்ட ஷேன் வார்னே\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்துள்ளார்.\n2018ன் சிறந்த டெஸ்ட் அணி.. கோலி தான் கேப்டன் 11 பேரில் 3 இந்திய வீரர்கள்.. ஒரே ஒருவர் மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்\nபுகழ்பெற்ற விளையாட்டு எழுத்தாளர்கள், விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு ஆண்டு முடியும்போதும், அந்த ஆண்டின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை அறிவிப்பார்கள். அந்த வகையில் இந்தியாவின் ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த 2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை பார்த்தோம்.\nஇப்படிலாம் ஆடுனா இந்தியாவை ஒரு காலத்துலயும் ஜெயிக்கவே முடியாது ஆஸ்திரேலிய அணியை தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்\nஆஸ்திரேலிய அணி என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஸ்லெட்ஜிங் தான். எதிரணி வீரர்களை சீண்டுவது, வம்பிழுப்பது, கிண்டலடிப்பது ஆகியவற்றிற்கு பெயர் போனவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள்.\nஎதிர்பார்த்த எதுவுமே கிடையாது.. கோலி திருந்திட்டாரு போலவே.. ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்.. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்த முறையும் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண��டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/08/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/33924/", "date_download": "2020-08-10T15:05:07Z", "digest": "sha1:QC35MK6SIKK7QEOGSHH2UJPPD2UGUDEV", "length": 15559, "nlines": 271, "source_domain": "varalaruu.com", "title": "மதுரை மாமன்ற உறுப்பினர் இராஜா சீனிவாசன் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஆடு மேய்த்த சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nகுளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா\n10ம் வகுப்பு தேர்வில் முதல் முறையாக 100 சதவீத தேர்ச்சி\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nதிருப்பத்தூரி���் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜகவினர் கந்த சஷ்டி கவசம் பாடி வேல் பூஜை\nதேனியில் திமுக செயலாளர் கே.ஆர்.ராஜ்குமார் சார்பில் பொதுமக்களுக்கு நிவராணப் பொருட்கள் வழங்கல்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nமகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி: பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nஆடு மேய்த்த சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nகேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு பாக்.பிரதமர் இரங்கல்\nகிருஷ்ணகிரி பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில்…\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nHome அரசியல் மதுரை மாமன்ற உறுப்பினர் இராஜா சீனிவாசன் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்\nமதுரை மாமன்ற உறுப்பினர் இராஜா சீனிவாசன் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்\nமதுரை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் மதுரை 93வது வார்டு டிவிஎஸ் நகர் பகுதிகள் பதினைந்து ஆண்டு காலம் தொடர்ந்து மாமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்து மக்களது பாராட்டை பெற்ற இராஜா சீனிவாசன் ஏற்பாட்டில் தனது சொந்த செலவில் 10 கிலோ அரிசி வீதம் ஆயிரம் பேருக்கு வழங்கினார்.\nஇதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, நவநீதகிருஷ்ணன், பழங்காநத்தம் ராஜாராம், மேற்கு ஒன்னாம் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி செயலாளர் சண்முகசுந்தரம், பகுதி இணைச்செயலாளர் கராத்தே கார்த்தி, மிசா செந்தில், வட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன், கேபிள் பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleலயன்ஸ் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்\nNext articleதமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\nகாவல் நிலையங்களில் விழுந்த மரங்கள் ஏலம் விருப்பமுள்ளோர் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அழைப்பு\nதிருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் ஆதிவாசி உடையில் நூதன போராட்டம்\nதிண்டுக்கல்: வேடசந்தூர் மின்வாரிய பொறியாளர் கார்த்தீஸ்வரன் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு\nஆடு மேய்த்த சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/uno-speech-about-sathankulam-case/", "date_download": "2020-08-10T16:10:27Z", "digest": "sha1:A7QZ5ECQZ2E3L7KZF7RU3EI3MMJ444KB", "length": 10849, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஐ.நா. சபை வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..! அடுத்து என்ன நடக்குமோ..? - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஐ.நா. சபை வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..\nஐ.நா. சபை வரை சென்ற சாத்தான்குளம் வழக்கு..\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.\nநியூயார்க்கில் ஐநா தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஇக்கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் துஜாரிக், “சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் மரணம் தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இது போன்ற மரணங்கள் தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள�� | 09 Aug 2020 |\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDI4NA==/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE--%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-!", "date_download": "2020-08-10T15:29:53Z", "digest": "sha1:KURX6VDUBYIHOC6SLBE7ZFSTET4VD7TN", "length": 5968, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nசீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..\nஒன்இந்தியா 1 week ago\nஇந்தியா சீனா இடையேயான வர்த்தக உறவானது நாளுக்கு நாள் சற்று கடினமாகிக் கொண்டே வருகிறது. ஒரு புறம் வரி அதிகரிப்பு, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு, இப்படி பலவகையிலும் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா. இது இந்தியா சீனா எல்லை பிரச்சனையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும்\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\n'என் 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்': ஆய்வாளர்கள் தகவல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsei.com/Thirumuraigal/verses/1/186/3", "date_download": "2020-08-10T15:46:03Z", "digest": "sha1:YFOCP3DHSLTY6JIA3IRVFYCGV76Q5KAV", "length": 1460, "nlines": 19, "source_domain": "tamilsei.com", "title": "வருக, வணக்கம் !", "raw_content": "\nதமிழ் மொழி | எழுத்துகள் | About | Contact\nஎய்திய நாளில் இளமை கழியாமை\nஎய்திய நாளில் இசையினால் ஏத்துமின்\nஎய்திய நாளில் எறிவ து அறியாமல்\nஎய்திய நாளில் இருந்துகண் டேனே. 10\nதிருமந்திரம் > முதல் தந்திரம் > 4 இளமை நிலையாமை > பாடல்: 186\nஇளமையிலேயே தியானத்தில் பொருந்தி பிராண இயக்கம் உணரா நிலையில் சந்திர மண்டலத்தில் நின்றுசிவனைப் புகழ்ந்து பாடி சித்தி பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/bhutto/", "date_download": "2020-08-10T17:12:04Z", "digest": "sha1:IFFYORHCHDXOW6ECNRZZGWGIS5R2MEBV", "length": 205390, "nlines": 560, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Bhutto « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா\nஇந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.\nவிடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு\nஅதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஉண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா\n60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.\nமுதலில் அதற்குக் காரணமான மென்பொருள�� என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.\nஇந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.\nஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.\nநெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.\nஇந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.\nஇந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.\nநெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படு���்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.\nஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.\nஅதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.\nஎனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.\nபாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வ��ித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.\nஇது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்\nபேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nபாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்\nஅவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.\nதமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nகிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ���ெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.\nஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nபேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்\nஇந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.\nஅருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.\nபேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது\nபடுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.\nநாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள��� அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nபேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….\n1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.\nஇராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.\nஅவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.\n1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.\nஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.\nஇவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.\nஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.\nநாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.\nதனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.\nஅவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.\nமூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.\n துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலைதந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர���சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.\nசமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்\nஅமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்���ள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.\nமுஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது\nஅடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.\nசிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை\nதுணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவுஇஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய���து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.\nஅப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.\nமக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nமுஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.\nஅவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.\nபுட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :\nபெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.\nபுட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.\nமூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.\nபேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.\nராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.\nஅவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.\nகடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.\nஅந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.\nஇரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் ம���தல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.\nபேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.\nகூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nலண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.\nஅவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.\nஅவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.\nஇதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.\nபெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிரு��்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.\nஇத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.\nஇதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.\nதான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.\nபாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nநாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nபூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nமறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிச���மத்தினர்.\nமற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.\nநேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.\nபேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை\nகார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன\nபேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஅவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.\nகடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nநாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nபாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.\nஇனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.\nதனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஅடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.\nபூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.\nபேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .\nதற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.\nஅதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.\nஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்��ெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.\nஇஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.\nவியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.\nஇரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.\nஅவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.\nபேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nதற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.\nமக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.\nஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.\nஎனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது\nஅவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\nபேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.\nஇதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’\nலண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.\n1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.\nகடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.\nஇத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.\nதேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.\nபெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nபெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.\nபெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ\nபெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.\nபூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.\nதாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.\nபூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்கள��க்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதுபைக்குச் சென்றார் பேநசீர் மகன்\nகராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.\nபேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.\nதுபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.\nபேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.\n19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.\nதலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.\nதம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.\nபேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nபேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி\nஇஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.\nபத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.\nஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள��ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.\nபேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.\nபேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு\nஇஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.\nஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.\nஉள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.\nஇஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.\nஇதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்���டங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.\nஉள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.\nபடுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.\nநாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.\nஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.\nபேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.\nபேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.\nபேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.\nவிசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.\nதுப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச�� சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.\nபேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருதராஷ்டிரரின் சிக்கலான குணநலன்களுக்கு அடிப்படையாக அமைந்த அம்சம் என்னவென்றால், தனது ஆவி, பொருள் அத்தனையையும் செலவழித்தாவது தனது மகன்களை மாமனிதர்களாக்கிவிட வேண்டும் என்னும் அவரது ஆசைதான்.\nதனது மகன்களின் நலனை தன் ராஜ்ஜியத்தின் நலன்களுக்கும் மேலானதாகக் கருதினார் அவர். செயல்களில் நேர்மை குறித்த கேள்வி ஒருபொழுதும் அவரது நெஞ்சில் எழவில்லை.\nவியாசர் இப்பொழுது இருந்திருப்பாரானால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றியும் எழுதியிருப்பார். அதில் ஒரே வேறுபாடு என்னவென்றால், அக்கால இந்திரப்பிரஸ்தத்தில் நூறு மகன்களைக் கொண்ட ஒரே ஒரு திருதராஷ்டிரர்தான் இருந்தார். ஆனால் இன்று ஒன்று அல்லது இரு மகன்களைக் கொண்ட நூறு திருதராஷ்டிரர்கள் இருக்கின்றனர்.\nபஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய இன்றைய இந்திரப்பிரஸ்தத்தில் நாம் காண்பது என்ன\nபொது வாழ்க்கையின் அடிப்படை நாகரிகங்களையெல்லாம் உதறிவிட்டு, தமது வாரிசுகளை மட்டுமே தலைவர்களாக்குவதற்காக தமது திறமை, சாதுர்யம் அனைத்தையும் பயன்படுத்தும் அபிநவ திருதராஷ்டிரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஅந்த வியாசருக்கே ஓரிரு சகுனிவித்தைகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அது தேவ கௌடாதான். அவரை நெருங்கிவந்துகொண்டிருப்பவர்கள் கருணாநிதியும் கருணாகரனும். தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால் கிடைத்திருக்கும் தாற்காலிக செல்வாக்கால் ஒருவர் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.\nஇன்னொருவரோ, அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு மகனுக்காக எதையெதையோ செய்துகொண்டு, தள்ளாடிக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார்.\nதேவ கெüடாவின் பிடியும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலையை மாற்றிக��கொள்வதுடன், தனக்குத்தானே முரண்பாடான நிலைகளை மேற்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் அவர். தனது எதிரிகளே மிரளும் அளவுக்கு வில்லங்கமான சதித் திட்டங்களைத் தீட்டக்கூடிய மூளை அவருக்கு. இப்போதோ அவரது நண்பர்களே அஞ்சி நடுங்கும் மனிதராகிவிட்டார் அவர். இதைப்பற்றி பாஜகவினரைக் கேட்டால் தெரியும்.\nகெட்டிக்கார திருதராஷ்டிரராக இருக்க வேண்டுமென்றால், வஞ்சகப் புத்தி மட்டும் இருந்தால் போதாது; இரக்கமற்ற கல்நெஞ்சராகவும் இருந்தாக வேண்டும். நவீன யுகத்தின் மிக வெற்றிகரமான வம்சத் தலைவராக இந்திரா காந்தியை ஆக்கியவை அந்தக் குணங்களே ஆகும். அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆன பிறகும் உறுதியாக, வலிமையாக, வெற்றி கொள்ள முடியாததாக, தகர்க்க முடியாததாக… ஓர் அரசாட்சியைப்போல அவரது வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அது முடிவின்றி நீள்வதைப்போலத் தோன்றுகிறது; மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து ராகுல் காந்தி வரவிருக்கிறார்; அவருக்குப் பின் பிரியங்கா காந்தி வருவார். இந்திரா காந்தியில் தொடங்கி வழிவழியாக வந்ததைப்போல மீண்டும் அடுத்த வாரிசுகளின் வரிசை தொடங்கிவிடும்போலத் தோன்றுகிறது.\nஅதனுடன் ஒப்பிட்டால் கெüடாவின் வம்சாவளி ஒன்றுமே இல்லை. அவர் காங்கிரûஸக் காலைவாரி விட்டுவிட்டு பாரதிய ஜனதாவுடன் கைகோத்தபோது, தனது மகனை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட சாதுர்யமான நடவடிக்கையாக அது கருதப்பட்டது.\nபிறகு காங்கிரஸýடன் உறவு கொள்வதற்காக பாஜகவைக் காலைவாரிவிட்டார் அவர். பின்னர் மீண்டும் பாஜகவைக் கரம்பிடிக்க காங்கிரûஸக் கைகழுவினார். பிறகு ஏறக்குறைய பாஜகவைக் கவிழ்க்கும் வகையில் புதிய “12 கட்டளைகளை’ அறிவித்தார் கெüடா. அதன் மூலம் அவர் விடுத்த செய்தி என்னவென்றால், பாவப்பட்ட மனிதரான எடியூரப்பா முதல்வராகிவிட்டாலும் சரி, ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது என்பதுதான். காலைவாருவதில் மன்னரான கெüடா, அவரை தன் விருப்பம்போல ஆட்டுவித்துவிடுவார் என்பது நிச்சயம்.\nஇருந்தபோதிலும், தேவ கெüடாவுக்கும் பரிதாபகரமான ஒரு பக்கம் உள்ளது. மதச்சார்பின்மை என்ற துரும்பைப் பிடித்துக்கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் அது. “மதச்சார்பற்ற ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் -செக்யூலர்) என்பதற்கு, “மகன்களின் ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம��) (ஜேடி-எஸ் ~ சன்ஸ்) என்று எப்பொழுதோ விளக்கம் கொடுத்துவிட்டனர் கர்நாடக மக்கள்.\nஆனால், அதன் மூத்த தலைவரால்தான் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள இயலவில்லை. மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாலேயே தான் மதச்சார்பற்றவர் என்பது இல்லை என்றாகிவிடாது என்று கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கெüடா. அதாவது, மதச்சார்பின்மை என்பது இனி “நேர்மையின்மை’ என்பதாகிவிடும்.\nஇவ்வளவு அனுபவம் மிக்க மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் இதற்கான பதிலை எப்பொழுதோ யுகாந்தவில் கூறிவிட்டார் ஐராவதி கார்வே.\n“”திருதராஷ்டிரருக்கு யோசனை கூறும்போது, பேராசையின் அறிவீனம் குறித்தும், நீதியின் அவசியம் குறித்தும், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் விதுரர். ஆனால், அந்த யோசனைகளுக்கு அவர் செவிசாய்க்கவுமில்லை; அதனால் பயன்பெறவும் இல்லை. விழலுக்குப் போய்ச் சேர்ந்தன அந்த யோசனைகள். சரியெது, தவறெது என்று பிரித்தறியும் திறனை இழந்துபோய்விட்டார் திருதராஷ்டிரர்” என்று அப்பொழுதே கூறிவிட்டார் கார்வே.\nஅரசியல் சாணக்கியர் எனக் கருதப்படும் எச்.டி. தேவ கெüடாவுக்கே இப்போது ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதுதான் அது. அவருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. பாஜகவின் ஆதரவு இல்லாமலே அவரது மகனின் அரசு தொடரட்டும் என்று முதலில் நினைத்தார். இப்போதோ பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அதை முழுமையாகத் தாம் ஆதரிக்கவில்லை என்று காட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். இதுதான் இப்போது சிக்கலாகிவிட்டது.\nஇதே கெüடாதான், 1997-ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை சீதாராம் கேசரி திரும்பப் பெற்றவுடன், பாஜக ஆதரவு தர முன்வந்தபோதிலும், அதை நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இறங்கினார் என்பதை மறந்துவிட முடியாது.\n2006-ல் பாஜகவுடன் அவரது மகன் கூட்டணி சேர்ந்தவுடன், அதைத் “துரோகச் செயல்’ என்று வர்ணித்தார் கெüடா. தனது பாஜக எதிர்ப்பு நிலையை நிரூபிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகளில் அதுவும் ஒன்று. அப்போது, “துரோகம்’ செய்ததற்காக தனது மகனைத் தகுதி நீக்கம் செய்யுமாறும், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.பி. பிரகாஷை நியமிக்கும��றும் கோரி கர்நாடக ஆளுநருக்கு 2006-ல் கடிதம் எழுதினார் கெüடா. “மனந்திருந்திய மைந்தனை’ சில வாரங்களிலேயே அவர் வரவேற்றுச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர் எழுதிய கடிதத்துக்குப் பதிலாக வேறு கடிதம் எதையும் அவர் அனுப்பவில்லை.\nஇப்போது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ள போதிலும், 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் கெüடா. அந்த நடவடிக்கையில் இருந்து தான் விலகியிருப்பதாகக் காட்டிக்கொள்வதே அதன் நோக்கம். கர்நாடகத்தை ஹிந்துத்துவா சோதனைச்சாலையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்று கூறியே, முதலில் அக் கட்சிக்கு ஆதரவு தர ம. ஜனதா தளம் மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nகூட்டணி உடன்பாட்டின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு வழிவிட்டு அக்டோபர் 3-ல் எச்.டி. குமாரசாமி பதவியில் இருந்து விலகியாக வேண்டிய நிலை இருந்தது; அப்பொழுது, காங்கிரஸýடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அக் கட்சிக்குத் தூது விட்டார் கெüடா. ஆனால், அந்தத் தூண்டிலில் காங்கிரஸ் சிக்கவில்லை; சோனியாவையும் அவரால் சந்திக்க முடியாமல் போனதால், எரிச்சலடைந்தார் கெüடா.\nநம்ப முடியாததாகத் தோன்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துவிட்ட பிறகு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடந்த வாரம் தேவெ கெüடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுவதுதான். பாஜகவுடன் கைகோப்பதைவிட தேர்தலைச் சந்திப்பதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதைப் பதிவுசெய்வதாக அது இருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும்.\nகர்நாடகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள வொக்கலிகர் சமுதாயத்தின் பெருந்தலைவராகக் கருதப்படும் அவர், முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில்தான், கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு முஸ்லிமை அவர் நியமித்தார். அண்மையில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றது. சிறுபான்மைச் சமுதாயத்தினர் அக் கட்சிக்கு வாக்களித்திருக்காமல் அந்த வெற்றி கிடைத்திருக்காத���. பாரம்பரியமாக ஜனதா தளத்துக்கு இருந்துவந்த முஸ்லிம்களின் ஆதரவில் குறிப்பிடத் தக்க பங்கை தேவெ கெüடா சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்.\nஉள்ளாட்சி மன்றத் தேர்தலில், தனது பலத்தை முன்பிருந்ததைவிட மும்மடங்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அக் கட்சியைப் பொருத்தவரை தேர்தலைச் சந்திப்பதற்கு இது சரியான நேரமல்ல என்று கருதியதால்தான் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு கெüடா குடும்பம் வந்தது.\nகூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், “தந்தை-மகன்’ கூட்டணியால் ஏமாற்றப்பட்டதால், பாஜக மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (எடியூரப்பா) மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுத்துவிட்டார்களே என்று லிங்காயத்து சமுதாயத்தினரும் கோபமுற்றனர். அந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்திருக்கும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றவற்றைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பாஜகவே என்பது கவனிக்கத்தக்கது.\nஇன்றைய அரசியலில் வர்த்தக நோக்கங்களும் ஒரு முக்கியப் பங்கை வகித்துக்கொண்டு இருக்கின்றன. பெங்களூர்- மைசூர் அடிப்படைக் கட்டமைப்பு வளாகத் திட்டத்தை நிறைவேறாமல் முடக்கிவிட கெüடாக்கள் விரும்பினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பலநூறு கோடியில், “புது பெங்களூர்’ நகரத்தை நிர்மாணிப்பது குறித்தும் பேச்சு இருக்கிறது. உறவை முறித்துக்கொள்வது என்ற முடிவை பாஜகவும் ம. ஜனதா தளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவ்விரு கட்சிகளையும் அத் திட்டத்தில் அக்கறை கொண்ட சக்திகள் வலியுறுத்தி இருக்கவும்கூடும்.\nகெüடாவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பான்மையினர் அதற்கு எதிராக உள்ளனர். அதுவேதான் காங்கிரஸ் மேலிடத்தின் நிலையும். ஏற்கெனவே கூட்டணி வைத்து, கையைச் சுட்டுக்கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, தேவ கெüடாவை நம்ப முடியாது என அக் கட்சி கருதுகிறது. அதோடு, கெüடாவுடன் கைகோப்பது அரசியல் ரீதியில் பயன்தரக்கூடியதுதல்ல என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.\nஅதோடு, மதச்ச��ர்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துவந்து காங்கிரஸில் சேர்ந்திருக்கும் சித்தராமய்யாவைப் பகைத்துக்கொள்வதாகவும் அது ஆகிவிடும். மேலும், கர்நாடகத்தின் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமய்யா. அவர்களது ஆதரவு காங்கிரஸýக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.\nகெüடாவும் அவரது மகனும் இல்லாத மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் ஆலோசித்திருக்கக்கூடும். ஆனால், 12 எம்எல்ஏக்களுடன் தில்லியில் முகாமிட்டிருந்த ம. ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷால், தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை.\nகர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது, விந்திய மலைக்குத் தெற்கே அக் கட்சி முதல் முறையாகக் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸôர் கூறுகின்றனர்.\nவேறு சிலர் அதற்கு மாறாக வாதிடுகின்றனர். முதலாவதாக, பேரவையைக் கலைத்தால் உடனடியாகக் கண்டனங்கள் எழும். பாஜக -ம. ஜனதா தள கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. குடியரசுத் தலைவர் முன் 125 எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்திவிட்டனர். குடியரசுத் தலைவர் ஆட்சியை கர்நாடகத்தில் பிரகடனம் செய்தபொழுதே சட்டப் பேரவையையும் கலைத்துவிட்டிருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.\nஆனால் அப்பொழுது அதை பிரதமர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மை வழக்கின் தீர்ப்பு, பிகார் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்சினையில் இடதுசாரிகளுடனான உரசலை மனத்தில் கொண்டும், இந்த நேரத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதியும் பிரதமர் அவ்வாறு முடிவுசெய்திருக்கலாம்.\nஅது மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களும் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்குமானால், அதற்கு அனுதாப ஆதரவு என்பது இனி இருக்க வாய்ப்பில்லை. தேவ கெüடா விதித்திருக்கும் நிபந்தனைகளால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஆட்சி சுமுகமாக நடைபெறுவதைக் கடினமாக்கிவிடும். எனவே, தேர்தல் இப்போது வந்தாலும் சரி, பிறகு வந்தாலும் சரி, பொறுத்திருப்பதன் மூலம் சிறப���பான வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.\nபொதுவாக, மன்னராட்சி மீதான மோகமும், அடிமைத்தன சிந்தனையும் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாகவே காணப்படுகிறது என்பதுதான் உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் உண்மை.\nபிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பெயரளவிலாவது மன்னராட்சி முறை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதும் பிரிட்டிஷ் மகாராணியின் தலைமைக்குத் தலைவணங்குவதாகப் பெயரளவில் சொல்லிக் கொள்கின்றன. இந்தியாவிலும் சரி, முன்னாள் மகாராஜாக்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பண்ணையார்களும் இப்போதுகூட அவரவர் இடங்களில் மரியாதைக்குரியவர்கள்தான். இவர்களில் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் வம்சாவளியாகத் தொடர்கின்றனர்.\nநிலைமை இப்படி இருக்கும்போது, தெற்கு ஆசியாவில் வாரிசு அரசியல் தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், அனைத்து மாவட்டங்களிலும், சொல்லப்போனால் தாலுகா வரையில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் குடும்பம் நிச்சயமாக நேரு குடும்பம் மட்டும்தான். அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், இந்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருக்கும் பல விஷயங்களில் நேரு குடும்பத்தின் செல்வாக்கும் ஒன்று.\nமன்னராட்சி வாரிசுகளுக்கும், இப்போதைய மக்களாட்சி வாரிசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அரச குடும்பத்தினர், அவர்கள் ஆண்ட நாட்டைத் தங்களது உரிமைக்கு உள்பட்ட சொத்து என்று கருதினார்கள். அதனால்தானோ என்னவோ, அரசர்களில் பலரும் தனது நாடும் மக்களும் செழிப்புடன் திகழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் அரசியல் வாரிசுகள் அந்த அளவுக்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்களா என்று கேட்டால், தயக்கம்தான் தலைதூக்குகிறது. அதற்குக் காரணம், எந்தவிதத் தியாகமும் செய்யாமல், உரிமையும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அடைந்த பதவிகள் பொறுப்புணர்வையும் கடமையுணர்வையும் தருவதில்லை.\nஅரசியலை ஒரு வியாபாரம் அல்லது தொழில்போலக் கருதி தங்களது வாரிசுகளை கட்சியின்மீதும் ஆட்சியின்மீதும் திணிக்கும் தலைவர்கள், தங்களை மன்னர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளைத் தயார்படுத்துகின்றனர். அந்த வாரிசுகளுக்கு நாடாளும் திறமை இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அதனால்தான், எல்லா வாரிசுகளாலும் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை.\nமக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய நன்மை உண்டு. மன்னராட்சியில் இருப்பதுபோல, இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் அரசன் என்கிற மனப்போக்கு இங்கே செல்லுபடியாகாது. மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாவிட்டால், என்னதான் திணித்தாலும் எந்த வாரிசாலும் தாக்குப்பிடிக்க முடியாது. தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வாரிசுகளைவிட, வந்த சுவடு தெரியாமல் காற்றோடு கலந்த வாரிசுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.\nஅரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் ஆனாலும் திறமை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் மக்களாட்சி மலர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் மகத்துவம். வாரிசு என்கிற அடையாளம் நுழைவுச்சீட்டாக இருக்க முடியுமே தவிர துருப்புச் சீட்டாக முடியாது.\nஅனுதாப அலையை சாதகமாக்கி அரசியல் லாபம்தேட வாரிசுகளைக் களமிறக்குவது என்பது தெற்கு ஆசியாவின் அத்தனை நாடுகளிலும் பலமுறை கையாளப்பட்ட யுக்திதான். அந்த வரிசையில் இப்போது பேநசீர் புட்டோவின் 19 வயது மகன் பிலாவலைக் களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. பிலாவல் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.\nஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாரிசுகளை முன்னிறுத்தி அனுதாபம் தேடும் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. நிலையான வெற்றிக்கு உத்தரவாதம் திறமையே தவிர பரம்பரை பாத்தியதை அல்ல\nஎன்று தணியும் சுதந்திர தாகம்\nஎட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய பேநசீர் புட்டோ, மனித குண்டுத் தாக்குதலுடன் பாகிஸ்தானில் வரவேற்கப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இப்படியொரு வெடிகுண்டு கலாசாரத்தை அரசும், பாகிஸ்தானிய ராணுவமும் ஆதரித்ததன் விளைவை இப்போது அந்த நாட்டு அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம்.\nதீவிரவாத சக்திகள் தங்களுக்கு மத முலாம் பூசிக் கொள்வதன் மூலம் அரசின் ஆதரவும், ராணுவத்தின் உதவியும் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டதன் விளைவுதான், பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள்.\nஜெனரல் பர்வீஸ் முஷாரஃப் எந்தத் தீவிரவாத சக்திகளின் துணையோடு ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ அந்த சக்திகளை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி அடக்கவும் ஒடுக்கவும் முயன்றால், அந்தத் தீவிரவாத சக்திகள் எப்படிப் பேசாமல் இருக்கும்\nபாகிஸ்தானைப் பொருத்தவரை ஆட்சியில் அமர்வதற்கு ஒன்று பஞ்சாபியராக இருக்க வேண்டும் அல்லது சிந்தியாக இருக்க வேண்டும். லாகூரைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் பஞ்சாப் என்றும், கராச்சியைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் சிந்து என்றும் அழைக்கப்படும். ஜெனரல் முஷாரஃபும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். சிந்துப் பகுதியைச் சார்ந்தவர் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ. அமெரிக்காவின் துணையோடு பிரதமர் முஷாரஃபும், பேநசீர் புட்டோவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முஷாரஃப் அதிபராகத் தொடர்வது என்றும், பேநசீர் புட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதுதான் பிரச்னைக்கு அஸ்திவாரமே. அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரீஃபும், பேநசீர் புட்டோவும் கைகோர்த்து மீண்டும் மக்களாட்சி நிலவப் போராடுவதை விட்டுவிட்டு பேநசீர் புட்டோ, அதிபர் பர்வீஸ் முஷாரஃபுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா பேநசீர் மீது சாட்டப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படும் என்பதுதான்.\nபேநசீர் புட்டோவுக்கு சிந்து மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல, நவாஸ் ஷரீஃபும் சரி, பஞ்சாப் மாகாணத்தின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்தான். ஆனால் இருவருக்குமே இருக்கும் பொதுவான பலவீனம், அவர்களது சுயநலமும், ஊழல் குற்றச்சாட்டுகளும். ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு, அதிபராகவும் முஷாரஃப் தொடரலாமா என்கிற கேள்விக்கு விரைவிலேயே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க இருக்கிறது.\nபாகிஸ்தானிய அரசியலும் சரி, அரசியல் தலைவர்களும் சரி அமெரிக்காவின் கை���்பாவைகளாகத்தான் செயல்பட முடியும் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அந்த அளவுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் அமெரிக்க ஆதிக்கம் ஊடுருவி இருக்கிறது. இதன் விளைவுதான் அதிகரித்து வரும் தீவிரவாதம். இதுவரை அண்டை நாடான இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானிலேயே தங்களது கைவரிசையைக் காட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nமத முகமூடியை அணிந்துகொண்டு அப்பாவி மக்களை உயிர்ப்பலி கொள்ளும் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால், முதலில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடு பாகிஸ்தானில் இருக்கக் கூடாது; இரண்டாவது, ஆட்சியில் ராணுவம் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும்; மூன்றாவது, பாகிஸ்தானில் முறையான தேர்தல் நடைபெற்று மக்களாட்சி மலர வேண்டும். இல்லையானால், எல்லாம் வல்ல இறைவன்தான் பாகிஸ்தானைக் காப்பாற்ற வேண்டும்\nஅரசியல்வாதிகள் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பார்கள் என்பதால் அரசியலை, பரமபத விளையாட்டுடன் ஒப்பிடுவதுண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு இந்த ஒப்பீடு மிக நன்றாகவே பொருந்தும்.\nபுட்டோ தூக்கிலிடப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது, ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார் பேநசீர். ஆனால் 1988-ல் அவர் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் அவர்மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டபோது, மக்களின் மதிப்பை இழந்தார்.\n1993-ல் மீண்டும் பிரதமரானபோது, அவர் மீது முன்பைவிட அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளே எழுந்தன. அதனால் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து, போலந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பேநசீரும் அவரது கணவர் ஸர்தாரியும் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களைக் காட்டின.\nஇதனால் சிறைக்குச்செல்ல வேண்டும் என்று அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினார் பேநசீர். அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, நாட்டைவிட்டே வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தபோதும் சரி, அவரும் அவரது கட்சியினரும் மக்கள��ப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை.\nகடந்த 18-ம் தேதி பேநசீர் பாகிஸ்தான் திரும்பியபோது, அவர் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து 139 பேர் இறந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஆனால் சம்பவம் நடந்த சில வினாடிகளுக்குள் பேநசீர் கட்சியைச் சேர்ந்த பெரிய தலைவர்கள்முதல் குட்டித் தலைவர்கள்வரை அனைவரும் தங்களது சொகுசு கார்களில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர் என்பதுதான் இறந்தோர் குடும்பங்களுக்கு வேதனை அளித்த சேதி.\nகுண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைக் கொண்டுசெல்வதற்குக்கூட போதுமான வாகனங்கள் இல்லை. இறந்தவர்கள் அனாதைப் பிணங்களாகத் தெருவிலே கிடந்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பேநசீரைத் தவிர வேறு யாரைக் குறை கூறினாலும் அது ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஏனென்றால் தனது வருகை ரத்தகளறியாக மாறப் போகிறது என்பது பேநசீருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் முன்பே தெரியும்.\nமுஷாரப் ஆட்சியில் மக்களைத் தவிக்கவிட்டு இவ்வளவுகாலம் பேநசீர் எங்கே போயிருந்தார் என அவரது கட்சியினரே கேள்வி எழுப்புகின்றனர். முஷாரபுடன் முறையின்றி ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே அவர் பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார் என்பதில் மக்களுக்கும் கோபமிருக்கிறது.\nமுஷாரப் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் முன்பைவிடச் சுதந்திரமாக இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவி செய்தவர் என்பதால் முஷாரபுக்கு மேலைநாடுகளின் ஆதரவு இருக்கிறது.\nலால் மசூதி, பழங்குடி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மத அடிப்படைவாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அப்படியிருந்தும் முஷாரபை மக்களுக்குப் பிடிக்காமல் போனதற்கு காரணம், அவர் பதவிக்கு வந்தவிதமும், பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்யும் தந்திரங்களும்தான்.\nஆனால், இந்தத் தந்திரங்கள் அனைத்தையும் இதற்கு முன்பே செய்தவர்தான் பேநசீர். அவரும் தனது வசதிக்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தியவர்தான். தனது குடும்பத்தினருக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கி சட்டம் ஒழுங்கைக் கேலிக்கூத்தாக்கியவர்தான்.\nபொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமரானாலும், இப்போது அவருக்கும் முஷாரபுக்கும் இடையே இருக்கும் சுமுக உறவு தொடர்ந்து இருக்கப்போவதில்லை. அதற்குக் காரணம் முஷாரப் கையில் இருக்கும் ஆட்சிக் கலைப்பு அதிகாரம்தான். இதற்கான அரசியல்சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.\nஆட்சியைப் பிடிப்பதே சிரமம் என்பதால், இரண்டில் மூன்று பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது முடியாத விஷயம். இச் சட்டத் திருத்தத்தால் ஏற்கெனவே ஒருமுறை பதவியை இழந்த பேநசீர், பதவியில் நீடிக்க வேண்டுமானால் முஷாரபுக்கு அடிபணிந்தே சென்றாக வேண்டும். அதனால், தத்தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முஷாரபும் பேநசீரும் புதிய தந்திரங்களை பிரயோகிப்பார்கள்.\nஅமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக முஷாரபை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், பேநசீருக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். ஏனென்றால் முஷாரபைக் காட்டிலும் அமெரிக்காவின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பவர் பேநசீர். முஷாரபுக்கு ஒருபடி மேலேபோய், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கக்கூட பேநசீர் தயங்கமாட்டார்.\nபேநசீரும், முஷாரபும் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமராவார். ஆனால் முன்புபோல் பேநசீரிடம் பாகிஸ்தான் மக்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பாகிஸ்தானை ஆட்சி செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது புட்டோவின் மகள் என்பதைத் தவிர.\nஉறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.\nஇவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான க���ரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nகலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.\nதாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஎல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.\nபிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.\nஅவருக்கும் வந்தது அரசியல் ஆசை. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.\nஅடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.\nபதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.\nநாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.\nஇதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.\n2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.\nமொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்\nநல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.\nமுன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவ���ை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=117", "date_download": "2020-08-10T15:28:41Z", "digest": "sha1:A7ZOVOAQNJASNFVEDYKOXPYKZC3VY5KD", "length": 1932, "nlines": 37, "source_domain": "maatram.org", "title": "Hasanah Cegu Isadeen and Vithursha Kamaleswaran – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅன்னையர் தினம், தாய் – தாய்மை; பின்னிருக்கும் அடக்குமுறை அரசியல்\nபட மூலம், Vincent Van Gogh, WikiMedia ஒவ்வொரு வருடத்திலும் ஒரு நாள் அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இலங்கையில் இது கடந்த மே மாதம் கொண்டாடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் தத்தமது அன்னையரை வாழ்த்திப் பதிவிட்டிருந்தனர். இதில் அதிகமானவை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue20/135-news/articles/vijayakumaran", "date_download": "2020-08-10T16:39:55Z", "digest": "sha1:74BLNH3MCYWIK56G6JRXVBC4VNKSGWVV", "length": 9636, "nlines": 152, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 4405\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்\t Hits: 2992\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 3525\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்\t Hits: 13018\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 2823\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 2614\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 2700\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, க���வல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 2943\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 2853\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 2739\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 2903\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 3972\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 5067\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 3533\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 2813\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 3701\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 2919\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 3258\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 2604\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்\t Hits: 2783\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-08-10T16:28:40Z", "digest": "sha1:XL5SRPMD7PASQYUY2L3AQPD7SA3QRKP6", "length": 9245, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூடியடி இயக்கம் (சுடுகலன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஸ்ப்ரிங்ஃபீல்டு மற்றும் என்ஃபீல்டு புரியிட்ட மசுகெத்துகளில் இருக்கும் மூடியடி இயக்கம்.\nமூடியடி இயக்கம் (ஆங்கிலம்:Caplock, Percussion Lock; கேப்லாக், பெர்குஷன்லாக்) என்பது, எஃகால் ஆன தகட்டுமூடியை தீக்கல்லால் அடிப்பதற்கு பதிலாக, தட்டும் மூடியை சுத்தியலால் அடித்து, முதன்மை வெடிபொருளை பற்றவைத்த; தீக்கல் இயக்கத்திற்கு அடுத்து வந்த சுடுகலன் தொழில்நுட்பம் ஆகும்.\nமூடியடி இயங்குமுறையைக் கொண்டு சுடும் துப்பாக்கியை \"மூடியியக்கி\" எனக் குறிப்பிடலாம்.\nமுதல் நிலை, அடிப்படை மூடியடி இயக்கமானது, அருள்திரு. அலெக்சாந்தர் ஜான் ஃபோர்சைத் அவர்களால் உருவாக்கம் பெற்றது. அவரின் தீக்கல்லியக்க சிதறுதுப்பாக்கியின், கிண்ணியில் இருந்து உண்டாகும் புகையால், பறவைகள் உஷாராகி பறந்து தப்பித்தன.[1] இவரின் கண்டுபிடிப்பான, பல்மினேட்டால் எரியூட்டப்பட்ட சுடும் இயங்குநுட்பம் ஆனது, இப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது. இதன்மூலம் கிண்ணியில் இருந்து வெளிப்படும், ஆரம்பகட்ட புகையை தவிர்த்தது மட்டுமல்லாது; விசை இழுப்பிற்கும், குண்டு சன்னவாயை விட்டு வெளியேறுவதற்கும், இடையேயான காலநேரத்தையும் குறைத்தது.\nதீக்கல்லியக்கியை விட, மூடியியக்கிகள் நிறைய மேம்பாடுகளை கொண்டிருந்தன. மூடியியக்கிகள் குண்டேற்ற எளிதாகவும், எல்லா வானிலைக்கும் ஏற்றதாகவும், மற்றும் தீக்கல்லியக்கிகளை விட நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் விளங்கின. பல பழைய தீக்கல்லிய ஆயுதங்கள், மூடியடி இயக்கத்திற்கு பின்னர் மாற்றப்பட்டன.[1]\nமூடியியக்க கைத்துப்பாக்கி, சுவிஸ் ஆர்டினன்சு 1817/42\nபிரெஞ்சு கப்பற்படை மூடியடி கைத்துப்பாக்கியின் வெட்டப்பட்ட மாதிரி, ரகம் 1837\nசுடும் இயங்குநுட்பத்தை காட்டும் தெளிவான படம்.\nமூடியடி சுழல் கைத்துப்பாக்கியின், குண்டேற்ற செயல்வரிசை\nதட்டும் மூடியை தாங்கும் முளைகள்.\nபற்றவைக்கும் தீயானது, அதிலுள்ள துளை வழியாக பயணிக்கும்.\nதீக்கல்லியக்கியில் இருக்கும் சுத்தியலை போலவே ஒரு சுத்தியலும், சிறிய தட்டும்-மூடியை தாங்கும் முளையையும் (சிலநேரம் இதை \"கூம்பு\" என்றும் சொல்வர்), மூடியடி இயக்கம் கொண்டிருக்கும். துப்பாக்கிக் குழலைச் சென்றடையும் வகையில், முளை ஒரு குழாயை கொண்டிருக்கும். Hg(ONC)2 என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட,[1] பாதரச பல்மினேட்டு என்ற வேதிச்சேர்மம் தட்டும்-மூடியில் இருக்கும். இது பாதரசம், நைட்ரிக் அமிலம், மற்றும் ம���ுசாரம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சுத்தியல் விசையால் விடுவிக்கப் படும்போது, அது மூடியை அடித்து, பாதரச பல்மினேட்டை வெடிக்கச்செய்யும். இந்த வெடிப்பில் இருந்து வெளிப்படும் தீ, முளையின் குழாய் வழியாக பயணித்து துப்பாக்கிக் குழலை அடைந்து, அங்கிருக்கும் முதன்மை வெடிபொருளை பற்றவைக்கும்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:47:07Z", "digest": "sha1:M7AIJ524AWOL5D45F7NNCVPWPBLLTKQV", "length": 5188, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெமினி செய்திகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெமினி செய்திகள் இந்தியாவின் சன் குழுமத்திலிருந்து நடத்தப்படும் 24 மணி நேரச் செய்தி அலைவரிசையாகும். இந்த அலைவரிசையானது மே 2004 இல் தொடங்கப்பட்டது. ஜெமினி செய்திகள் 1 பிப்ரவரி 2019 அன்று நிறுத்தப்பட்டது, அதற்கு பதிலாக பெங்காலி ஜி.இ.சி, சன் வங்களா [1]\nஐதராபாத்தில் உள்ள தொலைக்காட்சி நிலையங்கள்\n2004 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nதெலுங்கு மொழி தொலைக்காட்சி அலைவரிசைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2020, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:19:44Z", "digest": "sha1:XY2YCWLNJKTMK466PDEXOIGT4HK6MND7", "length": 54614, "nlines": 258, "source_domain": "ta.wikisource.org", "title": "சிந்தனையாளன் மாக்கியவெல்லி/மாக்கியவெல்லியின் மணி மொழிகள் - விக்கிமூலம்", "raw_content": "சிந்தனையாளன் மாக்கியவெல்லி/மாக்கியவெல்லியின் மணி மொழிகள்\nசிந்தனையாளன் மாக்கியவெல்லி ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n432956சிந்தனையாளன் மாக்கியவெல்லி — மாக்கியவெல்லியின் மணி மொழிகள்பாவலர் நாரா. நாச்சியப்பன்\nவாழ்ந்தவர்களைக் கொல்லுவதும், உற்ற நண்பர்களுக்குத் துரோகம் புரிவதும், நேர்மையில்லாமல் நடப்பதும், இரக்கமில்லாமல் இருப்பதும், மதாபிமானமற்ற செயலும் அறநெறியென்று சொல்லப்பட மாட்டாது. இந்த வழிகளால் ஒருவன் அதிகார பதவி அடையலாம். ஆனால் புகழ் அடைய முடியாது.\nஉலகத்தில் மூன்று விதமான மூளைகள் இருக்கின்றன. ஒன்று, பிறர் உதவியில்லாமல், தானாகவே எதையும் அறியக் கூடியது. இது நல்ல மூளை, இரண்டாவது, மற்றவர்கள் எடுத்துச் சொல்லிய பிறகு அறியக்கூடியது. இதுவும் நல்ல மூளைதான். ஆனால் மூன்றாவதோ தானாகவும் அறிந்து கொள்வதில்லை; பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை. இது பயனற்றது.\nஅதிகாரம் வெகு சுலபமாகத் தனக்கொரு பெயரைச் சூட்டிக் கொள்ள் முடியும். ஆனால் வெறும் பெயர் தனக்கோர் அதிகார சக்தியை அடைய முடியாது.\nஅதிகாரத்தை அடைபவர்கள் அதை மேன் மேலும் அதிகரித்துக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள்.\nஅதிர்ஷ்டம் என்பது ஒரு பெண். அவளைப் பலவந்தமாகத் தான் அடையவேண்டும்\nஅதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன் அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான்\nநாடாளும் அரசனின் நலத்தைவிட தன்னலத்தையே அதிகமாகக் கவனிக்கிறவன் சரியான அமைச்சனாக மாட்டான்.\nநாடாளும் புரவலன் தன் அமைச்சர்களுக்குப் பெருமையும் செல்வமும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வேறொன்றின் மீது ஆசை வைக்க மாட்டார்கள்.\nகுடியரசு, மேன் மக்களாட்சி, முடியாட்சி ஆகிய இம்மூன்று வகைக்கும் இடமளித்து உருவான அரசியலமைப்பைப் பெற்ற அரசு நிலைத்து நிற்கும்.\nநல்லதோர் அரசியல் அமைப்பைப் பெற்றிறாத குடியரசு நல்லின்பத்தோடு வாழ முடியாது.\nஅரசியல் கொள்கைகளைப் பற்றிய முடிவுகளை, அவற்றை நிறைவேற்றுவதற்காகப் பின்பற்றிய செயல் முறைகளைக் கொண்டு தீர்மானிக்காமல், அவற்றின் மூலம் அடைந்த பலா பலன்களைக் கொண்டுதான் திர்மானிக்கவேண்டும்.\nஎல்லா இராஜ்யங்களின் அடிப்படை அஸ்திவாரம், நல்ல சட்டங்களிலும் நற்படைகளிலுந்தான் அமைந்திருக்கிறது. ஆளும் பதவியை அடையும் ஒருவனுக்கு, அவனால் தாக்கப்பட்டவர்களும் எதிரிகளாகிறார்கள். அவனுக்கு உதவியாய் இருந்தவர்களும், அவர்களுடைய ஆசைய பிலாஷைகளை அவன் நிறைவேற்ற முடியாமல் போவதால் எதிரிகளாகிறார்கள்.\nமக்களின் அன்பைப் பெற்றுள்ள ஆட்சியாளன் எப்படிப்பட்ட ஆபத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.\nஎதிர்ப்பிலே வளர்ந்தோங்கும் அரசன் பேரரசனாகிறான்.\nதன் பலத்தை நம்பி வாழாத ஆட்சியாளன் என்றும் பாதுகாப்புடன் இருக்க முடியாது\nஆட்சியாளன் எப்போதும் திறமையை மதிப்பவனாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.\nஆட்சி நடத்தும் அரசனிடம் பொதுமக்கள் அன்பு கொண்டிருப்பது நல்லதா அச்சம் கொண்டு அடங்கியிருப்பது நல்லதா என்று கேட்டால், அஞ்சுவதே நல்லது என்றுதான் வேண்டும்.\nஆளுபவனிடம் மக்கள் கொள்ளும் அன்பு மாறும் இயல்புடையது; அச்சமோ என்றும் மாறாது.\nஅரசாளும் தலைவன் அவனுடைய குடிமக்களால் பழிக்கப்படலாம். ஆனால் வெறுக்கப்படக் கூடாது.\nமக்கள் மன்னனுக்கு அஞ்சி நடக்கலாம். ஆனால் தன்னை வெறுக்கும்படியாக மன்னன் நடந்துகொள்ளக் கூடாது.\nஅன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும்.\nமக்களின் வெறுப்புக்காளான மன்னரெல்லாம் சதிகளுக்கு ஆளாகி கொல்லப் பட்டிருக்கிறார்கள்.\nஎந்த அரசாங்கமாய் இருந்தாலும், அதன் தலையாய விஷயம், தன்னை வெறுப்பிற்கும் நிந்தனைக்கும் ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்வதேயாகும். இது அதன் பிரஜைகளிடையே அது கொள்ளும் தொடர்பிற்கும் பொருந்தும். அண்டை அயல் நாடுகளிடையே அது கொள்ளும் தொடர்பிற்கும் பொருந்தும்.\nபொது மக்கள் ஓர் ஆட்சியாளனை அலட்சியப் படுத்தத்தொடங்கிவிட்டால், அவன் விரோதியைப் போல் ஆபத்தானவன் அல்ல என்றோ, நண்பன் என்றோ கருதப்பட்டாலொழிய, அவன் மீது பலவிதமான ஏளனங்கள் வீசப்படும் எனவும் அவனைக் கவிழ்ப்பதற்கு ஒவ்வொரு விதமான சதித்திட்டமும் உருவாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கலாம்.\nஒரு நாட்டு மக்கள் தங்களை ஆளும் ஒர் அரசனைப் படையெடுத்து வரும்படி வரவேற்பார்களானால், அப்படி வரவேற்கப்பட்ட வெளி நாட்டான் ஆட்சியும் நிலைத்திருக்காது. ஏனெனில் அவனாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாது. நரியைப்போல் சதிவலைகளை அறிந்து கொள்ளும் தந்திர சூட்சும அறிவும், ஓநாய்களான பகைவர்களை சிங்கத்தைப் போல் அச்ச��றுத்துந் தன்மையும் ஓர் ஆட்சியாளனுக்கு வேண்டும்.\nஓர் ஆட்சியாளன், தாராள மனப்பான்மையுள்ள வள்ளல் என்று பெயரெடுப்பதற்காக, வரிபோட்டு, மக்களைச் சுரண்டிக் கொடுங்கோலன் என்று நிந்திக்கப் படுவதைவிட, கருமித்தனம் உடையவன் என்று பெயரெடுப்பது நல்லது.\nநாடாளும் மன்னன், தேவை ஏற்பட்டால் ஒருவன் உயிரை வேண்டுமானாலும் பறிக்கலாம். ஆனால் ஒருவன் உடமையை மட்டும் பறிக்கவே கூடாது ஏனெனில் மக்கள் தங்கள் தந்தையின் சாவைக்கூட மறந்து விடுவார்கள். ஆனால் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் பொறுக்கவே மாட்டார்கள்\nஆட்சிபீடம் ஏறிய ஒருவன் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புவானேயாகில், அவன் சந்தர்ப்பத்திற்கேற்ப. நல்லவனாய் இல்லாமல் இருக்கவும், தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்பத் தன் அறிவைப் பயன்படுத்தவோ, பயன்படுத்தாமலோ இருக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஆட்சியாளன் புத்தியுள்ள வனாயிருந்தால் சமாதான காலத்தில் சோம்பேறியாய் இருக்கக் கூடாது. ஆபத்துக் காலத்தில் தற்காத்துக் கொள்ளவும், தாக்குதல்களைச் சமாளிப்பதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபலம் பொருந்திய நகரத்தையும், தன்னை வெறுக்காத மக்களையும் உடைய அரசன் தாக்குதலுக்கு ஆளாக மாட்டான் . அப்படியே தாக்கப்பட்டாலும், தாக்கியவனே வெட்கமடைந்து புறமுதுகு காட்டி ஓடும்படி நேரிடும்.\nசீர்கெட்ட ஒரு நகரத்தை அடையும் ஒர் அரசன் அதை சீர்த்திருத்துவதன் மூலம் புகழடைகிறான்\nநல்ல அரசுகள் நிலைத்து நிற்கக் கூடிய தன்மையற்றுப் போவதால் தீய அரசுகளாக மாறி விடுகின்றன. இவ் வகையில் நல்ல அரசுகளும் குறைபாடுடையனவே.\nபரம்பரை அரசர்கள் தங்கள் ராஜ்யத்தை இழக்க நேரிட்டால் அது அதிர்ஷ்டத்தின் கோளாறல்ல. அவர்களுக்கு ஆளத் தெரியாததின் கோளாறேயாகும்\n உடைமைகளை (அல்லது நாடுகளை) சேர்த்துக்கொள்ள விரும்புவது இயற்கையானது. அதைச் செய்யவல்லவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்து விடுவார்களேயானால், என்றும் புகழப்படுவார்களே தவிர, இகழப்பட மாட்டார்கள். வல்லமையில்லாதவர்கள் எப்படியாவது செய்ய முனையும்போதுதான் தவறு செய்கிறார்கள். பழிக்கும் இகழ்ச்சிக்கும் இரையாகிறார்கள்.\nகொடுமையும் துரோகமும் புரிந்தவர்கள். எப்படித் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டு நீடித்திருக்கிறார்கள் என்ற��ல், அவர்கள் தாங்கள் செய்த கொடுமைகளை முற்றிலும் சரிவரச் செய்தவர்களாய் இருப்பார்கள்\nஅன்பு, மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழும்புகிறது. தாங்கள் ஏதாவது நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள். அது நின்று போனதும் அன்பும் நின்றுபோகும்.\nஆலோசனையாளர்கள் எத்தனை யோசனை சொன்னாலும் ஆட்சியாளனுக்குப் புத்தியில்லாவிட்டால் அத்தனையும் பாழ்\nஇலட்சியவேகம் என்பது, நாம் எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்தாலும் திருப்தியே ஏற்படாதளவு மனித இருதயத்தில் எழும்பும் அதிவலிமையான ஒரு வேட்கையாகும்.\nஇகழ்ச்சிக்கிடமான முறையில் ஒரு சிறுபகுதியை இழப்பதை விட, எல்லாவற்றையுமே துணிவுடன் இழந்து விடுவது எவ்வளவோ மேலாகும்.\nஎல்லோராலும் ஒன்றைக் காண முடியும். ஒரு சிலரால்தான் உணர முடியும்\nஒவ்வோருவரும் உண்மையே சொல்லுவார்களானால் அந்த உண்மைக்குரிய மதிப்பே போய்விடும்\nஉனக்கு நீயே உதவி செய்து கொள். ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள்\nநான் ஓர் ஏழை; அதுவே என்விசுவாசத்திற்கும் கண்ணியத்திற்கும் அத்தாட்சியாகும்.\nஒரு கஷ்டத்தைச் சமாளிக்க இன்னொரு கஷ்டத்தில் சிக்கிக் கொள்ள நேரிடுவது இயற்கைதான். ஆனால், இரண்டு கஷ்டங்களில் எதில் துயரம் குறைவோ அதை நல்ல வழியாகக் கைக்கொள்ள வேண்டும்.\nகாதல், மக்களின் இதயங்களிலே சிறகடித்துப் பறக்கும் போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைப் பிணைத்துப் பிடித்து வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது.\nசிறு குழந்தையைப் போலவும், அடிக்கொரு நினைப்புமாகவும் உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும், இருதயங்களையும் அவர்களுடைய முதுகெலும்பையுங்கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது.\nகாதலை விரும்பி, அதன் போக்குப்படி யெல்லாம் போகவிட்டு விடுபவர்களும் இருக்கிறார்கள். அது தங்களை விட்டு பறந்து போகும் போது அவர்கள் அதைப்போக விட்டுவிடுகிறார்கள். அது திரும்பி வரும்போது அதை மறுபடியும் ஆனந்தத்துடன் வரவேற்றுக் கொள்கிறார்கள்.\nகாலத்திற்கும் சூழ் நிலைக்கும் தகுந்தபடி தன் திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுத்துக் கொள்கிறவனிடம் அதிர்ஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.\nகாலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுகின்றவன் இன்பமாகவும், காலப் போக்கிற்கு மாறாக நடந்த��� கொள்கிறவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறான்.\nகுடியரசில் உரிமையை நிலை நிறுத்தக் குற்றஞ்சாட்டும் வாய்ப்பு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.\nகுடிமக்கள் அன்பின் மீது எழுப்பப்படுகிற கோட்டை தான் உண்மையில் சிறந்த கோட்டை\nஆளப்படும் மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாளன் எத்தனை கோட்டைகளை யுடையவன் ஆனாலும் அவன் பத்திரமாக இருக்க முடியாது.\nமனத் திருப்தியில்லாத மக்கள் மலிந்துள்ள நாட்டிலேதான் சதிகாரர்கள் முளைப்பார்கள்.\nநாடாள்பவனிடம் மக்கள் நல்லெண்ணம் உடையவர்களாயிருந்தால், சதிகாரர்கள் மக்களையும் தங்கள் எதிரிகளாகப் பாவித்துப் பயப்படுவார்கள். தங்கள் சதிக்குற்றம் வெளிப்பட்டு விட்டால் புகலிடம் இல்லாமல் திண்டாட நேரிடுமேயென நினைத்துச் சதி செய்யும் எண்ணமே அற்றுப் போவார்கள்.\nபுத்தியுள்ளவர்கள் தாம் சந்தர்ப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nசந்தர்ப்பத்தைக் கடந்து போகும் படி கை நழுவ விட்டு விடக் கூடாது.\nசுதந்திரமுள்ள ஒவ்வோர் அரசும், குடிமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப் படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கூறுவேன்.\nபுதிதாகச் சுதந்திரமடைந்த ஒரு நாடு தன் சுதந்திரத்திற்கு எதிரியாய் உள்ளவர்களையெல்லாம் ஒழித்துவிட்டால் தான் அமைதியாக இருக்க முடியும்\nகாற்றடிக்கிற திசையில் வளைந்து கொடுத்துத் தன் காரியத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.\nஎப்போதும் மிகவும் எச்சரிக்கையாக நடக்கக் கூடிய பேர்வழியும், சமயம் வந்தால் சட்டென்று காரியத்தை முடித்தால்தான் வெற்றி காண முடியும்\nகாலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கிறவர்கள் தாம் செயல்களில் வெற்றி காண்பார்கள்.\nபுத்தியுள்ள வில் வீரர்கள் தூரத்தில் உள்ள ஒரு பொருளை எய்வதற்காக அதனினும் உயரத்தில் உள்ள ஓரிடத்தைக் குறியாக வைத்து அம்பு விடுவார்கள். அது போலவே, புத்திசாலியான மனிதர்கள் தாங்கள் பெரியவர்களைப் போல் காரிய சித்தியடைவதற்காக, முற்காலத்திலிருந்த மிகப் பெரியவர்களைப் பின்பற்றி நடக்க முயல்வார்கள்.\nபெரும்பாலான மக்கள் கெளரவத்தை விடத் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள்.\nதங்கள் தந்தை இறந்ததை எளிதாக மறந்து விடுவது மக்கள் இயல்பு. ஆனால், தங்கள் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் அவர்���ள் மறக்கவும் மாட்டார்கள்\nபின்பற்றுவோர் இல்லாத தலைவர்கள் அதிவிரைவில் அழிந்து போவார்கள். அதனால் ஒரு பெருந்தொல்லையும் விளையாது.\nபொதுமக்கள், மேலும் சிறப்பாய் வாழலாமென்று தங்கள் தலைவர்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அதில் ஏமாற்றமே அடைகிறார்கள்.\nதாழ்வு மனப்பான்மை என்பது பயனற்றது என்பது மட்டுமல்ல, உண்மையில் துன்பந் தருவதுமாகும்.\nபக்கத்தில் உள்ள இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால், நடு நிலைமை வகிப்பதை விட ஏதாவது ஒரு தரப்பில் சேருவதே அறிவுடமையாகும்.\nதன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன் பக்கம் சேர்வதைவிட, தன் உதவியை விரும்பிப் பெறக்கூடியவன் பக்கம் சேர்வதே நன்மை பயக்கும்.\nநடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான்.\nமனிதத் தன்மை நன்மையைக் காட்டிலும் தீமையின் பக்கமே சாயும். இயல்புள்ளது.\nகசப்பான பண்டங்களால் சுவை ஊறப்படுவது போலவே, அதிகப்படியான இனிப்புப் பண்டங்களால் திகட்டலும், குமட்டலும் ஏற்படுகிறது. அது போலவே மனிதர்கள் நன்மைகளால் அலுப்பும் திமைகளால் ஆத்திரமும் அடைகிறார்கள்.\nஎந்த மனிதனும் எப்பொழுதும் நல்லவனாகவோ அல்லது எப்பொழுதும் தீயவனாகவோ இருக்க முடியாது. அவன் தன் தேவைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றபடி நல்லவனாகவோ தீயவனாகவோ மாறிக் கொண்டால்தான் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியும்.\nதwய சக்திகளை நேரிடையாக எதிர்த்தால் அவற்றின் பலம் அதிகரித்து விடும். சமயத்திற்கேற்றபடி நடந்து தான் அவற்றைச் சாய்க்க வேண்டும்.\nலோபித்தனத்தினால் அல்லது பயத்தினால்தான் நன்றி கெட்டதனம் உற்பத்தியாகிறது.\nஎன் தேசத்தை என் ஆத்மாவையும் விட அதிகமாக நேசிக்கிறேன்.\nநல்ல படைபலமில்லாத ஒரு நாட்டில், நல்ல நீதி முறைகள் இருக்க முடியாது.\nநெடு நாளைக்கு மாற்றப்படாமல் இருக்கக் கூடிய நிலைத்த சட்டங்களைப் பெற்ற நாடு இன்பப் பூமியாக இருக்கும். அப்படியல்லாமல் நீதி முறைகளை அடிக்கடி சிர்திருத்த வேண்டிய நிலையில் உள்ள நாடு மிகுந்த துன்பத்தில் உழலும்.\nவளமை மிகுந்த ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாயிருப்பது இயற்கை. அவர்களைச் சுறுசுறுப்புடன் விளங்க வைக்க வேண்டுமானால் கடுமையான சட்டங்கள் தேவை.\nஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தி அதற்குரிய நீதி முறைகளை வகுக்க விரும்புகிற எவரும், எல்லா மனிதர்களும், தீயவர்கள் என்றும், அவர்கள் சமயம் வாய்க்கும்போது தங்கள் தீய குணத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கக் கூடியவர்கள் என்றும் மனத்தில் கொள்ள வேண்டும்.\nவேண்டுமானால் நல்ல கல்வி கற்றவர்களாயிருக்க வேண்டும். நல்ல கல்வி, நல்ல நீதிமுறை இருந்தால்தான் கிடைக்கும். நல்ல நீதிமுறை, பலரால் பழிக்கப்படும் கலகங்களால்தான் கிடைக்கும். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்.\nகுடிமக்களையே தன் படைவீரர்களாகப் பெற்றுள்ள ஓர் ஆட்சியாளன் வேறு எந்தக் கொடிய பகைவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.\nபடைபலம் படைத்த திர்க்கதரிசிகள் அனைவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படை பலமற்றவர்களே தோல்வியடைந்திருக்கிறார்கள்.\nபடைப் பயிற்சியைவிட இன்பக் கேளிக்கைகளையே பெரிதாக மதிக்கிற ஆட்சியாளர்கள், அதிரைவில் தங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவார்கள்.\nஇராணுவத்தினருக்கு இலஞ்சம் கொடுத்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் பெருந்திறமைசாலிகளாக இருந்தாலொழிய அந்தப் பீட்த்தில் நிலைத்திருக்க முடியாது.\nபட்டங்கள் மனிதர்களுக்குக் கெளரவம் அளிப்பதில்லை. மனிதர்கள்தான் பட்டங்களுக்கு கெளரவமளிக்கிறார்கள்.\nயாரைպւե பமுறுத்தவோ, அல்லது பழிக்கவோ செய்யாமல் ஒருவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வானாகில், அது அவனிடமுள்ள மாபெரும் புத்திசாலித்தனத்தின் அறிகுறியெனக் கருதுகிறேன். ஏனெனில், பயமுறுத்துவது, பழிப்பது, இவை இரண்டில் எதுவும் எதிரியைப் பலஹீனப் படுத்திவிடுவதில்லை. அதற்கு மாறாக, ஒன்று அதிக எச்சரிக்கையுடன் அவனை விழித்திருக்கச் செய்கிறது: மற்றொன்று அவனுக்குத் தீராக் குரோதத்தையும் பழிவாங்கும் வெறியையும் தூண்டிவிடுகிறது.\nசாதாரண மனிதர்கள் சிறு தீமைகளுக்குத்தான் நம்மைப் பழி வாங்குவார்கள். பெருந் திமைகளுக்குத் தகுந்தப்டி பழி வாங்க முடியாத நிலைமையில் அவர்கள் இருப்பார்கள்.\nவேலை செய்யும் தேவை எதுவுமில்லாமல், தங்களுடைய அவனவற்ற நிலபுலன்களிலிருந்து வரும் வாடகையைக் கொண்டு சோம்பேறித் தனமாக\nவாழுபவர்களைத் தான் பிரபுக்கள் என நாம் அழைக்கிறோம்.\nமனிதர்கள், மிகப் பெரிய மனிதர்களைப் பின்பற்ற முயலுதல்வேண்டும்.\nபெரிய மனிதர்கள் என்போர் தாங்கள் செல்லும் பாதையில் ஒவ்வோரடியிலும் குறுக்கிட்ட பேராபத்துக்களையும், பெருங் கஷ்டங்களையும் தங்கள் திறமையாலும், ஆண்மையாலும் அகற்றியெறிந்து கொண்டே மேலோங்கி வந்திருக்கிறார்கள்.\nதேடுகிற சக்தியைக் காட்டிலும் எப்பொழுதும் ஆசை பெரிதாயிருக்கிறது.\nமனிதர் தங்கள் தேவைக்காகப் போராடுகிற நிலைமை போன பிறகு தங்கள் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் பேராசை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை விட்டுப் போவதில்லை.\nபோராடுவதில் இரு முறைகள் உண்டு. ஒன்று அறவழியில் நின்று போராடும் முறை: மற்றொன்று மூர்க்கமான பலத்தைப் பயன் படுத்தும் முறை. முதல் வழி மனிதத் தன்மை இரண்டாவது வழி மிருகங்களுக்குரியது. ஓர் ஆட்சியாளனுக்கு மனிதத் தன்மையும் வேண்டும். மிருகத் தன்மையும் வேண்டும்.\nமகனே, நீ என்னை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டுமானால், எதிலும் வெற்றிகரமாக விளங்கு. உனக்கே ஒரு மதிப்பை உண்டாக்கிக்கொள் : கடுமையாகப் பயில்; நீயாகவே நன்றாக நடந்துகொள்; கற்றுக்கொள்.\nமக்கள் பிரதிநிதிகள் என்போர் ஆட்சியில் மக்களின் பங்கை ஏற்பவர்களாக மட்டும் இருப்பதில்லை. மக்கள் உரிமையைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஇராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது.\nமத சாம்ராஜ்யத்தின் அதிபதிகள் மட்டுமே, பாதுகாக்கப்படாத ராஜ்யங்களையும் ஆளப்படாத பிரஜைகளையும் உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப்படாதவையாகையால் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதில்லை. அவர்களுடைய பிரஜைகள் ஆளப் படாதவர்கள் ஆகையால், அவர்கள் ஆதிக்கத்தை மறுப்பதில்லை.\nஎனக்குக் கிடைக்கும் மதிப்பு அனைத்தும் என்னிடமுள்ள சிறு திறமையின் காரணமாகவே வருகிறது.\nமனிதர்களை எல்லாவற்றிற்கும் ஆசைப்படக் கூடியவர்களாகவும், ஆனால் அவற்றையெல்லாம் அடைய முடியாதவர்களாகவும் இயற்கை படைத்திருக்கிறது.\nமனிதர்களுக்கு இயற்கை வெவ்வேறு விதமான முகங்களைக் கொடுத்தது போலவே, அவர்களுக்கு வெவ்வேறு விதமான மனங்களையும் சுபாவங்களையும் கொடுத்திருக்கிறதென்று நான் நம்புகிறேன்.\nகாலப் போக்கும் சூழ்நிலைகளும் பொதுவாகவும் குறிப்பாகவும், மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதே சமயம் மனிதனின் சுபாவங்களும் நடைமுறை போக்கும் மாறாமல் ஒரே மாதிரியாக அப்படியே இருக்கின்றன. அதனால் தான் மனிதனுக்கு ஒரு சமயம் நல்லதிர்ஷ்டமும் மற்றொரு சமயம் துரதிர்ஷ்டமும் ஏற்படுகின்றன.\nஅடி முட்டாள்களாகவோ, அதி புத்திசாவிகளாகவோ, மிகவும் நல்லவர்களாகவோ யாரும் இல்லை. மனிதர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் செயல்களையே பாவித்துப் பின்பற்றி அவர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே எப்பொழுதும் செல்கிறார்கள்.\nதங்களை அன்பு காட்டச் செய்கிறவருக்குக் குற்றமிழைப்பதை விடத் தங்களை அச்சமுறச் செய்கிறவர்களுக்குக் குறைவாகவே குற்றமிழைப்பது மனிதர் இயல்பு.\nமெதுவாக நகர்வதுதான் பொதுமக்களின் வழக்கம்.\nஎல்லோராலும் கண்களால் தான் பார்க்க முடியும். ஒரு சிலரால்தான் உணர்ந்து பார்க்க முடியும்.\nபெரும்பாலானவர்கள் எதையும் கண்களால் பார்த்தே மதிப்பிடுகிறார்கள். சிலர் தம் கையினால் தொட்டுப்பார்த்து உண்மையான மதிப்பை உணர்கிறார்கள்.\nமுகஸ்துதி செய்பவர்களை நம்பவே கூடாது.\nமுகஸ்துதி மனிதரை அறிவிழக்கச் செய்து விடுகிறது. இந்த முகஸ்துதியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சிலர் அலட்சியவாதிகளாக நடந்து கொள்கிறார்கள்.\nமொழியிலும், நீதி முறையிலும், பழக்க வழக்கங்களிலும் மாறுபட்ட பல பகுதிகளை ஒன்று சேர்த்துக் கட்டியாளுவது மிக கடினம்.\nஒரே மொழிபேசும் ஒரே இனமக்கள் வாழும் பல இராஜ்யங்களை ஒன்று சேர்த்து ஆளுவது சுலபம். அதிலும் அவர்கள் சுதந்திரமாக இருந்து பழக்கப் படாதவர்களாயிருந்தால் இன்னும் சுலபம்.\nயுத்தம் என்பது எந்த மனிதனும் அதன் மூலம் கண்யமாக வாழமுடியாத ஒரு தொழிலேயாகும். அந்த வேலையின் மூலம், ஏதாவது இலாபத்தை அறுவடை செய்கிற போர்வீரன், பொய்மையும், வெறியும், கொடுமையும், உடையவனாக விளங்கவே கடமைப் பட்டிருக்கிறான்.\nஎவன் யுத்தம் உண்டாக்குவதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறானோ, அவன் பாபி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. - யுத்தம், திருடர்களை உண்டாக்குகிறது. சமாதானம் அவர்களைத் தூக்கு மேடைக்கு கொண்டு வருகிறது.\nகுற்றஞ் சாட்டக்கூடிய வழிவகைகள் இல்லாத இட்ங்களில் தான் வதந்தியைப் பரப்பும் முறை பெரிதும் கையாளப்படுகிறது.\nமனித விவகாரங்களின் போக்கைச் சிந்தித்துப் பார்த்தால், பல விஷயங்கள் கிளம்புவதையும், அவற்றை நாம் ��திர்த்து காக்கவிடாதபடி வானத்து விதி செய்து விடுவதையும் காணலாம்.\nபட்டு வியாபாரத்தைப் பற்றியோ, கம்பளி வியாபாரத்தைப் பற்றியோ அல்லது லாப நட்டக் கணக்குளைப் பற்றியோ பேசாமல் அரசியலைப் பற்றிப் பேச வேண்டும் என்று எனக்கு விதி வகுத்திருக்கிறது.\nதிவிரமான விஷயங்கள் வேதனையைத் தவிர வேறு எதையும் எனக்குக் கொண்டுவந்ததில்லை. அற்ப விஷயங்களோ திருப்தியையும் பேரானந்தத்தையும் தவிர வேறு எதையும் கொண்டு வந்ததில்லை.\nதன் போக்கின்படி ஒருவன் செய்கிற காரியங்கள் காலப்போக்கிற்கும் சூழ் நிலைகளுக்கும் பொருந்தி விடுகிறபோது, அந்த மனிதன் தன் காரியத்தில் தான் எதிர்பார்க்கும் பலனை அடைகிறவனாகவும் வெற்றி பெறுகிறவனாகவும் ஆகிவிடுகிறான். காலப்போக்கிற்கும் சூழ்நிலைகளுக்கும் ஒத்து வராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான்.\nஎதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு, ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள்.\nஒருவன் மாபெரும் வெற்றியுடன் பத்துக் காரியங்களைக் கூடச் செய்து முடித்து விடலாம்; ஆனால் முக்கியமானதொரு தோல்வியே முன்னதனைத்தையும் அழித்து விடப்போதுமானது.\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2020, 14:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+8-lakh-to-10-lakh+in+ahmedabad", "date_download": "2020-08-10T16:48:30Z", "digest": "sha1:HVGRSX3EUBE7HX5E25BFTYR3OUSEWEML", "length": 9898, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Ahmedabad With Search Options - 90 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் க்ரிட்டாஹூண்டாய் வெர்னாஹூண்டாய் எலென்ட்ராஹூண்டாய் சான்டா ஃபீஹூண்டாய் elite ஐ20\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT எஸ்எக்ஸ் Plus Dual Tone\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2017 ஹோண்டா சிட்டி ஐ DTEC வி\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்\n2016 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ்\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi எஸ்எக்ஸ் Option\n2019 மாருதி சியஸ் ஆல்பா ஆட்டோமெட்டிக் BSIV\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 AWD\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT AT எஸ்எக்ஸ் Plus\n2017 ஹூண்டாய் வெர்னா 1.6 CRDi AT எஸ்எக்ஸ்\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2018 மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் Cross ஸடா DDiS 200 SH\n2013 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 8 சீடர்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 இ Plus\n2017 மாருதி சியஸ் 1.3 ஸடா\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஹூண்டாய் elite ஐ20 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/07/12143823/1693419/Coronavirus-52-positive-cases-in-Ramanathapuram.vpf", "date_download": "2020-08-10T15:58:47Z", "digest": "sha1:5RG2RRDWCBZJJQLLBYPBUBYHX4AZIKPQ", "length": 5898, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus 52 positive cases in Ramanathapuram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா\nராமநாதபுரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,826-ஆக உயர்ந்துள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 1,774 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 716 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,826-ஆக உயர்ந்துள்ளது.\nCoronavirus | Ramanathapuram District | கொரோனா வைரஸ் | ராமநாதபுரம் மாவட்டம்\nதமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் 976 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று - 3 லட்சத்தை கடந்த பாதிப்பு\nகடல் போல் எழும்பும் அலைகள் - ரம்மியமாக காட்சியளிக்கும் வீராணம் ஏரி\nஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 9,53,914 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை\nஆந்திராவில் 24 மணி நேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகேரளாவில் மேலும் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் 976 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று - 3 லட்சத்தை கடந்த பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/author/kathiravan/", "date_download": "2020-08-10T16:30:48Z", "digest": "sha1:4JGGNYXKOY6UUUFJN5SEP34NYY5UAFCL", "length": 4900, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "kathiravan, Author at TopTamilNews", "raw_content": "\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nகடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்\nபுதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி\nசெப்டம்பர் 30ஆம்தேதி வரை ரயில்கள் ரத்து\nகொரோனாவில் இருந்து தப்பிக்க மஞ்சள் துணி கட்டிக்கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nரஜினிக்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவுக்கு பலி\nகொரோனா சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் நிலோபர் கபிலிடம் நலம் விசாரித்தார் முதல்வர்\nகுடும்பத்தினர் மற்றும் செல்லபிராணிகளுடன் வீட்டுக்குள் நேரத்தை சந்தோஷமாக செலவிடுங்க… நானும் அப்படித்தான் செய்கிறேன்… விஜய்...\nபுயல் வாய்ப்பு, தென் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை\nசிரியன் பீஃப் ஃபிரை…கேரளா ஸ்டைல் நம்ம வீட்டிலேயே செய்யலாம்\nவிற்பனைக்கு வந்தது oppo Reno 2Z ஸ்மார்ட் போன்கள்.. சிறப்பம்சங்கள் என்ன\nகாசுக்கொடுத்து ட்ரெண்ட்டாக்கிய வெறித்தனம் பாடல்…. வைரலாகும் வீடியோ\nஜெயலலிதாவின் தி அயர்ன் லேடி படம் எப்போது நித்யா மேனன் ஓபன் டாக்\nதனியார் பள்ளிகள் 75 சதவிகித கட்டணம் வசூலிக்க அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dehiwala.ds.gov.lk/index.php/ta/divisions-ta.html", "date_download": "2020-08-10T16:05:57Z", "digest": "sha1:RYK63BAPCUFUAZUDA6JAPIKN4HU2Z6ZZ", "length": 8421, "nlines": 149, "source_domain": "dehiwala.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - தெஹிவளை - நிர்வாக அமைப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - தெஹிவளை\nபலதரப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்.\nநிவாரண, சிறு உபகரண உதவிகள் வழங்குதல்.\nவயது முதிர்ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல்.\nஉலர் உணவ நிவாரணம் வழங்குதல்.\nஅபிவிருத்தித் திட்டங்கள், அதன் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்தல்.\nபிரதேச வளங்களை சரியான முறையில் பயன்படுத்துதல்.\nவருடத்திற்கான திட்டமிடல் பணிகளை தயாரித்தல்.\nசகலவிதமான கொடுப்பனவு முறைகளையும் மேற்கொள்ளல்.\nநில அளவை கொடுப்பனவு நடவடிக்கைகளுக்கு துணைபோதல்.\nகணக்கியல் நிதி அறிக்கைகளை த��ாரித்தல்.\nபிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஏற்றுக்கொள்ளல்.\nபிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல்.\nவிதவை, அநாதை, வலது குறைந்தோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்திற்கு சிபாரிசு செய்தல்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - தெஹிவளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_2000.10-12&action=history", "date_download": "2020-08-10T14:56:11Z", "digest": "sha1:IH2B7O6CRVWFYOIC772WXJXL6QOQCOQX", "length": 3152, "nlines": 34, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"நான் 2000.10-12\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"நான் 2000.10-12\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 23:15, 8 ஜனவரி 2018‎ OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,595 எண்ணுன்மிகள்) (+160)‎\n(நடப்பு | முந்திய) 01:42, 19 ஜனவரி 2015‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,435 எண்ணுன்மிகள்) (+1,666)‎\n(நடப்பு | முந்திய) 00:15, 10 ஜனவரி 2014‎ Prashsanthi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (769 எண்ணுன்மிகள்) (+769)‎ . . (\"{{இதழ்| நூலக எண்\t= 13088| தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/legislature/", "date_download": "2020-08-10T17:17:36Z", "digest": "sha1:Q5SS6PWO7LJBSWPY4VYWY3OADJRBVZNI", "length": 100426, "nlines": 385, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Legislature « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கன��ே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.\nதமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்\nஇதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.\nஇன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே\nஇது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா\nஅவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.\nஅமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்\nமக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்���ிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள் நமது கடன் வாக்களித்து ஓய்வதே\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.\nசாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.\n1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.\nஅமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.\nமக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம��.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.\nசோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.\nகலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.\nமாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.\nகடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.\n1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.\nஅரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.\nகடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.\nநரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.\nஇத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.\nசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.\nதகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்\nபி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்\nநாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.\nமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.\nசமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.\nமக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.\nநாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. ���து மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.\nஇதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.\nஇவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.\nபிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.\nஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.\nநம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.\nமுதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ப���ரும் பங்காற்றினர்.\nஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.\nஉண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.\nநாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.\nநாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.\nநாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.\n1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக��கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.\nஇந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.\n1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.\nஅதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஎனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nநமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.\nஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.\nஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்���ுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஇதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.\nஇதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”\nஅலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.\nவிஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.\nகுறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,\nஅந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,\nஇதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்\nஎன்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.\nஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது\nஎன்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.\n“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறை���ான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.\nஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.\nஎந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.\nமார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.\nஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு பெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.\nஇந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.\nஅரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சியே. சட்ட முறைமைப்படி வாழும் சமூகத்தில் மக்களுக்குச் சட்டத்தின் மூலம் பலவகையான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.\nசட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்களும் நிர்வாகமும் செய்ய வேண்டியவை எவை எவை என்பதை சட்டம் நிர்ணயித்துள்ளது. மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், குற்றம் செய்வோரைத் தண்டிக்கவும், சட்ட முறைமையின்படி நின்று நீதியை நிலைநிறுத்திடவும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.\nஆனால் நம் நாட்டில் நீதிமன்றங்கள், நீதி வழங்கிடும் பணியில் எவ்வாறு செயல்படுகின்றன தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும். தீர்ப்புகள் தாமதம் ஆவதால் நீதியைத் தேடி வந்தவர்கள், நீதிமன்றங்கள் தங்களை விட்டால் போதும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.\nநீதி வழங்கும் செயல்பாட்டில், நீதிமன்றங்களின் பணி சிறக்க நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வழக்காளிகள் – அனைவருமே ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நடைமுறையில் நீதிக்கான முயற்சி, “தவளையும் எலியும்’ ஒரு கயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தப்பிக்கும் முயற்சியாகவே தொடர்கிறது. காலப் பயன்பாட்டின் அருமை உணராத, தாமதங்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை எடுக்காத அமைப்பாக நீதிமன்றங்கள் செயல்படுவது, நிறுவன அமைப்புகளின் செயல்பாட்டு முறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியாகும்.\nஆண்டின் 365 நாள்களில் 100 சனி, ஞாயிறுகள் (12 சனிக்கிழமைகள் வேலை நாள்கள்) போக மீதமுள்ள 265 நாள்களில் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை தினங்கள் போக 245 நாள்களில் கீழமை நீதிமன்றங்களில் 60 முதல் 100 நாள்கள் வரை நீதிமன்றப் புறக்கணிப்புகள் செய்யப்படுகின்றன. காவல்துறையினரோடு ஏற்படும் மோதலே 50 சதவீத நீதிமன்றப் புறக்கணிப்புகளுக்குக் காரணமாகின்றன. காவல்துறைக்கோ, வழக்கறிஞர்களுக்கோ எல்லையற்ற அதிகார வரம்புகள் எதுவும் கிடையாது. காக்கிச்சட்டையும், கறுப்புக் கோட்டும் சட்டத்தை மதித்து நடந்து நீதியைக் காப்பதில் முன்னணியில் செயல்பட வேண்டியவர்கள்.\nஎந்தவொரு பிரச்சினை என்றாலும், நீதிமன்றங்களின் மூலம் தீர்வுகாண முடியும். நேரடிப��� போராட்டங்களே கூடாது என்றாலும் போராட்டங்களின் மூலம் மட்டுமே தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற வழக்கறிஞர்களின் நிலைப்பாடு, நீதிமன்றங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு எதிரானதாகவே அமையும். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களின் பின், முடிவாய் என்ன நடந்தது என்பது சிலசமயம் புதிராகவே உள்ளது.\n நீதிமன்றப் புறக்கணிப்பில் பாதிக்கப்பட்ட வழக்காளிகளுக்கு நிவாரணம் என்ன இதுபோன்ற கேள்விகளுக்கு, நியாயமான எந்தப் பதிலும் இல்லை. காவல்துறையினருடன் கருத்து மோதல் ஏற்பட்டால் காவல்துறை வழக்கறிஞர்கள் – உயர்நிலைக் குழுவிற்கு முறையிட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது நன்மை பயக்கும். கல்வியும், வளமும் இல்லாத மக்கள் நிறைந்த நம் நாட்டில், ஏற்றத்தாழ்வுகள் வெகுவாய் அதிகரிக்கின்ற சமூக அமைப்பில், விரைவான நீதி வழங்கல் முறையின் மூலமே மக்களாட்சியின் மாண்பினையும், மக்களுக்கான நல்வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும். “”நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு ஏற்பவே, நீதிமன்றங்களின் செயல்பாடும், நீதி வழங்கும் முறைமையும் அமையும்” என்ற கருத்தை முன்வைத்தார் லெனின்.\nநீதிமன்றப் புறக்கணிப்பு என்பது வழக்கறிஞர்கள் தங்கள் பணிகளைச் செய்யாமல் இருப்பதே. பெரும்பாலான நாள்களில் பெரும்பாலான வழக்குகளில் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி வழக்கறிஞர்கள் “வாய்தா’ வாங்கி இழுத்தடிப்பதும், இரு தரப்பு விவாதங்கள் முடிந்தபின்னும், “”விளக்கம் கேட்டல்” என்ற பெயரில் தீர்ப்பைத் தராமல் நீதிபதிகள் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதும் வேறு வகையிலான நீதிமன்றப் புறக்கணிப்புகள்.\nநீதிமன்றப் புறக்கணிப்புகள் எவ்வகையில் வெளிப்பட்டாலும் அவை நியாயமற்றவை. சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை. குற்றவாளிகளுக்கு சாதகமானவை. அடிப்படை அறநெறிகளுக்கும் புறம்பானவை.\nநம் நீதிமன்றச் செயல்முறைகளில் பெரும் மாற்றங்கள் வந்தால் தவிர “விரைவான நீதி’ கானல்நீரே. உயர் நீதிமன்றங்களில் “ரிட்’ வழக்குகள் அனுமதிக்கப்பட்ட பின் அவை குறித்த காலத்தில் விசாரிக்கப்படுவதில்லை. இது அரசுத் தரப்புக்கும், எதிர்த்தரப்புக்கும் சாதகமாகும். இந்நிலை மாறிட நிலுவையில் உள்ள வழக்குகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகளில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழக்குகளை வரிசைப்படி அழைத்து வாய்தா கொடுப்பதில் வீணாகிறது. இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு சுமார் 50 வழக்குகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும்; திருத்தப்பட்ட உரிமையியல் நடைமுறைச் சட்டப்படி கூடுதலான வாய்தாக்களுக்கு கட்டணம் செலுத்த கட்டளையிட வேண்டும்.\nநுகர்வோர் குறைதீர் மையம், குடும்பநல நீதிமன்றம், காசோலை செல்லுபடியாகாத வழக்குகள் – இவற்றை ஓர் ஆண்டுக்குள் முடித்தாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\n“காவல் நிலையத்திற்குள்ளும், நீதிமன்றத்தின் படிக்கட்டிலும் காலடி வைக்காதவரே நல்ல மக்கள்’ என்ற கருத்து நிலை உள்ளது. அவ்வளவு தூரம் இவ்விரு நிறுவனங்களும் மக்களுடன் நட்புணர்வுடனும் இணக்கமாகவும் செயல்படவில்லை என்பதே அதன் உள்நிலை.\nபல்வேறு வழக்கறிஞர் அமைப்புகள் விரைவான நீதிக்காக, முழுமையான சமூக நீதிக்காக, கூடுதல் நீதிபதிகள், எல்லா வட்டங்களிலும் நீதிமன்றங்கள், பரவலாக்கப்படும் நீதிமன்ற முறைமை… இவற்றை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nபூனைக்கு மணி கட்டுவது சுலபம். அதன் “கிண்கிணி’ ஓசையைத் தொடர்ந்து கேட்பதுதான் கடினம்.\n(கட்டுரையாளர்: உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாணையத்தில்\nவங்கதேச தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் ராஜினாமா\nவங்காளதேசத்தில் பிரதான அரசியல் கூட்டணிகளில் ஒன்றின் பல மாத கால அழுத்தத்திற்குப் பிறகு அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் தங்களது பதவியினை ராஜினாமா செய்து விட்டார்கள்.\nஇந்த ஐந்து பேரும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக இருக்கும் வரை தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதான கூட்டணி ஒன்றின் தலைவியும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.\nஇன்றைய ராஜினாமாக்கள், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு தேர்தல் ஆணையத்தின் கீழ் பொதுத் தேர்தல்கள் நடைபெற வழி வகை செய்யும். வாக்குப் பதிவில் மோசடி செய்தனர் என்கின்ற குற்றச்சாட்டை இந்த ஐந்து ஆணையர்களும் எதிர்நோக்கியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்காளதேசத்துக்கு தேர்தல் ஜனநாயகம் பொருந்தாது என்��ிறார் அந்த நாட்டு இராணுவத் தளபதி\nவங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்\nவங்காளதேசத்தில் மோசமான நிர்வாகத்தைச் சமாளிப்பதற்கு புதிய பாணியிலான ஜனநாயகம் ஒன்று தேவை என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மூயின் அஹ்மட் கூறியுள்ளார்.\nதேர்தல் மாதிரியிலான ஜனநாயகத்தில் ஊழல் பரவி, அதனால் ஆட்சி பாதிக்கப்படும் என்று கூறிய அவர் அப்படியான ஒன்றை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇராணுவ ஆதரவிலான இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், அங்கு ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு குறித்த கால எல்லை குறித்துக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கே.ஜி. பாலகிருஷ்ணன்\nபுது தில்லி, ஜன. 15: உச்ச நீதிமன்றத்தின் 37-வது தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் (61) பதவியேற்றார்.\nகுடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்கும் முதல் தலித் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2010 மே 12-ம் தேதி வரை இப்பதவி வகிப்பார். சமீபத்திய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பதவியில் இருக்கப் போவது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளத்தில் பிறந்து, சட்டம் பயின்று வழக்கறிஞராகத் தொழில் தொடங்கி பிறகு படிப்படியாக உயர்ந்து மாவட்ட முன்சீப், உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு, குஜராத் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் பாலகிருஷ்ணன். நண்பர்கள் இவரை பாலா என்றே செல்லமாக அழைப்பர்.\nபதவியேற்பு விழாவைக் காண அவருடைய தாயார் கே.எம். சாரதா சக்கர நாற்காலியில் வந்திருந்தார். பாலகிருஷ்ணனின் மனைவி நிர்மலாவும் உடன் இருந்தார்.\nகுடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், ஏ.கே. அந்தோனி, லாலு பிரசாத், ஹன்ஸ்���ாஜ் பரத்வாஜ், சுசீல்குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், மீரா குமார், கபில் சிபல், ஓய்வுபெறும் கே.என். சபர்வால் மற்றும் ஏற்கெனவே ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என். சிங், ஏ.எம். அகமதி, ஏ.எஸ். ஆனந்த், வி.என். கரே, ஆர்.சி. லஹோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவாழ்க்கைக் குறிப்பு: கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் தாலயோலபரம்பு கிராமத்தில் 1945 மே 12-ம் தேதி பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜா சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கொச்சியில் 1968 மார்ச் 16-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பணியைத் தொடங்கினார்.\n1973 ஜனவரி 10-ல் கேரள நீதித்துறையில் முன்சீஃபாக நியமிக்கப்பட்டார். 1982 ஜூலை 23-ல் உதவி செஷன்ஸ் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். பிறகு கேரள உயர் நீதிமன்றத்தின் துணை பதிவாளராகப் பணியாற்றினார். 1985 செப்டம்பர் 26-ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1986 ஜூலை 11-ல் நிரந்தரமாக்கப்பட்டார்.\nகுஜராத் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1998 ஜூலை 16-ல் நியமிக்கப்பட்டார்.\nபிறகு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1999 செப்டம்பர் 9-ல் நியமிக்கப்பட்டார்.\nநீதித்துறை- நாடாளுமன்றம் இடையே நெருங்கிய உறவு ஆபத்தானது: ஓய்வுபெறும் தலைமை நீதிபதி சபர்வால் கருத்து\nபுதுதில்லி, ஜன. 14: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் நீதித்துறைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். நீதிமன்றங்கள் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்குவதைப் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்கே. சபர்வால்.\nசனிக்கிழமையுடன் பதவி ஓய்வு பெறும் நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் சபர்வால். நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். விவரம்:\nதலைமை நீதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், பல பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு கண்டிருக்கிறேன். திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்.\nநீதி வழங்குவதில் காலதாமதம் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். கீழ் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பத்து ஆண்டுகள் ��ூட தேங்கிக் கிடக்கின்றன. இருபது ஆண்டுகளைக் கடந்து, நிலுவையில் உள்ள வழக்குகளும் இருக்கின்றன. அதனால், நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.\nஅரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோருக்கு எதிராக உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.\nபிறழ் சாட்சிகளால் வழக்குகள் மேலும் காலதாமதமடைவதைத் தடுக்கும் வகையில், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தங்களது முந்தைய நிலையிலிருந்து மாறும் சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.\nவாக்குமூலங்களை ஒளி, ஒலிப்பதிவு செய்ய கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட வேண்டும். நீதிமன்றங்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும்.\nநீதித்துறைக்கு நிதி சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், நீதித்துறை முழுத்திறமையுடன் செயல்பட முடியும். வேறு துறைகளில் ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொண்டு, நீதித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.\nபுதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள கே.ஜி. பாலகிருஷ்ணன், மிகவும் திறமையான நீதிபதி. ஏற்கெனவே துவக்கப்பட்ட திட்டங்களை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.\nநீதித்துறையில் கறுப்பு ஆடுகள்: நீதித்துறையில் ஊழல் இன்னொரு கவலை தரக்கூடிய விஷயம். எல்லோர் மீதும் களங்கம் இல்லாவிட்டாலும், ஒரு சில கறுப்பு ஆடுகளும் உள்ளன. அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.\nநீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதாகக் கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு துறையும் தங்கள் அதிகார வரம்புக்கு உள்பட்டு பணியாற்றினால் எந்த மோதலும் வர வாய்ப்பில்லை. தற்போதைய நிலையில் எந்த உரசலும் இருப்பதாக நான் கருதவில்லை.\nநீதிபதிகள் நியமனத்தில் தற்போது வெளிப்படையான அணுகுமுறை உள்ளது.\nஊடகங்கள், ஊழலை அம்பலப்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில், அது நீதிபதிகளின் தீர்ப்பைப் பாதிக்கும் வகையில் இருந்தால், அதைவிட மோசமானது ஏதும் இருக்க முடியாது.\nஎந்த ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சட்ட உதவி மறுக்கப்படக்கூடாது. வழக்கறிஞர்கள் தனிப்பட்ட கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், யாரும் சட்ட உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தக்கூடாது என்ற உணர்வுடன் தொழிலை மட்டும் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சபர்வால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/votes/", "date_download": "2020-08-10T17:08:19Z", "digest": "sha1:EDHCJS3UWQYADWIMZQ3Z7KQZCCG4B4HJ", "length": 311889, "nlines": 829, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Votes « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதிருத்தி அமைப்பால் தொகுதியை இழக்கும் எம்.பி.க்கள்\nநாடாளுமன்ற தொகுதிகளை திருத்தி அமைப்பதால் பல எம்.பி.க்களும் தலைவர்களும் தங்களது தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇவர்களில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாஜக பிரமுகர் கல்யாண் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, நடிகர்கள் தர்மேந்திரா, ராஜ் பப்பர் உள்ளிட்டோரும் அடங்குவர்.\nதொகுதி மறுநிர்ணயம் காரணமாக இவர்கள் வகித்த தொகுதிகள் ரிசர்வ் தொகுதியாகவோ அல்லது பொதுத் தொகுதியாகவோ அல்லது மாற்றியமைக்கப்பட்ட தொகுதியாகவோ மறுநிர்ணயம் செய்யப்படுகின்றன.\nமேற்கு வங்கத்தில் உள்ள போல்பூர் தொகுதியில் பலமுறை வெற்றிபெற்றவர் சோம்நாத் சாட்டர்ஜி. அந்தத் தொகுதி மாற்றியமைக்கப்பட்டுவிட்டதால் இனி அதில் அவர் போட்டியிட இயலாது.\nமகாராஷ்டிரத்தில் லட்டூர் தொகுதியில் இருமுறை வெற்றிபெற்ற சிவராஜ் பாட்டீலுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டுள்ளது.\nஉ.பி.யில் மாயாவதி பிரதிநிதித்துவம் வகித்த அக்பர்பூர் ரிசர்வ் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.\nஉ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் பிரதிநிதித்துவம் வகித்த எடாவா தொகுதி தற்போது ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.\nகல்யாண் சிங் பிரதிநிதித்துவம் வகித்த புலந்த்சாகர் தொகுதி ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.\nராஜ் பாப்பர் வெற்றிபெற்ற ஆக்ரா தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.\nராஜஸ்தானில் தர்மேந்திரா வெற்றிபெற்ற பிகானீர் தொகுதியும் ரிசர்வ் தொகுதியாக மாறிவிட்டது.\nராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் வெற்றிபெற்ற தெüசா தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. கர்நாடகத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜும் போட்டியிட்ட பெல்லாரி தொகுதியும் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. பிகாரில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் போட்டியிட்ட ரோசெரா தொகுதி அடுத்த தேர்தலில் இருந்து நீக்கப்படுகிறது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ் போட்டியிட்ட கோபால்கஞ்ச் தொகுதியும் இனி பொதுத் தொகுதியாக இருக்காது.\nஆந்திரத்தில் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி போட்டியிட்ட நெல்லூர் தொகுதி பொதுத் தொகுதியாக மாற்றம் பெற்றுள்ளது.\nமத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி போட்டியிட்ட பாபட்லா தொகுதி ரிசர்வ் தொகுதியாகிவிட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ப்பால் ரெட்டி அங்கம்வகித்த மிரியாலகுடா தொகுதி அகற்றப்பட்டு நலகொண்டா தொகுதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உ.பி.யில் அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஜிதின் பிரசாதா பிரதிநிதித்துவம் வகித்த ஷாஜகான்பூர் ரிசர்வ் தொகுதியாகிவிட்டது.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை\nஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nநாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.\nதொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.\nதற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.\nமாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.\nஅத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.\nபொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.\nதிரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.\nஇதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.\n1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இ��ுக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.\nவிகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.\n1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.\nஇந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.\nஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.\nமக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது க��்டாயமாக்கப்படும்.\nஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nபள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்\nஎழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.\nஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.\nபள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.\nமேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.\nகேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.\nஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.\nகுஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.\nஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா\nபிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.\nபதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.\nதுவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.\nஉயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nபல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.\nலாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.\nஇதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.\nஅரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\n100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nஅரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா\nதி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட\nபிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.\nசுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)\nஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஎதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரசியல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.\n“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாட���களில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.\nதி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\n“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.\nஎந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.\n“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.\n“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இ��ுக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.\n“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.\nதமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡ரி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.\n“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.\nமு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ’ என்று தொரியாமல் அவரைவிட்டுக் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.\nராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.\nஇன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.\nதி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.\nஇவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.\n2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.\nஎதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.\nஅவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான��� தமிழகம் வாழ்த்தும்.\nதி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்\nதிருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.\n1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,\n2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,\n3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்\n4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு\n5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா\n6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்\n7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்\n8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்\n9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா\n10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி\n11. புதிய புறநானுõறு படைப்போம்\n12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்\n13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்\n14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி\n15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்\n16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி\n17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி\n18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா\n19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்\n20. சாதி பேதம் களைவோம்\n21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்\n22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்\n23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்\n24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி\n25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி\n26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி\n28. மனித உரிமை காக்கும் மான உணர்வு\nதி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்\n> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.\n> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.\n> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.\n> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.\n> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.\n> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.\n> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.\n> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.\n> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.\nநெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டிருப்பதுபோல இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் டிஜிட்டல் பேனர்கள். கண்ணெட்டும் தூரமெல்லாம் கறுப்பு சிவப்பு கொடிகள். சினிமா விளம்பரங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு சுவரொட்டிகள். ஆளும் கட்சியின் அதிகார மையம் தனது நேரடி மேற்பார்வையில் நடத்தும் மாநாடு என்றால் சும்மாவா பின்னே\nஇந்தக் கோலாகலங்களை எல்லாம் பார்க்கும்போது, மனதிற்குள் சற்று நெருடல். சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இந்தியக் குடியரசு 14 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து விட்டிருக்கிறது. மக்களாட்சி மலர்ந்த ஆரம்ப காலங்களில், அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிலைநாட்டவும், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், மாநாடு மற்றும் பேரணிகள் தேவைப்பட்டன.\nஇதுபோன்ற மாநாடுகள் மூலம், தங்களது தொண்டர்களுக்கு எழுச்சி ஏற்ப��ுத்துவதும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அப்போது தேவையாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம், இந்த அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் இருக்கவில்லை என்பதுமட்டுமல்ல, மக்களிடம் தெளிவான அரசியல் சிந்தனை இல்லாமல் இருந்ததும் முக்கியமான காரணம். இப்போது நிலைமை அதுவல்ல. அடுப்பங்கரைவரை அரசியல் பேசப்படுகிறது என்பதும், ஒவ்வொரு வாக்காளரும் தெளிவான அரசியல் சிந்தனை உடையவராக இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.\nமாநாடு, பேரணி என்கிற பெயரில் பறக்க விடப்படும் கொடிகளுக்குப் பயன்படும் துணிகள் இருந்தால், உடுக்க உடையின்றி அவதிப்படும் தெருவோரவாசிகளின் அவசரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிடும். போஸ்டர்களுக்காகச் செலவிடப்படும் காகிதம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பாடப்புத்தகத்துக்குப் பயன்படும். டிஜிட்டல் பேனர்களுக்குச் செலவிடும் பணத்தில் மாவட்டம்தோறும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் அமைத்து ஆரோக்கியமான வருங்காலத்துக்கு வழிகோல முடியும்.\nஇளைஞரணி மாநில மாநாட்டுக்குப் பல கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெல்லையை நோக்கித் தொண்டர்களுடன் செல்ல இருக்கின்றன. எத்தனை லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வீணடிக்கப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மறுபுறம். எத்தனை இளைஞர்களின் மனித சக்தி, மாநாடு என்கிற பெயரில் வீணடிக்கப்படப் போகிறது என்பதை யோசித்துப் பார்த்தால், இத்தனை மணித்துளிகளை நம்மைத் தவிர உலகில் வேறு யாராவது வீணடிப்பார்களா என்கிற கேள்வி அலட்டுகிறது.\nமற்ற கட்சிகள் டிஜிட்டர் பேனர் வைப்பதற்குத் தரப்படும் தடைகளும், கட்டுப்பாடுகளும் ஆளும் கட்சி மாநாடுக்கு மட்டும் ஏன் தரப்படுவதில்லை என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் ஆளும் கட்சியாக இருந்திருந்தால், அவர்கள் மட்டும் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று யோசிக்கும்போது சிரிப்பு வருகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் அனைவருமே குற்றவாளிகள்தான்.\nஇப்படி கூட்டத்தைக் கூட்டித்தான் தங்களது பலத்தையும் செல்வாக்கையும் நிர��பிக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த அரசியல் கட்சிகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான், இப்படி மாநாடு மற்றும் பேரணிகள் கூட்டப்படுவதன் காரணம் என்பது பாமரனுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. நமது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் ஏன் இது தெரியவில்லை\nமக்களின் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்துவதையும், பேரணி நடத்துவதையும் நாம் எதிர்க்கவில்லை. ஒரு ஜனநாயகத்தின் சில நியாயமான பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர அவை தேவைப்படுகிறது. ஆனால், கட்சி மாநாடு என்கிற பெயரில் இளைஞர்களையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் இம்சிப்பதை அரசியல்வாதிகள், அதுவும் பொறுப்பான பதவியை வகிப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மாநாடுகள் பலத்தைக் காட்டவில்லை; பலவீனத்தைத்தான் வெளிச்சம் போடுகின்றன\nமாநாடு நடந்த மைதானத்தின் கதி என்ன\nதிருநெல்வேலி, டிச. 28: திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மைதானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nபாளையங்கோட்டையிலுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு கடந்த டிச. 15, 16-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.\nஅதில் அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்த பயன்படுத்தக்கூடாது என அரசு விதி உள்ளது. இதை மீறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநாடு நடைபெறவுள்ளதால் அம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த கடந்த நவ. 23-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nகுறிப்பாக மாநாடு முடிந்த பிறகு, விளையாட்டு மைதானம் எப்படி இருந்ததோ அதே அப்படியே சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம்: மாநாடு முடிந்த பிறகு, பொதுப்பணித் துறைப் பொறியாளர், கல்லூரி முதல்வர் ஆகியோர் மைதானம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.\nகல்லூரி முதல்வர் டிச. 20-ம் தேதி உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் மைதானம் தொடர்பாக தனி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.\nமாநாடு முடிந்த நிலையில், மைதானம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மாநாடு பந்தல் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் மழை பெய்ததால் பணியில் தேக்க நிலை ஏற்பட்டது. மாநாட்டு மைதானம் முழுமையாக சரிசெய்யப்பட்ட பின்னர் அதை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக கல்லூரி முதல்வர் விநாயகம் தெரிவித்தார்.\nநடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்\nநடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.\nஇந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.\nஎனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.\nபுதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nமுந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”\n2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”\n3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”\n4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”\nரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு\nதிருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவ��்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.\nதமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.\nதிரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.\nகூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.\nபாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.\nகூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,\nஎன பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.\nதிமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.\nமாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.\nமாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.\nமாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.\nஇந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.\nமாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்\nமுதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,\nஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்\nநினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.\nஎதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு\nசென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.\nதிமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.\nஅண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.\nநடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.\nமுன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக, அ��ிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.\nஇத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.\nதொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\n“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.\nவிஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.\nபுதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ���தரவாளர்களின் கருத்தாக உள்ளது.\nஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.\nஇது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.\n55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.\nதிமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்\nதிருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.\nதிருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.\nதிருநெல்வேலியில் ��ம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.\nமாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.\nஅவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nபந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.\nமுன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.\nநெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு\nதிருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் ���லைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.\nதிருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nதிருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nகூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nநெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு\nபிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை\nஉறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,\nஅமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி\nதுணை மேயர் கா. முத்துராமலிங்கம்.\n“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி\nபுதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்��ிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.\nதிருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.\nஇதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:\n“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.\nஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.\nஅந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.\nஅப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.\n���ிமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன\nதிருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.\nதமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.\nஅப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா\n“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.\n“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெ���்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா அது சாத்தியமா மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.\nகட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.\nஇந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.\n“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.\nமாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது\nதமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nதி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு\nசென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.\nஇந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஇரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.\nஇதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஇதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.\nஅமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.\nஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.\nதிமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nதிருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.\nமாநாட்���ில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.\nபிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.\nபந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.\nதிருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஅடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.\nமாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.\nமுதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.\nமாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nஇதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.\nதிமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்\nதிருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.\nதமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.\nஇதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nகருணாநிதி இன்று நெல்லை வருகை\nதிருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.\nமுன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.\nமுதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் கா��ல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nமுதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.\nதலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்\nதிருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.\nதிமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.\nமாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.\nநுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.\nநெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு\nதிருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.\nமாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.\nதிமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ��ிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nமாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்\nமனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.\nமாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.\nஇதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஅதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.\nஇளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.\nசனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′\nஇந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.\nஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.\nபேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.\nஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.\nமுதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே\nஅமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க\nஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.\nகாலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.\nகருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.\nமாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.\n28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு\nதிருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.\n“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி ப��தம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.\nசிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.\nசிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை\nநிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.\nதிருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதிருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:\nஇந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.\nஇந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.\nஇந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.\nஇந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.\nசபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\nசனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.\nஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.\nதந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.\nசுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்���ையில் கூறியிருப்பதாவது:\nஇளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா\nநேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா\nஅது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை\nதேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.\nமேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா\nஇது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா\nஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா\n2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா\n1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்\n22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா\n10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இல���சமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா\n1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.\nஇளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.\nஅதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம் எங்கும் சமதர்ம சங்க நாதம் எங்கும் சமதர்ம சங்க நாதம் தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்\nபட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.\n தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா 84 வயதில் இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 �� அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது\n1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார் என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு நல் – எண்ணங்களை எங்கணும் நடு நல் – எண்ணங்களை எங்கணும் நடு எனத் தீட்டிடுக தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.\nமாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.\nமாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.\nஉளவுத்துறை மூலம் எல்லா மாவட்டங்களிலும் சாதிவாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு\nசிதம்பரம், நவ. 9: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாதி வாரியாக எவ்வளவு பேர் உள்ளனர் என, தனிப்பிரிவு போலீஸôர் மூலம் உளவுத் துறையினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.\nஉத்தரப்பிரதேசத்தில் உயர் சாதியினரின் வாக்குகளைப் பெற்று மாயாவதி தனித்து ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அதே முறையில் வரும் தேர்தலில் தமிழகத்தில் தேர்தலை சந்திக்க திமுக ஆலோசித்து வருகிறது. தற்போது பாமகவுடன் சுமுக உறவு இல்லாத நிலையில், வரும் தேர்தலில் குறிப்பிட்ட தேசியக் கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.\nஅதன் முதற்கட்டமாக காவல்துறை உளவுப்பிரிவினர் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக உயர் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலை சாதியினர் மற்றும் மீனவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர் என்று ரகசிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமேலும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சித் தலைவராக இருப்பவர் யார் அவர் எந்தக் கட்சியை சேர்ந்தவர் அவர் எந்தக் கட்சியை சேர்ந்தவர் ஊரின் முக்கியப் பிரமுகர்கள் யார் ஊரின் முக்கியப் பிரமுகர்கள் யார் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் யார் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் யார் அந்த ஊரில் தொண்டு நிறுவனங்கள் உள்ளதா அந்த ஊரில் தொண்டு நிறுவனங்கள் உள்ளதா ஊரில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளதா ஊரில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்கள் உளவுத் துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இதற்கென அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் காவல்துறை தனிப்பிரிவு போலீஸôருக்கு வழங்கப்பட்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.\nஇதுபோன்று மத்திய அரசு உளவுத் துறையான இண்டலிஜென்ஸ் பீரோவும் ஒவ்வொரு தொகுதியிலும் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இப் புள்ளி விவரங்கள் மத்திய, மாநில அரசுகளால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மூன்றாவது அணி வேட்பாளர் ரஷீத் மசூத்\nமும்பை, ஜூலை 17: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மூன்றாவது அணி சார்பில் போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரஷீத் மசூத்.\nஇத்தகவலை, சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங் மும்பையில் திங்கள்கிழமை நிருபர்கள் கூட்ட���்தில் தெரிவித்தார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மசூத் பல சிறப்புகளைப் பெற்றுள்ளவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.\nமத்தியில் வி.பி. சிங்கின் ஜனதா தள அரசில் அமைச்சராக இருந்துள்ளார் மசூத்.\nமூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசூத் வேட்பாளராக தேர்வு பெற்றுள்ளார். இப்பதவிக்கு மேலும் பலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. அவர்களைக் குறித்து இப்போது குறிப்பிடுவது சரியல்ல.\nஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கியத் தலைவர்களான ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் மசூத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்.\nஎமது கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ், பாஜக கூட்டணியினரிடம் பேசவில்லை. அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவும் இல்லை.\nஅதேவேளையில் இடதுசாரிகளிடம் மசூத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளோம்.\nஇடதுசாரிகளுடன் எப்போதுமே எங்களுக்கு தொடர்பு உண்டு. இருப்பினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிப்பர் என்பது தெரிந்த விஷயம்தான் என்றார் அமர் சிங்.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பெயரை அறிவித்த முதல் அரசியல் அணி என்ற பெருமை ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ளது.\nமண்ணுரிமை மாநாடு சாதித்தது என்ன\nதிருநெல்வேலி, ஜூன் 19: சக “தலித்’ அமைப்புகள் சிலவற்றின் விமர்சனத்துக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு திருநெல்வேலியில் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.\nசுமார் 20 ஆயிரம் பேர் திரண்ட இந்த மாநாடு மூலம் விடுதலைச் சிறுத்தைகள் சாதித்தது என்ன என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.\n“தமிழனுக்குத் தேவை தன்னுரிமை; தலைநிமிரத் தேவை மண்ணுரிமை’ என்ற கோஷத்துடன் “அனைவருக்கும் வீடு, நிலம்; அரசு சொத்துகளில் குத்தகை உரிமை’ என்பதை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தவிருந்த இந்த மாநாடு, முதல்வர் கருணாநிதியால் வர இயலாததால் தள்ளிவைக்கப்பட்டுத் தற்போது நடத்தப்பட்டது.\nவட மாவட்டங்களில் ஓரளவு பலம் பெற்றுள்ள சிறுத்தைகளுக்கு தென் மாவட்டங்களில் பெரிய அளவில் அடித்தளம் இல்லை. எனவே, கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவது; அதற்கு தற்போது சிதறுண்ட நிலையில் இருக்கும் “தலித்’ மக்களில் பெரும்பான்மையினரான “பறையர்’ இன மக்களை ஒன்று திரட்டுவது; அவர்களைக் கவர வீடு, நிலம், குத்தகைப் பங்கு என கவர்ச்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது; முதல்வர் கருணாநிதியை பங்கேற்கச் செய்வதால் பாமர மக்களிடையே இயக்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது; அதன்மூலம் அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பதுதான் மாநாட்டின் பிரதான நோக்கங்களாக இருந்திருக்க வேண்டும்.\nதிருநெல்வேலிக்கு வருவது குறித்து “தில்லி செல்லாமல் இருந்தாலும் இருப்பேனே தவிர, நெல்லைக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்’ என கருணாநிதியே கூறியதாக திருமாவளவன் மாநாட்டு மேடையில் தெரிவித்தார். அப்படி அக்கறையோடு கருணாநிதி இங்கு வரக் காரணம் என்ன\nதிமுக கூட்டணில் உள்ள பாமக, தற்போது சற்று “குளிர்ச்சி’ அடைந்திருந்தாலும், அது அடுத்த தேர்தலிலும் நீடிக்குமா என்பது அவர்களுக்குதான் தெரியும். கூட்டணியைவிட்டு பாமக விலகினால், அதை ஈடுகட்ட வட மாவட்டங்களில் வாக்கு வங்கி பலம் உள்ள சிறுத்தைகளைத் தங்களுடனே தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் சிறுத்தைகள் வளர்ந்தால் அதுவும் திமுகவுக்கு கூடுதல் பலமே என்ற நோக்கத்தில்தான் முதல்வர் இந்த மாநாட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nமாநாட்டில் திரண்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 90 சதம் பேர் வட மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 10 சதம் பேர் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.\nதிருமாவளவன் அளித்த 23 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதை தனது பேச்சில் மறைமுகமாகக் குறிப்பிட்டார் கருணாநிதி.\nபொருள்காட்சித் திடலில் கூடிய அந்த கட்டுக்கோப்பான கூட்டம் தென் மாவட்ட “தலித்’ மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சக “தலித்’ இயக்க தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதை முதல் வெற்றியாகக் கரு��லாம்.\nஇந்த வெற்றி வாக்கு வங்கியை உருவாக்குமா, அது திமுகவுக்கு பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதேவர் சமுதாய மக்களின் மனதைக் கவர்ந்த கலைஞர்\nதன் மீது அதிருப்தியாக இருந்த தேவர் சமுதாய மக்களின் மனங்களை, ‘ஒரு சமயோசித அறிவிப்பால்’ குளிரச் செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.\nநெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மண்ணுரிமை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, மாநாட்டிற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, சிறுத்தைகளின் சகோதர இயக்கமான மக்கள் தேசம் கட்சியினர் வெளிப்படையாக ‘மண்ணுரிமை மாநாட்டிற்கு’ எதிர்ப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், ‘அதில் கலைஞர் கலந்துகொள்ளக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வேறு விஷயம்.\nமாநாட்டிற்கு முன்தினம் டாக்டர் கிருஷ்ணசாமிகூட ‘மண்ணுரிமை மாநாட்டில் கலைஞர் கலந்துகொள்ளக்கூடாது’ என்று அறிக்கை விடுத்ததோடு, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிராக ‘புதிய தமிழகம் கட்சி’யினரை ஆர்ப்பாட்டம் செய்யவும் வைத்தார்.\nஇப்படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அதன் சகோதர இயக்கங்களே போர்க்கொடி தூக்கும்போது, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பக் கேட்கவா வேண்டும்\nதென்மாவட்டங்களில் கணிசமாக வாழும் தேவர் சமுதாய மக்கள் இந்த ‘மண்ணுரிமை மாநாட்டை’ கடுமையாக எதிர்த்து வந்தனர். தி.மு.க.வில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் தேவரின மக்களுக்குக் கூட கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கலந்து கொள்வது அடியோடு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட உளவுத்துறை கோட்டைக்குத் தகவல் அனுப்பியுள்ளது. அதன் பிறகே, பல தேவரின பிரமுகர்கள் ‘ஆஃப்’ செய்யப்பட்டனர்.\nவட மாவட்டங்களில் இருந்து வரும் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் ‘கலைஞர் மாநாட்டிற்கு வரமாட்டார்’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. புதிய தமிழகம், மக்கள் தேசம் கட்சியினரின் எதிர்ப்பை அவ்வளவாகப் பொருட்படுத்தாத கலைஞர், தேவரின மக்களின் அதிருப்தியை மட்டும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.\n‘தேவரின மக்களை சமாதானம் செய்ய என்ன வழி’ என்று யோசனை செய்தவாறே கடந்த பதினேழா��் தேதி காலை ரயில் மூலம் நெல்லை வந்து இறங்கினார். அன்று காலையில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.\nவிழா மேடையில் கூட தேவர் சமுதாய மக்களின் அதிருப்தியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த கலைஞருக்கு, அவர்களைச் சமாதானம் செய்ய அடியெடுத்துக் கொடுத்தார் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன்.\nஅவர் பேசும்போது ‘‘நெல்லை நகரில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. ஆனால், ஒரே ரோடுதான் இருக்கிறது. எனவே, வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அமைந்திருக்கும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டவேண்டும். இதற்காக 18 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது’’ என்று பேசியதைக் கேட்ட கலைஞரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் பிரகாசம். உடனடியாய் மேயரை அருகில் அழைத்து புதிய மேம்பாலம் பற்றிக் கூடுதல் தகவல்களைக் கேட்டறிந்துகொண்டார்.\nபின்னர் முதல்வர் கலைஞர் பேசத் தொடங்கியதும் எடுத்த எடுப்பிலேயே புதிய மேம்பாலம் பற்றித்தான் பேசினார். ‘‘மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கு பலவற்றை மறுத்த நான், அவரது கோரிக்கையான புதிய மேம்பாலம் கட்ட அனுமதிக்கிறேன். அதற்கு அரசு நிதியிலிருந்து பதினெட்டுக் கோடி ஒதுக்கப்படும்’’ என்றதும் பயங்கர கரகோஷம்.\nமேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கோ இன்ப அதிர்ச்சி. உடனடியாக எழுந்து வந்து கலைஞரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதோடு விடவில்லை கலைஞர். அவர் அடுத்துச் சொன்னதுதான் தேவரின மக்களைக் கவர்ந்த விஷயம்.\nஅதாவது ‘‘புதிய மேம்பாலத்திற்கு ‘செல்லபாண்டியன் பாலம்’ என்ற பெயரையும் சூட்டுகிறேன்’’ என்று கலைஞர் அறிவித்ததுதான் தாமதம்… விண்ணதிரக் கரகோஷம் கேட்டது. கலைஞரின் இந்த அறிவிப்பு தென் மாவட்டத் தேவரின மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காரணம், முன்னாள் சபாநாயகரான செல்லபாண்டியன் தேவரினத்தைச் சேர்ந்தவர்.\n‘‘செல்லபாண்டியன் பாலம் என்று ஒரு தேவரினத் தலைவரின் பெயரைச் சூட்டியதன் மூலம் தலித் மக்களின் மாநாட்டில் கலந்து க���ள்வதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரிக்கட்டி விட்டார் தலைவர்’’ என்றார் தி.மு.க. அமைச்சர் ஒருவர்.\nஅன்று மாலை நெல்லைப் பொருட்காட்சித் திடலில் விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘தலித் பழங்குடியினருக்கு 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திருமாவளவன், கலைஞர் இருவர் மட்டுமே பேசினர். பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் திரண்டிருந்த போதும், மாநாட்டில் சின்ன சலசலப்புக்கூட இல்லை. இது சிறுத்தைகளின் சகோதர இயக்கங்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.\nமாநாட்டில் பேசிய கலைஞர் ‘‘சிறுத்தைகளின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நன்றாகச் செயல்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் திருமாவளவனின் தயாரிப்பு. திருமாவளவன் தன்னை தளபதி என்கிறார். அப்படியல்ல, அவர்தான் மேஜர் ஜெனரல்’’ என்று சொல்லி சிறுத்தைகளைத் தன்பால் கட்டிப் போட்டார்.\n‘‘ஒரே நேரத்தில் தேவர் சமுதாய மக்களின் மனதிலும், தலித் சமுதாய மக்களின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளார் கலைஞர். இது அவரது சாணக்கியத் தனத்தையே காட்டுகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nசென்னைக்கு அருகே உள்ளது மதுரவாயல். கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அந்த ஏரியாவில் நடந்த ரவுடித்தனத்தின் காரணமாக, இரண்டு நாட்கள் மக்கள் யாரும் சுதந்திரமாகத் தெருவில் நடமாட முடியவில்லை. கடைகள் மூடப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பயமுறுத்தப்பட்டனர்.\nமற்றொரு சம்பவம். சென்னையின் வடக்குப் பகுதியில்\nதிருவொற்றியூரையொட்டியுள்ள மீனவர் கிராம மக்கள், தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், உயிருக்குப் பயந்து வெளியூர்களுக்கு ஓடினார்கள். ‘‘தி.மு.க. அமைச்சரும் அவரது சகோதரர்களும் எங்களை மிரட்டுகிறார்கள்’’ என்று அந்த ஊர் சார்பாக, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அண்மையில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தூத்துக்குடியில் நடத்திய கடை அடைப்பில் வியாபாரிகள் ஆதரவு கொடுக்காததால் கடைகள் உடைக்கப்பட்டன. ரவுடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது.\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த பதினைந்தே நாட்களில் அம்பத்தூர் அ.தி.மு.க. செயலாளர் ரவி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.\nஅடுத்து, திருவள்ளூரில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வெட்டப்பட்டார். தி.மு.க.வைச் சேர்ந்த ஜோதி ராஜேந்திரன் என்பவர் நெய்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.\nதென்காசியில் இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே இடத்தில் த.மு.மு.க.\nபிரமுகர் மைதீன் சேட் வெட்டப்பட்டார். இப்போது தென்காசி பதற்றமாக ஆகிவிட்டது.\nஅரசியல் விரோதம் காரணமாக சில கொலைகள் நடந்திருந்தாலும், இந்தக் கொலைகளைச் செய்வதற்கு ரவுடிப் படைகளையே நாடுகிறார்கள்\nஅரசியல்வாதிகள். இந்த ரவுடிப் படைகளுக்கு அரசியல்வாதிகளின் தயவும் அவ்வப்போது தேவைப்படுவதால், இரு தரப்பினருக்கும் நெருக்கம் உண்டாகி நட்பு ஏற்படுகிறது. இது பல சமூக விரோதச் செயல்களுக்கு வழி வகுக்கிறது. குற்றங்கள் அதிகரிக்கின்றன.\nஇதுபோன்ற கொலைகள் ஒரு பக்கம் இருக்க, ‘தொழில் போட்டி’ காரணமாக ரவுடிகள் பழிக்குப் பழியில் ஈடுபடுவதால் பல மோதல்கள். அம்பத்தூர் ரவுடி செந்தில்குமார் என்பவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். துரைப்பாக்கம் ரவுடி அசோக் வெட்டப்பட்டான். மண்ணிவாக்கம் சுகுமாரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள். காவல் துறையும் தன் பங்குக்கு என்கவுண்ட்டர் நடத்தி நாகூர் மீரான், கொர கிருஷ்ணன், உருண்டை ராஜன், பங்க் குமார் போன்ற தாதாக்களைச் சுட்டுத் தள்ளியது.\n‘‘தி.மு.க. ஆட்சியில், அதிக அளவில் குற்றங்கள்\nகண்டுபிடிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக நடைபெறும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீடியாவில் வருவதால், ஏதோ இப்போதுதான் நடந்தது போன்ற தோற்றம் உருவாகிறது. ஜெ. ஆட்சியில் ஸ்டேஷனில் வழக்கே பதிவு செய்யாத நிலைதான் இருந்தது. திருவொற்றியூர் குப்பம் விவகாரத்தில் தி.மு.க. அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று உயர்நீதிமன்றம் நியமித்த குழு சொல்லியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் 36 பேர் வன்முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஜெ.ஆட்சியில் தி.மு.க. பேரணியின்போது ரவுடிகள் மூலம் தாக்குதல் நடத்தியதை மறக்க முடியுமா’’ என்று கேட்கிறார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.\nஅக்டோபர் உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய வன்முறைக் காட்சிகள், கலைஞர் அரசுக்கு மிகுந்த அவப்பெயரைக் கொண்டு சேர்த்தது. உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தமிழகமெங்கும் சங்கிலித் தொடராக வன்முறைகள்.\n‘‘தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் வீட்டு வேலைக்காரர்கள் கூட போலீஸைத் தாக்குகிறார்கள். சமீபத்தில் ‘குடி’மகன் ஒருவரை ராயப்பேட்டை பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார். ஆனால், அரசியல் தலைவர் ஒருவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து, குடிமகனை விடுதலை செய்ய\n நிலைமை இப்படி இருக்கும்போது, தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் ரவுடித்தனம் செய்வதிலோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதிலோ என்ன ஆச்சர்யம் இருக்கிறது\nஎன்கிறார் அ.தி.மு.க. பிரமுகரான க.சுப்பு. அம்மா ஆட்சியில் கட்சிக்காரர்கள் காவல் நிலையத்துக்குச் செல்லவே பயந்தார்கள் என்கிறார் இவர்\nதமிழகமெங்கும் கடந்த பத்து மாதங்களில் நடந்த கொலைகள், வன்முறைகள் ஆகியவற்றைப் பட்டியல் போடத் துவங்கினால், அது முடிவற்று நீண்டுகொண்டே போகும்.\nசமூக விரோதிகளின் மோதல்களுக்குக் கள்ளச் சாராயமும் ஒரு காரணம். காய்ச்சுதல், விற்பது ஆகியவற்றைப் பொருத்த அளவில், நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.\nஒரு பக்கம் பாலியல் தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன. அண்மையில் கன்னட பிரசாத் பிடிபட்டு தினந்தோறும் செய்திகளில் அடிபட்டு வருகிறார். தவிர, தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு இரும்பு உருளைகள் அனுப்ப முயன்றது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.\nஅம்பத்தூரில் இருந்து ஆந்திர நக்ஸலைட்டுகளுக்கு ராக்கெட் லான்ச்சர்கள் அனுப்பிக் கொண்டிருந்தது அம்பலமானது.\nஏதேனும் ஓர் இடத்தில் ரவுடிகளுக்குள் மோதலோ அல்லது கொலையோ நடக்கும் பட்சத்தில் அந்த ஏரியாவின் அமைதி\nபாதிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். இவற்றில் தலை நுழைக்கும் ஆளும் கட்சிப் பிரமுகர்களால் மீடியாவுக்கு நல்ல தீனி கிடைக்கிறது ‘‘ரவுடிகள் முன் கைகட்டி நிற்கிறது காவல்துறை’’ என்று அறிக்கை விடுகிறார் ஜெ.\n‘‘காவல்துறை இன்னமும் தொழில் ரீதியாக மாற வேண்டும். அ���ில் உள்ள கறுப்பு ஆடுகள் வெளியேற்றப்பட வேண்டும். தமிழகம்\nஸ்ரீலங்காவின் அருகிலேயே இருப்பதால் தேச விரோத சக்திகளுக்குத் துணை போகும் நிலையும் இங்கே இருக்கிறது’’ என்று சொல்கிறார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்.\nதமிழக காவல்துறை இயக்குநரான முகர்ஜி, இதற்கெல்லாம் என்ன\n‘‘2005-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2006-ல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது மட்டுமல்லாமல் கண்டுபிடிப்பதும்\nஅதிகரித்திருக்கிறது. சில மீடியாக்கள்தான் சின்ன விஷயங்களைக் கூட ஊதிவிடுகின்றன.\n2005-ல் 1365 கொலைகள் நடந்தன; 2006-ல் 1274 கொலைகள்தான் நடந்தன. நடந்த குற்றங்களில் கண்டுபிடிப்பு விகிதம் 88 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. திருட்டு, கொள்ளையில் மீட்ட சொத்துக்களின் விகிதம் 78 சதவிகிதத்திலிருந்து 81 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2005-ல் 571 பாலியல் பலாத்காரங்கள்; 2006-ல் 457. இப்படிப் பார்த்தால் பெண்களுக்கெதிரான குற்றங்கள், சிறு திருட்டுக்கள், கொள்ளைகள் ஆகியவையும் குறைந்திருக்கின்றன. ரவுடித்தனம் முழுவதுமாக அடக்கப்பட்டிருக்கிறது. குண்டர்கள் சட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளே போடப்பட்டிருக்கிறார்கள். சமூக உரசலை உசுப்பிவிட்டு, அமைதிக்கு வேட்டு வைக்கும் பல பிரச்னைகளை தமிழக போலீஸ் மிக நுட்பமாகக் கையாண்டு சமாளித்திருக்கிறது. கன்னட பிரசாத் உட்பட பாலியல் ரீதியான குற்றங்களில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். இஸ்லாமியத் தீவிரவாதமும் கட்டுக்குள் இருக்கிறது. காவல்துறையின் இமேஜை உயர்த்தும் வகையில் அடிமட்டம் வரை உள்ள காவலர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அரசியல் தலையீடு என்பது கீழ் மட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாமே தவிர, மேல் மட்டங்களில் சிறிதும் கிடையாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’’ என்று ஒரேயடியாக மறுக்கிறார் டி.ஜி.பி. முகர்ஜி.\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகள், ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் பல்வேறு நிகழ்வுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டவை.\nஉதாரணமாக, மனவளர்ச்சி ��ுன்றியோருக்கும் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை, புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகள், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க ரூ.100 கோடி, சிறுபான்மையினர் நலன்காக்க தனி இயக்ககம் போன்றவை.\nஅரசு ஊழியர்களுக்கான சலுகைகள் திமுக அரசில் எப்போதுமே உள்ளவை. மற்ற திட்டங்கள் நிர்வாக வளர்ச்சி சார்ந்தவை. இருப்பினும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு மேலதிகமான கவனம் தரப்பட்டுள்ளது.\nஅரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உயர்கல்வி இன்றைய இன்றியமையாத் தேவை. இந்தச் சலுகையை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால் இத்திட்டம் நிறைவானதாக இருக்கும்.\nபிளஸ்2 படிப்பு வரை தமிழ் வழியில் படிப்போருக்கு தேர்வுக் கட்டணம் மிகக் குறைவானது என்றபோதிலும் அதையும்கூட செலுத்த முடியாத ஏழைகள் பலர் கிராமங்களில் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலில் அரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் ஏழைகளுக்காகத்தானோ என்ற நிலைமை உள்ளதால் இந்தத் தேர்வுக் கட்டண ரத்து பயன் தரும்.\nகல்வியில் பின்தங்கிய மாணவர்களின் சிறப்புப் பயிற்சிக்காக ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், இப் பயிற்சியில் மீண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கலாம். பதிலாக, சிறப்பாகச் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களை இத் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆசிரியர்களின் புதிய பயிற்றுமுறையினால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு இந்த நிர்வாகங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. வரியைக் குறைப்பதுடன் பள்ளி, கல்லூரி வாகனத்தில் செல்லும் மாணவர்களுக்கான கட்டணங்களையும் கணிசமாகக் குறைக்க யோசனை கூறினால் பெற்றோருக்குப் பயன் கிடைக்கும்.\nஅத்தியாவசியப் பண்டங்களின் மீது வரிக் குறைப்புகள் ஏதும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள���முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வழங்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nசத்துணவில் அளிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களில் முட்டைகள் சிறியனவாகவும் அழுகியும் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முட்டைக்குப் பதிலாக சத்துமாவு உருண்டை கொடுக்கலாம். இந்த சத்துமாவு உருண்டைகளை அந்தந்த சத்துணவுக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தாய்மார்களைக் கொண்ட சுயஉதவிக் குழு மூலம் தயாரித்துப் பெறலாம். இந்தத் தாய்மார்களையே கோழி வளர்ப்பின் மூலம் முட்டையையும் வழங்கச் செய்யலாம்.\nமருந்துகளின் விலை உயர்வும், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த முயற்சியும் அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.\nபாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.\nமற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.\nஇப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.\nமாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிட��ப்பது அவரது நோக்கமாகும்.\nஉ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.\nஉ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்\nலக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.\nவேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:\nஉ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.\nநான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.\nஅவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி\n139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்\n86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\n110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,\nஇது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.\nமுலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.\nஉ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை\nபுது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.\nஇந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.\n403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.\nபணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்��முடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.\nதேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.\nஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி\nஎட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:\nசட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.\nசமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.\nஅதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.\nலக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.\nமுஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி\nலக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ��ட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nபெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.\nசட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nகட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.\nஅறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.\nபிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.\nவிதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.\nமாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.\nஅரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nசுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.\nஅங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.\nவேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.\nஇளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.\nமகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.\nமுதியோருக்கு ஓய்வூதியம�� இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.\nவிலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.\nபள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nபாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=7022", "date_download": "2020-08-10T16:09:49Z", "digest": "sha1:EIL3FBMSPQVA4WNGUPNMQ4O4FOR74XYR", "length": 43201, "nlines": 70, "source_domain": "maatram.org", "title": "இலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nHUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும்\n1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 – 2009இல் கோர சம்பவங்களும் நடைபெற்றன.\nஇதனோடு தொடர்புபட்ட சட்டத்தை துச்சமாக கருதி செயற்படும் சம்பவங்களும் ஆட்கள் கடத்தப்பட்டு காணாமல் போகும் நிகழ்வுகள் தொடர்பிலான விடயங்களை விளங்கிக்கொள்ள 1971ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியை உற்று நோக்குதல் வேண்டும். அக்கிளர்ச்சியின் போது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கிளிர்ச்சியில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த கொடூர முயற்சிகளை எடுத்திருந்தனர். அச்சமயம் சிங்கள இளைஞர்கள் 65,000 பேர் அளவில் மாண்டனர். அந்தக் காலப்பகுதிய�� இலங்கையின் இராணுவத்தினரும் பொலிஸாரும் நபர்களுக்கெதிராக கொடூரமான செயல்களில் ஈடுபடும் அனுபவத்தை பெற்றுக்கொடுத்தது மாத்திரமன்றி, தமது இனத்தைச் சேர்ந்தவர்களையே வன்முறை மூலம் அடக்கும் அனுபவத்தையும் பெற்றுக்கொடுத்தது. அக்காலத்தில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு அரசின் மௌன அங்கீகாரம் இருந்தது. அச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஏதும் நடைபெறவும் இல்லை. அவற்றிக்குப் பொறுப்பான எவரும் தண்டிக்கப்படவும் இல்லை. இதற்கு விதிவிலக்காக ஒரேயொரு சம்பவம் மாத்திரம் உள்ளது. மாத்தறையில் அழகுராணியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஒருவர், இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, நிர்வாணமாக வீதி வழியாக நடத்தி கொண்டு செல்லப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமே உள்ளது. சில வருடங்களுக்குப் பின்னர் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். அப்படியிருந்தும் அக்காலத்தில்தான் சட்டத்தை துச்சமாகக் கருதி செயற்படும் கலாச்சாரத்திற்கு வித்திடப்பட்டது.\n1980களில் ஜேவிபி என அழைக்கப்பட்ட சிங்கள இளைஞர் அமைப்பு மீண்டும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தது. கல்விகற்ற இளைஞர் மத்தியில் வேலையின்மையையும் அரசின் பொருளாதார கொள்கைகளினால் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்படாமைதான் இதற்குக் காரணமாயிற்று. அவர்களின் இக்கிளர்ச்சி 1987இல் இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பொழுது உச்ச நிலையை அடைந்தது. இதற்கமைய உருவாக்கப்பட்ட மாகாண சபைகளும் அதிகாரப்பகிர்வும் நாட்டை பிளவுபடுத்தும் என அவர்கள் அஞ்சியதனால்தான் இக்கிளர்ச்சி வலுவடைந்தது. இதனைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. ஆதலால் பொலிஸாருக்கும் இராணுத்தினருக்கும் தெரிந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி கிளர்ச்சியை அடக்கும் படி பணிக்கப்பட்டனர். அத்தருவாயில் பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் மனங்களில் சட்டத்தை துச்சமாக மதித்து செய்யப்படும் மன நிலை முதிர்மையடைந்த நிலையில் இருந்தது. அதன் விளைவால் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜேவிபியினரில் பலரின் தலைகளைத் துண்டித்து வீதி ஓரங்களிலும் சந்திகளிலும் ஏனையோருக்கு அச்சம் எற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனர். அத்துடன், சந்தேக நபர்களை கடத்திச்சென்று சித்திரவதை செய்தலும் கொலைசெய்தலும் காணாமல் போகச்செய்தலும் பரவலாக நிகழ்ந்தன. இதனால், 1985 முதல் 1995 வரையிலான காலம் தெற்கில் அச்சம் நிறைந்தயுகமாகக் கருதப்படுகிறது. இவ்வகையிலான சம்பவங்கள் 1989/90 களில் நடைபெற்ற நாடாளுமன்ற/ ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் உச்ச நிலையில் இருந்தது. குறித்த காலத்தில் சுமார் 60,000 சிங்கள இளைஞர்கள் காணாமல்போனதாக கணிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில்தான் இலங்கையில் சட்டத்தை துச்சமாகக் கருதி பொலிஸாரும் இராணுவத்தினரும் வேறு நபர்களும் செயற்பட்ட நிலை தலை விரித்தாடியது.\nஇவ்வகையிலான சூழ்நிலையில்தான் 1994இல் சந்திரிகா பண்டாரநாயக அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். தனது தேர்தல் பிரச்சார காலத்த்தில் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தால் குறித்த காலத்தில் சட்டத்தை துச்சமாக கருதி செயற்பட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக 1994இல் பிராந்திய அடிப்படையில் காணாமல்போன சம்பவங்களை விசாரணை செய்​வென மூன்று ஆணைக்குழுக்களை நியமித்தார். பின்னர் அவ் ஆணைக்குழுக்களால் விசாரிக்க முடியாது எஞ்சியிருந்த சுமார் 10,000 முறைப்பாடுகளை விசாரித்து முடிக்க சகல மாகாணங்களுக்கும் சென்று விசாரிக்கும் அதிகாரம் கொண்ட மற்றும் ஒரு ஆணைக்குழுவை 1998இல் நியமித்தார்.\nஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறியும் பொறுப்பைக் கொண்டனவே ஒழிய அவை நீதி வழங்கும் அதிகாரங்களைக் கொண்டவை அல்ல. குறித்த ஆணைக்குழுக்கள் காணாமல் போனவர்களைப் பற்றி தமக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரித்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பத்திரத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தன. அவற்றுள் குறித்த காணாமல்போனமைகளுக்கு பொறுப்பு எனக் கருதக்கூடிய நம்பகரமான ஆதாரங்கள் எவர் தொடர்பிலாவது வெளிப்பட்டிருப்பின் அவர்களின் பெயர் பட்டியலை வழங்கும் பொறுப்பும் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் தீர்மானம் எடுக்கையில் ஐயத்திற்கப்பாற்பட்ட ஆதாரங்களைத் தேடவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. மேலும், அவர்கள் கண்டறிந்த விடயங்கள் தொடர்பிலான அறிக்கையினை ஜனா���ிபதிக்கே வழங்கும் பொறுப்பு இருக்கிறதே ஒழிய பொதுமக்களுக்கல்ல. அவ்வறிக்கையில் உள்ள விடயங்கள் யாவையுமோ அல்லது சில பகுதிகளையோ எவருக்கும் தெரியப்படுத்தாது வைத்திருக்கும் அதிகாரம் சட்டப்படி ஜனாதிபதிக்கு உண்டு. மேலும், அவ்வகையான அறிக்கைகளில் உள்ள சிபாரிசுகள் எதனையேனும் நடைமுறைபடுத்த வேண்டிய நிர்பந்தமும் அவருக்கில்லை. அதன் விளைவாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள விபரங்கள் எவருக்கும் முழுமையாகத் தெரியவராது. ஆதலால், எந்தவொரு காணாமல் போனமைக்காவது எவரேனும் பொறுப்பு என அறிக்கையில் இருப்பின் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலே ஒழிய, எவருக்கும் அவரின் பெயர் தெரியவராது. அவ்வகையில் குறித்த ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட, பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர் பட்டியலில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர்களும், இராணுவத்தினர்களின் பெயர்களும் மாத்திரமன்றி, அரசியல்வாதிகளினதும் சாதாரண குடிமக்களினதும் பெயர்களும் உள்ளன (கட்டுரையாளர் இரு ஆணைக்குழுக்களின் செயலாளராக பணிபுரிந்துள்ளமையால் அவருக்கு தெரியும்). குறித்த நபர்களின் பெயர்பட்டியல் எத்தருணத்திலும் வெளிப்படுத்தப்படவே இல்லை. மேலும், ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் சிபாரிசுகளுக்கமைய எந்த ஒரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை. மாறாக குறித்த பட்டியலில் உள்ள சில நபர்கள் தற்போழுது கூட அரசு அமைப்புகளின் சில முக்கிய பதவிகளில் உள்ளனர்.\nஇவ்வாணைக்குழுக்களின் அறிக்கைகளில் குறித்த காலத்தில் பல பாரிய புதைகுழிகள் பற்றிய விபரங்களும், சித்திரவதை முகாம்கள் பற்றிய விபரங்களும் உள்ளன. இது தொடர்பில் அவ்வகையிலான புதைகுழிகளுக்கு அருகாமையில் வசித்தவர்களும் சித்திரவதைக்குள்ளாகி உயிர் தப்பியவர்களின் சாட்சியங்களும் உள்ளன. அவற்றுடன் தொடர்புபட்டவர்கள் பற்றிய விபரங்களும் பதியப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் இதுவரையில் இவ்விடயங்கள் தொடர்பில் சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சித்திரத்தைக்கு உள்ளாகி தப்பி வந்து சாட்சியம் அளித்தவர்கள் இந்த நிலையினால் மன கஷ்டத்துடன் விரக்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுள் சிலர் சித்திரவதையின் பொழுது ஊனமடைந்த நிலையில் ��ந்து சாட்சியம் அளித்தனர்.\nஇவற்றினால் ஏற்கனவே சட்டத்தை துச்சமாகக் கருதி செயற்பட்டவர்களின் மனம் மேலும் உந்துதல் பெற்றது. அதனால் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்ட முரண்பாடுகளின் பொழுது அவர்கள் மேலும் துணிகரமாக அவ்வகையான செயல்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.\nஇவ்வகையான செயல்கள் தொடர்பில் சிங்கள மக்களும் இளைஞர்களும் அளித்த சாட்சியங்களைப் பொருட்படுத்தாது இருக்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற மீறல்கள் தொடபில் விசாரணை ஒன்று நடைபெறும் தருவாயில் தமிழர்கள் அளிக்கும் சாட்சியங்களுக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.\nஇவையாவற்றிலிருந்து தெரியவருவது யாதெனில் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் எக்காரணத்திற்காக நியமிக்கப்பட்டனவோ அக்காரணங்கள் பூர்த்தியாகவில்லை என்பதேயாகும். எனினும், பாதிப்புற்றோரின் புலம்பலுக்கும் சர்வதேச ரீதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவற்றைக் காட்டி சாட்டு போக்கு சொல்ல உதவி உள்ளன. இதன் பின்னர் வந்த அரசாங்கங்களுக்கு அவை இன்னொரு விதத்தில் உதவி உள்ளன. அதாவது, குறித்த வகையிலான குற்றச்செயல்களைச் செய்வதில் வல்லமை உள்ள பொலிஸ்/ இராணுவ அலுவலர்களை இலகுவில் கண்டுகொள்ளக்கூடிய பட்டியல் ஒன்றைத் தயார்படுத்திக் கொடுத்துள்ளது.\n2006இலும் 2013இலும் முறையே நியமிக்கப்பட்ட மஹாநாம திலகரத்தின ஆணைக்குழுவுக்கும் உடலகம ஆணைக்குழுவுக்கும் அதே கதியே ஏற்பட்டது. எனினும், 2013இல் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றங்களை விசாரிக்கவென உடலகம ஆணைக்குழு நியமிக்கப்பட்ட பொழுது அதுவும் ஒரு போலி எனக் கூறப்பட்டதனால் அதன் செயற்பாடுகள் சர்வதேச பிரமாணங்களுக்கு அமைய நடைபெறுகின்றனவா என உறுதிப்படுத்துவதற்கு அரசு சர்வதேச நிபுணர் குழு ஒன்றினை வரவழைத்தது. அப்படியிருந்தும் அவ்வாணைக்குழுவும் தோல்வியில் முடிவற்றது. இது தொடர்பில் அந்த நிபுணர்குழு அவர்களினது இறுதி அறிக்கையில் – “மனித உரிமை மீறல்களை சர்வதேச வழிமுறைகளும் பிரமாணங்களுக்கமைய விசாரணை செய்ய தேவைப்படும் மன உறுதியும் அதற்கான கட்டமைப்புகளை அமைத்துக்கொள்ள முடியாமையும்” இவ்வாறு கூறி உள்ளது.\nஅக்குழு அதன் பணியினை முழுமையாகச் செய்யாது இடைநிறுத்தி விட்டு செல்ல நேர்ந்தது. அவ்வாறே அந்த ஆணைக்குழுவும் தனது விசாரணைகளை இடைநிறுத்த நேரிட்டது. இவ்வாணைக் குழு பற்றி குறித்த நிபுணர்களின் கருத்து இலங்கையில் நியமிக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்களுக்கும் பொருந்தும். இப்படியான இந்த நிலை நிலவியதனாலேயே பொலிஸாரும் இராணுத்தினரும் 2009 நடைபெற்ற யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் அவர்களது செயற்பாடுகளின் பொழுது பரவலாக சட்டத்திற்கு சற்றேனும் மதிப்பளியாது செயற்பட்டமை ஆச்சரிய படவேண்டிய ஒரு விடயமன்று. யுத்தம் முடிவுற்ற பின் ஐநாவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அன்றைய நிலைமை பற்றி இவ்வாறு கூறியது –\n“யுத்தம் நடாத்தப்பட்ட முறை யுத்தக்காலத்திலும் சமாதானம் நிலவும் காலத்திலும் பேணப்பட வேண்டிய தனிமனித கௌரவத்தைப் பாதுகாப்பதற்கென வடிவமைக்கப்பட்ட சர்வதேச ஒழுங்குவிதிகளைப் பாரிய அளவில் முழுமையாக மீறி உள்ளது.”\nஇவ்வகையிலான கூற்றுகள் பல இருப்பினும் இவ்விடயம் தமது உள்விவகாரம் என இலங்கை அரசு தொடர்ந்து கூறி தட்டிக்கழித்து அவ்வகையான சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவையற்றது எனவும் போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் கூறி வருகிறது. மேலும் “போர்வீரர்களாகக் கருதப்படும் இராணுவத்தினருக்கெதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்க விடமாட்டேன்” என பல தடவைகள் மேடைகளில் ஜனாதிபதி கூறி வருகின்றார். இவ்வகையில் இராணுவத்தினரைப் போற்றிப்புகழ்வது அவர்களிடம் இருக்கும் சட்டத்தை துச்சமாக மதித்து நடக்கும் இயல்பினை மேலும் வலுவடையச் செய்யாதா\nஇலங்கையில் மனித உரிமை மீறல்களினால் பாதிப்புற்றோர் நிவாரணம் பெற உள்ள யாப்பு ரீதியான பொறிமுறைகளை சற்று நோக்குவோம். இலங்கையின் அரசியல் யாப்பின் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான அத்தியாயத்தில் ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பல சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் பின்வரும் உரிமைகளும் சேர்க்கப்பட்டுள்ளன – சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருக்கும் உரிமை, சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்படாது இருக்கும் உரிமை, நீதி ஒழுங்குகளுக்கு அமைவாக குற்றம் காணப்படும் வரை நிரபராதியாகக் கருதப்படவேண்டும் என்ற நிலை, சகலருக்கும் சட்டத்தின் பாதுகாப்பு சமமாக கிடைக்கக் கூடிய நிலை முதலியனவாகும். இவை யாவும் இலங்கை யாப்பில் இ��ுந்தும், இவ்வுரிமைகள்தான் அதிக அளவில் வெளிப்படியாகவே அன்றும் இன்றும் மீறப்பட்டுவரும் உரிமைகளாகும்.\nயாப்பின் அதே அத்தியாயத்தில் இன்னுமொரு பகுதியில் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நிலை இருக்கும் தருவாயில் அவர்களைப் பாதுகாக்கவென அமுலில் இருக்கும் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் காலங்களில் இவ்வுரிமைகள் மறுக்கப்படலாம் என உள்ளது. இவ்வேற்பாடு அரசு உரிமைகளை மீறி செயற்பட வசதி செய்து அவற்றை நியாயப்படுத்த உதவியாக இருந்து வருகிறது. முரண்பாடுகள் இருந்த பெருமளவு காலங்களில் விரும்பத்தகாத ஒழுங்குவிதிகளைக் கொண்ட அவசரகால நிலைமை சட்டமும் வெறுக்கத்தக்க விதிகளைக் கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அமுலில் இருந்தன என்பது யாவரும் அறிந்த விடயமே. இச்சட்டங்கள் சகலராலும் சர்வதேச ரீதியில் கூட கண்டனத்திற்குள்ளான சட்டங்கள் ஆகும். அதன் விளைவாக இலங்கையரசு அவசரகால விதிகளைத் தப்பட்டம் அடித்து நீக்கியது. ஆனால், அதேவேளையில் அச்சட்டத்தில் இருந்த விரும்பத்தகாத ஏற்பாடுகள் பலவற்றை மறைமுகமாக பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்துக் கொண்டுள்ளது. இதனை கூடிய விரைவில் நீக்குவதாக ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை வாக்குறுதி கொடுத்திருந்தும் இன்றுவரை அச்சட்டம் நீக்கப்படவில்லை .\nஇவ்வகையிலான இன்னும் ஒரு சட்டமானது சித்திரவதைகளை தடுப்பதற்கென நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். அச்சசட்டம் 1994லில் இலங்கை ஏற்றுக்கொண்ட சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா. சமவாயத்திற்கு அமைவானதாகும். சித்திரவதைகளைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் சித்திரவதை தொடர்பிலான வழக்குகள் சட்டமா அதிபரினால் மாத்திரமே தாக்கல் செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் பயனற்றதாகப்பட்டுள்ளது. இவ்வகையிலான ஏற்பாடுகள்தான் இப்பேற்பட்ட உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தை துச்சமென மதித்து செயற்படுவதற்கு ஒத்தாசையாக இருந்து வருகிறது.\nஐ.நா. சபையில் வருடாந்தம் நடைபெறும் UPR என அழைக்கப்படும் நாடுகளின் மனித உரிமைகள் விடயங்களின் முன்னேற்ற மீளாய்வு செய்யும் தொடர் கூட்டங்களின் பொழுது இலங்கை தவறாது நாட்டின் நிலைமைகள் பற்றி யாவையும் சிறப்பாக உ���்ளதென்ற போலி அறிக்கையினையே சமர்ப்பித்து வந்துள்ளது. குறைகூறப்படும் விடயங்கள் தொடர்பானவற்றை திருத்திக்கொள்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக உறுதியினை தவறாது கூறிக்கொண்டு வந்துள்ளது. பல வேளைகளில் முன்னேற்றம் அடைந்து வருவது போன்ற தோற்றத்தைக் காட்டக்கூடிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் அண்மையில் அமைக்கப்பட்ட OMP என அழைக்கப்படும் காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகமாகும். அதற்கான சட்டம் ஏற்பாடு செய்து இரு வருடங்களுக்குப் பின்னரே இவ்வலுவலகம் நிர்மாணிக்கப்பட்டது. எடுத்த பார்வையிலேயே இவ்வலுவலகம் போர்க்காலத்தில் காணாமல்போனமைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் போன்று தோன்றுகிறது. எனினும், குறித்த சட்டத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்குமிடத்து அது அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய அமைப்பு அல்ல என புலப்படும். குறித்த சட்டத்தின்படி அதன் செயற்பாடுகள் அதிரகசியமாகவே வைக்கபடவேண்டியது. அவ்வலுவலகத்தின் புலனாய்வுகளால் கண்டுகொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எவருக்கும் எதிராக குற்றவியல் அல்லது சிவில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், அவ்வலுவலகத்தின் செலவுக்கான நிதி ஜனாதிபதியின் செயலாளரின் பொறுப்பில் உள்ள திரட்டிய நீதி மூலமே வழங்கப்பட உள்ளதாலும், அங்கத்தவர்களின் 3 வருடகாலம் முடிவடைந்த பின் தொடர்ந்தும் பதவிக்கமர்த்தப்படலாம் என உள்ளதாலும் அவ்வலுவலகத்தின் சுயாதீனத் தன்மை கேள்விக்குரியதாகிறது.\nஇது இவ்வாறிருக்க இதுவரை நபர் ஒருவரை காணாமல்போகச் செய்வது என்பது இலங்கையின் தண்டனை கோவையில் ஒரு குற்றச்செயலாக்கப்படவில்லை. அத்துடன், குறித்த நபர் ஒருவர் இன்னொருவரின் பணியாளராகப் பணிபுரிந்த பொழுது செய்யும் தவறுகளுக்கு அவரை பணிக்கு அமர்த்தியவரும் பொறுப்பு கூற வேண்டும் என்ற கோட்பாடு (Command Responsibility) இதுவரை இலங்கை சட்டத்தில் இல்லை. இவற்றின் விளைவாக இலங்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் சட்டத்திற்கு உரிய மதிப்பளியாது செயற்படுவது தற்காலத்திலும் சர்வ சாதாரணமாக உள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் சபை கூட இலங்கை அரசின் செயற்பாடுகளை கண்டும் காணாது உள்ளது போல் தெரிகிறது. அதனாலோ என்னவோ ஐ.ந��. மனித உரிமைகள் சபையின் இலக்கம் 30/1 கொண்ட தீர்மானத்திற்கு இணங்கிக் கொண்டவாறு இலங்கை செயற்பட தொடர்ந்தும் கால அவகாசம் கொடுத்து வருகிறது. இவ்வகையிலான தாராளமயத்தன்மை ஐரோப்பிய யூனியனுக்கும் உள்ளது போல் தெரிகிறது. அது இலங்கையின் கூற்றுகளை நம்பி இடைநிறுத்தப்பட்டிருந்த வர்த்தக வரி சலுகையிற்கான தடையை நீக்கி உள்ளது. இவ்வகையான நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பு அமைப்புகள் உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு இடமளிக்கின்றன. இதனால் தான் 2015ஆம் ஆண்டு புதியதொரு அரசு பதவியேற்ற பின்னும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பலர் ஐக்கிய இராச்சியத்திலும் வேறுநாடுகளிலும் தஞ்சம் கோரியுள்ளனர்.\nஆதலால், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் தனது கவனத்தைச் செலுத்தி இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான செயற்பாடுகளை அடையாளம் கண்டு இலங்கை வெளியிடும் உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை நம்பாது, உரிமை மீறப்பட்டவர்களைப் பாதுகாக்க ஐ.நாவின் “உரிமை மீறப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு” (Right to protect) தொடர்பான கோற்பாட்டிற்கமையவாவது அவர்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.\nஆசிரியர் குறிப்பு: கட்டுரையாளர் முன்னைநாள் காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுக்கள் இரண்டில் செயலாளராக கடமைபுரிந்திருக்கிறார்.\nகிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் “Impunity in Sri Lanka and the Commissions of Inquiry into Disappearances” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கமே மேல் தரப்பட்டுள்ளது.\nதொடர்புபட்ட கட்டுரைகள்: “காணாமல்போனவர்களைத் தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா”, “ஆகாயத்தில் ஒரு வாக்கு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-susheel-gowda-commit-suicide-qd5efz", "date_download": "2020-08-10T16:51:01Z", "digest": "sha1:5WIQ6XOSQOQXTCWD2HJKI2TNMYUZRTJ2", "length": 8829, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "30 வயதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம் நடிகர்... முதல் படம் வெளியாகும் முன்பே எடுத்த சோகமான முடிவு...! | Actor Susheel Gowda Commit Suicide", "raw_content": "\n30 வயதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம் நடிகர்... முதல் படம் வெளியாகும் முன்பே எடுத்த சோகமான முடிவு...\nபாலிவுட்டில் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்து திரைத்துறையினர் வெளிவருவதற்க��ள் இளம் நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த தன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷீல் கவுடா, அந்தபுரா என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.\nநடிகராக மட்டுமின்றி உடற் பயிற்சி மீது தீராத காதல் கொண்ட சுஷீல் சிக்ஸ் பேக் வைக்கும் அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க கூடியவர்.\nநேற்று சுஷீல் கவுடா நேற்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்த சுஷீல் கவுடா காவல்துறை அதிகாரியாக சலாகா என்ற படத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படத்தில் கன்னட உலகின் முன்னணி நடிகரான துனியா விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். சுஷீல் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள துனியா விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதனது முகநூல் பக்கத்தில் அவரை நான் முதலில் பார்க்கும் போது மிகப்பெரிய நடிகராக வருவார் என நினைத்தேன். படம் வெளியாவதற்கு முன்பே அவர் எங்களை விட்டுச்சென்று விட்டார். என்ன பிரச்சனைகள் இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என நினைக்கிறேன். கொரோனாவால் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nஇளம் வயதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொண்ட சுஷீலை நினைத்து அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழிய��� பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-panamera/car-price-in-kochi.htm", "date_download": "2020-08-10T16:55:11Z", "digest": "sha1:ZOXP4ETS7FLEEIO52Y4M7WUO6OMMXJZ2", "length": 22005, "nlines": 393, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி பனாமிரா கொச்சி விலை: பனாமிரா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி பனாமிரா\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சிபனாமிராroad price கொச்சி ஒன\nகொச்சி சாலை விலைக்கு போர்ஸ்சி பனாமிரா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n10 years edition(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.1,83,65,129*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.1,82,79,033*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,31,96,083*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,37,87,746*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.37 சிஆர்*\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,60,75,999*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,66,67,662*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.66 சிஆர்*\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,77,28,490*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,99,46,920*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட்(பெட்ரோல்)Rs.2.99 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.3,05,18,984*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.3.05 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.3,15,44,288*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.3.15 சிஆர்*\nபோர்ஸ்சி பனாமிரா விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 1.48 சிஆர் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி பனாமிரா 4 மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி பனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் உடன் விலை Rs. 2.57 Cr. உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி பனாமிரா ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை கொச்சி Rs. 1.35 சிஆர் மற்றும் போர்ஸ்சி கேயின்னி விலை கொச்சி தொடங்கி Rs. 1.19 சிஆர்.தொடங்கி\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் turismo Rs. 3.05 சிஆர்*\nபனாமிரா டர்போ Rs. 2.6 சிஆர்*\nபனாமிரா டர்போ எக்ஸிக்யூட்டீவ் Rs. 2.77 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் Rs. 2.31 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் Rs. 3.15 சிஆர்*\nபனாமிரா டர்போ ஸ்போர்ட் turismo Rs. 2.66 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் ஸ்போர்ட் turismo Rs. 2.37 சிஆர்*\nபனாமிரா 4 Rs. 1.82 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் Rs. 2.99 சிஆர்*\nபனாமிரா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக பனாமிரா\nகொச்சி இல் கேயின்னி இன் விலை\nகொச்சி இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nகொச்சி இல் க்யூ8 இன் விலை\nகொச்சி இல் ஏ8 இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Does போர்ஸ்சி பனாமிரா have fridge\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பனாமிரா mileage ஐயும் காண்க\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பனாமிரா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்ஸ்சி பனாமிரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா விதேஒஸ் ஐயும் காண்க\nகொச்சி இல் உள்ள போர்ஸ்சி கார் டீலர்கள்\nரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது\nஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம\nஎல்லா போர்ஸ்சி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பனாமிரா இன் விலை\nஎர்ணாகுளம் Rs. 1.82 - 3.15 சிஆர்\nபெங்களூர் Rs. 1.83 - 3.2 சிஆர்\nஅகமதாபாத் Rs. 1.65 - 2.84 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.71 - 2.98 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.65 - 2.84 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.7 - 2.94 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.7 - 2.94 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/dmk-mla-wife-mercy-senthilkumar-s-video-on-sathankulam-issue-389983.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T16:43:50Z", "digest": "sha1:EI4GEM3YLYFY3HBBWM7IHHAIQPNV4CKI", "length": 18506, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாத்தான்குளம்- முருகண்ணே..அண்ணிக்கு வருத்தமா இருக்காது?பாஜக தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி | DMK MLA wife Mercy Senthilkumar's video on Sathankulam issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி ���ான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தான்குளம்- முருகண்ணே..அண்ணிக்கு வருத்தமா இருக்காதுபாஜக தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி\nதிண்டுக்கல்: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமாரின் மனைவியும் மெர்சி அறக்கட்டளையின் நிறுவனருமான மெர்சி செந்தில்குமார் கேள்வி எழுப்பி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.\nசமூக வலைதளங்களில் மெர்சி செந்தில்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:\nஒரு தாய் தன் குழந்தையை பெற்று வளர்த்து எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த குழந்தை நல்ல நிலைமைக்கு வர்ற நேரத்தில.. குழந்தை உயிரோட இல்லை..\nசாத்தான்குளத்தில் விசாரணையை ஆரம்பித்தது சிபிசிஐடி.. ஜெயராஜ் குடும்பத்திற்கு ஏடிஜிபி நேரில் ஆறுதல்\nதாய் உயிரோடு இருக்கும் போது குழந்தை உயிரோட இல்லைன்னா அந்த தாய்க்கு எவ்வளவு பெரிய கஷ்டமா இருக்கும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக வரவேண்டும் என்ற கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. அதேநேரத்தில் ஒரு பெண் தன் கணவனை, குழந்தையைவிட இந்த உலகத்தில் வேற எதையுமே நேசிக்கப் போவது இல்லை.\nகாவல்துறை எங்களுடைய நண்பன் என்ற அழகான வாசகத்தை எவ்வளவு கேலிக்குரியதாக்கிவிட்டீர்கள் இந்த கொரோனா டைம்ல காவல்துறையினர் ஹீரோவாக இருந்தீங்க.. ஒவ்வொரு காவல்துறையினரையும் பார்க்கும் போது அவ்வளவு மரியாதையாக இருந்தீங்க என்னுடைய பல நண்பர்கள், உறவினர்கள் காவல்துறையில் இருக்கிறார்கள். அவங்களுக்கு எல்லாம் இந்த கெட்ட பெயர் வருதில்லையா\nஒவ்வொரு காவல்துறையினரும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். உங்க லோகோ என்ன வாய்மையே வெல்லும் என்பதுதானே உங்க லோகோ வாய்மை���ே வெல்லும் என்பதுதானே உங்க லோகோ முருகண்ண சொன்னாராம் (தமிழக பாஜக தலைவர் எல். முருகன்) இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்தை பெரிசுபடுத்தனும்மானு..\nஏன் முருகண்ணே (தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்) .. நீங்களும் உங்களும் பையனும் வெளியில போய்ட்டு வீட்டுக்கு திரும்பலை... அண்ணிக்கு வருத்தமா இருக்காது உங்க நிலைமையில வெச்சு பாருங்க ஒரு தாய்க்கு தன் கணவரும் இல்லை, பிள்ளையும் இல்லை.. இதை மெர்சி செந்தில்குமாராகிய நான் அனைத்து அறக்கட்டளைகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இனி இந்த தேசத்தில் யார் ஒருவரும் இந்த மாதிரி இறக்கக் கூடாது என்பதே என் வேண்டுகோள். இவ்வாறு மெர்சி செந்தில்குமார் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபக்தி பழமாய் கதவை திறந்த.. பழனி மக்களுக்கு ஷாக்.. அடச்சே.. குடிகாரர்களோட சேட்டையாமே\n.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த \"அந்த\" பொருள்\nசிறுநரிகள், செருக்கர் கூட்டம், கழகம் மீட்போம்- கருணாநிதி நினைவு நாளில் அழகிரி அணி ட்விஸ்ட் போஸ்டர்\nபாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதிண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய 'நத்தம்' கோஷ்டி\nடிரஸ்ஸும் இல்லை.. சுயநினைவும் இல்லை.. தோட்டத்தில் விழுந்து கிடந்த வடமாநில பெண்.. திண்டுக்கல்லில்\nஅதிமுக மாவட்டங்கள் அதிரடியாக பிரிப்பு- திண்டுக்கல் கிழக்கு மா.செ.வானார் நத்தம் விஸ்வநாதன்\nஅடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோ\nஐ.பெரியசாமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் மகனுக்கு கிடைக்குமா மகன் செந்திலுக்கு கை கொடுக்குமா ஆத்தூர்\nசூரி, விமல் கொடைக்கானல் சென்றது எப்படி வெடித்தது சர்ச்சை. 2 வனக்காவலர்கள் பணியிடைநீக்கம்..\nவடமதுரை வள்ளிசுனை மலைக்குன்றை அழித்து சிப்காட்- எதிர்க்கும் திமுக- மும்முரமாக ஆதரிக்கும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக���குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/a-polish-woman-has-given-birth-to-sextuplets-with-each-newborn-weighing-about-one-kilogram/articleshowprint/69428847.cms", "date_download": "2020-08-10T15:18:49Z", "digest": "sha1:WPSMJJEXMHSPUGXSPY6ELALUZC4LIGBE", "length": 1867, "nlines": 5, "source_domain": "tamil.samayam.com", "title": "ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற அதிசய தாய்...!", "raw_content": "\nபோலந்து நாட்டை சேர்ந்த 30 வயது மதிக்க தக்க பெண்ணிற்கு நேற்று ஒர பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது.\nமிக மிக அரிதாக இவ்வாறான பிரசவங்கள் நடக்கும் சூழ்நிலையில் இந்த பெண் தான் கர்ப்பமான 29வது வாரத்தில் 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றுள்ளார். இந்த பிரசவம் சிசேரியன் முறையில் நடந்தது.\nதற்போது தாயும் சேய்களும் நலமாக இருக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் 1 கிலோ என்ற கணக்கில் ஆரோக்கியமாக இருக்கிறது.\nஇது குறித்து டாக்டர்கள் கூறும்போது போலாந்தில் முதன் முறையாக ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றுள்ளார். இது 4.7 பில்லியன் பிரசவத்திற்கு ஒரு முறை அரிதாக நிகழும் ஒரு விஷயமாகும் என தெரிவித்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/news/page/2/", "date_download": "2020-08-10T15:29:23Z", "digest": "sha1:ER6CZCILCFEDPIJFS72T3K4BIPL7CO4V", "length": 13862, "nlines": 211, "source_domain": "uyirmmai.com", "title": "செய்திகள் Archives - Page 2 of 181 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nதிக்குத் தெரியாத உலகில் கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் தாக்குவது பற்றித் தகவல்கள் அதிகமில்லை. ஆனால் கார்ப்பரேட் வைரஸ்…\nJune 23, 2020 - சுப்ரபாரதிமணியன் · தொடர்கள் › சுற்றுச்சூழல்\nடோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி\nசிற்றோடை மீன்கள் (8) LABANYA PREETI 1993 ல் தேசிய விருது வாங்கின சிறார் படம். இது ஒரிய மொழிப்…\nJune 23, 2020 - பூமா ஈஸ்வரமூர்த்தி · சினிமா › தொடர்கள்\nசென்னை வானிலை ஆய்வு மையத்தின் கத���-விநாயக முருகன்\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -20 சென்னைக்கென்று உள்ள எத்தனையோ தனித்த சிறப்புகளில் இதுவுமொன்று. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில்தான்…\nJune 21, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nLOCK-UNLOCK-LOCK: தொடரும் பிரச்சினைகளும், புதிய அவநம்பிக்கைகளும்- Dr. சிவபாலன் இளங்கோவன்\nமார்ச் மத்தியிலிருந்து மே இறுதி வரை நான்கு கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு ஜூன் மாதத்தில் இருந்து ‘அன்லாக் 1’ என்ற…\nJune 21, 2020 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல் › கொரோனோ\nராஜா சின்ன ரோஜா- சி. சரவண கார்த்திகேயேன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்- 14 தமிழ் சினிமாவில் குறும்படங்களின் வழி இயக்குநர் ஆகும் கலாசாரத்தை கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய…\nJune 21, 2020 June 21, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nகொரோனா அகதிகள் நகரமாகிறதா சென்னை\n”சார் எங்களுக்கு ஒரு பாஸ் வாங்கித் தர முடியுமா” “ம்ம்ம்” “நாங்க நாலே பேர் ஒரு சின்ன குட்டியானைல எங்க…\nJune 19, 2020 - டி.அருள் எழிலன் · சமூகம் › கொரோனோ\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்\nராஜா கைய வச்சா-13 கலை என்றால் என்ன என்பதற்கு யாரும் சரியான விளக்கம் இதுவரை அளித்ததில்லை. Art என்னும் சொல்லிருந்து…\nJune 17, 2020 June 17, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › இசை\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்-சி.சரவணகார்த்திகேயன்\nதங்கமகன் - 15 ( பின்னோக்கிச் செல்லும் எண் வரிசை) வரும் ஜூலை 30ம் தேதி திரை இயக்குநர் க்றிஸ்டோஃபர்…\nJune 17, 2020 June 17, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா › தொடர்கள்\nபார்லே ஜி பிஸ்கெட் 90 சதவீத விற்பனை உயர்வு இந்திய வறுமையின் அடையாளமா\nகருணையே கடவுள்- இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவின் பெரும்பரப்பில் குறுக்கும் நெடுக்குமான நெடுஞ்சாலைகளில் நடையாய் நடந்தவர்களின் கைகளில் அளிக்கப்பட்ட உணவு…\nJune 16, 2020 June 16, 2020 - நீரை மகேந்திரன் · அரசியல் › பொருளாதாரம்\nரூமி: ஒளிரச் செய்யும் சுடர்கள் – கிருஷ்ண பிரபு\nகவிதை இலக்கணம் - இந்த இரண்டாயிரம் நூற்றாண்டு கால இந்திய இலக்கியச் சூழலின் வளமான அங்கமாக விளங்குகிறது. உலகெங்கிலுமே கூட…\nJune 16, 2020 - கிருஷ்ண பிரபு · இலக்கியம் › கட்டுரை\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nஇலக்கியம் › மொழிபெயர்ப்புக் கதை\nசிறுகதை: ஓர் அயல் ���மரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/07154737/Samantha-Akkineni-Takes-Acting-Lessons-from-Helen.vpf", "date_download": "2020-08-10T15:44:52Z", "digest": "sha1:W4GSSYYQO6EAPWL7XQDBGDWMXJO5RNPZ", "length": 10904, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samantha Akkineni Takes Acting Lessons from Helen Mirren During Lockdown || பிரபல ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்கும் நடிகை சமந்தா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரபல ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்கும் நடிகை சமந்தா\nஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரெனிடம் இருந்து நடிப்பு கற்கிறேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.\nதமிழில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா ஜோடியாக நடித்து திரைக்கு வந்து வசூல் குவித்த 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். அந்த படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்தார்.\nபடத்துக்கு ஜானு என்று தலைப்பு வைத்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. தற்போது சமந்தா விக்னேஷ் சிவன், அஸ்வின் சரவணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் சமந்தா, தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரெனிடம் இருந்து நடிப்பு கற்று வருவதாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமதில் தெரிவித்துள்ளார். இதன்முலம் நடிப்பில் தன்னை மெருகேற்றி வருவதாக சமந்தா கூறியுள்ளார்.\n1. நான் எதற்காக கடவுளை வேண்டுகிறேன்: பிறந்த நாளில் நடிகை சமந்தா அளித்த பதில்\nநடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n2. சமூக வலைதளத்தில் மீண்டும் களமிறங்கிய நடிகை சமந்தா\nநடிகை சமந்தா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. விஜய் பற்றி அவதூறு பேச்சு: “நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” - ரசிகர்கள் போர்க்கொடி\n2. தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்\n3. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி\n4. ‘அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’ - விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்\n5. “எல்லா கதாநாயகர்களுக்கும் அதிரடி நாயகனாக ஆசை...”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/06/18182618/1618483/TN-Government-denies-time-extension-paying-electricity.vpf", "date_download": "2020-08-10T16:06:08Z", "digest": "sha1:GGUW52WF4L4RXKQRLTS53ZSFTYGOIJJA", "length": 7441, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN Government denies time extension paying electricity bill", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு இல்லை- தமிழக அரசு\nஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக மின்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்கக்கோரி வழக்கறிஞர் சி.ராஜசேகரன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக��கு வந்தபோது, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களுக்கும் ஜூன் 15ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.\nசென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக திங்கட்கிழமை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, வழக்கை ஜூன் 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.\nதமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nசென்னையில் 976 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\nஆரணி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nஆரணி அருகே முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று - 3 லட்சத்தை கடந்த பாதிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nஅரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜி நியமனம்\n‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு\nமாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ். நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/drdo-drone-rustom-2-crashes-in-farm-in-karnatakas-chitradurga-district-read-it-2102271", "date_download": "2020-08-10T17:14:27Z", "digest": "sha1:FWY62KZZYMZQCQHJNCNYK5K5M3CGWOSV", "length": 6630, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது | Drdo Drone 'rustom-2' Crashes In Farm In Karnataka's Chitradurga District - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புKarnatakaகர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது\nகர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது\nட்ரோன் விபத்தின் போது பாக்கு மரத் தோட்டத்தில் பெரிய சத்தம் கேட்டு ஜோடி சில்லேநஹள்ளி கிராம மக்கள் பயத்தில் உறைந்து வ���ட்டனர்\nஇந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.\nகர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.\nட்ரோன் விபத்தின் போது பாக்கு மரத் தோட்டத்தில் பெரிய சத்தம் கேட்டு ஜோடி சில்லேநஹள்ளி கிராம மக்கள் பயத்தில் உறைந்து விட்டனர்\nவிரைவில் ஏராளமான மக்கள் விபத்து நடந்த இடத்தில் கூடிவிட்டனர். இந்த சம்பவத்தை உறுதி படுத்தி காவல் கண்காணிப்பாளர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.\nஉடைந்த விமானத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.\nஇந்த சம்பவம் வான்வழி சோதனை செய்யப்பட்டபோது நடந்ததாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தன.\nதடுப்புகளையும் மீறி சண்டையிட்ட இரு புலிகள்... சிலிர்க்க வைக்கும் வீடியோ\nதொடர் கனமழை: தேவைப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் நிதி விடுவிக்கப்படும்: எடியூரப்பா\nகனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: அணைகளை திறந்த கர்நாடகா\nஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் மாநில முதல்வருக்கு ஆதரவு\nதமிழகத்தில் 3 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு மொத்த உயிரிழப்பு 5,000ஐ கடந்தது\nTriple Talaq: வாய்ஸ் மெசேஜ் வழியாக தலாக் சொன்ன கணவர்; மனைவி புகார்\nகர்நாடகாவில் வெள்ள பாதிப்பு, விரைந்து செயல்பட்ட HD குமாரசாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kadalllll-10004596", "date_download": "2020-08-10T16:35:51Z", "digest": "sha1:J7YQGJ4PRFUVK3ATO2DZSX2MZ4GRZCUV", "length": 9890, "nlines": 221, "source_domain": "www.panuval.com", "title": "கடல்ல்ல்ல் - விழியன் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nCategories: சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள் , குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்.\nமூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை...\nடால் என்ற டால்பினும்,ழீ என்ற த��்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை...\nஅந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை\nநான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி...\nஉலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன் :..\nசிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்\nஇவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்..\nகாணாமல் போன சிப்பாய்என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இர..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nஉலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன் :..\nஇந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் ப..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/aadi-perukku-day-special/", "date_download": "2020-08-10T15:09:34Z", "digest": "sha1:UADFYINI2URQOV4WZKBH5F4Z7PSM3GKD", "length": 18821, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்... ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு! - TopTamilNews", "raw_content": "\nநதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு\nஅகஸ்திய முனிவரின் கமண்டலத்தில் அடைபட்டு கிடந்த காவிரி அன்னையை, நாரதரின் ஆலோசனைப்படி விநாயகர் காக்கை ரூபத்தில் சென்று கவிழ்த்து விட, நடந்தாய் வாழி காவேரி … நாடெங்குமே செழிக்க … நன்மை எல்லாம் நடக்க… நடந்தாய் வாழி காவேரி … என்று தமிழகத்தில் பாய்ந்து ஓடி தஞ்சை தாரணியை நெற்களஞ்சியமாக்கி வளங்கொழிக்க செய்கிறாள் காவிரி தாய். காவிரிக்கு பொன்னி நதி என்றும் ஓரு பெயர் உண்டு. காரணம் நீர் பொன்போல் மின்னுவதால் மட்டுமல்ல, தான் பாயும் பகுதியை எல்லாம் பொன் கொழிக்கும் பூமியாய் செய்வதாலும் தான். காவிரி டெல்டா மக்கள் காவிரி வெறும் நதியாக நினைப்பதில்லை தெய்வமாகவே மதித்து போற்றுகின்றனர். அந்த தெய்வ வழிபாட்டுக்கு வகுக்கப்பட்ட திருநாள் தான் ஆடி 18 – ல் ஆடிப்பெருக்கு. இவ்வாண்டு ஆடிபெருக்கு 02.08.2020 அன்று வருகிறது.\n‘காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்கண்டதோர் வையை பொருனை நதி – எனமேவிய யாறு பலவோடத் – திருமேனி செழித்த தமிழ்நாடு’\nஎன்று பாடுவார் மகாகவி பாரதி.\nநாட்டை செழிக்க வைக்கும் நதி பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் விழாதான் ஆடிப்பெருக்கு. ஆற்றை, தண்ணீரை, வருணபகாவனை கொண்டாட, நன்றி சொல்ல, வழிபட, வணங்க எடுக்கும் விழா. அதனை ஆடி 18 – ல் கொண்டாடுவது வழக்கம் . தமிழர்களின் கலாச்சார விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. முக்கியமாக நதிக்கரையோற மக்கள் ஆடிப்பெருக்கை ஊற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.\nசூரியனின் தென்திசைப் பயணத்தை, ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று கூறுவர். தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குகிறார்கள் . விவசாயம் செழிக்க தேவையான தண்ணீரை வழங்கும் நதிகளை முன்னோர்கள் நன்றியுடன் வழிபட்டனர். அதற்கான நாளாக ஆடி 18- ஐ தேர்ந்தெடுத்தனர். விழாவிற்கு ‘ஆடிப் பெருக்கு’ என்று பெயரிட்டனர்.\nகாவிரி கரையோற மக்கள், பெருக்கெடுத்த வரும் அன்னை வரவேற்று வழிபடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காவிரி நதிபாயும் பகுதிகளில் உ��்ள மக்கள் ஆடி 18ல் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்று நம்புகின்றனர். காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபாடு செய்ய அதிகாலையிலேயே மக்கள் காவிரி கரையில் திரள்கின்றனர். மஞ்சள், குங்குமம், மலர், பழங்கள், நைவேத்தியங்களுடன், வஸ்திரம் கண்ணாடி ஆகியவற்றுடன் காவிரித்தாயை வழிபட, தங்கள் நன்றியை சமர்ப்பிக்க காவிரி கரை படித்துறையில் கூடுகின்றனர். காவிரித்தாயை வழிபட்டு அதன் கரையில் நின்று புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்கள்.\nதென்னிந்தியாவின் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில், சங்கமேஸ்வரர் கோவிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதி காலையில் திறக்கப்படுகிறது. மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். காவிரியம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி காப்பரிசி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை, பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆடி 18 அன்று காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு தீர்த்தவாரியுடன் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன . மாலையில் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் இருந்து புடவை, மாங்கல்யம், வெற்றிலை-பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானை மேல் வைத்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் எடுத்து வந்து பெருமாள் முன் வைத்து அந்த சீர்வரிசைகளை ஆராதனைகள பின் அவற்றை காவிரி அன்னைக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரியை ரங்கநாதர் தன் தங்கையாக கருதி சீர்வரிசை அளிக்கும் இந்தக் காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nராமபிரான் இலங்கையில் அசுரர்களை வதம் செய்து கொன்ற பாவம் நீங்க, குலகுரு வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, ‘தட்சிண கங்கை’ என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன்னுடைய பாவங்கள் நீங்கும்” என்றார் வசிஷ்டர் . அதன்படி ராம பிரான் காவிரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று புராணக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.\nஅட்சய திரிதி போல் ஆடிப்பெருக்கு நன்னாளும் நகை வாங்க சிறப்பானது . இந்த நாளில் நகைகள், பொ���ுட்களும் வாங்கினால் அது பன்மடங்கு பெருகும் . நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர்கள். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்க பலரும் தயங்குவார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு தினம் விதிவிலக்காகும். அன்று தொழில் தொடங்கினால் செழிக்கும்.\nஆற்றங்கரைகளில் மட்டுமல்ல. ஏரி , குளம், திருக்கோயில் குளங்களின் கரைகளிலும் ஆடி 18 – ஐ மக்கள் கொண்டாடுகின்றனர். வீடுகளில் கிணற்று அருகிலும் கூட ஊற்றுநீரையும் ஆற்றுநீராக பாவித்து வருணபகவானை வழிபடலாம்.\nஆடிப்பெருக்கு வழிபட்டை வீட்டிலும் கூட செய்யலாம். ஒரு செம்பில் நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு கரைக்க. அந் நீரை, விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.\nஆடி பெருக்கு அன்று டெல்டா மாவட்ட சிறுவர்கள் சிறுதேர் செய்து விளையாடுவார்கள். மாலை அதில் தீபமேற்றி வைத்து ஆற்றில் மிதக்க விட்டு வழிபடுவது வழக்கம் . மாலையிலும் பெண்கள் ஆற்றங்கரையில் கூடி காவிரியை போற்றி பாடல்பாடி வழிபடுவதுடன் நீரில் தொன்னை வாழைபட்டைகளில் தீபங்கள் ஏற்றி மிதக்க விடுவதுண்டு.\nநீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவனின் வார்த்தை. உலகு மட்டுமல்ல உடலும் கூட நீராய் ஓடும் ரத்தம் இன்றி அமையாது. ஆக தண்ணீரே வாழ்வின் பிரதானம். அதனை ஆடி 18 – ல் போற்றி மதித்து வணங்கி வழிபட்டு வளமும் நலமும் பெறுவோம்.\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\nகடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்\nகன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை பி கிராமத்தில் கடந்த 8.8.2020 அன்று கடல் சீற்றத்தினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/pc-suite.html", "date_download": "2020-08-10T16:53:46Z", "digest": "sha1:5F7B5V3N3VQT6LYG3NTSURBIYWYBJSTY", "length": 20272, "nlines": 212, "source_domain": "www.winmani.com", "title": "சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்.\nசைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்.\nwinmani 2:46 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசீன மொபைல்களின் சற்று நம்பகத்தன்மையும் வரும் Gfive\nநிறுவனத்தின் மொபைல்களுக்கான PC Suite கணினியில்\nபயன்படுத்தக்கூடிய மென்பொருளை இலவசமாக தரவிரக்கலாம்\nசீனா மொபைல்களின் ஆதிக்கமும் அதிரடியான விலை குறைப்பும்\nஅளவற்ற சலுகைகளும் பெரும்பாலான மக்களை தன் பக்கம்\nஈர்த்துள்ளது என்றாலும் வாரண்டி என்ற ஒன்றை இதில் எதிர்பார்க்க\nமுடியாத காரணத்தால் இதை கணினியில் பயன்படுத்த உதவும்\nPC Suite மென்பொருளை தரவிரக்க பல தளங்களில் தேடினாலும்\nகிடைப்பதில்லை. சீன மொபைல்களில் சற்று அதிகமான வேகத்தில்\nவிறபனையாகும் ஜீஃபைவ் ( Gfive ) நிறுவனத்தின் கணினிக்கான\nமென்பொருளை தரவிரக்குவது எப்படி என்பதைப்பற்றிப் பார்ப்போம்.\nPC Suite பயன்படுத்துவதன் முதல் காரணம் நம் மொபைலில் உள்ள\nகுறுஞ்செய்தி ( SMS ) முதல் அலைபேசி எண்கள் ( Address book ) ,\nபுகைப்படங்கள் ( Photos ) , ரிங்டோன் ( Ringtone ) வரை உள்ள\nஅத்தனையும் நம் கணினியில் சேமித்து வைக்கவும், கணினி மூலம்\nஇண்டெர்நெட் இணைப்பு பயன்படுத்துவதற்கும் முக்கியமாக இந்த\nபிசி சூட் பயன்படுகிறது. இணையத்தில் தேடினாலும் கிடைக்காத\nG’five நிறுவனத்தின் பல முக்கியமான மாடல் மொபைல் போனுக்கான\nஒரே PC Suite எந்தெந்த மாடல்களுக்கு துணை செய்யும் என்பதை\nG'five மற்ற மாடல் PC Suite தரவிரக்க இந்த முகவரியை சொடுக்கி\nஎந்த மாடலுக்கான Pc Suite வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து\nதினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்\nவருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம்\nஇதில் இணையதளம் குறித்த உங்கள் அத்தனை சந்தேகங்களையும்\nஇமெயில் சந்தாதாரர்கள் கவனத்திற்கு :\nஇமெயில் மூலம் அனுப்பப்படும் நம் முதல் பதிப்பில் பிழைகள் ஏதாவது\nஇருந்தால் வலைப்பூவில் உடனடியாக திருத்திக்கொள்ளப்படும்\nஅதனால் முடிந்தவரை நேரம் கிடைத்தாலும் மேலும் தகவல்கள்\nதெரிந்து கொள்ளவும் வலைப்பூவில் http://winmani.wordpress.com\nவிளம்பரம் இருந்தால் எந்தப் பொருளை வேண்டுமானாலும்\nவிற்கலாம், இதில் தரமான பொருளாக இருந்தால் வேகமாக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.’மகதநாடு’ என்று அழைக்கப்பட்ட பகுதி இன்று எந்த\n2.இந்திய அரசியல் சட்டத்தை திருத்த எத்தனை முறைகள்\n3.டைபர்காம் கார்டன்ஸ் எங்கு அமைந்துள்ளது \n4.எந்தப் பறவை ஓட்டகப்பறவை என்று அழைக்கப்படுகிறது \n5.ஆசியாவில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்திய முதல்\n6.திருமுருகாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார் \n7.மிகவும் குளிர்ச்சியான கிரகம் எது \n8.எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் அமெரிக்கர் யார் \n9.இந்திய தேசிய அறிவியல் பதிவு மையம் எங்குள்ளது \n10.பெப்கின் என்ற மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது \n9.புது டெல்லி,10.பன்றியின் இரைப்பையில் இருந்து.\nபெயர் : பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்,\nமறைந்த தேதி : அக்டோபர் 6, 1905\nஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும்\nபயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார்.\nஇவர் புவியியல், நிலவியல், பொருளியல்,\nஇனவியல் (ethnology) தொடர்பான தனது\nஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக\nதங்கவயல்களைக் கண்டுபிடிக்கும் பணியில் நிலவியலாளராகப்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n\"தினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்\nவருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம்\nஉபயோகமான பதிவு வாழ்த்துக்கள் விண்மணி\nஅலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக தெரிவிக்கிறோம்.\nதங்கள் அலைபேசி எண்ணைத் தெரிவிக்க முடியமா அல்லது எனது 9443301091க்கு ஒரு sms அனுப்பலாமா\nஉங்கள் இமெயிலுக்கு நம் மொபைல் எண்ணை அனுப்பியுள்ளோம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறிய��கையான ஒலிகள் அனை...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=5403", "date_download": "2020-08-10T15:01:52Z", "digest": "sha1:XTNRVN4CHDWQD4J6RPYIUPFQXGHLGF5J", "length": 35397, "nlines": 80, "source_domain": "maatram.org", "title": "வில்பத்து: இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இடம்பெயர்வு, இனவாதம், இராணுவமயமாக்கல், மனித உரிமைகள்\nவில்பத்து: இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி\nபடம் | @Budumalli, மரிச்சுக்கட்டி பகுதியில் 1980ஆம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் (அமைச்சராக இருந்தபோது) ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை குறிக்கும் அறிவிப்பு\n2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அந்தப் பிரதேச முஸ்லிம்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமது வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீ��்டும் தமது பழைய இடங்களில் குடியேறி சிதறடிக்கப்பட்ட தமது வாழ்க்கையைத் தொடங்கத் தயாரான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையே இதற்கு முக்கிய காரணம்.\nஇந்த அறிவிப்பானது வில்பத்துவை அண்மித்த கிராமங்களான முஸ்லிம்கள் ஒரு காலத்தில் தமது சொந்த நிலங்களில் செழுமையோடு வாழ்ந்த மருச்சிக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி ஆகிய கிராமங்களையும் பாதிக்கும் என முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்தக் கிராமங்களில் பல தலைமுறைகளாக முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்த போதுதான் விடுதலைப் புலிகளால் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.\nஇங்கு மீளக்குடியேறி வாழ முடியும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு பற்றி குறிப்பிடுகையில், “வில்பத்துவில் இருந்தோ அல்லது அதனோடு தொடர்புடைய இடங்களில் இருந்தோ நாம் ஒரு அங்குலம் காணியைக் கூட ஆக்கிரமிக்கவில்லை. நாம் எமது சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும் என்றே விரும்புகின்றோம். முஸ்லிம்கள் வில்பத்து தேசிய வனப் பூங்காவை ஆக்கிரமிக்கின்றனர் அல்லது அழிக்கின்றனர் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு எமது சொந்த இடங்களில் நாம் மீளக் குடியேறுவதைத் தடுப்பதற்காகக் கூறப்படும் திட்டமிட்ட பொய்கள்” என்கின்றனர்.\nஇவை முஸ்லிம்கள் காலாகாலமாக வாழ்ந்த கிராமங்கள் என்பது சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் நன்கு தெரிந்த உண்மைகளாகும். இங்கு அவர்களது சிதைவடைந்த பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் நிர்மாணங்கள் அவ்வாறே இன்னமும் காணப்படுகின்றன. 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைந்த பிறகு இனவாத சக்திகள் இது தொடர்பாக பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. இந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதை தடுக்கும் நோக்கில் உண்மையான பல தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன, மறைக்கப்பட்டும் உள்ளன.\nஇவ்வாறான இனவாத சக்திகளின் செல்வாக்கில் மறைந்து கொண்டுதான் 2016 டிசம்பர் 30இல் ஜனாதிபதி மேற்படி வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nதமது சொந்த மண்ணில் மக்கள் மீள்குடியேற முனைவதற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அந்த மக்களின் அடிப்படை உரிமையாகும். ஊடகங்கள் ���ான் அரசியல் நோக்கில் அமைச்சரை இந்தப் பிரச்சினைக்குள் இழுத்து வருகின்றன. அந்த வகையில் ஜனாதிபதியின் அண்மைய அறிவிப்பானது முழுக்க முழுக்க இனவாதிகளை திருப்திபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. இந்தக் கிராமங்களில் முஸ்லிம்கள் மீளக்குடியேறக் கூடாது என்பதுதான் இனவாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாஹுல் எச் ஹஸ்புல்லாஹ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட ஒரு கல்வியிலாளர்கள் குழு மன்னார் மாவட்டம் முசலி தெற்கு பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றி “முசலி தெற்கில் வில்பத்து சர்ச்சை காரணமாக சொந்த இடம் திரும்புவதற்கும் மீளக் குடியேறுவதற்குமான உரிமைகள் மறுக்கப்படல்” எனும் தலைப்பில் மிக விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நாங்கள் மீண்டும் எமது சொந்த இடம் திரும்ப உதவுங்கள் என்பதுதான் இதன் மூலம் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையாகும். சுய கௌரவத்தோடும் தன்மானத்தோடும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி கடந்த சுமார் மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக தாம் அனுபவித்த துன்பங்களுக்கு முடிவு காண உதவுமாறு அந்தப் பிரதேச மக்கள் இதன் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nஇந்த ஆய்வறிக்கையில் தான் எழுதியுள்ள குறிப்பில் பேராசியர் ஹஸ்புல்லாஹ், “வில்பத்து சர்ச்சை கொழுந்து விட்டு எரிந்தபோது முன்வைக்கப்பட்ட தர்க்கங்கள் என்னை ஆச்சரியமடைய வைத்தது. இந்த சர்ச்சைகளின் போது சுட்டிக்காட்டப்பட்ட இடம் வில்பத்து வனப் பிரதேசத்துக்குள் வரவில்லை என்பதை நான் நிச்சயமாக நன்கு அறிவேன். பத்திரிகை ஒன்றில் வெளியான ஒரு கட்டுரையில் சொந்த இடங்களுக்கு திரும்புகின்றவர்களின் பிரச்சினைகளை நான் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய கருத்தின்படி அவைதான் முக்கியமான பிரச்சினைகள். ஆனால், இந்த விவாதங்களில் ஒருபோதும் அவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக பொதுவான இந்த விவாதங்களின் போது மீளக்குடியேறும் மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டன” என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அந்தக் குறிப்பில்,\nஇந்த மங்களான நிலைமைதான் உண்மையைத் தேடும் பணியில் என்னை ஈடுபடத் தூண்டியது. முசலி தெற்கில் அதன் வரலாறையும் அந்த மக்களின் வரலாறையும் அறிந்துகொள்ள, காணி உரிமை கோரல்கள், அதற்கான எதிர்ப்புக்கள் என்பனவற்றைத் தெரிந்துகொள்ள எல்லா மூளைகளுக்கும் நான் சென்றேன். விவசாயம் செய்வோர், சேனைப்பயிர் செய்வோர், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர், களப்பு கடல் ஆறுகள் என மீன்பிடியில் ஈடுபடுவோர், ஆசிரியர்கள், சமய முக்கியஸ்தர்கள், சகல சமயங்களையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் முதியவர்கள் என சகல பிரிவு மக்களிடம் இருந்தும் பல விடயங்களை நான் கற்றுக் கொண்டேன்.\nநாம் அறிந்து கொண்டதன் பிரகாரம் முசலி பிரதேசத்தில் மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்துள்ளனர். பல்வேறு வகையான வாழ்வாதார வசதிகளோடு எந்த விதமான இடையூறுகளும் இன்றி அந்த மக்கள் இந்தப் பிரதேசங்களில் அலைந்து திரிந்து வாழ்ந்துள்ளனர். காடுகளையும் தாம் வாழும் சூழலையும் பாதுகாக்கும் பழக்க வழக்கங்களோடும் அவற்றுக்கான மரபுகளைப் பின்பற்றியும்தான் இந்த மக்கள் பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துள்ளனர். அவர்கள் இந்தப் பிரதேசத்தின் இயற்கையோடும் கலாசாரத்தோடும் ஒன்றிய, பிரிக்க முடியாத ஒரு பிரிவினராகவே இருந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகளோடு இடம்பெற்ற அழிவை ஏற்படுத்தும் இனவாத யுத்தத்தோடு முஸ்லிம்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை. அவர்கள் அதற்கு எந்த வகையிலும் காரணமாக இருக்கவும் இல்லை. ஆனால், இந்த யுத்தத்தின் நடுவில் சிக்குண்டு அவர்கள் சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுத்தனர். இதில் முசலி தெற்கு முஸ்லிம்களுக்கு எந்த விதிவிலக்கும் இல்லை. அவர்களும் இரண்டு மணிநேர காலக்கெடுவில் புலிகளால் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். அதன் பிறகு அவர்களின் வாழ்வு அகதி முகாம்களிலும் தற்காலிக கூடாரங்களிலும் முடங்கிப் போனது. தமது பாரம்பரியமான பழைய வாழ்வை மீண்டும் தொடங்கும் கனவுகளோடு அவர்கள் காத்திருந்தனர்.\nமுசலி தெற்கு மக்கள் அகதி முகாம்களில் முடங்கிக் கிடந்தபோது அவர்களின் பாரம்பரிய நிலங்களில் பெரும்பாலானவற்றை ராஜபக்‌ஷ அரசு கையகப்படுத்திக் கொண்டது. இனவாத யுத்தம் முடிவடைந்த பிறகு இந்தக் காணிகளின் சொந்தக்காரர்கள் அவற்றுக்கு உரிமை கோருவார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்டே ராஜபக்‌ஷ அரசு பல்வேறு போர்வைகளின் கீழ் இந்தக் காணிகளை ���பளீகரம் செய்தது.\nமுதல் கட்டமாக முசலி தெற்கில் உள்ள காணிகளில் 40%மானவை கையகப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேலும் 30 வீதமான காணிகள் எந்த விதமான ஆலோசனைகளும் இன்றி பாதுகாப்புப் படைகளின் தேவைக்கு என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டன. இவ்வாறு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் கடற்படையினரின் விவசாயத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு முக்கியமான முஸ்லிம் கிராமங்களில் கடற்படையின் பிராந்திய கட்டளையிடும் தலைமையகங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு முஸ்லிம்கள் தமது பூர்வீக பூமியில் மீண்டும் குடியேறுவது திட்டமிட்டு தடுக்கப்பட்டது.\nஇவ்வாறு முசலி தெற்கு மக்கள் ஏமாற்றப்பட்டனர். தமது பாரம்பரிய மண்ணில் அவர்களை குடியேற விடாமல் மிகப் பாரிய அளவில் ஏமாற்றப்பட்டனர். இந்தக் காணிகளுக்கான சகல சட்டபூர்வமான ஆவணங்களும் அனுமதிப் பத்திரங்களும் அவர்களிடம் இருந்தும் கூட, அவர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டனர் என்பதே உண்மையாகும்.\nஇந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து ராஜபக்‌ஷ அரசில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரசாரங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு முடிவு கட்டுவதை இலக்காகக் கொண்டு அமைந்திருந்தன. இந்த இனவாத பிரசாரங்களின் ஒரு அங்கமாகத்தான் முசலி தெற்கில் முஸ்லிம்கள் தமது பாரம்பரிய இடங்களில் குடியேறுவதும் திட்டமிடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது சகலரும் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது.\nநாம் மேலே குறிப்பிட்ட அந்த ஆவணத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“முசலி – வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேற்ற விடயமானது முற்போக்கு குழுக்கள் மத்தியில் இது​வரை ஏனைய தேசிய விடயங்களில் கட்டி எழுப்பப்பட்ட உறவு முறைகளை பிளவுபடுத்தி நாசப்படுத்தி உள்ளது. சுற்றாடலியல் செயற்பாட்டாளர்கள் இந்த விடயத்தை குறுகிய நோக்கில் இனவாதப்படுத்தி இந்த நிலைமைக்கு வழியமைத்துள்ளனர். வில்பத்துவை காப்பாற்றும் போர்வையில் அரசியல் ரீதியாக அவர்கள் செயற்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமனித உரிமை பற்றிப் பேசும் ஒரு சிறிய அளவிலான பேராசிரியர்களும் கல்வியியலாளர்களும் இடம்பெயர்ந்த மக்களின் விடய��்களைக் கையாண்ட போது அரசியல் தலைமைகளின் பிடியில் இருந்து அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றாடலியலாளர்கள் இந்த விடயத்தை எவ்வாறு கையாண்டார்களோ குறைந்தபட்சம் அதே அளவில்தான் அரசியல்வாதிகளும் இதைக் கையாண்டுள்ளனர்.\nஊடகங்கள் இவை அனைத்தையும் வெளிப்படுத்தின. பொதுவாக ஒரு புறத்தில் சுற்றாடலியலாளர்கள் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் எதிர்வலைகளைத் தூண்டிவிட இந்த விடயத்தை தூக்கிப் பிடித்தனர். இதன் விளைவாக வனங்களைப் பற்றியோ வன ஜீவராசிகள் பற்றியோ எந்த விதமான அக்கறையும் கவலையும் இல்லாதவர்கள் கூட இது தொடர்பான தீவிர பிரசாரகர்களாக தங்களைக் காட்டிக் கொண்டனர். அதன் விளைவாக சூழலோடு சம்பந்தப்பட்ட இந்த விடயம் இரவோடு இரவாக இனவாத தேசிய விடயமாக உருவானது. இவை எல்லாம் நடந்தும் கூட தமக்காக குரல் கொடுக்க யாருமே அற்ற உண்மையான பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குரல்கள் நசுக்கப்பட்டவர்களாகவே காணப்பட்டனர். அவர்கள் தொடர்ந்தும் நசுக்கப்பட்டவர்களாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவுமே காணப்பட்டனர்.\nஇந்த அறிக்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை சிவமோகன் சுமதி தனது கருத்தில், “முசலி தெற்கிற்கு திரும்பும் மக்கள் கஷ்டமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் தமக்கான வாழ்க்கையைக் கட்டி எழுப்ப முயன்று வருகின்றனர். பெரும்பாலும் இதற்குத் தேவையான அரச ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்தப் பிராந்தியம் அத்தியாவசியமற்ற முறையில் சுற்றாடல் தொடர்பான ஒரு சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.”\n“கடற்படையினர் இந்தப் பிராந்தியத்தில் தமது சொந்தத் தேவைக்காக மிகப் பாரிய அளவில் ஏக்கர் கணக்கான காணிகளை கைப்பற்றியுள்ள நிலையில் சுற்றாடலியலாளர்கள் குடியேற வந்துள்ள மக்கள் மீது குற்றம்சுமத்தி உள்ளனர். உள்நாட்டில் இடம்பெயர்ந்த இந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்து மீளக்குடியேறும் உரிமைகளைக் கோரியுள்ளனர். ஆனால், அவர்கள் காடுகளை நாசப்படுத்துபவர்கள் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். இங்கு முசலி தெற்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இந்தச் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகக் காணப்படுகின்றனர். இவர்கள் இயற்கையை சூறையாடுபவர்களாகத் தா��் ஊடகங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான பின்னணியில்தான் வில்பத்து தேசிய வனப்பிரதேசத்தின் கீழ் வரும் காணிகளின் எல்லைகளை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வர்த்தமானி உத்தரவும் அமைந்துள்ளது. தற்போது வனபரிபாலன திணைக்களத்தின் கீழ் வராத காணி பகுதிகளையும் சேர்த்து வில்பத்து வன சரணாலயத்துக்கு உட்பட்ட பிரதேசமாகப் பிரகடனம் செய்யுமாறு ஜனாதிபதியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக முஸ்லிம்கள் கூறும் விடயங்கள்:\nவிடுதலைப் புலிகளால் விரட்டி அடிக்கப்பட்ட எந்தவொரு முஸ்லிமும் வில்பத்து தேசிய வன பிரதேசத்துக்குள்ளோ அல்லது அதனை அண்டிய பகுதிகளுக்குள்ளோ குடியேறவில்லை.\nவில்பத்து தேசிய வனப் பூங்கா வட மேல் மாகாணத்திலும், வட மத்திய மாகாணத்திலும் அமைந்துள்ளது. ஆனால், மீளக் குடியேறும் பகுதிகள் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளன.\nமன்னார் மாவட்டத்தின் தென் பகுதி எல்லையில் மோதரகம ஆறு (உப்பாறு) அமைந்துள்ளது. இந்த ஆற்றின் தென் பகுதியில் வில்பத்து அமைந்துள்ளது. அது புத்தளம் மாவட்டத்துக்கு உரியது.\nமீளக் குடியேறிய சகல மக்களும் மன்னார் மாவட்டத்தில் உள்ள தமது சொந்தக் காணிகளிலேயே குடியேற்றப்பட்டுள்ளனர்.\nமீள்குடியேற்றப்பட்ட இந்த அகதிகள் அனைவருக்குமே அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட வருடாந்த அனுமதிப் பத்திரங்களும் உள்ளன. LDO எனப்படும் இந்த அனுமதிப் பத்திரங்களும் அவற்றோடு சேர்த்து தமது காணிகளுக்கான சட்டபூர்வமான உறுதிப் பத்திரங்களும் உள்ளன. இவற்றுள் சில 1905ஆம் ஆண்டு பழமையானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பகுதியில் 1940ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1970ஆம் ஆண்டில் புனரமைக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்றின் சிதைவுற்ற பகுதிகள் இன்னமும் காணப்படுகின்றன. இந்தப் பள்ளிவாசலின் முகப்பு மற்றும் அதில் பொறிக்கப்பட்டுள்ள கட்டப்பட்ட ஆண்டு என்பன மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன.\nநூற்றாண்டு கால பழமையான நீர் பாசனத்துக்கான நீர் விநியோக தாங்கிகளும் இங்கே காணப்படுகின்றன.\nஇந்தப் பகுதிகளுக்கு மீளக் குடியேற சென்ற மக்கள் தாங்கள்26 வருடங்களாக அகதி முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தபோது பற்றைக் காடாக மாறிய தமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்யும் பணியில் மட்டுமே ஈடுபட்டனர்.\nஇவ்வாறுதான் மருச்சிக்கட்டி கரடிக்குளி உட்பட ஏனைய முஸ்லிம் கிராமங்களையும் சேர்ந்த துரதிஷ்டசாலிகளான முஸ்லிம் மக்கள் வில்பத்து வன பிரதேசத்தில் இருந்தோ அல்லது அதனை அண்டிய பகுதியில் இருந்தோ தமக்கு ஒரு அங்குலமேனும் காணி தேவையில்லை, அவற்றைத் தாங்கள் ஆக்கிரமிக்கவும் இல்லை என்று அடித்துக் கூறுகின்றனர். இவர்களது மீள் குடியேற்றம் வில்பத்து தேசிய பூங்காவோடு எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை.\nதாங்கள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதை அரசாங்கம் எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்பதே முஸ்லிம்கள் முன் வைக்கும் ஒரே கோரிக்கையாகும். மாறாக இந்த மீள்குடியேற்றத்துக்கு அரசு தன்னால் இயன்ற அனைத்து ஆதரவையும் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=106508", "date_download": "2020-08-10T16:27:13Z", "digest": "sha1:N65UJQREUAJD2OSAM5NPG7MOM5ECMXNC", "length": 11245, "nlines": 107, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sani Pradosha Pooja LIVE From Sivan Temple | சனிப் பிரதோஷ வழிபாடு: நேரலையில் தரிசிக்கலாம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்ச��கள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nகோயில் கட்டுமான பணிகள் பாதிப்பு கந்த சஷ்டி கவச படம் வீடுகளில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசனிப் பிரதோஷ வழிபாடு: நேரலையில் தரிசிக்கலாம்\nசென்னை: சென்னையில் உள்ள சிவாலயங்களில், பிரசித்தி பெற்ற சனிப் பிரதோஷ வழிபாடு, நேரலையாக இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.ஊரடங்கு காரணமாக, சென்னை, புறநகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசன அனுமதி மறுக்கப்பட்டது.இருப்பினும், பிரசித்தி பெற்ற கோவில்களின் நித்திய பூஜைகள், பிரதோஷ வழிபாடு உள்ளிட்டவை, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.\nபிரதோஷங்களில் மிகவும் முக்கியமானது சனிப் பிரதோஷம். திரயோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது, சனிப் பிரதோஷம்.சிவபெருமான், தேவர்களை காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிப் பிரதோஷம், மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அதன்படி, இன்று நடக்கும் சனிப் பிரதோஷ நிகழ்ச்சிகள், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.\nமயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, http://www.youtube.com/ c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற இணையதளத்தின் மூலம், இன்று மாலை, 4:30 மணிக்கு, நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nதிருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில்\nhttps://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற, இணையதளத்தின் மூலம், இன்று மாலை, 4:00 மணிக்கு, நந்தியம் பெருமான் அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nதிருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, https://www.youtube.com/watchv=Tkb9h27QkPw என்ற YouTube channel என்ற இணையதளம் மூலம், இன்று மாலை, 4:30 மணி முதல், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசி���் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1200750", "date_download": "2020-08-10T17:00:47Z", "digest": "sha1:QNZILALXBYZWOFYOSHRQVJJUVX6KVB24", "length": 3242, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி (தொகு)\n07:25, 31 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:05, 18 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Proteas; மேலோட்டமான மாற்றங்கள்)\n07:25, 31 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPixelBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147297.html/attachment/vikkineswaran-2", "date_download": "2020-08-10T15:49:36Z", "digest": "sha1:NMP3J35P24BCLHHW3GI2S4F2D6BNPI6R", "length": 5255, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "vikkineswaran – Athirady News ;", "raw_content": "\nTNAக்கு சவால் விடுக்கும் நகர்வுக்கு விக்கி தலமையேற்கிறார்\nReturn to \"TNAக்கு சவால் விடுக்கும் நகர்வுக்கு விக்கி தலமையேற்கிறார்..\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/12/13/", "date_download": "2020-08-10T17:04:05Z", "digest": "sha1:GZ6LD74ZRRTWNTUMV26TN2WKCFL3AY37", "length": 89347, "nlines": 345, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 திசெம்பர் 13 « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்\nஇலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் உற்றார், உறவினர்கள் நேற்று முன்தினமிரவு கடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று தனது கடுமையான கண்டனத்தினை வெளியிட்டிருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம், இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஒரு தொகை பொதுமக்கள் கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தனது கடுமையான அதிருப்தியினையும், விசனத்தினையும் வெளியிட்டுள்ள அதேவேளை, கடத்தல் நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளின் பாணி என்றும் இதனை ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.\nஇவ்வாறு கடத்தப்பட்ட பொதுமக்கள் உடனடியாக பாதிப்புக்கள் ஏதுமின்றி விடுதலை செய்யும்படி கடத்தல்காரர்களிடம் கோரியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இந்தக்கடத்தல்காரர்கள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய சக்திகள் யாராவது இருந்தால், அவர்கள் இந்த பொதுமக்கள் விடுவிக்கப்படுவதற்கு தம்மாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅத்துடன் ஜனநாயகத்தின் பண்புகளையும் விழுமியங்களையும், சட்டம் ஒழுங்கையும் கடைப்பிடிக்க விருப்பும் எந்த சக்திகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஜப்பானிய அரசு இலங்கை அரசுக்கான உதவிகளை அதிகரித்துள்ளது.\nஜப்பான் இலங்கைக்கான தனது நிதி உதவியினை அதிகரித்துள்ளது. இதற்கான உடன்பாடு அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் டோக்கியோ விஜயத்தின் போது முடிவு செய்யப்பட்டது.\nஇலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் 1977 ஆம் ஆண்டுமுதல் உறுதியாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பதனை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சுமார் இரண்டு பில்லியன் யென் அளவுக்கு நிதி உதவிகளை ஜப்பான் அளிக்கும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவை பொருளாதார வளர்ச்சிக்கு என்று கூறப்பட்டு வழங்கப்பட்டாலும், அவை முழுவதும் அதற்காகவே பயன்படுத்தப்படுமா என்பது குறித்து ஜப்பானிய அரசு போதிய கரிசனைகளை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை என்கிறார் தற்போது ஜப்பானில் இருக்கும் இலங்கை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன்.\nஜப்பானுடையே தற்போதைய செயல்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில் சிக்கலுக்குரியதாக மாறியிருக்கின்றது என்றும் கூறுகிறார் பேராசிரியர் பொன்கலன். பொருளாதார அபிவிருத்தியையும் தாண்டி ஒரு சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான நிதியுதவியாகவும் பார்க்கப்படுகிறது எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.\nதற்போது இலங்கையில் இருதரப்பினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், பெரிய அளவிலான மனித உரிமை மீரல்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற பிண்ணனியிலும், ஜப்பானின் இந்த உதவி, சமாதானம் தொடர்பில் அதற்கு இருக்கும் பொறுப்பு என்பது பற்றி பெரிய அளவில் சில பிரச்சினைகள் எழக்கூடுய வாய்ப்புகள் இருப்பதாகவும் இலங்கை பகுப்பாய்வாளரான பேராசிரியர் கீத பொன்கலன் கூறுகிறார்.\nஇலங்கையின் வடக்கே தொடரும் மோதல்களில் குறைந்தது 13 பேர் பலி\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே புதன்,வியாழன் ஆகிய இரண்டு தினங்களில் இடம் பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 13 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் பலியாகியுள்ளதாக இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே அனுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையே மதவாச்சியில் அமைந்துள்ள முக்கிய சோதனைச் சாவடி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இருந்த போதிலும், வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையேயான இரவு நேர ரயில் சேவை வழக்கம் போல நடைபெறும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை யுனிசெஃப் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிலிப்பி நிமாலி அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியில் துறை பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களை சந்தித்து உரையாடியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அறிமுக சந்திப்பான இதன் போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள்\nஇலங்கை அரசின் 2008ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் 47 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தினால் 2008ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டத்திற்கு 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று 47 அதிகப்படியான வாக்குகளினால் ஒப்புதல் அளித்திருக்கிறது.\nஇந்த வாக்கெடுப்பு அரசிற்கு தோல்வ���யில் முடிவடையும் என்றும், இதனால் அரசினை பதவியிறக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு எதிராக வாக்களிந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததனால் இந்த முயற்சி கைகூடவில்லை.\nகடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதியமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றபோது அதற்கு ஆதரவாக 114 உறுப்பினர்களும், எதிராக 67 உறுப்பினர்களும் வாக்களிதிருந்தனர்.\nஇரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு எதிராக வாக்களிந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஅத்துடன் இந்த வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவிய தேசிய அரும்பொருட்கள் அமைச்சர் அனுர பண்டாரநாயாக்கவும், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக அரச தரப்பிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்துகொண்ட விஜயதாச ராஜபக்ஷவும் இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nவரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்ணணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி.யின் போட்டி நாடாளுமன்ற உறுப்பினரான நந்தன குணதிலக ஆகியோர் வாக்களித்திருக்கின்றனர்.\nஎதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, மற்றும் இவ்வார முற்பகுதியில் அரசிற்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நான்கு உறுப்பினர்களும் வாக்களித்திருக்கிறார்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உறவினர்கள் கடத்தப்பட்ட மூன்று கிழக்கு மாகாண உறுப்பினர்களும் மற்றும் ஈழவேந்தனும் நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில��லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை அரசு சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கவில்லை: சர்வதேச குழு குற்றச்சாட்டு\nவன்னியில் அண்மையில் கிளேமோர் தாக்குதலில் பலியான தமிழ் மாணவர்கள்\nஇலங்கை அரசாங்கம் பெருஎண்ணிக்கையிலான சிறுபான்மை தமிழர்களையும் முஸ்லிம்களையும் தடுத்துவைத்துள்ளது என்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அது தற்போது மேற்கொண்டுவரும் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் உரிமைகளை அது உதாசீனப்படுத்துகிறது என்றும் லண்டனிலிருந்து செயல்படும் ஒரு மனித உரிமைக் குழு எச்சரித்துள்ளது.\nசர்வதேச சிறுபான்மையினர் உரிமைக் குழு என்ற இந்த அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கையில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படவும் கடத்தப்படவும் காணாமல்போகவும் வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கிறது.\nஇலங்கையில் கடந்த ஜனவரிக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 660க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் 540 பேர் காணாமல்போயுள்ளார்கள் என்றும் லண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச சிறுபான்மையினர் உரிமைக் குழு கூறுகிறது.\nஇதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும் மற்றவர்கள் முஸ்லிம்கள் என்றும் அது தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக தமிழின பொதுமக்கள் ஏராளமானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவிக்கிறது.\nஎமது தெற்காசிய செய்தி ஆசிரியர் சஞ்சய் தாஸ்குப்தா வழங்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.\nவட இலங்கையில் அடைமழையிலும் விடாத மோதல்கள்\nஇலங்கையின் வட போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அடைமழைக்கு மத்தியிலும் தொடரும் சண்டைகளில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 25 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.\nமன்னார் நரிக்குளம் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இன்று இடம்பெற்ற மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.\nவவுனியா பறையனாலங்குளம், பூவரசங்குளம், மன்னார் பரப்பாங்கண்டல் ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 17 விடுதலைப் புலிகளும், யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோதலில் 2 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் தெரிவித்திருக்கின்றது.\nஇதேவேளை மணலாறு ஜனகபுர முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த சண்டைகள், இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதேவேளை, விடுதலைப் புலிகளின் பிரதேசங்கள் எங்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், புலிகளின் சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப் பேச்சாளருமாகிய அண்டன் பாலசிங்கம் அவர்கள் மறைந்த ஓராண்டு நினைவையொட்டி நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பெயர் குறிக்கப்படாத ஓரிடத்தில் மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் உருவப் படத்திற்கு இன்று மலர் மாலை சூடி அஞ்சலி செலுத்தியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nதணிக்கை முறையில் தப்புக் கணக்கு\nஇந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.\nகுறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.\nஇந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்ப�� என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.\nஇந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”\nதணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.\nஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.\nஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.\nஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.\nஉலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.\nஇங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.\nஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.\nஅமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.\nஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.\nதலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”\n1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.\nஅப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.\nஅரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.\nஅப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்\nதணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.\nதற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nதணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.\nசரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.\nசரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.\nஉச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.\nஅதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)\nபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.\nதற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.\nஇந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.\nசமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதா��த்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.\nஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.\nஇந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.\nமுப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.\nசிறிய அளவில் நம��ு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்\nகடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.\nநமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.\nஅந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது\n8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.\nஅரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.\nதனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான் ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.\nஅந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.\nமத்திய அம��ச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nபிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.\nஎடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.\nஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத��� தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.\nஅரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.\nமுதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.\nஇரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.\nநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.\nஇத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.\nஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.\n(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/dna/", "date_download": "2020-08-10T17:14:15Z", "digest": "sha1:J7W22UCNAA3R6YQ6DVW523JYCDQ3O6EN", "length": 22910, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "DNA « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.\nஉலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.\nதோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.\nதில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.\nஉலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன��சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.\nஉலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.\n10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.\nவாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.\nயூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.\nகார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.\nகார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.\nஇந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.\nகோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.\nமத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொட��்வது நல்லதல்ல.\nயானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது\nயானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்\nஉலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nஉலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.\nஇது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.\nஇந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=83929", "date_download": "2020-08-10T15:51:50Z", "digest": "sha1:ESPCVBMMO3DK54ULDTG32ZMU3WFNUE2F", "length": 6845, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "மராத்தி படத்தின் ரீமேக்கில் டாக்டர் ராஜசேகரின் மகள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமராத்தி படத்தின் ரீமேக்கில் டாக்டர் ராஜசேகரின் மகள்\nபதிவு செய்த நாள்: டிச 14,2019 15:19\nடாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதிகளின் இளைய மகள் சிவாத்மிகா, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான டோராசானி என்ற படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் தெலுங்கானா டோரா குடும் பத்தை சேர்ந்த பெண்ணாக அவர் நடித்த வேடம் பாராட்டுக்களை பெற்றது.\nஇந்நிலையில் அடுத்தபடியாக ரம்யாகிருஷ்ணனின் கணவரான கிருஷ்ணவம்சி இயக்கும் புதிய படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறார் சிவாத்மிகா. மராட்டிய மொழியில் வெளியான ரங்க மார்த்தாண்ட் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தில் பிரகாஷ் ராஜ்-ரம்யாகிருஷ் ணனின் மகளாக ஒரு பாடகி வேடத்தில் நடிக்கிறார் சிவாத் மிகா.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nராணாவுக்கு கிண்டலாக வாழ்த்து கூறிய விஷ்ணு விஷால்\nவரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா ...\nபதுங்கிப் பாய்ந்த வனிதா: ரூ.2.5 கோடி கேட்டு லட்சுமி ...\nகொரோனாவிற்கு தயாரிப்பாளர் சுவாமிநாதன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=177239", "date_download": "2020-08-10T16:26:54Z", "digest": "sha1:FKB5FU55S2KUAWFBQUYWJ2CLIG3XU2WQ", "length": 13120, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n1.மரணமே வந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் ராகுல் உறுதி 2.எங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி 3.பெண்களே.. சபரிமலைக்கு போகாதீங்க 4.ரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது 5.திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nமரணமே வந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் ராகுல் உறுதி\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 48 Minutes ago\nசெய்திச்சுருக்கம் 9 Hours ago\nசெய்திச்சுருக்கம் 14 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1126240", "date_download": "2020-08-10T15:28:00Z", "digest": "sha1:447VGRRZWGI2UUZ55Y5WV7GDRGPFGY7C", "length": 3827, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொற்கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொற்கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:43, 2 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: kn:ಸ್ವರ್ಣಮಂದಿರ; மேலோட்டமான மாற்றங்கள்\n17:01, 29 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:43, 2 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: kn:ಸ್ವರ್ಣಮಂದಿರ; மேலோட்டமான மாற்றங்கள்)\nஇந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழ��பட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.\nஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள்.\nசீக்கிய மதத்தின் நான்காம் குருவான [[குரு ராம் தாஸ்]] அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை அகழ்ந்தெடுத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=106509", "date_download": "2020-08-10T16:35:05Z", "digest": "sha1:ZGMJNSS27V5FXXARDZ6CDKIURMG2S4F6", "length": 9941, "nlines": 104, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanda sasti kavasam sticker | கந்த சஷ்டி கவச படம் வீடுகளில் விழிப்புணர்வு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nசனிப் பிரதோஷ வழிபாடு: நேரலையில் ... அயோத்தி கோவிலுக்கு ராமேஸ்வரம் மணல்\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகந்த சஷ்டி கவச படம் வீடுகளில் விழிப்புணர்வு\nஊட்டி : ஊட்டியில் கந்த சஷ்டி கவசம் படங்களை, வீடு, கடைகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கந்த சஷ்டி கவச பாடல்களை, க��ுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் கொச்சைப்படுத்தினர்.\nஇதற்கு காரணமானவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் பிரபலமாகி வருகிறது.ஊட்டி, இளையபாரதம் அமைப்பின் தலைவர் சரவணன் தலைமையில், நிர்வாகிகள், ஊட்டி நகரில் உள்ள, ஹிந்துக்கள் வீடு மற்றும் கடைகளில், கந்த சஷ்டி கவச விழிப்புணர்வு படங்களை ஒட்டி வருகின்றனர். இதை, பலரும் பாராட்டுகின்றனர்.இதேபோல, வீடுகளில் வேல் வரைந்து வழிபாடு செய்ய, பா.ஜ., மாநில தலைவர் முருகன் வலியுறுத்தினார்.\nதிண்டுக்கல் மாவட்டம், பழநியில் பக்தர்கள் பலர், வீடுகளில் வேல் வரைந்து கோலமிட்டதுடன், கந்த சஷ்டியை பாராயணம் செய்தனர்.வடமதுரையில், பக்தர்கள் பலர், ஓவியர்களை வைத்து, வீடுகளில் வேல் வரைந்து வருகின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2020/07/Tips-Kindle-Publishing.html", "date_download": "2020-08-10T15:31:41Z", "digest": "sha1:FNYW6K5MJV6PTCMBULESGOFH4CS6QEKQ", "length": 36807, "nlines": 394, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அமேசானில் மின்னூல் வெளியீடு – பயனுள்ள தகவல்கள்", "raw_content": "வெள்ளி, 31 ஜூலை, 2020\nஅமேசானில் மின்னூல் வெளியீடு – பயனுள்ள தகவல்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nமகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். அது அவன் மனதில் தான் இருக்கிறது – ரமண மஹரிஷி.\nஅமேசான் தளத்தில் மின்னூல் வெளியிட என்ன தேவை என்று சில பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். இந்தத் தளத்தின் வழி மின்னூல் வெளியிடுவது பெரிய கம்ப சூத்திரமல்ல சுலமாகவே செய்துவிடலாம். உங்களுக்குத் தேவை அமேசான் தளத்தில் ஒரு கணக்கு. அதை வைத்துக் கொண்டு இன்னும் இரண்டு தளங்களில் கணக்கு துவங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். வரிசையாகப் பார்க்கலாம் சுலமாகவே செய்துவிடலாம். உங்களுக்குத் தேவை அமேசான் தளத்தில் ஒரு கணக்கு. அதை வைத்துக் கொண்டு இன்னும் இரண்டு தளங்களில் கணக்கு துவங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். வரிசையாகப் பார்க்கலாம் அமேசானில் நூல்கள் வெளியிடுவது பற்றிய நிறைய காணொளிகளும், வலைப்பதிவுகளும் இருக்கின்றன. தமிழில் கூட இப்படியான காணொளிகள் உண்டு. சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி இருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு பதிவினைப் படித்தேன் – அமேசான் கே.டி.பி. கணக்கைத் தொடங்குவது எப்படி அமேசானில் நூல்கள் வெளியிடுவது பற்றிய நிறைய காணொளிகளும், வலைப்பதிவுகளும் இருக்கின்றன. தமிழில் கூட இப்படியான காணொளிகள் உண்டு. சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி இருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு பதிவினைப் படித்தேன் – அமேசான் கே.டி.பி. கணக்கைத் தொடங்குவது எப்படி என்ற பதிவு. நிறைய விஷயங்களைச் சொல்லி இருக்கிறார் அவர். அந்தப் பதிவும் உங்களுக்குப் பயன்படும்.\nஅமேசான் தளத்தில் மின்னூல் வெளியிட என்ன தேவை\nமுதல் தேவை: அமேசான் தளத்தில் ஒரு கணக்கினைத் திறந்து கொள்ளுங்கள்.\nஇரண்டாவது தேவை: நீங்கள் அமேசான் தளத்தில் ஆரம்பித்த கணக்கினை வைத்து https://kdp.amazon.com தளத்தில் கணக்கைத் துவங்குங்கள். அதில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யுங்கள். என்னென்ன விவரங்கள் கேட்பார்கள் என்பதை முதலிலேயே கூட சொல்லி இருக்கிறேன். மேலே சொன்ன, திரு முத்துசாமி அவர்களின் பதிவிலும் இதைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறார்.\nமூன்றாவதாக ஒரு அவசியத் தேவை: KDP (Kindle Direct Publishing) தளத்தில் கணக்குத் துவங்கி, உங்கள் மின்னூலையும் வெளியிட்டு விட்டீர்கள் வாழ்த்துகள். அதன் பிறகு ஏதேனும் செய்ய வேண்டுமா வாழ்த்துகள். அதன் பிறகு ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கேட்டால், ஆமாம் என்றே சொல்வேன் என்று கேட்டால், ஆமாம் என்றே சொல்வேன் இன்னுமொரு தளத்திலும் உங்கள் அமேசான் கணக்கினை வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தத் தளம் – https://www.authorcentral.com எனும் தளம் இன்னுமொரு தளத்திலும் உங்கள் அமேசான் கணக்கினை வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தத் தளம் – https://www.authorcentral.com எனும் தளம் இது எதற்காக அமேசான் பக்கத்தில் உங்கள் பெயரில் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்பதை உங்கள் பெயரைச் சுட்டினால் ஒரே இடத்தில் அனைத்து புத்தகங்களும் தெரியும். உதாரணத்திற்கு எனது இந்தப் பக்கத்தினைச் சுட்டினால் நான் வெளியிட்ட அனைத்து மின்னூல்களையும் வாசகர்கள் காண முடியும். உங்களைப் பற்றிய தகவல்களையும் வாசகர்களுடம் பகிர்ந்து கொள்ள இந்தத் தளம் உதவியாக இருக்கும். அது தவிர KDP Select Bonus பெறுவதற்கும் இந்தப் பக்கத்தில் இணைந்து கொள்வது அவசியம்.\nஎன்ன நண்பர்களே, உங்கள் ஆக்கங்களை மின்னூலாக வெளியிட உங்களுக்கும் ஆர்வம் இருந்தால், நீங்கள் தயாராக இருந்தால், இந்தத் தகவல்கள் உங்களுக்கும் உதவலாம். உங்கள் ஆக்கங்களை மின்னூலாக வெளியிட வாழ்த்துகள். அச்சு நூல்கள் வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்களை சமாளிக்க இது ஒரு நல்ல வழி. முயற்சிக்கலாம் தவறில்லை.\nசரி எனது அடுத்த மின்னூல் பற்றிய தகவலுக்கு வருகிறேன். “ரத்த பூமி” என்ற தலைப்பில் அமெசான் தளத்தில் எனது 21-ஆவது மின்னூல் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறேன். ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரா பற்றிய மின்னூல் இது.. மின்னூலின் விலை ரூபாய் 70/- மட்டும். மின்னூலைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய முகவரி கீழே\nஎனது மற்ற மின்னூல்கள் அனைத்திற்குமான சுட்டிகளைத் தொகுத்து ஒரு பக்கத்தில் சேமித்து இருக்கிறேன். அந்தப் பக்கத்திற்கான சுட்டியும் உங்கள் வசதிக்காக, கீழே தருகிறேன். மற்ற மின்னூல்களை வாசிக்க விரும்பினால் இந்தச் சுட்டி வழி சென்று மின்னூல்களை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்\nஇன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: கிண்டில், பயணம், மின்புத்தகம், E-BOOKS\nஉருப்படியான தகவல்களைத் தொடர்ந்து கொடுப்பதற்கு நன்றி. பயன்படுத்திக்கொள்ளும் வேளை சீக்கிரம் வரணும். மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:29\nதகவல்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே கீதாம்மா\nமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகௌதமன் 31 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 6:52\nமீண்டும் பயனுள்ள தகவல்கள் அளித்ததற்கு மிகவும் நன்றி வெங்கட்ஜீ.\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:30\nதகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே கௌதமன் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n 31 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 7:36\nமேலுமொரு மின்னூலுக்கு வாழ்த்துகள். ’பயணநூல் ஸ்பெஷலிஸ்ட்’ ஆகியிருக்கிறீர்கள்\nஇந்த www.authorcentral.com-ஐ நானும் கவனித்தேன்.\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:30\nமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஏகாந்தன் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 31 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:02\nமின்னூல் தகவல்களை தொடர்வதற்கு வாழ்த்துகள் ஜி...\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:37\nசிலருக்கேனும் பயன்படலாம் என்பதால் தொடர்கிறேன் தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராமலக்ஷ்மி 31 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 8:39\n21_ஆம் மின்னூலுக்கு வாழ்த்துகள். பயனுள்ள தகவல்கள்\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:45\nமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.\nதகவல்கள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே ராமலக்ஷ்மி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிரு.முத்துச்சாமி ஜி மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார்.\nதங்களது மின்நூல்கள் தொடர வாழ்த்துகள் ஜி\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:52\nதிரு முத்துச்சாமி நன்றாகவே பதிவு செய்திருக்கிறார் கில்லர்ஜி.\nமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:57\nவாழ்த்தியமைக்கு நன்றி துளசிதரன் ஜி.\n அடுத்த மின்னூலா வாழ��த்துகள் வாழ்த்துகள் ஜி\nதகவல்களுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி. இதையும் குறித்துக் கொண்டுள்ளேன்.\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:58\nமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கீதாஜி.\nதகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே.\nஎழுத முடியாதவர்களையும், அரைகுறை சிந்தனையோடு உள்ளவர்களையும்கூட எழுதவைத்துவிடுகின்றன உங்களுடைய பதிவுகள். அமேசான் தளத்தில் உங்களுடைய நூல்களின் தொடர் அணிவகுப்பானது புதிதாக எழுத வருபவர்களும், ஆரம்ப நிலையில் அமேசான் தளத்தில் உள்ளவர்களுக்கும் பெரும் தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் செய்கின்ற இந்த எழுத்துப்பணியை வாழ்த்துகள் என்ற ஒரு சொற்களால் இட்டு நிரப்பிவிடமுடியுமா என்று யோசிக்கிறேன். இருப்பினும் மரபு கருதி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடருங்கள், தொடருகிறோம். வாசிப்பிற்கும், எழுத்துக்குமான எல்லை பெரியது.\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 11:03\nதங்களது பாராட்டுகளும் வாழ்த்துகளும் மன நிறைவு தந்தன முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 31 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:07\n21 அல்லது 26 வது மின்னூலுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். நிறைய உபயோகமான தகவல்கள்., இதை எல்லாம் நான் எப்போது செய்யப் போகிறேனோ\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 11:04\nமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nashok 31 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:37\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 11:06\nதங்களது முதல் வருகையோ அஷோக்\nகோமதி அரசு 31 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 3:35\nஉங்கள் பதிவு பயன் உள்ளது.\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 11:06\nமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 31 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 8:20\nதங்களின் மின்னூல் பயணம் தொடரட்டும் ஐயா. வாழ்த்துகள்.\nதங்களின் பதிவு மூலம்தான் https://www.authorcentral.com பற்றித் தெரிந்து கொண்டேன்.\nஉடனே அத்தளத்திற்குள் நுழைந்து கணக்கினைத் துவக்கி, என் நூல்களை எல்லாம் ஒருங்கே சேர்த்துவிட்டேன்.\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 11:07\nபதிவு ���ங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஜோதிஜி 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 6:21\nவெங்கட் நாகராஜ் 1 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 11:07\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஅமேசானில் மின்னூல் வெளியீடு – பயனுள்ள தகவல்கள்\nவாசிப்பனுபவம் – ஓலைக்காத்தாடி – நான்கு சக்கரமும் ஆ...\nகதை மாந்தர்கள் - எனக்கு யாருமில்லைங்கோ…\nகாற்றில் கரைந்த மாயமென்ன – நிர்மலா ரங்கராஜன்\nமின்னூல்கள் - இலவச தரவிறக்கம் - லாக்டவுன் ரெசிப்பீஸ்\nகதம்பம் - ஊரடங்கு - காலை உணவு - குட்டிச் சுட்டி - ...\nகாஃபி வித் கிட்டு - பசித்த காளை - தில்ஜீத் - குடகு...\nஅமேசான் தளத்தில் 20-வது வெளியீடு - அந்தமானின் அழகு\nசாப்பிட வாங்க – Bபிண்டி மசாலா\nவாசிப்பனுபவம் – யதி – இரா. அரவிந்த்\nஅந்தமானின் அழகு - மின்னூல் வடிவில் எப்போது\nகல்யாணக் கனவுகள் – கதை மாந்தர்கள்\nகாஃபி வித் கிட்டு – வாய்ப்பு – வா பக்ரி விளம்பரம் ...\nஅமேசான் வெளியீடுகள் – பாந்தவ்கர் வனப்பயணம் - மின்ன...\nதிருடா திருடி – பத்மநாபன்\nவாசிப்பனுபவம் – மனம் தரும் பணம் – இரா. அரவிந்த்\nகதம்பம் - முகநூல் - பால்கனித் தோட்டம் - ஆதியின் அட...\nஸுனோ ஸுனோ – ஹிந்தி – நிர்மலா ரங்கராஜன்\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம...\nஅமேசான் வெளியீடுகள் – பணம் கொட்டுமா\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nகிண்டில் வாசிப்பு – இருவர் – பால கணேஷ்\nகதம்பம் – யோகா தினம் – ஓவியம் - அடுக்களை – மின்னூல...\nஎந்தை – குறும்படம் – தந்தையர் தினம்\nகாஃபி வித் கிட்டு – கடமை – தந்தையர் தினம் – அல்வா ...\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவித்தியாச அலாரம் - அலட்சியப் போக்கு... - மனிதர்கள்\nகிண்டில் வாசிப்பு – பயணங்கள் – கரந்தை ஜெயக்குமார்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவிய���் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=53%3A2013-08-24-00-05-09&id=1553%3A2013-06-06-21-40-54&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=69", "date_download": "2020-08-10T15:06:15Z", "digest": "sha1:UXEO7GZZBQNKFP56JEJFTFXKZNUFC6RH", "length": 12297, "nlines": 11, "source_domain": "www.geotamil.com", "title": "பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச்சார்பின்மைக்கு இணக்கமான நாவல்", "raw_content": "பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச்சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nThursday, 06 June 2013 16:39\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nசமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்��றை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும். ’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.\nஇதன் மூலமான மதச்சார்பின்மை பற்றி கருத்து வலுப்பட்டு பிரதிபலிக்கிறது. மதக்கலவரங்களில் மக்கள் சிக்குண்டு வேதனைப்படுகிறார்கள். அவன் கழுத்தில் தொங்கும் ஏசுநாதர் இதெல்லாம் கண்டு அலறுவார் என்று ஒரு வாசகம் ஓரிடத்தில் வருகிறது. அவை ஏசுநாதர் மட்டுமல்ல, பல்வேறு மத தெய்வங்களின் அரற்றலாயும் இருக்கும். இதற்கெல்லாம் ஆறுதலாக அமைபவை இந்நாவலில் இடம்பெறும் மகான்களும், அவதார புருஷர்களும்தான். வைகுண்டசாமி, மீட் அய்யர், மார்த்தாண்ட வர்மா, பப்புத் தம்பி, ராமன் தம்பி, அயோத்திய தாசப் பண்டிதர், குன்றக்குடி அடிகளார், ஜீவா போன்றோரின் வாக்குகளும் செயல்பாடுகளுமே மக்களுக்கு ஆறுதல் தருகின்றன. இவர்களின் மூலம் சாதியத்திற்கும், அரசிற்கும், வைதீகத்திற்கும், எதிரான எதிர்ப்புக் குரலாக இந்த நாவலின் மையம் தன்னை கட்டமைத்துக் கொள்வது விசேஷமானது. விடுதலை பெற்ற உண்மைகள் மனிதனின் இறுக்கங்களை,அடிமைத்தனத்தை விடுதலை செய்யும் என்பது தெளிவாகிறது. “சேர்வைக்காரன் சாமிய சிவனாக்கியது எவ்வளவு பெரிய ஆன்மிகத் தொண்டு..... அப்ப கிருஷ்ணனை ஏசுவாக்கினா பாராட்டுவீங்களா.... ஏசுதானே சர்வ வல்லமையுள்ள சர்வதேசக் கடவுள். அது அன்னிய மதம்” என்று விவாதிக்கிறார்கள்.\nஇந்த ஆவணங்கள் சேதுமாதவன் பலரை சந்திக்கச் சென்று சேகரிக்கிற தரவுகள் மூலம் கட்டமைக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. வெறும் ஆவணங்களின் தொகுப்பாகவும் பெரும்பான்மை நாவலின் பகுதிகள் அமைந்துவிட்ட பலவீனமும் இதனால் வெளிப்படுகிறது. இது ஒரு வகை நாவல் தன்மையாகவும் கணிக்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சி.ஆர். ரவீந்திரனின் ‘கண்ணில் மின்னல்’ என்ற நாவலில் திருப்பூர் பற்றிய செய்திகளும், ஆவணங்களும், பத்திரிக்கை விவரங்களும் அப்படியே தரப்பட்டிருப்பதன் மூலம் ஒரு நகரம் பற்றிய சித்தரிப்பு தரப்பட்டிருக்கிறது.அந்த வகையிலே பலவகை ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவலின் பெரும்பகுதி அமைந்துவிட்டிருக்கிறது. இதில் உலாவும் மனிதர்களின் வாழ்க்கை சார்ந்த அலுவல்கள் சொற்பமாகவே காணப்படுகின்றன. முத்து என்ற பெண் கதாபாத்திரம் மட்டும் குறிப்பிடத்தக்கதாகவே இருக்கிறது. திருமணமான உறவு சகிக்க முடியாத்தாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட எத்தனிக்கிற அவளின் முயற்சிகள் வலுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.சாதனாதியாக இந்த நாவலில் நுழையும் சேதுமாதவன் வெளியே வர முத்து போன்ற பெண்களும், ஆவணப்பதிவுகளும் உதவுகின்றன. மற்றைய கதாபாத்திரங்கள் வெறும் தட்டையாகத்தான் பிரதிபலிக்கிறார்கள்.\nஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவல் முழு வடிவம் எடுக்கிற முயற்சியிலிருந்து கன்னியாகுமரியின் தொன்மக் கதைகள், வெவ்வேறு குரல்களாய் மகான்கள் தென்படுவது, நாடகப் பணியிலான ஒரு பகுதி, உரையாடலாய் தனிப் பகுதிகள், தனி உரையாடல்கள் போன்றவை அமைந்து தப்பிக்க வைக்கிறது. 800 பக்க நாவலில் மனித ஆளுமையோடும், பலவீனங்களோடும் மிகச் சொற்பமாக கதாபாத்திரங்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது பலவீனமாகும். சமகால அரசியலை முன் வைக்கும் மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல் என்ற வகையில் அதன் குரல் கரவத்திற்குரியது.\n( மறுபக்கம்: பொன்னீலனின் நாவல் , ரூ 350, என்சிபிஎச் வெளியீடு, சென்னை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/coronavirus-outbreak-baby-in-uttar-pradesh-named-corona-after-novel-virus-2199466", "date_download": "2020-08-10T16:38:35Z", "digest": "sha1:B6IKM2Y3DIEFZOQMQC7O46CZ24XTVWXH", "length": 8695, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "பிறந்த குழந்தைக்கு 'கொரோனா' எனப் பெயர் சூட்டிய பெற்றோர்!! என்ன காரணம் தெரியுமா? | Coronavirus Outbreak: Baby In Uttar Pradesh Named Corona After Novel Virus - NDTV Tamil", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு 'கொரோனா' எனப்...\nமுகப்புஇந்தியாபிறந்த குழந்தைக்கு 'கொரோனா' எனப் பெயர் சூட்டிய பெற்றோர்\nபிறந்த குழந்தைக்கு 'கொரோனா' எனப் பெயர் சூட்டிய பெற்றோர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 500-யை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் 19 மாநிலங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.\nகொரோனா என்ற பெயரை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தில் பெண் குழந்தைக்கு கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது\nஉலக மக்களை கொரோனா ஒற்றுமைப்படுத்தியதாக குழந்தையின் உறவினர் கருத்து\nஇந்தியாவில் 30 மாநிலங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன\nஉத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தைப் பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். அது கொரோனா என்ற பெயர் சூட்டலை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 500-யை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் 19 மாநிலங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ��ிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்ற கிராமத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.\nஅதற்குப் பெற்றோரின் சம்மதத்துடன், குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் 'கொரோனா' என்று பெயர் சூட்டியுள்ளார்.\nஉலகம் முழுவதும் வைரலான இந்த வைரஸின் பெயரைக் கொண்ட குழந்தை, உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டது.\nகொலைகார வைரஸின் பெயரையா குழந்தைக்குச் சூட்டுவார்கள் என்று பலரும் திரிபாதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், 'கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று வருகிறது. இருப்பினும், மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக உள்ளது. கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்தக் குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்துப் போராடுபவளாக இருப்பார்' என்று பதில் அளித்துள்ளார்.\nஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் மாநில முதல்வருக்கு ஆதரவு\nதமிழகத்தில் 3 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு மொத்த உயிரிழப்பு 5,000ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் 11.55 லட்சம் பேர் பாதிப்பு; 28,084 பேர் உயிரிழப்பு\nஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trichy-junction-building-collapse", "date_download": "2020-08-10T16:49:59Z", "digest": "sha1:Q4YN3VAYDI5R4OPWT3EEWAJY7L2PETW3", "length": 10897, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருச்சி ஜங்ஷனில் உடைந்து விழுந்த மேற்கூரை - பதறிய பயணிகள் ! | trichy junction building collapse | nakkheeran", "raw_content": "\nதிருச்சி ஜங்ஷனில் உடைந்து விழுந்த மேற்கூரை - பதறிய பயணிகள் \nதமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர்கள். இந்த நிலையில் தொடர்ச்சியாக 3 நாள் விட்டு விட்டு, அதே நேரத்தில் கடுமையாகவும் மழை பெய்து வருகிறது.\nதிருச்சி ரயில்வே ஜங்ஷனில் முதல் பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான காத்திருப்பு அறை உள்ளது. இந்த அறை���ில் பொதுவாக ஏராளமான பயணிகள் காத்திருப்பார்கள். இந்த நி்லையில் அறையின் மேற்கூரையில் உள்ள பால்சீலிங் தீடீர் என உடைந்து கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து பதறி ஓடினார்கள். இதில் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் மீதும், ஒரு குழந்தை மீதும் சீலிங் விழுந்தது.\nஅதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. பின்னர் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு அந்த குடும்பத்தினர் பயணத்தை மேற்கொண்டனர்.\nதொடர்ந்து பெய்த மழையினால் கட்டிடத்தின் ஏற்பட்ட நீர் கசிவால் தெர்மாகோல் அட்டைகள் ஊறி உடைந்து விழுந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறை பூட்டப்பட்டு பயணிகளை மற்றோரு அறையில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி ரயில்வே ஜங்சன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாவல்துறை அதிகாரிகளை டிரான்ஸ்பர் பண்ணும் ஓய்வு பெற்ற முன்னாள் உளவு அதிகாரிகள்\nதிருச்சி கோவிட் வார்டில் பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்\nதிருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் படித்த பஞ்சாப் மாணவன் தற்கொலை\nதிருச்சியில் அடுத்தடுத்து கரோனா மரணம்\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் ம��ிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_22.html", "date_download": "2020-08-10T15:19:52Z", "digest": "sha1:ZZRCRAEBWUHSU2AHJP4ZU6FECRK77TQL", "length": 15349, "nlines": 142, "source_domain": "www.winmani.com", "title": "சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்.\nசீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்.\nwinmani 3:37 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதொழில் நுட்பகண்டுபிடிப்புகளின் உச்சத்தில் இருக்கும் இரண்டு\nமிகப்பெரிய நாடுகளின் மொழியான சீன மொழி மற்றும் ஜப்பானிய\nமொழிகளை இனி ஆன்லைன் மூலம் எழுதவும் பேசவும் செய்யலாம்\nஎல்லா நாட்டு மொழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்\nஎன்ற ஆசை உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக\nஇருக்கும், காலத்தின் கட்டாயத்தில் இன்று பல மொழிகளை கற்க\nவேண்டி இருக்கிறது அந்த வகையில் எளிதாக நாம் சீன மற்றும்\nஜப்பான் மொழிகளை ஆன்லைன் மூலம் கற்ப்பதற்கு ஒரு\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் அவர்கள் காட்டும் எழுத்துகளை\nபெயிண்ட்-ல் வரைவது போல வரையவேண்டும் அவ்வளவு தான்\nஅடுத்து நாம் வரைந்திருக்கும் எழுத்தை எப்படி சொல்லவேண்டும்\nஎன்றும் சொல்லிக்கொடுக்கின்றனர். வித்தியாசமான முறையில்\nசிறு சிறு கட்டமாக குறுக்கும் நெடுக்கும் பிரித்து எழுதுவதால்\nபிழை வராமல் இருக்கும் என்று இவர்கள் இந்த முறையைப்\nகடவுளிடம் அன்பை காட்டுங்கள் , மனம் விட்டு பேசுங்கள்\nநாளை செயல் நல்லவிதமாக நடக்க அவன் துனை செய்வான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பரிணாம சித்தாந்தத்தைப் பற்றிக் கூறியவர் \n3.இந்தியாவில் நேவல் அகாடமி எங்கு அமைந்துள்ளது \n4.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது \n5.தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது \n6.இந்தியாவில் கோசி நதி ஒடும் மாநிலம் எது \n7.சார்க் 10- வது மாநாடு எங்கு நடந்தது \n8.1998-ஆம் ஆண்டு காந்தி சமாதான விருது யாருக்கு\n9.ஆங்கிலேயர், புனித ஜார்ச் கோட்டையை கட்டிய\n10.நாய்க்கடி மருந்துஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது\n1.சார்லஸ் டார்வின், 2.ஜோசப் பெஸ்கி,3.கொச்சின்,\nபெயர் : சிவாஜி கணேசன்,\nமறைந்ததேதி : ஜூலை 21, 2001\nபுகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.\nஎன்பது இவரது இயற்பெயர்.பராசக்தி என்ற\nதிரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்\nஅறிமுகமானார்.நடிகர் திலகம் என்ற பெருமையை\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், சீனமொழி மற்றும் ஜப்பான் மொழியை எளிதாக ஆன்லைன் மூலம் கற்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஎன்னுடன் சீனா மக்கள் வேலை செய்கிறார்கள்..எனக்கு இது உண்மையிலேயே பயனுள்ள செய்திதான்...கொஞ்சமாவது கற்று கொண்டு அசத்துகிறேன்\nபி எஸ் என் எல் பிராண்ட் பேண்ட் உள்ளது. இதை எவ்வாறு இணைப்பது\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர�� ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/03/14/", "date_download": "2020-08-10T16:44:21Z", "digest": "sha1:4IG542ZX4AEJHQW2XIJRWV2MOPCPYEIT", "length": 132104, "nlines": 475, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 மார்ச் 14 « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்��ு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« பிப் ஏப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஞானபீட விருது எழுத்தாளர் தகழி சிவசங்கரரின் கதைகளை படமாக்குகிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்\nதிருவனந்தபுரம், மார்ச் 12: ஞானபிட விருது பெற்ற மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கர பிள்ளையின் 6 சிறுகதைகள் இரண்டு படமாக தயாரிக்கப்பட உள்ளன.\nஇதை பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், தாதா சாகேப் பால்கே விருது வென்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். படங்களுக்கான திரைக்கதை வசனம் எழுதப்பட்டு விட்டன. ஒரு படத்திற்கு “மூனு பெண்ணுகள்’ (மூன்று பெண்கள்) என்றும், மற்றொரு படத்திற்கு “கள்ளன்டே மகன்’ (திருடன் மகன்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியது: நான் படமாக தயாரிக்க உள்ள 6 கதைகளுமே தகழி சிவசங்கரரால் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. இருந்தபோதிலும் அவை நிகழ்காலத்திற்கு பொருந்தக் கூடியவை. மூன்று கதைகள் பல்வேறு குணாதிசயங்களை உடைய பெண்களைப் பற்றியவை. மற்ற மூன்றும் இந்த சமுதாயத்தில் நடுத்தரக் குடிமகனுக்கு எவ்வாறு நீதி கிடைக்கிறது என்பதைப் பற்றியவை.\nஇந்த கதைகள் அனைத்தும் என்னை வெகுவாக கவர்ந்தவை. இதனால் கதைகளின் தன்மை மாறும் வகையில் எந்த இடத்திலும் மாற்றம் செய்யவில்லை. இரண்டு படத்தின் படப்பிடிப்பையும் 45-50 நாள்களுக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளேன். இருந்தபோதிலும் “மூனு பெண்ணுகள்’ படத்தை விரைவில் வெளியிட்டுவிட்டு, பின்னர் “கள்ளன்டே மகனை’ வெளியிட முடிவு செய்துள்ளேன். படங்களை கதை படைப்பாளர் தகழி சிவசங்கரருக்கே அர்ப்பணிக்க உள்ளேன்.\n“மூனு பெண்ணுகள்’ படத்தில் நந்திதா தாஸ், பத்மப்பிரியா, காவ்யமாதவன், முரளி மற்றும் சிலர் முக்கியப் பாத்திரம் ஏற்று நடிக்க உள்ளனர். “கள்ளன்டே மகன்’ படத்தில் விஜயராகவன் “திருடன்’ வேடம் தாங்கி நடிக்கிறார் என்றார்.\nசென்னையில் 2007-க்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம்\nசென்னை, மார்ச் 14: சென்னை மற்றும் அ��ன் சுற்று வட்டாரங்களில் இந்த ஆண்டுக்குள் மேலும் 3 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் (ஏ.இ.பி.சி), ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் (ஏ.டி.டீ.சி) தலைவர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கும் வகையில் ஏ.இ.பி.சி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. சென்னை கிண்டியில் 1996-ல் முதல் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதுதவிர தில்லி, குர்கான், நொய்டா, லூதியானா, ஜெய்ப்பூர், கோல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு பயிற்சி மையத்தை ஏ.இ.பி.சி. தற்போது அமைத்துள்ளது. இதைத் திறந்துவைத்த விஜய் அகர்வால் பேசியது:\nதகவல் தொழில் நுட்பத்துறை, ஆயத்த ஆடை தயாரிப்புத் துறை ஆகிய இரு துறைகளும் இந்தியாவில் சிறந்து விளங்கும் துறைகளாகும். இவை இரண்டும் அதிக வேலைவாய்ப்பையும், வருவாயையும் ஈட்டித் தரக்கூடிய துறைகளாக உள்ளன.\n2006-07-ம் ஆண்டில் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதில் 25 சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.\n2010-11 ஆம் ஆண்டில் ரூ.113 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட 15 லட்சம் கூடுதல் பணியாளர்கள் இத்துறைக்கு தேவைப்படுவர். இதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.\nஇதற்காக ஏ.இ.பி.சி. இந்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் கூடுதலாக 27 ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் நடமாடும் பயிற்சி மையங்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆடை தயாரிப்பு குறித்த அடிப்படை பயிற்சிகளை இக்கவுன்சில் அளித்து வருகிறது என்றார் விஜய் அகர்வால்.\nதொடக்க விழாவில் ஏ.இ.பி.சி. மூத்த உறுப்பினர் ரஞ்சித் ஷா, கிண்டி ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கே.அகர்வால், முகப்பேர் ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசர்வதேச கடல் எல்��ையில் இலங்கை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரோந்து நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர், இந்திய அரசையும் இதற்கு இணங்கச் செய்து கூட்டு ரோந்துப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇலங்கை ராணுவத்தினர் இந்தியக் கடல் எல்லையோரம் தங்களது ரோந்து மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுதம், மருந்துப் பொருள்கள் தமிழக கடற்பகுதியிலிருந்து செல்கின்றன என்பதுதான். அண்மைக் கால சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைச் சுடும் சம்பவங்களும், அதில் உயிர்ப்பலி அதிகரித்திருப்பதும் அண்மைக் காலமாகத்தான்.\nதமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில், இலங்கை ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து சுட்டது என்பதான குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nதமிழக மீனவர்கள் இரண்டு காரணங்களுக்காக இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லையைக் கடந்துவிடுகிறார்கள். ஒரு சில மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதற்காக எல்லை தாண்டுகிறார்கள் என்பது இரண்டாவதாக சொல்லப்படும் காரணம்.\nதமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறியதாவது: “இது பற்றி இலங்கைக் கடற்படை அதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும்போது, “”மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லை கடக்கும் மீனவர்கள் எங்களைக் கண்டதும் படகை வேகமாகச் செலுத்தாமல், இருந்த இடத்தில் இருந்தால் நாங்கள் சுடுவதில்லை. படகில் பொருள்கள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் எச்சரித்து அனுப்பி விடுகிறோம். அந்தப் படகில் இருக்கும் மீன்கள் மற்றும் பிற தடயங்களை வைத்தே, மீன் பிடித்துள்ளார்களா கடத்தல் பொருள் கைமாறிவிட்டதா என கண்டறிய முடியும். சந்தேகம் இருந்தால் மட்டுமே கைது செய்கிறோம்” என்பதுதான். கைது செய்யப்பட்டவர் அப்பாவிகள் என்றால், இந்தியத் தூத���கம் தலையிட்டு அவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கிறது. பெரும்பாலும், அப்பாவி மீனவர்கள்கூட, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயலும்போதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது”.\nகூட்டு ரோந்து நடத்தப்படுமானால் இந்த அதிகாரியின் கூற்று உண்மையா, வெறும் சமாளிப்பா என்பதை நேரடியாகக் காணலாம். இந்திய ராணுவத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை ராணுவம் முயலாது.\nசாதாரண, அப்பாவி மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து செல்லாமல் இருக்கச் செய்தாலே, 99 சதவீதம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். கடல் எல்லையைத் தாண்டும்போது நுண்அலைவரிசை தொடர்பு துண்டிக்கப்பட்டு “பீப்’ ஒலி எழுப்பும் கருவிகளை மீனவர்களுக்கு வழங்கலாம். இதன் விலையும் மிகக் குறைவே.\nஇதைவிட மேலானது ஹாம் ரேடியோ. கரையில் உள்ள மீனவர் அமைப்பு அல்லது மீனளத் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும், தொடர்பு எல்லைக்கு வெளியேபோய், கடல் எல்லையை மீறும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் செய்யவும் முடியும். கடலில் நடக்கும் இடர்ப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளைக் கரையில் உள்ள அலுவலகத்திற்குத் தெரிவிக்க உதவியாக அமையும். இதற்கான கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்கவும் அல்லது கடலுக்குச் செல்லும்முன்பாக கரையில் உள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, கருவியைப் பெற்றுச் செல்லும்படியும் கரை திரும்பியதும் திருப்பிக் கொடுத்துவிடச் செய்யவும் வகை செய்யலாம்.\nசமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸ்\nசோஷலிச உலகை உருவாக்க கனவு கண்டவர் கார்ல் மார்க்ஸ்.\nஉலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை புதிய உலகம் காத்திருக்கிறது என்று உலகில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினருக்கு அறைகூவல் விடுத்த மாமேதை அவர். மனித சமுதாயத்தையே தன் பக்கம் ஈர்த்து மனிதனைச் சிந்திக்க வைத்த மாபெரும் சமூக விஞ்ஞானி.\nகார்ல் மார்க்ஸ் புருஷ்யாவில் (ஜெர்மனி) டிரையர் என்ற நகரில் 1818 மே 5-ம் தேதி பிறந்தார். மார்க்ஸின் தந்தை ஹெய்ன்ரிக் ஒரு வழக்கறிஞர். தன் கணவரைப்போல் மகனும் வழக்கறிஞராக வேண்டும் என்றே கார்ல் மார்க்ஸின் தாய் ஹென்ட்ரிட்டே ஆசைப்பட்டார்.\nபான் பல்கலைக்கழகத்திலும் பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்திலு���் கார்ல் மார்க்ஸ் சட்டக்கல்வி பயின்றார். ஹெகல் என்பவரது சித்தாந்தத்தைப் பின்பற்றக்கூடிய இளம் ஹெகலியவாதிகள் குழுவில் சேர்ந்த மார்க்ஸ் அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபட்டார்.\n“ரைனிஷ் ஜெய்ட்டுங்’ பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகவும் உயர்ந்தார். விவசாயிகள் படும் துன்பங்களையும் கொடுமைகளையும் அப்பத்திரிகையில் வெளியிட்டார். இதனால் அப்பத்திரிகையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது.\nஅப் பத்திரிகை மூடப்பட்ட பின்னர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். வாழ்நாள் முழுவதும் தனது நண்பராக இருந்து அவரது அரசியல் கருத்துகளோடு இணைந்திருந்த பிரடெரிக் ஏங்கெல்ûஸ பிரான்ஸின் பாரிஸ் நகரில் சந்தித்தார். காலத்தை எப்போதும் தனதாக்கிக் கொள்ளும் வெறியோடிருந்த மார்க்ஸ், இளம் வயதில் ஜென்னியை பதிவுத்திருமணம் செய்து கொண்டார்.\nஅரசியல், பொருளாதாரம் குறித்த சிந்தனைகள் அவருக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. தானே உணர்கிற உண்மைகளையும், கருத்துகளையும் ஒருபோதும் ஒருபக்கத்தில் நின்று ஒரு கோணத்தில் மட்டும் ஒப்புக்கொள்ள மாட்டார். அனைத்துக் கோணங்களிலும் நின்று விமர்சனங்கள், தர்க்கவியல் மூலமாகத் தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே ஒப்புக்கொள்வார் மார்க்ஸ்.\nதத்துவஞான வெளிச்சத்தில் வரலாற்றை மார்க்ஸ் படிக்கத் தொடங்கினார். மாண்டெஸ்கியே, மக்கியவல்லி, ரூúஸô ஆகியோரது சமூக தத்துவங்களையும் படித்தார்.\nபண்டங்கள், பரிவர்த்தனை மதிப்பு, தொழில், கூலி உழைப்பு, உற்பத்தி இவற்றையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டார். மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்தி சக்திகளும் தோன்றி வளர்கின்றன. இந்த வளர்ச்சியால் சமுதாயம் மாறுகிறது. உற்பத்தி சக்திகளும் மாறுகின்றன. இந்த உண்மைகளை உலகுக்குக் கண்டுபிடித்துச் சொன்னார் மார்க்ஸ். இதற்கு நண்பர் ஏங்கெல்சும் உறுதுணையாக இருந்தார்.\nதொழிலாளர்களின் எழுச்சி பற்றி மார்க்ஸ் எழுதிய கருத்துகளுக்காக அவரை பிரெஞ்சு அரசாங்கம் நாட்டை விட்டு வெளியேற்றியது. பிறகு பெல்ஜியம் சென்று ஏங்கெல்சுடன் இணைந்து ஜெர்மன் சித்தாந்தம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை போன்ற நூல்களை எழுதினார்.\nதன் வாழ்நாளில் பெரும் பகுதியை மிகுந்த வறுமையிலேயே மா��்க்ஸ் கழித்தார். அரசியல் கருத்துகளுக்காகப் பலமுறை நாடு கடத்தப்பட்டார். மார்க்ஸ் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.\nகம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நேரமும் ஐரோப்பாவே தீப்பிடித்துக் கொண்ட நேரமும் ஒன்றாகவே இருந்தது. பிரான்சில் லூயிபிலிப் மன்னரை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்தனர். அந்தக் கிளர்ச்சியின் வெப்பம் போலந்து, ஹங்கேரி, ஸ்பெயின், ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பரவியது. மார்க்ஸýம், ஏங்கெல்சும் தங்கள் சொந்த மண்ணில் புரட்சியின் வருகையைக் காண விரும்பினர். தொழிலாளர்களுக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினர்.\nமார்க்ஸியம் என்பது வெறும் அரசியலுக்கு மட்டும் பொருந்துகிற தத்துவம் இல்லை. அது மனித வாழ்க்கையைப் பண்படுத்திக் காட்டுகிற ஓர் ஒழுங்குமுறை.\nமனிதன் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தான் என்பதை டார்வின் கண்டுபிடித்தார். மானிட இனத்தின் சரித்திரம் எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.\nமார்க்ஸின் பிரதான பணி சோஷலிசத்தைப் பற்றி விவரித்தது அல்ல; மூலதனத்தைப் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக அம்பலப்படுத்தியதுதான். மூலதனம் என்ற நூலை எழுதி உலகையே தன் பக்கம் திருப்பினார்.\nஅப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் இல்லை. சுதந்திரச் சந்தையும் இல்லை, உற்பத்தியும் அதைச் சார்ந்த முறைகளும் என்றைக்காவது உலகம் சார்ந்ததாக மாறும் என்பதை மார்க்ஸ் அன்றே கூறிவிட்டார்.\nதொழிலாளி எவ்வளவு செல்வத்தை உற்பத்தி செய்கிறானோ அந்த அளவுக்கு வறுமையில் வாடுகிறான். தொழிலாளி எவ்வளவு பொருள்களை உருவாக்குகிறானோ அந்த அளவுக்கு மலிவாகத் தனது உழைப்பை விற்கிறான். முதலாளித்துவ அமைப்பு முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று அறிவுபூர்வமாக உணர வைத்தார். ஆனால் அந்த நாள் தானாக வந்துவிடாது எனவும் உணர்த்தினார்.\nசமுதாயத்தில் இந்தக் கொள்கைகளை உறுதிப்படுத்த, பாட்டாளி வர்க்கத்துக்கு அதன் சக்தியை உணர்த்த கம்யூனிஸ்டுகள் கிரியா ஊக்கிகளாய் செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார். மார்க்சின் உயிர் மூச்சும் அதுவாகவே இருந்தது.\nதொடர்ந்து வறுமையில் வாடிய மார்க்ஸின் வாழ்வில் வேராக இருந்த மனைவி ஜென்னியும் இறந்து போனார். எல்லா சோகங்களுக்கு மத்தியிலும் மார்க்ஸ் தன் கருத்த���களை பாட்டாளி வர்க்கத்துக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.\nஒவ்வொரு காலத்திலும் ஆளுகின்ற கருத்துகள் அந்தக் காலத்தின் ஆளும் வர்க்க சிந்தனைகளாகவே இருக்கின்றன என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர் மார்க்ஸ். எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு, எட்டுமணி நேர தூக்கம் என்றார். இப்படி மனிதர்களுக்காக, மக்களுக்கான அதிகாரம் பற்றி சிந்தித்த மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டார். 1883-ஆம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி மார்க்ஸ் மூச்சு நின்றுவிட்டது.\nமார்க்ஸின் 40 ஆண்டுகால சிந்தனையில் முகிழ்த்ததே “மூலதனம்’. அது அரசியல் பொருளாதாரத் தத்துவம் மட்டுமல்ல; மனித வாழ்க்கையின் பயன்பாட்டுக் கருவூலமாகும். முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பை தூக்கியெறிந்து ஒரு சோஷலிச சமூகத்தை, பொதுவுடமைச் சமுதாயத்தை, கட்டியமைப்பதில் தொழிலாளர் வர்க்கம் வகிக்க வேண்டியதை மார்க்ஸ் கண்டறிந்தார்.\nசெல்வந்தன் ஓர் ஏழைக்கு எதைச் செய்தாலும் அவை அனைத்தையும் நிச்சயம் திரும்பப் பெற்றுக் கொள்கிறான் என்றார் மார்க்ஸ்.\nஇன்று எந்த முற்போக்கு அமைப்புகளும் மார்க்சிய கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் விடுதலையை வென்றெடுக்க முடியாது.\n(கட்டுரையாளர்: விரிவுரையாளர், சாஸ்தா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கீழா நிலைக்கோட்டை).\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.\nபாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.\nமற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.\nஇப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.\nமாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்த��க் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.\nஉ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.\nஉ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்\nலக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.\nவேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:\nஉ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.\nநான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.\nஅவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி\n139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்\n86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\n110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,\nஇது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.\nமுலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட��சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.\nஉ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை\nபுது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.\nஇந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.\n403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.\nபணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது எ���்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.\nதேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.\nஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி\nஎட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:\nசட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.\nசமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.\nஅதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.\nலக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.\nமுஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்���ார் முலாயம் சிங்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி\nலக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nபெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.\nசட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nகட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.\nஅறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.\nபிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.\nவிதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.\nமாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.\nஅரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nசுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.\nஅங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.\nவேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.\nஇளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத���தப்படும்.\nமகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.\nமுதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.\nவிலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.\nபள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nபாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.\nசென்னை, மார்ச் 12: சென்னையில் சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’), தட்டம்மை (“மீஸில்ஸ்’) பரவத் தொடங்கியுள்ளது.\nசென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் சின்னம்மை – தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னம்மை – தட்டம்மை பரவுவதற்கான காரணம், பாதிக்கப்படும் நிலையில் சிகிச்சை, உணவு முறை, தடுத்துக் கொள்வது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-\n “”பருவ மாற்றம் (கோடை) காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸôல் சின்னம்மை பரவுகிறது. லேசான காய்ச்சல், உடலில் பொதுவாக மார்பகத்தில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். முன்புபோல் இல்லாமல் அலோபதி மருத்துவத்தில் தற்போது அம்மை நோயைக் குணப்படுத்த நல்ல மருந்து உள்ளது.\n“ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5 வேளைகள் வீதம் தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் அம்மை மறையும். இத்துடன் வைட்டமின் ஏ சத்து மாத்��ிரையும் தரப்படும்.\nசுய மருத்துவம் கூடாது: அம்மை குறித்துச் சந்தேகம் எழும் நிலையில் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அம்மை காரணமாக நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சலால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அம்மையுடன் மூச்சுத் திணறலோ அல்லது நினைவிழத்தலோ ஏற்பட்டால் நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.\nஉணவு முறை: அம்மையால் பாதிக்கப்படும் நிலையில் காரம் – மசாலா இல்லாத உணவைச் சாப்பிட வேண்டும். தயிர் சாதம் நல்லது. கீரை, கேரட் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. அரிப்பு ஏற்படும் நிலையில் கொப்புளங்களை கிள்ளுவது கூடாது. இருமினால், தும்மினால்கூட காற்றின் மூலம் அம்மை வைரஸ் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவரை வீட்டில் தனிமையில் வைத்துப் பராமரிப்பது நல்லது. நல்ல காற்றோட்டமான இடத்தில் நோயாளி ஓய்வு எடுக்க வேண்டும்.\nதடுப்பூசி உண்டு: ஒருவருக்கு சின்னம்மை வந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அம்மை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள மிக அவசியம் ஏற்படும் நிலையில் சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் இதன் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து வசதி இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஅம்மையை விரட்டும் சிறுங்கி பற்பம்\nசென்னை, மார்ச் 12: சின்னம்மை உள்பட எல்லாவித அம்மையையும் போக்கும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.\n“”அம்மையால் பாதிக்கப்பட்டு உறுதியாகிவிட்ட நிலையில், நோயாளியை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமலேயே சித்த மருந்துக் கடைகளில் உறவினர்கள் சிறுங்கி பற்பத்தை (வெண்மையான பவுடர்) வாங்கி நோயாளிக்குக் கொடுக்கலாம். இந்த பற்பத்தை இரண்டு சிட்டிகை அளவு, காலை-மாலை இரு வேளை பாலில் கலந்து நோயாளிக்கு ஒரு வாரம் கொடுத்தால் அம்மை மறையும். நோய் வராமல் தடுத்துக் கொள்ள மற்றவர்களும் இந்த பற்பத்தைச் சாப்பிடலாம்.\nஅலோபதி மருந்துகள் சாப்பிட்டாலும்கூட இந்த பற்���த்தைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில் அம்மை காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள உள் சூட்டை இந்த பற்பம் குணப்படுத்தும். வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் வேப்ப இலையைப் பரப்பி நோயாளி படுப்பது நல்லது.\nஅம்மை பரவாமல் தடுக்கும் ஆற்றலும் வேம்புக்கு உண்டு’ என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.\nசின்னம்மை நோய் தாக்கிய மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுதலாம்\nசென்னை, மார்ச் 12: சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\n“”பிளஸ் டூ தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் யாராவது திடீரென்று சின்னம்மையால் பாதிக்கப்பட்டு, தேர்வு எழுதும் நிலையில் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காகத் தனி அறை, மேசை, நாற்காலி அளிக்கப்படும். தனியாக அவருக்கென்று ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார்” என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் வெள்ளிக்கிழமை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.\n“”நன்றாகப் படிக்கும் மாணவர் இந்நோய் காரணமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படா விட்டால், அவருக்கு ஓராண்டு வீணாகிவிடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் அவர் தேர்வு எழுதலாம். மருத்துவர்கள் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநோயுற்றவரை நேரில் கண்டறிந்து தேர்வுக்கூட மேற்பார்வையாளரே தெரிவித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம் என்றும், எனினும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலாத நிலையில் உள்ளவர் யாரும் தேர்வு எழுத முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nசின்னம்மை: சென்னையில் 410 பேர் பாதிப்பு\nசென்னை, மார்ச் 16: சென்னையில் சின்னம்மை நோயினால் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளில் 133 பேர் பாதிக்கப்பட்டு சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.\nஇது குறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-\n“”சின்னம்மை நோய் 15 வயதுக்குள்பட்டவர்களை அதிகமாகத் தாக்கும் தன்மை உடையதால் குழந்தைகள் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.\nசின்னம்மை நோய் தாக்கியவர்களுக்கு “ஏசைக்ளோவீர்’ எனப்படும் மருந்துகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் கிடைக்கிறது. மருத்துவர் மேற்பார்வையில் 5 நாள்களுக்கு இம் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் 1.36 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நோய் தாக்கியவர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தியினால் அவர்களுக்கு மீண்டும் இந்நோய் வரவே வராது. பள்ளிகளில் சிறுவர்களை தினசரி பரிசோதித்து, தோலில் சிவந்த தடிப்புகளோ, கொப்புளங்களோ காணப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒருவாரம் விடுப்பு அளித்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அரசு அறிக்கை தெரிவிக்கிறது.\nசென்னை, மார்ச் 26: குழந்தைப் பருவத்திலேயே சின்னம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் சின்னம்மை வராது. ஏனெனில் ஒரு முறை சின்னம்மை வந்து குணமானவுடன், நோய் எதிர்ப்புப் பொருள் உடலில் உருவாகி ஆயுள் முழுவதும் சின்னம்மை வராமல் தடுத்து விடும்.\nஇதேபோன்று இளம் வயதிலேயே தட்டம்மை ஏற்படும் நிலையில், வளரும் நிலையில் தட்டம்மை மீண்டும் வராது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையிலேயே தட்டம்மை தடுப்பூசி இடம்பெற்றுள்ளதால், தட்டம்மையால் பாதிக்கப்படுவோர் மிக மிகக் குறைவு.\nசின்னம்மை தடுப்பூசி நல்லது: சின்னம்மை வராமல் தடுத்துக் கொள்ள தடுப்பூசி உள்ளது; ஆனால் சின்னம்மை வந்த பிறகு இந்தத் தடுப்பூசி பலன் தராது. சின்னம்மை தடுப்பூசி மருந்தின் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.\nகர்ப்பிணிகளே உஷார்…: சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு தனியே அறை, தட்டு, துண்டு, தலையணை, போர்வை அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு சின்னம்மை பரவாமல் தடுக்க முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர் காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வு எடுப்பது அவசியம்.\nவீட்டில் யாருக்காவது சின்னம்மை ஏற்படும் நிலையில், கருக் குழந்தைக்கு உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாத கால கர்ப்பிணிகள் உஷாராக இருந்து அம்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு அம்மை ஏற்பட்டால், வைரஸ் காரணமாக கருக் குழந்தைக்குப் பரவி, பிறவி ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n15 மாவட்டங்களில் சின்னம்மை நோய்: அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை\nசென்னை, மார்ச் 26: சென்னையிலிருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’) பரவியுள்ளது.\nகோடை காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸ் மூலம் 10 தினங்களுக்கு முன்பு சின்னம்மை சென்னையில் பரவத் தொடங்கியது. சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 535 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.\nஒவ்வொரு மாவட்டத்திலும்…: ஆரம்ப சுகாதார மைய பதிவேடுகளின் அடிப்படையில் வேலூர், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மேற்சொன்ன மாவட்டங்களில் தலா 25 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு வருகிறது.\nமாத்திரை இலவசம்: “ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் 5 நாள்களில் சின்னம்மை குணமாகும். அனைத்து 1,417 ஆரம்ப சுகாதார மையங்களிலும் இந்த மாத்திரையை இலவசமாக விநியோகிக்க அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.\nஒரு நோயாளிக்கு ரூ.1000 செலவு: மருந்துக் கடைகளில் ஒரு “ஏசைக்ளோவீர்’ மாத்திரையின் விலை ரூ.8.56. சின்னம்மை வந்துவிட்டால் 5 நாள்களுக்குத் தொடர்ந்து மூன்று வேளை மாத்திரை சாப்பிட வேண்டும்; இதனால் ரூ.1,000 அளவுக்கு மருத்துவச் செலவு ஆகும். ஆக, ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒரு நோயாளிக்கு ரூ.1,000 மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.\nவிழிப்புணர்வு பிரசுரங்கள்: சின்னம்மை நோய் மேலும் பரவாமல் தடுக்க நோயின் அறிகுறிகள், நோயாளியைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியம், இலவச மாத்திரை, கேரட் உள்பட வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவு ஆகியவற்றை விளக்கி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் வி���ியோகிக்கப்படுகின்றன.\nமூச்சுத் திணறல், நினைவிழத்தல் ஏற்படும் நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம் என்றார் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பி. பத்மநாபன்.\nசென்னை மாநகராட்சி: வரி உயர்வு இல்லாத உபரி பட்ஜெட்\nசென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த வரி விதிப்பு, நிதி நிலைக்குழு தலைவர் ராதா சம்பந்தம்.\nசென்னை, மார்ச் 13: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட எந்த வரி உயர்வும் இல்லாத 2007-08ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதனை வரி விதிப்பு மற்றும் நிலைக்குழுத் தலைவர் ராதா சம்பந்தம் தாக்கல் செய்தார். இதன்படி புதிய வரிகள் இல்லை. பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு பட்ஜெட்டில் ரூ. 2.67 கோடி உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது.\nசென்னையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும், மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.\nசென்னை மாநகராட்சியில் வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குறித்து அவர் பேசியது: வரும் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை, தற்போது நடைமுறையில் உள்ள சொத்து வரி உள்பட எந்த வரி விகிதங்களும் உயர்த்தப்படவில்லை.\n2007-08ம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மொத்த வருவாய் 702.03 கோடியாக இருக்கும். செலவு 699.36 கோடியாக இருக்கும்.\nபுதிய திட்டங்கள்: சென்னை மாநகராட்சியில் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் உள்ள 296 கிலோ மீட்டர் சாலைகள் ரூ. 90 கோடியில் சிமென்ட் சாலைகளாக மேம்படுத்தப்படும். மக்கள் வசதிக்காக பஸ் நிறுத்தங்களில் உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 350 நிறுத்தங்களில் இத்தகைய நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.\nஎஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள்: சென்னையில் பெருகிவரும் பாதசாரிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 15 இடங்களில் இத���தகைய நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதிநவீன நிழற்குடை, நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் முறையில் (பி.ஓ.டி.) தனியார் மூலம் மேற்கொள்ளப்படும்.\nசாலைகள் மேம்பாடு: மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பேருந்து சாலைகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி பழுதடைவதைத் தவிர்க்க ரூ. 4 கோடியில் மாஸ்டிக் ஆஸ்பால்ட் கான்கிரீட் அமைக்கப்படும்.\nஅனைத்து உட்புறச் சாலைகளும் ரூ. 73 கோடியில் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.\nபுதிய மேம்பாலங்கள்: சென்னை எழும்பூர் ஆன்டர்சன் பாலம் அருகில் எத்திராஜ் சாலை- கிரீம்ஸ் சாலையையும் இணைக்கும் வகையில் கூவத்தின் குறுக்கே பாலம் கட்டப்படும்.\nவில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு அருகில் எல்.சி. 1 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும்.\nவேளச்சேரி, அரும்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.\nஅங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு: 1,146 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள சமையலறைகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.\nஅனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார மையம்: சென்னையில் தற்போது 115 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மேலும் 40 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.\nமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nமகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டம் நடத்த ஒவ்வொரு மண்டலத்திலும் தனியான கட்டடம் கட்டித்தரப்படும்.\nமாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களில் முதல் 25 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.\nகலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அவர்களின் படிப்பு முடியும் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பொருளாதாரத்தில��� பின்தங்கியவர்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.\nமுதியோர், ஊனமுற்றோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். மாநகராட்சி தாய்சேய் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதிகள் அமைக்கப்படும் என்றார் மேயர்.\n‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்\nசென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.\nஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\n“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.\nகுறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.\nஇதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.\nஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.\nஎங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.\nஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅழிந்து வரும் பாரம்பரியப் பசுக்கள்\nநமது இயற்கை அற்புதங்களின் முக்கிய அம்சம் “பயோடைவர்சிட்டி’ என்ற பல்லுயிர்ப் பெருக்கம்.\nஇப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு நமது தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் வேற்றுமைப் பண்புகள் அடிப்படை. உதாரணமாக நெல்லில் மட்டும் 5 ஆயிரம் வித்தியாசமான ரகங்கள் உண்டு. கத்தரிக்காயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் தமிழ்நாட்டில் உண்டு.\nஇயற்கையின் அற்புதத்தால் நிகழ்ந்த பல்லுயிர்களின் வேற்றுமை குணங்களின் பல்லாயிரம் ஆண்டுக்காலப் பெருக்கமே நமது தேசியச் செல்வம். நவீன விவசாயத்தாலும், நவீன கால்நடை வளர்ப்பினாலும் நமது தேசியச் செல்வங்கள் “”விதைவங்கி” “”ஜீன்வங்கி” என்ற பெயரில் கொள்ளை போனது ஒரு பங்கு. அரசின் ஆதரவு இல்லாமல் அழிந்தவை பல பங்கு.\nஎதிர்கால வேளாண்மைக்கு வளம் சேர்க்கும் இலக்கில் நாம் இழந்துவிட்ட நெல் ரகங்களைத் தேடிப் பாதுகாத்து அதன் சாகுபடியை உயர்த்த தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய நெல்லில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பல விவசாயிகள் கிச்சலி, சீரகச்சம்பா, பெருங்கார், சம்பா, வையக்குண்டான் என்று தேடி அலைந்து பயிர் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர்.\nஆனால் இதே விழிப்புணர்வு பாரம்பரியப் பசுக்களின் மீட்பில் இல்லை. “”மூர்த்தி சிறிது, ஆனால் கீர்த்தி பெரிது” என்று பெயர் பெற்ற புங்கனூர்க் குட்டை எங்கே காங்கேயம் எங்கே என்று கேட்பாரில்லை. இன்றுள்ள சீமைரகக் கலப்பினங்களை விடவும் அல்லது அதே அளவும் அதைவிடக் கெட்டியான பால் வழங்கும் இயல்புள்ளவை நாம் வளர்த்த பாரம்பரியப் பசுக்கள்.\nஇந்தியாவின் செல்வங்களை மதிப்பீடு செய்ய முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது மேழிச் செல்வத்தைக் கண்டு வியந்தனர். நாட்டினப் பசுக்களின் பால், காளைகளின் உழைப்புத்திறன், நோயற்ற நிலை கண்டு புகழ்ந்துரைத்தனர்.\n20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் லிட்டில்வுட், ஓல்வர், மெக்கென்னி என்று கால்நடைத் துறையில் பணியாற்றிய பலரின் குறிப்புகள் கவனத்திற்குரியவை.\n18, 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்திய மாடுகள் பிரேசில், வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. அன்றுதொட்டே இந்திய நாட்டு மாடுகளுக்கு அந்நாடுகளில் மிகுந்த மரியாதை உண்டு. அகராதியில் திமில் பருத்த மாட்டு இனம் என்று பொருள். இந்தியப் பசுக்களை அந்நியர்கள் இப்பெயரில் அழைப்பார்கள். சீமை இன மாடுகளுக்கு திமில் இல்லை. இந்தத் திமில் காரணமாகவே இந்திய மாடுகள் வெப்பத்தைத் தாங்கும் சக்தியுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்தது.\nசீமை மாடுகளின் இயல்புப்படி அந்த நாட்டின் தட்பவெப்பம் வளர்ப்பு காரணமாக அதிக பால் தந்தாலும் வலுக்குன்றியவை. நோய் எதிர்ப்புச் சக்தி இல்லை. இறைச்சியிலும் ருசி இல்லை. இறைச்சி ருசிக்காகவும் நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் திமில் பருத்த மாடுகள் கடல் கடந்து சென்றன.\nபிரிட்டிஷ் ஆட்சியின்போது கறவைக்காகவும் சில மாடுகளின் தூயரகம் போற்றப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டவற்றில் காங்கிரஜ், தார்ப்பார்க்கர், சிவப்பு சிந்தி, சாஹிவால், நெல்லூர், புங்கனூர், காங்கேயம் குறிப்பிடத்தக்கவை.\nஅம்ரித்மகால், ஹள்ளிகர், ஓங்கோல் காளைகளின் சக்தி குதிரை சக்தியைவிட அதிகம். இவற்றில் ஹள்ளிகர், அமரித்மகால் செல்லும் வேகத்தினால் திப்புசுல்தானுக்குப் போர் வெற்றி கிடைத்துள்ளது. ராணுவத் தளவாடங்களைச் சுமந்து செல்லும் வண்டிக்குப் பூட்டப்பட்ட இக் காளைகள் சிட்டாய்ப் பறந்து வெள்ளைக்காரர் குதிரைகளை வென்றனவாம். அம்ரித்மகால் இன காளைகளை உருவாக்கியவர்கள் உடையார் மன்னர்கள். வளர்த்தவர்கள் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும்.\nதமிழ்நாட்டில் காங்கேய இனம் அழிந்து வருகிறது. கூடவே கொரங்காடு மேய்ச்சல் நிலமும் அழிகிறது. சில தலைமுறைகளுக்கு முன்பு பாளையங்கோட்டை ஜமீன் மன்றாடியார் வம்சத்தினர் காங்கேய மாடுகளின் இனப்பெருக்கத்தையும் கொரங்காடு மேய்ச்சல் நிலத்தையும் தொடங்கினர். காங்கேயம் பகுதி கறவைப் பசுக்களுடன் ஹள்ளிகர் – அம்ரித் மகால் கலப்பினமாக காங்கேயம் உருவானது. ஓங்கோல் கலப்பும் இருக்க வாய்ப்புள்ளது.\nஇவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உம்பளச்சேரி இனப்பெருக்கத்துக்கு வேலாயுதம்புரையர் என்ற ஜமீன்தார் 435 ஏக்கர் நிலம் வழங்கி 1950-ல் கொற்கைப் பண்ணையை உருவாக்கினார். சரியான தூய உம்பளச்சேரி இனத்திலிருந்து 4 லிட்டர் பால் பெறலாம்.\nஇந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நல்ல கறவை இனங்களான காங்கிரஜ், நெல்லூர், தார்ப்பார்க்கர், காங்கேயம், புங்கனூர், சிந்தி ஆகியவற்றின் தூய்மை இனம் காப்பாற்றப்படாமல் ஜெர்சி – எச்.எஃப் ப்ரீசியன் சீமை இனங்கள் கொண்டு வந்து நமது நாட்டு மாடுகளுக்குக் கருஊட்டம் செய்தனர்.\nசீமை மாடுகளை இந்தியாவில் வளர்க்க குளிர்சாதன அறைகள் வேண்டும். செலவு மிக்கது. நோய்மிக்கது. இப்படி உருவாக்கப்பட்ட கலப்பினத்தில் சீமை இனப் பண்புகள் மாறியதால் சராசரி பால் அளவு 5 லிட்டர்தான் தேறுகிறது. கொடி கோமாரி நோய் தொற்றுகிறது. இம் மாடுகளின் இறப்பு வீதமும் அதிகம். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிப்பதால் வந்த வினை.\nஇந்திய மாடுகளில் மிகவும் குள்ள ரகத்தை அடையாளம் செய்து வளர்த்தவர் புங்கனூர் ராஜா. சித்தூர் மாவட்டத்தில் இது மதனப்பள்ளி – பாலமனூர் பகுதி என்பதால் சென்னை – வேலூர் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்க வாய்ப்புண்டு. மிகவும் குறைந்த எடையுள்ள இந்த மாட்டில் சராசரி 4 லிட்டர் பால் பெறலாம். வளர்க்கும் செலவு குறைவு.\nநமது கால்நடைத்துறையினர் அந்த இனத்தைக் கண்டுபிடித்து, பெருக்கி விவசாயிகளுக்கு அளித்தால் பேருதவியாக இருக்கும் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=176844", "date_download": "2020-08-10T16:40:03Z", "digest": "sha1:F362L7XD4JKCSRKEQPSZJ52WDAQTTBRQ", "length": 11564, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகாரைக்கால் புகழ் பெற்ற ஸ்ரீ நித்யகல்யாணபெருமாள் ஆலயத்தில் பவித்ரோத்சவம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nசதுரகிரி பக்தர்கள் கயிறுகட்டி மீட்பு\nபிப்ரவரியில் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஆன்மிகம் வீடியோ 16 Hours ago\nஆன்மிகம் வீடியோ 2 days ago\nஆன்மிகம் வீடியோ 3 days ago\nஆன்மிகம் வீடியோ 4 days ago\nஆன்மிகம் வீடியோ 5 days ago\nஆன்மிகம் வீடியோ 6 days ago\nஆன்மிகம் வீடியோ 7 days ago\nஆன்மிகம் வீடியோ 8 days ago\nஆன்மிகம் வீடியோ 9 days ago\nஆன்மிகம் வீடியோ 10 days ago\nஆன்மிகம் வீடியோ 11 days ago\nஆன்மிகம் வீடியோ 11 days ago\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nஆன்மிகம் வீடியோ 14 days ago\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாணம்\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nகாரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடிபூரம்\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nகந்த சஷ்டி கவசம் 1\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nகூடலழகர் கோவில் ஆடிப்பூர உற்சவம்: வியூகசுந்தராஜ பெருமாள் மடியில் ஆண்டாள்\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nதிருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nஆன்மிகம் வீடியோ 16 days ago\nஆன்மிகம் வீடியோ 17 days ago\nஆன்மிகம் வீடியோ 18 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/sushant-singh-rajput", "date_download": "2020-08-10T16:51:38Z", "digest": "sha1:65F673PLHNROP7ZRJJCGACM4IHR37QVS", "length": 16460, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "sushant singh rajput: Latest News, Photos, Videos on sushant singh rajput | tamil.asianetnews.com", "raw_content": "\nகண்ணாமூச்சி ஆட்டம் ஓவர்... அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரான சுஷாந்த் காதலி...\nதன்னை பாட்னா போலீசார் விசாரிக்க கூடாது என ரியா சக்ரபர்த்தி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஅடுத்த அதிர்ச்சி... சுஷாந்தைப் போல் மற்றொரு நடிகர் தூக்கிட்டு தற்கொலை... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...\nசமீர் வசித்து வந்த மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2 நாட்களாக பூட்டி கிடந்துள்ளது.\nசுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து பல கோடி அபேஸ்... காதலி ரியா சக்ரபர்த்திக்கு அமலாக்கத்துறை சம்மன்...\nஇதனிடையே பாட்ன�� போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி டுவிஸ்ட்... சிபிஐக்கு மாறியது விசாரணை...\nஇதனால் ரியா சக்ரபர்த்தியை விசாரிக்க பாட்னா போலீசாருக்கு எவ்வித தடையும் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.\nசுஷாந்துக்கு அப்படி ஒரு பழக்கமே கிடையாதாம்... முன்னாள் உதவியாளர் மூலம் உறுதியான அதிர்ச்சி தகவல்...\nஇந்நிலையில் சுஷாந்த் வீட்டில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்த அன்கித் ஆச்சார்யா என்பவர் தெரிவித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுஷாந்த் தற்கொலைக்கு முதல் நாள் நடந்த பகீர் சம்பவம்... காதலி ரியா மீது அடுத்தடுத்து திரும்பும் சந்தேகம்...\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் அடுத்தடுத்து வரும் தகவல்கள் அனைத்தும் அவருடைய காதலியான ரியா சக்ரபர்த்திக்கு எதிராக அமைந்துள்ளன.\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் பீகார் முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு... பீதியில் பாலிவுட் பிரபலங்கள்...\nசுஷாந்த் சிங் மரணம் குறித்து தினமும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.\nசுஷாந்த் தற்கொலை வழக்கு... கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி\nஇந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\n“நிச்சயம் நீதி வெல்லும்”... சுஷாந்த் காதலி ரியா சக்ரபர்த்தி கண்ணீருடன் உருக்கம்...\nஇதையடுத்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள ரியா, என்னுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில் இனி சுஷாந்த் மற்றும் என் மீதான வழக்கு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை.\nசுஷாந்துடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினேன்... காதலி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு...\nஇதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ள சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், ரியா தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் போது தன��னிடமும் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅந்த ஒரு விஷயத்தை சொல்லி சுஷாந்தை மிரட்டிய காதலி... வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி பணப்பரிமாற்றம்....\nமேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.\nசுஷாந்த் தற்கொலை விவகாரம்: காதலி மீது பாய்ந்தது வழக்கு... மும்பை விரைந்தது தனிப்படை...\nஇதனிடையே சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nசுஷாந்த் தற்கொலை விவகாரம்... அம்பலமானது பாலிவுட் பிரபலங்களின் கேவலமான செயல்...\nஇந்நிலையில் பிரபல கதையாசிரியரும், இயக்குநருமான ஜெஃப்ரி போலீசாரிடம் கூறியுள்ள தகவல்கள் புது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.\nசுஷாந்த் தற்கொலை: பிரபல இயக்குநரை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போலீஸ்...\nஇந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலியை சுஷாந்த் தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுஷாந்த் மாஜி பெண் மேனேஜர் வயிற்றில் பிரபல நடிகரின் குழந்தை... இருவரது தற்கொலையிலும் நீடிக்கும் மர்மம்...\nஇப்படி அடுத்தடுத்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூரஜ் விளக்கமளித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக���கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2011/01/", "date_download": "2020-08-10T15:52:20Z", "digest": "sha1:QVJC5K7OLN565FPLUX2AKBG2JPGIMX4N", "length": 25359, "nlines": 206, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜனவரி 2011", "raw_content": "திங்கள், 31 ஜனவரி, 2011\nசில மாதங்களுக்கு முன் ”கத்புத்லி” என்ற இடுகையில் ராஜஸ்தானிய நடனமான ”[G]கூமர் நடனம்” பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று எழுதியிருந்தேன். அதற்கு இப்போது தான் வேளை வந்திருக்கிறது [”சோம்பேறித்தனம் என்று சொல்லாமல் இப்படி ஒரு சமாளிப்பு தேவையா [”சோம்பேறித்தனம் என்று சொல்லாமல் இப்படி ஒரு சமாளிப்பு தேவையா” என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது” என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது\n”[G]கூமர் நடனம்” என்பது ராஜஸ்தானிய பெண்களால் அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழா, கண்காட்சி போன்ற இடங்களில் ஆடப்படும் ஒரு வகை நடனம். இதை ஆடும் பெண்கள், பல சுருக்கங்கள் வைத்து, கண்ணாடி வேலைப்பாடு செய்த நீண்ட பாவாடையும் சட்டையும் [Ghagra-Choli] போட்டுக் கொண்டுச் சுற்றிச் சுற்றி ஆடுவார்கள். தாளத்திற்கு ஏற்ப அவர்கள் அப்படி ஆடும்போது அவர்கள் காட்டும் வேகம் சில சமயங்களில் சுழல் காற்றைப் போல இருக்கும். YOUTUBE-ல் கிடைத்த ஒரு [G]கூமர் நடனத்தின் காணொளி கீழே.\nஎந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்களோ அதற்கு ஏற்றார்ப் போல அவர்களது கால்கள் இடும் தாளங்களும் மாறுபடும். கைகளைச் சுற்றியும், நடுநடுவே கை கொட்டியும், தலையின் மேலே மூன்று-நான்கு மண்பானைகளை வைத்தவாறும் ஆடும் இந்த ஆட்டம் மாலையில் ஆரம்பித்து சில சமயங்களில் நடுநிசி வரை கூட நடக்குமாம் சமயங்களில் தரையில் இரு குவளையை வைத்து அதன் மேல் இரு கால்களை வைத்து நின்றபடி கூட ஆடுகின்றனர்.\nஅவ���்களுடைய ஆட்டம் காண்பவர்களையும் ஆடத்தூண்டும் விதமாக இருக்கும். சில விழாக்களில் நான் இந்த நடனத்தினைக் கண்டு களித்திருக்கிறேன். ஒரு ஜெய்ப்பூர் பயணத்தின் போது மாலை வேளையில் நடந்த இந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெளி நாட்டைச் சேர்ந்தவரும் அவர் மனைவியும் இதில் ரொம்பவே மெய்மறந்து அவர்களுடன் ஆட ஆரம்பித்து விட்டனர்.\nஅந்த வெளிநாட்டுத் தம்பதி ராஜஸ்தானிய நடனக் கலைஞர்களின் ஒவ்வொரு நடன அசைவுகளையும் தொடர முயல, உற்சாகத்தில் கலைஞர்கள் இன்னும் கடினமான நடன அசைவுகளைத் தர, அதையும் இவர்கள் தொடர என உற்சாகமான ஒரு போட்டி நடந்தேறியது. குழுமியிருந்த அத்தனை பேரும் இந்த போட்டி நடனத்தினை ரசித்தனர்.\nஅந்த நடனத்தினை நான் எடுத்த காணொளி உங்களுக்காய் கீழே. மாலை வேளை, மற்றும் குறைந்த வெளிச்சம் என்பதால், காணொளியில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை நீங்கள் நிச்சயம் இந்த நடனத்தினைப் பார்த்து ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.\nமீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:06:00 பிற்பகல் 25 கருத்துக்கள்\nவியாழன், 27 ஜனவரி, 2011\nமறக்க முடியுமா இந்த கல்லூரி சுற்றுலாவை ஆயுசுக்கும்\nநெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலாக்கள் சென்றோம். முதலாவது சுற்றுலா திருச்சிக்கும், இரண்டாவது சுற்றுலா பொள்ளாச்சி, ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, திருமூர்த்தி ஹில்ஸ், பழனி போன்ற இடங்களுக்கும்.\nமுதலாவதை விட இரண்டாவது மறக்க முடியாத விதத்தில் அமைந்தது. எங்களது கணிதத்துறை பேராசிரியர் திரு தங்கராஜ் அவர்களின் திருமணம் பொள்ளாச்சியில் நடக்க ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்லும் போது அருகில் உள்ள மற்ற இடங்களையும் பார்க்க ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து, நெய்வேலியில் தனியார் பேருந்துகள் இல்லாததால், பாண்டிச்சேரியில் இருந்து பேருந்து எடுத்துச் சென்றோம்.\nமுதல் மூன்று நாட்கள் தொந்தரவு ஏதுமின்றி பாட்டு, கூத்து, கும்மாளம் என அருமையாக கழிந்தது. பழனி வழியாக நெய்வேலி திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சதாம் ஹுசைன் குவைத்தை தன்னகப்படுத்தியதன் காரணமாக தமிழகமெங்கும் பெட்ரோல், டீசல் கடுமையான தட்டுப்பாடு என்று.\nபழனி அருகே ஒட்டன்சத்திரத்தின் அருகில் வரும்போது எங்கள் பேருந்தின் ���ட்டுனர் டீசல் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி மலைப்பாம்பு கிடப்பதைப் போன்ற வண்டிகளின் வரிசையில் நிறுத்தியபோது இரவு பன்னிரண்டு மணி. நீண்டு நெளிந்து சென்ற வரிசையில் எங்கள் பேருந்து இருந்தது பெட்ரோல் நிலையத்திலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டருக்கு அப்பால். பேருந்து நின்று கொண்டிருந்த இடமோ ஆள் அரவமில்லாத அத்வான காடு போல இருந்தது. பேருந்து முழுவதும் பத்து மாணவர்களும், முப்பது மாணவிகளும். கண்களில் பயம் தெரியாமல் இருந்தாலும் நெஞ்சு முழுக்க திக்..திக்..திக்.\nஅங்கே திருட்டுத்தனமாக பதுக்கல் டீசல் வியாபாரமும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. தோழர் ஒருவர் பதுக்கல் காரர்களுடன் தனியாக டீசல் வாங்கச் சென்று, டீசல் கிடைக்காமல், ”தலை தப்பியது தம்புரான் புண்ணியம்” என சாகசமாக தப்பி வந்தது தனிக் கதை.\nபிறகு மண்ணெண்ணையும் என்ஜின் ஆயிலும் கலந்து டீசலுக்கு பதிலாக ஊற்றி கரும்புகையை கிளப்பியபடி ஒருவழியாக நான்காம் நாள் இரவு நெய்வேலி வந்து சேர்ந்தோம்.\nஎல்லா நண்பர்களும் மிகவும் சோர்ந்து விட்டதால் அனைவரையும் அவரவர் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, நான் மட்டுமே அப் பேருந்திலேயே பாண்டி சென்று கணக்கை முடித்த போது இரவு இரண்டு மணி.\nபின்னர் பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்து பயணச்சீட்டு வாங்கியபின் (கைப்பையில் நிறைய பணத்துடன்) அசதியில் நன்றாக தூங்கி விட்டேன். பேருந்திலிருந்த பயணிகளை கடலூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு பஸ் டிப்போவில் பேருந்தினை விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள் போலிருக்கிறது நடத்துனரும் ஓட்டுனரும் – நான் பேருந்தினுள் ஒரு மூலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியாமல். நான்கு மணி சுமாருக்கு ஏதோ சத்தம் கேட்டு விழித்தால் நான் இருந்த பேருந்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார் ஒருவர்.\nதமிழ்த் திரைப்படங்களில் ஹீரோ-ஹீரோயின்கள் கேட்பது போல ”நான் எங்கே இருக்கேன் எனக் கேட்டதற்கு, அந்த சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி சொன்னது இன்னும் காதில் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது. “என்னதான் பாண்டிச்சேரியில தண்ணி விலை குறைவா இருந்தாலும் இப்படியா தம்பி தண்ணி அடிக்கிறது எனக் கேட்டதற்கு, அந்த சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி சொன்னது இன்னும் காதில் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது. “என்னதான் பாண்டிச்சேரியில தண்ணி விலை குறைவா இருந்தாலும் இப்படியா தம்பி தண்ணி அடிக்கிறது இதிலே நான் எங்க இருக்கேன்னு கேள்வி வேற இதிலே நான் எங்க இருக்கேன்னு கேள்வி வேற சீக்கிரம் இறங்குய்யா, வண்டி எடுக்க நேரமாச்சு\"--ன்னு சத்தமாகச் சொன்னார்”.\n[இந்த புகைப்படம் 2009-ல் குரங்கு நீர்வீழ்ச்சி சென்ற போது எடுத்தது]\n\"சரி இன்னிக்கி நாம முழிச்ச நேரம் சரியில்லே போல\" என்று மனதில் வருந்திக்கொண்டே வெளியே வந்து ஒரு சோடா வாங்கி, அதில் ஒரு சொட்டைக் கூட குடிக்காமல் அதாலேயே முகம் கழுவிக்கொண்டு நெய்வேலி பேருந்து பிடித்து, கண்ணை அகல விரித்துப் பிடித்தபடியே வீடு வந்தபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது.\nஇருபது வருடங்கள் ஆனாலும், இப்போதும் அப்பயணம் நினைவில் நிற்கிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:45:00 பிற்பகல் 31 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nமறக்க முடியுமா இந்த கல்லூரி சுற்றுலாவை ஆயுசுக்கும்\nவாங்கியவன் கொண்டாட , நான் இங்கு திண்டாட, தயவு செய்...\nசலவைத் தாள் - மனச் சுரங்கத்திலிருந்து\nவலை ராஜா – மழலை மொழி\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்��ேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2020/07/Being-all-alone.html", "date_download": "2020-08-10T16:04:13Z", "digest": "sha1:QQCQBWD5EIVBNJ44M52ZLTAFCRL5FZJS", "length": 46467, "nlines": 401, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதை மாந்தர்கள் - எனக்கு யாருமில்லைங்கோ…", "raw_content": "புதன், 29 ஜூலை, 2020\nகதை மாந்தர்கள் - எனக்கு யாருமில்லைங்கோ…\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅன்புக்காக ஏங்கி அவமானப்படுவதை விட, அனாதையாகவே வாழ்ந்து விடலாம்\n எப்போதுமே துருதுருவென அங்கேயும் இங்கேயும் சென்று கொண்டே இருக்கும் ஒரு மனிதர். ஒரு இடத்தில் அவரை நிற்க வைப்பது மிகவும் கடினம். எப்போதுமே ஏதாவது ஒரு காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு அலுவலகத்தின் ஏதோ ஒரு மாடியில், ஏதோ ஒரு தாழ்வாரத்தில், ஏதோ ஒரு அறையில் அவரை நீங்கள் பார்த்து விட முடியும். ஒவ்வொரு நாளும் அவர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது கடினமே இல்லை ஏனெனில் அனைத்து அறைகளுக்கும் ஒரு முறையாவது ஒவ்வொரு நாளும் சென்று வந்து விடுவார் – வேலை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர் அப்படிச் சென்று வருவது என்றுமே நின்றதில்லை.\n சற்றே மனநிலை சரியில்லாதது போலத் தோற்றம். ச���று வயதிலேயே பெற்றோர்களை இழந்து, தனது ஒரே அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்தவர். அப்பா – அம்மா இல்லாததால் அவரை கவனித்துக் கொள்பவர் யாருமில்லை. அண்ணன் எவரிடமோ சொல்லி வைத்து அரசாங்கத்தில் ஒரு தற்காலிக வேலையை வாங்கித் தர, ஓரிரு வருடங்களில் அந்த வேலையே நிரந்தரமானது. சம்பளம் வருகிறதே தவிர அதை வைத்து, தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவோ, வேறு ஏதேனும் செய்து கொள்ளவோ தெரிந்ததில்லை ஜோஹிந்தருக்கு. அப்பா-அம்மா இல்லாததால் எல்லாமே அண்ணன் தான்\nஅண்ணன் ஒரு அளவுக்கு நல்லவனாக இருந்தாலும், அவருக்குத் துணையாக வந்த மனைவி அப்படி ஒன்றும் நல்லவர் அல்ல ஜோஹிந்தரை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதே அவர் மாதா மாதம் கொண்டு வந்து தரும் சம்பளத்திற்காக மட்டுமே ஜோஹிந்தரை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதே அவர் மாதா மாதம் கொண்டு வந்து தரும் சம்பளத்திற்காக மட்டுமே அப்போதெல்லாம் பணமாகவே சம்பளம் வந்து கொண்டிருந்தது. கடந்த பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தானே வங்கியில் நேரடியாக சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் பணமாகவே தருவார்கள். சரியாக, மாதத்தின் கடைசி நாள்/சம்பள நாளன்று ஜோஹிந்தரின் அண்ணன் மனைவி அலுவலகத்திற்கு வந்து விடுவார் – சம்பளம் வாங்கியதும், ஜோஹிந்தரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு, சகூட்டரில் (ஆட்டோ அப்போதெல்லாம் பணமாகவே சம்பளம் வந்து கொண்டிருந்தது. கடந்த பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தானே வங்கியில் நேரடியாக சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் பணமாகவே தருவார்கள். சரியாக, மாதத்தின் கடைசி நாள்/சம்பள நாளன்று ஜோஹிந்தரின் அண்ணன் மனைவி அலுவலகத்திற்கு வந்து விடுவார் – சம்பளம் வாங்கியதும், ஜோஹிந்தரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு, சகூட்டரில் (ஆட்டோ) வீட்டிற்குச் சென்று விடுவார். ஐந்து ரூபாய் பேருந்துச் செலவுக்கு மட்டுமே ஜோஹிந்தரிடம் இருக்கும் – சம்பள நாளன்று கூட\nவயது ஏற ஏற ஜோஹிந்தரின் உடலில் நிறைய பிரச்சனைகள் அண்ணன் அவரது மனைவி ஆகியோருக்கும் உடல் உபாதைகள் அண்ணன் அவரது மனைவி ஆகியோருக்கும் உடல் உபாதைகள் ஜோஹிந்தரை உடல் நலமில்லாதபோது யார் பார்த்துக் கொள்வது என்பதே பெரிய கேள்வியாக இருந்தது அந்த வீட்டில் ஜோஹிந்தரை உடல் நலமில்லாதபோது யார் பா��்த்துக் கொள்வது என்பதே பெரிய கேள்வியாக இருந்தது அந்த வீட்டில் சம்பளம் முழுவதும் வாங்கிக் கொண்டவர்கள் ஜோஹிந்தருக்குத் தந்தது இருக்க இடமும், உணவும், திருநாள் சமயங்களில் ஒன்றிரண்டு உடைகளும் தான் சம்பளம் முழுவதும் வாங்கிக் கொண்டவர்கள் ஜோஹிந்தருக்குத் தந்தது இருக்க இடமும், உணவும், திருநாள் சமயங்களில் ஒன்றிரண்டு உடைகளும் தான் மற்ற எல்லாம் அண்ணனின் குடும்பத்திற்காகவே பயன்படுத்தினார்கள் – அண்ணன் வாங்கிக் கொடுத்த வேலையால் தானே அந்த சம்பளமே ஜோஹிந்தருக்குக் கிடைக்கிறது என்பது அண்ணனின் மனைவியின் வாதம் மற்ற எல்லாம் அண்ணனின் குடும்பத்திற்காகவே பயன்படுத்தினார்கள் – அண்ணன் வாங்கிக் கொடுத்த வேலையால் தானே அந்த சம்பளமே ஜோஹிந்தருக்குக் கிடைக்கிறது என்பது அண்ணனின் மனைவியின் வாதம் ஏதோ வாழ்க்கை அப்படியே ஓடிக் கொண்டிருக்க ஜோஹிந்தரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. ஒரு நிலையில் தினம் தினம் சகூட்டரில் தான் அலுவலகம் வர வேண்டியிருந்தது ஏதோ வாழ்க்கை அப்படியே ஓடிக் கொண்டிருக்க ஜோஹிந்தரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. ஒரு நிலையில் தினம் தினம் சகூட்டரில் தான் அலுவலகம் வர வேண்டியிருந்தது அதற்கெல்லாம் செலவு செய்ய அண்ணி தயாராக இல்லை அதற்கெல்லாம் செலவு செய்ய அண்ணி தயாராக இல்லை எப்படியோ தட்டுத் தடுமாறி வந்து கொண்டிருந்தார் ஜோஹிந்தர். மிகவும் முடியாத நிலையில் ஓய்வூதியம் வருமே, அதை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என அவரை விருப்ப ஓய்வு எடுக்க வைத்தார்கள் அலுவலகத்தினர்.\nஜோஹிந்தர் வீட்டிலேயே இருந்தார். மாதா மாதம் ஓய்வூதியம் வங்கியிலிருந்து எடுப்பதற்காக வரும்போது பார்ப்பது தான். ஓடிக் கொண்டே இருந்தவரை தட்டுத் தடுமாறிய நடையில் பார்க்க மனதிற்கு ஒப்பவில்லை. இதற்கிடையில் அண்ணனும் மரணமடைய, அண்ணியும் அவர் மகன்களுமாகச் சேர்ந்து ஜோஹிந்தரைக் கவனிப்பதே இல்லை. மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கு பணம் எடுக்க அழைத்து வருவதோடு சரி. இருக்கும் பணத்தினை எல்லாம் வாங்கிக் கொண்டு, எங்களால் இனிமேல் பார்த்துக் கொள்ள முடியாது என ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டார்கள். அப்படி விட்ட பிறகும், வங்கியில் சேரும் பணமெல்லாம் எடுத்துக் கொள்வது அண்ணியும், அவரது புதல்வர்களும் தான�� டெபிட் கார்ட் போன்றவை அண்ணன் குடும்பத்தாரிடமே இருந்தது. மாதா மாதம் அவருக்குக் காப்பகத்தில் கட்ட வேண்டிய தொகை மட்டுமே செலுத்துகிறார்கள். மற்ற எல்லாம் இவர்கள் அனுபவிக்கிறார்கள்.\nஒரு முறை வங்கியில் பார்த்தபோது, “சாப், நல்லா இருக்கீங்களா” என்று கேட்டவரிடம், “நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்டவரிடம், “நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்ட போது, அக்கம் பக்கம் யாரும் இல்லை என்பதைப் பார்த்து விட்டு, “ஏதோ இருக்கேன் சாப்” என்று கேட்ட போது, அக்கம் பக்கம் யாரும் இல்லை என்பதைப் பார்த்து விட்டு, “ஏதோ இருக்கேன் சாப் எனக்கு யாருமே இல்லைங்கோ” என்று சொன்னபோது அவர் கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிகள் அண்ணன் மகன் அருகில் வர, கைக்குட்டைகளால் கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னார் “நான் நல்லா இருக்கேன் சாப் அண்ணன் மகன் அருகில் வர, கைக்குட்டைகளால் கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னார் “நான் நல்லா இருக்கேன் சாப் இவங்க தான் என்னை பார்த்துக்கறாங்க இவங்க தான் என்னை பார்த்துக்கறாங்க\nபணம் மட்டும் இருந்து விட்டால் போதும் என நினைப்பவர்கள் பலர் உண்டு. பணம் மட்டுமே பெரிய விஷயமல்ல அன்பு செலுத்த ஒருவருமே இல்லை என்ற நிலை யாருக்குமே வரக்கூடாது அன்பு செலுத்த ஒருவருமே இல்லை என்ற நிலை யாருக்குமே வரக்கூடாது என்னைப் பொறுத்த வரை ஜோஹிந்தருக்கு நல்ல வழி கிடைக்க ஒரே வழி தான் – ஆண்டவன் அவரை அழைத்துக் கொள்ளும் நாள் தான் அவருக்கு மகிழ்ச்சி என்னைப் பொறுத்த வரை ஜோஹிந்தருக்கு நல்ல வழி கிடைக்க ஒரே வழி தான் – ஆண்டவன் அவரை அழைத்துக் கொள்ளும் நாள் தான் அவருக்கு மகிழ்ச்சி எத்தனை பிரச்சனைகளோடு மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நாம் அனைவருமே நமக்கு மட்டுமே பிரச்சனைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு வருத்தத்தில் உழல்கிறோம். “நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எத்தனை பிரச்சனைகளோடு மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நாம் அனைவருமே நமக்கு மட்டுமே பிரச்சனைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு வருத்தத்தில் உழல்கிறோம். “நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்ற பாடல் வரிகளை நினைத்துக் கொண்டால் நம் பிரச்சனைகள் ��ன்றுமே அல்ல என்பது புரியும்\nஎன்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அலுவலகம், அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nஸ்ரீராம். 29 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 5:36\nமனம் கலங்க வைக்கும் மனிதர். இறைவன் இப்படியானவர்களையும் பூமிக்கு அனுப்பி, மற்றவர்களின் கருணையையும் அன்பையும் சோதிக்கிறான். பெரும்பாலானவர்கள் இந்த விஷயத்தில் இறைவனிடம் தோற்றே போகிறார்கள்.\nநெல்லைத் தமிழன் 29 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 11:52\n”// - இதில் ஜோஹிந்தர் கொஞ்சம் அப்பாவி (அஜாமாடம்னு நாங்க சொல்லுவோம்). அப்படி இருக்கும்போது அவருடைய அண்ணன் இன்னும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவர், அவர் தம்பி திருமணத்துக்குப் பிறகும் தன் குடும்பத்துடனேயே ஒட்டிக்கொண்டு இருப்பது, எதற்கும் தன்னையே எதிர்பார்ப்பது இவையெல்லாம் கண்டு, அவருக்குத் தனிக்குடித்தனம் வைத்து, உன் குடும்பத்தை நீயோ இல்லை உன் மனைவியோதான் பொறுப்பா நடத்தணும், எங்க வீட்டுக்கு எப்பவாவது சாப்பிட வா, ஆனால் உன் ஃபேமிலி தனி என்று சொல்லிவிட்டார். என்னிடம், தான் இப்படி கடுமையாக இல்லாவிட்டால், இவனுக்கு என்று பொறுப்பு வராது, எத்தனை வருடங்கள்தான் என்னையே நம்பும்படி வைப்பது என்றார். அவர் செய்தது நல்ல செயலாக எனக்குத் தோன்றியது.\n) - தன் அண்ணன் வீட்டிலேயே இருந்துவிட்டார் (திருமணம் செய்துகொள்ளாமல்). அண்ணி, இவரை, தாய் போல் காப்பாற்றிவந்தார் எனப் படித்திருக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:48\nமனம் கலங்கித் தான் போகிறது இப்படியான மனிதர்களைப் பார்க்கும்போது ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:50\nசில பிரச்சனைகள் அவருக்கு உண்டு தான் நெல்லைத் தமிழன். அதனால் அப்பாவியாகவே இருந்து விட்டார் போலும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:51\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.\nரங்கராஜன் 29 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 7:24\nதனக்கென்று ஒரு குட���ம்பத்துனை அவசியம் என்பதை உணர்த்தியது. மேலும், நாடுமுழுவதும் பெரும்பாலும் அண்ணன்/தம்பி மனைவியானவள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்வதை உனரமுடிந்தது. இந்த நிலை மாற வேண்டும், இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும்.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:51\nமனிதாபிமானம் அற்ற பலர் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.\nகதைக்கு பொருத்தமான வாசகம் தொடக்கத்திலேயே இருக்கிறது.\nமனம் கனக்க வைத்த கதை (\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:52\nஉண்மை நிகழ்வு தான் கில்லர்ஜி\nவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 29 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:10\nஅண்ணனின் மகன்களில் ஒருத்தன் கூடவா மனிதனாக இல்லை...\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:52\nபணப் பேய்கள் - சரியான வார்த்தைப் பிரயோகம் தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதுரை செல்வராஜூ 29 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 10:39\nஇப்படியான மனிதர்களுக்கு வெட்கம் இருப்பதே இல்லை...\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:52\nவெட்கம் இல்லாதவர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள் துரை செல்வராஜூ ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத் தமிழன் 29 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 11:46\nமனதை வலிக்க வைக்கும் பதிவு. பெண் வேலைக்குப் போவதால் அவள் சம்பளத்துக்கு ஆசைப்பட்டு திருமணத்தை ஒத்திப்போடுவது, மூத்த மகன் என்பதற்காக அவன் தலையில் எல்லா குடும்பச் சுமைகளையும் சுமத்துவது என்று எத்தனையோபேர் கஷ்டப்படுகிறார்கள். இந்த மாதிரி சம்பவங்களைப் படிக்கும்போதுதான், சுயநலத்துடன் இருப்பது நல்லதுதான் என்று மனதில் தோன்றிவிடுகிறது. 'உறவு என்று நம்பி வாழ்க்கையை அனேகமாக தொலைத்துவிட்ட ஜோஹிந்தர் பாவம்தான்.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:54\nசுயநலத்துடன் இருப்பது பல சமயங்களில் நல்லது என்று தான் தோன்றுகிறது - உண்மை தான் நெல்லைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமனதை வலிக்க்ச் செய்த பதிவு. தனிமையாக வாழ்வதைவிட தனிமைபடுத்தப்படுவது மிகவும் கொட��மை. எதார்த்தமாக பேசவேண்டுமென்றால் அந்த பணப்பேய்களின் முதுமைக்காலமும் இவரைப் போல இல்லாமலிருந்தால் சரி. நாம் இந்தச் சமூகத்திற்கு என்ன தருகிறோமோ அதுதானே திரும்ப கிடைக்கும்.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:54\nபணப் பேய்களின் முதுமைக் காலம் - எப்படி இருந்தாலும் ஜோஹிந்தர் இருந்து அதைப் பார்க்கப் போவதில்லை அபிநயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமனதினில் ஒரு வலியை ஏற்படுத்திவிட்டது ஜோகிந்தரின் நிலை..\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:55\nபரிதாப நிலை தான் அவருடையது கோயில்பிள்ளை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nமனம் கலங்க வைத்த பதிவு. ஆனால் இப்படியும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கோம்.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:55\nஆமாம் கீதாம்மா, இப்படியான நிறைய மனிதர்களை பார்க்க முடிகிறது இப்போது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:31\nஜோகிந்தரின் கதை மனதை கனக்க வைத்து விட்டது.\nஜோகிந்தரின் காப்பக பணத்தை கொடுக்கிறார்களே அந்த வரை அவர்களை பாரட்ட வேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:56\nகாப்பக பணத்தையாவது கொடுக்கிறார்களே - அதுதான். அதையும் நிறுத்தி விட்டால் அவர் நிலை இன்னும் பரிதாபமாகி விடும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nஎப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். ஜோஹிந்தர் மிகவும் பாவம். ஆனால் உலகில் இப்படிப் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜோஹிந்தரைப் போல அவதிப்படுபவர்களும் இருக்கிறார்கள்.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:57\nஇரண்டு வகையிலும் மனிதர்கள் இருக்கத்தாய் செய்கிறார்கள் துளசிதரன் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாசகம் மிகவும் பொருத்தம் பதிவிற்கு.\nஜோஹிந்தர் ரொம்பவே அப்பாவி போல. அவரைப் பார்த்துக் கொள்பவர்கள் மனிதர்களா மனம் கனத்துவிட்டது கலங்கடித்தும் விட்டது. என்னென்னவோ சொல்லத் தோன்றுகிறது.\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:57\nவாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.\nஜோஹிந்தர் போல எத்தனை எத்தனை பேர்\nதங்களது வருகை���்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 7:00\nபாவம். இந்த பென்ஷன் மட்டும் இல்லையெனில் அவர் நிலை இன்னும் மோசாமாகிவிடும். இதுபோள் ஜோஹிந்தர்கள் இருக்கிறார்களோ\nவெங்கட் நாகராஜ் 7 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 7:58\nபென்ஷன் இல்லை என்றால் இன்னும் திண்டாடியிருப்பார் அவர் என்பது உண்மை தான் முரளிதரன் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஅமேசானில் மின்னூல் வெளியீடு – பயனுள்ள தகவல்கள்\nவாசிப்பனுபவம் – ஓலைக்காத்தாடி – நான்கு சக்கரமும் ஆ...\nகதை மாந்தர்கள் - எனக்கு யாருமில்லைங்கோ…\nகாற்றில் கரைந்த மாயமென்ன – நிர்மலா ரங்கராஜன்\nமின்னூல்கள் - இலவச தரவிறக்கம் - லாக்டவுன் ரெசிப்பீஸ்\nகதம்பம் - ஊரடங்கு - காலை உணவு - குட்டிச் சுட்டி - ...\nகாஃபி வித் கிட்டு - பசித்த காளை - தில்ஜீத் - குடகு...\nஅமேசான் தளத்தில் 20-வது வெளியீடு - அந்தமானின் அழகு\nசாப்பிட வாங்க – Bபிண்டி மசாலா\nவாசிப்பனுபவம் – யதி – இரா. அரவிந்த்\nஅந்தமானின் அழகு - மின்னூல் வடிவில் எப்போது\nகல்யாணக் கனவுகள் – கதை மாந்தர்கள்\nகாஃபி வித் கிட்டு – வாய்ப்பு – வா பக்ரி விளம்பரம் ...\nஅமேசான் வெளியீடுகள் – பாந்தவ்கர் வனப்பயணம் - மின்ன...\nதிருடா திருடி – பத்மநாபன்\nவாசிப்பனுபவம் – மனம் தரும் பணம் – இரா. அரவிந்த்\nகதம்பம் - முகநூல் - பால்கனித் தோட்டம் - ஆதியின் அட...\nஸுனோ ஸுனோ – ஹிந்தி – நிர்மலா ரங்கராஜன்\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம...\nஅமேசான் வெளியீடுகள் – பணம் கொட்டுமா\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nகிண்டில் வாசிப்பு – இருவர் – பால கணேஷ்\nகதம்பம் – யோகா தினம் – ஓவியம் - அடுக்களை – மின்னூல...\nஎந்தை – குறும்படம் – தந்தையர் தினம்\nகாஃபி வித் கிட்டு – கடமை – தந்தையர் தினம் – அல்வா ...\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவித்தியாச அலாரம் - அலட்சியப் போக்கு... - மனிதர்கள்\nகிண்டில் வாசிப்பு – பயணங்கள் – கரந்தை ஜெயக்குமார்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDIzNQ==/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-08-10T15:04:06Z", "digest": "sha1:HP3UV7XOQFJF476QBZOGORLEF2G7KRQB", "length": 6068, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஏமாற்றம் தந்த தங்கம் விலை.. மீண்டும் வரலாற்று உச்சத்தினை நோக்கி ஏற்றம்.. இனி எப்போது தான் குறையும்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nஏமாற்றம் தந்த தங்கம் விலை.. மீண்டும் வரலாற்று உச்சத்தினை நோக்கி ஏற்றம்.. இனி எப்போது தான் குறையும்\nஒன்இந்தியா 2 weeks ago\nவாவ் பரவாயில்லேயே தங்கம் விலை குறைஞ்சிருக்கே என்று சற்றே ஆறுதல் அடைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சத்தினை நோக்கி படையெடுத்துள்ளது தங்கம் விலை. டாலரின் மதிப்பானது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், அது தங்கம் விலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக நாளுக்கு நாள் கொரோனா வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\n'என் 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்': ஆய்வாளர்கள் தகவல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; ��ாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=yellamtharumannai9", "date_download": "2020-08-10T16:37:27Z", "digest": "sha1:RD62NADAO7ODMMFWWRG6LYTY6IVPEV3A", "length": 50521, "nlines": 164, "source_domain": "karmayogi.net", "title": "09 - இழந்ததைப் பெறலாம் | Karmayogi.net", "raw_content": "\nவேலை செய்வது மனம், கையில்லை\nHome » எல்லாம் தரும் அன்னை » 09 - இழந்ததைப் பெறலாம்\n09 - இழந்ததைப் பெறலாம்\nதொலைந்து போன நகை, பறிபோன உத்தியோகம், திருடு போன பணம், கைவிட்ட வாழ்க்கை போன்றவையும் அந்த நேரத்தில் நேர்ந்துவிட்ட இழப்புகளே. ஆனால், நான் இங்கே கூறப் போவது இந்த இழப்புகளைப் பற்றி அல்ல. இழந்த பெருஞ் செல்வத்தைப் பற்றி.\n‘ஒரு காலத்தில் 100 வேலி நிலம் இருந்த பண்ணை அது. இப்பொழுது ஒன்றும் இல்லை. அந்தக் காலத்தில் 60 பஸ்கள் ஓடின. இப்பொழுது ஒரு பஸ்தான் ஓடுகின்றது. இந்தப் பகுதிக்கு கவர்னர் வந்தால் இவர்தாம் வரவேற்பார். இன்று நொடித்துப் போய் மூலையில் கிடக்கின்றார்’ என்பது போன்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டவர்களைப் பற்றியே இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.\nவாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உத்தியோகத்தை இழந்த அதிகாரிக்கும், பொருள்களைப் பறி கொடுத்தவர்களுக்கும், பதவியை இழந்த அரசியல்வாதிக்கும்கூட இனி நான் சொல்லப் போகும் கருத்துகள் எல்லாம் முழுமையாகப் பொருந்தும். என்றாலும், பெருஞ்செல்வத்தை இழந்து இன்று நிலை தாழ்ந்து வறுமையில் உழல்பவர்களையே மனத்தில் கொண்டு இதை எழுதுகின்றேன்.\n‘30 வருஷம் வாழ்ந்தவர்களும் இல்லை; 30 வருஷம் கெட்டவர்களும் இல்லை’ என்ற ஒரு பழமொழி உண்டு. ‘செல்வம் சகடக்கால் போல் வரும்’ என்றும் சொல்வார்கள். அவற்றில் உள்ள உண்மையை நான் புறக்கணித்துப் பேசவில்லை. அவற்றை ஆராய்வதை விட்டுவிட்டு அதற்கும் அப்பால் உள்ள இரு உண்மைகளை நான் கருதுகின்றேன்.\nமேலை நாடுகளில் செல்வர்களுடைய செல்வம் தொழில்களில் முதலீடு செய்யப்பட்டபிறகு, நம்முடைய பழமொழிகளில் உள்ள உண்மை பொய்த்து, 30 ஆண்டுகள், 70 ஆண்டுகள், 130 ஆண்டுகள், என்ற நிலைகளில் தொடர்ந்து அந்தத��� தொழில் நிறுவனங்கள் ஆல் போல் தழைத்து, செல்வ நிலையையும் பன்மடங்காகப் பெருக்கி, வளமாக வளர்ந்து கொண்டு வருகின்றன. அதற்கு மாறி வரும் அரசியல் நிலையும், புதிய சட்டங்களுமே காரணங்கள். ‘அன்னையின் பக்தர்கள் எல்லாச் சட்டங்களுக்கும் அப்பாற் பட்டவர்கள்’ என்பது, அந்த உண்மைகளுக்கும் எல்லாம் மேலான உண்மை. அன்னையின் பக்தர்களால் பெற்ற செல்வத்தை இழக்க முடியாது. இழந்தது போன்று தோற்றும் செல்வத்தை, மீண்டும் அவர்களால் பெற முடியும்.\n90 வயதுள்ள ஒரு முதியவர் தம் வாழ்க்கையில் சந்தித்த செல்வத்தை இழந்தவர்களின் பட்டியலைப் புரட்டிப் பார்த்தால், இழந்தவர்கள் இழந்தவர்களாகவே இருப்பார்கள். பதினாயிரத்தில் ஒருவர் உருண்டு புரண்டு இழந்த செல்வத்தைப் பெற்றவராக இருப்பார். முழுச் செல்வத்திற்கும் ஆபத்து வந்து, ஆட்டம் கண்டு, முழுதும் கவிழ்வதற்குள் எப்படியோ சமாளித்துக் கரைசேர்ந்த செல்வர்களும் உண்டு. ஆனால், எல்லாமே போய்விட்டபிறகு, அந்தப் புயலைக் கடந்து மலை போல் நின்ற செல்வர் எவரும் இல்லை. நிற்கும்பொழுது மலை. கரைந்துவிட்டால் மண். இதுதான் செல்வ நிலை.\nகரைந்த மண்ணையும் கரையாத மலையாக்க வல்லது அன்னையின் அருள்.\nஒரு கோடி ஆஸ்தியை இழந்த ஓர் அமெரிக்கர், தம்மைத் திவாலாக ரிஜிஸ்டர் செய்யப் புறப்பட்டுக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருடைய நண்பரான ஓர் அன்னையின் பக்தர் அவரைத் தடுத்து நிறுத்தி, “அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டால், இழந்த செல்வம் இரண்டு மடங்காகப் பெருகும்” என்று கூற மாஜி கோடீஸ்வரர் மனம் நெகிழ்ந்து அன்னையிடம் தொடர்ந்து வேண்டுதல் செய்ய, ஓராண்டுக்குள் அவர் இழந்ததைப் பெற்று, அடுத்த ஆண்டு இரண்டரைக் கோடி இலாபம் ஈட்டியதை, நான் அடிக்கடி கட்டுரைகளில் குறிப்பிடுவதுண்டு.\nஅன்னையை ஏற்றுக் கொண்டவர்கள், அவர்கள் இழந்த செல்வம் எத்தனைப் பெரியதாக இருந்தாலும், எத்தனைக் காலம் கடந்து போயிருந்தாலும், அதை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றார்கள். அவர்களுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது நம்பிக்கை. நம்பிக்கை பல வகைகளிலும், பல அளவுகளிலும் இருக்கும். “நோய் தீர்கின்றது, பரீட்சை பாஸாகின்றது, வேலை கிடைக்கின்றது என்பதால் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று நினைப்பது இயல்பு. அந்த நினைப்பு உள்ளவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்படாது. ‘யாரோ சிலருக்கு அப்படி நடக்கிறது என்றால், அவர்கள் ஜாதகம் அப்படி’ என்று நினைப்பவர், தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை வேறு வகையில் சொல்கின்றார் என்றாகிறது. தமக்குத் தெரிந்த நாலுபேர் அன்னையை வழிபடுகின்றார்கள் என்பதற்காக அன்னையை வழிபட ஆரம்பிக்கின்ற ஒருவருக்கு, அந்த நாலுபேர்தான் முக்கியம். அன்னை இல்லை.\n‘நீண்ட காலத்திற்கு முன்னால் பெருஞ்செல்வம் கற்பூரமாய்க் கரைந்து போயிற்று. அதை மீண்டும் பெற வேண்டும்’ என்று எண்ணும் ஒருவருக்கு, அன்னையிடம் உண்மையான நம்பிக்கை ஏற்பட வேண்டியது அவசியம். ‘அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் இழந்ததை நிச்சயம் பெறுவோம்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியம். அத்தகையவர்களுக்கு இதில் சொல்லப்படும் கருத்துகள் மிகவும் உதவும். ஒரு வகையில் சொல்லப் போனால், நான் தெரிவிக்கும் கருத்துகள் எல்லாம் வெறுங்கருவிகள்தாம். நம்பிக்கை மட்டுமே சக்தியுடையது. கருவிகள் துணைக்கு வரும்; வழி காட்டும்; ஒளியூட்டும். அவ்வளவுதான்\n‘அன்னைக்கு எல்லாவற்றையும் ஆள்கின்ற, முறை செய்கின்ற சக்தி எப்படி ஏற்பட்டது ஏன் அமைந்தது’ எனில், அன்னையின் ஒளிப்பொறி மனித இதயத்தில் வந்து தங்கியவுடன், அது அவனுடைய வாழ்க்கை முழுதும் பரவி, தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர முயல்கின்றது. ஸ்ரீ அரவிந்தரின் யோகமான பூரண யோகம், வாழ்க்கையை ஏற்றுக் கொள்கின்ற யோகம்; புறக்கணிக்கும் யோகம் இல்லை. ஆகவே அவ்வொளி அவனுடைய ஆத்மாவை ஆட்கொண்டதைப் போல அவனுடைய வாழ்க்கையையும் ஆட்கொள்கின்றது. மேலும் அவ்வொளிக்கு முக்காலமும்-இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்-கட்டுப்பட்டது. மனித மனம் நிகழ்காலத்தில் செயல்படுகின்றது. கடந்தகாலத்தை மனித மனம் நினைவுபடுத்திக் கொள்ளத்தான் முடியும். எதிர்காலத்தைக் கற்பனைதான் செய்ய முடியும். அவனுடைய மனத்தால் நிகழ்காலத்தை மட்டுமே கட்டி ஆள முடியும். ஆனால், அன்னையின் ஒளி மூன்று காலங்களையும் கட்டி ஆள்கின்றது. அதற்கு அந்தத் திறன் இயல்பாக அமைந்தது. இன்று நம் வாழ்க்கையை அன்னைக்குச் சமர்ப்பிப்பது போல், பக்தன் கடந்தகால வாழ்க்கையையும் சமர்ப்பித்துவிட்டால், சென்றகால நிகழ்ச்சிகள் அந்த ஒளியி��் ஆட்சியின் கீழ் வரும்; அதன் பலனைப் பெறும்.\nஅன்னையின் ஒளியும், ஒரு பிரச்சினையும் சந்தித்து விட்டால், அந்தப் பிரச்சினை தீர்கின்றது. கடந்தகாலப் பிரச்சினை இன்று தீர வேண்டுமானால் அன்னையின் ஒளியும், அந்தப் பிரச்சினையின் கூறுகளும் இன்று சந்திப்பதற்கு நம்மாலானவற்றை எல்லாம் செய்ய முன்வர வேண்டும். இதுவே முறை. முறையை முழுதும் விளக்கும்முன், ‘செல்வம் எப்படி இழக்கப்பட்டது எந்த முறையில் இழக்கப்பட்டது’ என்பனவற்றை நோக்குவோம்.\nபெரும்பாலும் பெருஞ்செல்வத்தை இழந்தவர்கள் நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தாலேயே இழந்தவர்களாக இருப்பார்கள். “அவர்களுக்கு 7 கிராமங்களில் நிலம். உள்ளூரில் மட்டும் 400 ஏக்கர். ஆறு பேர் உடன் பிறந்தவர்கள். 50 வருடங்களுக்கு முன்னால் அவர்கள் சிறப்பாக வாழ்ந்தனர். குதிரைச் சவாரி செய்து நிலத்தைச் சுற்றி வருவார்கள். சகோதரர்கள் ஒருவர்பின் ஒருவராய் இறந்துபோய், கடைசியில் ஒருவர் மட்டுமே மிஞ்சினார். அவர் காலம் வரையில் சொத்து அப்படியே இருந்தது. அவரும் போய்ச்சேர்ந்தார். அவர் போய்ச் சேர்ந்த கொஞ்ச காலத்திற்குள் சொத்து முழுதும் போய் விட்டது” என்று 1000 ஏக்கர் நிலத்தைக் கட்டி ஆண்ட ஒரு குடும்பத்தைப் பற்றி என்னிடம் ஒருவர் சொன்னார்.\nபெரிய செல்வத்தோடு பெரிய நிர்வாகமும் சேர்ந்திருக்கின்றது. அடுத்த தலைமுறைக்குச் சொத்து மாறும்பொழுது நிர்வாகத் திறமையுள்ளவர் ஒருவர் இல்லை என்றாலும், அப்படி ஒருவர் இருந்து அவருக்கு மற்றவர்கள் கட்டுப் படவில்லை என்றாலும், அந்தச் செல்வம் சிதறிச் சீரழிந்து போகின்றது.\nதிறமையுள்ளவர்கள் நிர்வாகத்தில் கவனத்தைச் செலுத்தாமல் ஆடம்பரப் பொழுதுபோக்குகளில் திளைத்துத் திரியும்பொழுது சொத்துகள் அழிந்து போவதுண்டு. சூதும், குதிரைப் பந்தயமும் பல பெரிய குடும்பங்களைக் கீழ் நிலைக்குக் கொண்டு வந்து இருக்கின்றன. விலை மாதரைச் சுற்றி வண்டாக அலைந்தவர்கள், மதுக்கடலில் மூழ்கி முக்குளித்தவர்கள், வீண் பெருமைக்காகத் தானத்தை அள்ளி வீசியவர்கள், தம்மை மிஞ்சியவர் எவரும் இல்லை என்ற கர்வம் கொண்டு எல்லோரையும் பகைத்துக் கொண்டவர்கள், பரம்பரைப் பண்பைக் காற்றில் பறக்க விட்டுவிட்டுப் பண்பற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், எதிரிகள் என்று நினைக்கப்படுபவர்களை வன்மத்துடன் வாரிச் சுருட்ட��க் குழியில் போட்டு மூடியவர்கள், ‘காசை வீசி’க் காரியங்களைச் சாதித்தவர்கள்-இவர்களைப் போன்றவர்கள்-சொத்தை இழந்தவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள்.\nஇந்தப் பட்டியலைப் பூர்த்தி செய்வதற்கு முன்னால் நான் சொல்ல விரும்புகின்ற ஒன்று உண்டு. அது இதுதான்: “சொத்து அழிந்ததற்கு ஒரு காரியம் அல்லது பல காரியங்கள் அடிப்படையாக இருக்கும். இந்த ஒவ்வொரு காரியத்திற்கும் அடிப்படையில் ஒரு மனப்பான்மை (attitude) உண்டு. அந்த மனப்போக்கு, அல்லது குணம், அல்லது சுபாவம் இன்றும்கூட அவர்களிடம் இருக்கும். பொருளை இழந்தோர் அதற்கான மூல காரணத்தையும், அதற்கு அடிப்படையாக இருந்த மனப்பான்மையையும் அதாவது குணம், சுபாவம், தன்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்த பின்னர் இன்று அந்த மனப்போக்கை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்”.\nமுதலாவதாக நம்பிக்கையும், இரண்டாவதாகச் சொத்தை இழப்பதற்குக் காரணமான குணத்தையும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கும் மனநிலையும் ஏற்பட்டுவிட்டால், பக்தனின் பங்கு பெரும்பாலும் முடிந்துவிட்டது. நம்பிக்கையே போதுமானது. அதோடு பாதகமாக இருந்த தன் குணத்தையும் மாற்றிக்கொள்ள முன்வரும்பொழுது, அவன் இழந்ததைப் பெறக் கூடிய முழுத் தகுதியையும் பெற்றுவிடுகின்றான். பிறகு பிரார்த்தனைகூட அவ்வளவு முக்கியம் இல்லை. தன் நடைமுறைச் செயல்களை அந்தப் புதிய மனப்பான்மையுடனும், குறிப்பாக பழைய மனப்பான்மையின் வாடை சிறிதும் இல்லாமலும் செய்தால், பக்தன் அன்னையை நினைப்பதற்கு முன்னால் அன்னை அவனை நினைப்பார். அன்னை, பக்தன் பிரார்த்தனை செய்வதற்கு முன்னாலேயே பலனைக் கொடுத்துவிடுவார். இந்த நிலையில், ‘நினைவே வழிபாடு’ என்ற நோக்கோடு செயல்களைப் புரிந்து கொண்டு இழந்ததைப் பெறப் பிரார்த்தனை செய்தால், அந்தப் பிரார்த்தனை அபரிமிதமான அளவில் பலனைக் கொடுக்கும்.\nசொத்தை இழந்தவர்களில் பெரும்பாலோர் இதற்கு இசைய மாட்டார்கள். அவர்கள் பிடிவாதக்காரர்களாகவும், தம்முடைய குணம், சுபாவம், பழக்க வழக்கங்களை முக்கியமாக நினைப்பவர்களாகவும் இருப்பார்கள்; எதையும் விட்டுக்கொடுக்கக்கூடிய தாராள நோக்குடையவர்களாகவும் இருக்கமாட்டார்கள். அவர்களை மாற்றுவது நம் குறிக்கோள் இல்லை. ‘எப்படிச் செய்தால் இழந்த நம் சொத்தைப் பெற முடியும்’ என்று அவாவுகின்றவர்களும��, ‘இன்று நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் அதற்குரிய பெரும்பலன் கிடைக்கும்’ என்பதைத் தெரியாதவர்களும் நிறையவே இருக்கின்றார்கள். அவர்களுக்கு அது தெரிந்தால், நம்முடைய கருத்துக்கு இசைவார்கள். அப்படித் தங்களை மாற்றிக் கொள்ள முன் வருபவர்களுக்கு ஏராளமான விளக்கங்கள் தேவை. அவைதாம் இங்கே தரப்பட்டிருக்கின்றன.\nதிவாலான ஒருவர் கடைக் குமாஸ்தாவாகப் போனார். அவர் மனைவி படித்திருந்ததால் வேலைக்குப் போனார். மாதத்திற்கு 2000 ரூபாய் செலவு செய்த குடும்பம், இப்பொழுது 200 ரூபாயில் நடக்க வேண்டும். (இப்பொழுது என்றால் இன்று, நேற்று அன்று; முப்பது ஆண்டுகளுக்குமுன்பு) பற்றாக் குறையோடு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் அவர் மனைவியார் தம் பிறந்த வீட்டிற்குப் போயிருந்தார். அவர் போனவுடனே அவரைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார் கணவர். புறப்பட்டவர் சும்மா போகவில்லை. தாம் புறப்பட்டு வருவதாக ஒரு தந்தி கொடுத்துவிட்டுப் புறப்பட்டார். தந்தி போய்ச் சேர்ந்தும் மாமியார் வீட்டில் யாரும் சந்தோஷப் படவில்லை. ‘இப்படி ஊதாரித்தனமாய்ச் செலவழித்துத் தாமே இருந்த சொத்தை எல்லாம் அழித்தார், இன்னும் புத்தி வரவில்லையே’ என்று முணுமுணுத்தார்கள். அவர்கள் முணுமுணுப்பிலும் அர்த்தம் இருக்கின்றது. எந்த மனப் பான்மையுடன் இன்று தேவை இல்லாத செலவைச் செய்து ஒரு தந்தி கொடுத்தாரோ, அதே மனப்பான்மையால்தான் அன்று அவருடைய பெருஞ்செல்வம் அழிந்தது.\nசுமார் 40 ஆண்டுகளுக்குமுன்பு நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபொழுது ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் ஒரு கேரள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். மிக மிக அடக்கமானவர். அவர் பங்குக்கு அன்று 18 இலட்ச ரூபாய் வந்தது. அவர் பியூனிடம் ஐந்து ரூபாய் கொடுத்து ஏதாவது வாங்கிவரச் சொன்னால், மீதியைக் கேட்க மாட்டார்; எடுத்துக் கொள்ளச் சொல்வார். அவர் ராஜ பரம்பரை. அது சரி. குலத்தளவே ஆகுமாம் குணம் அதே சமயத்தில் இன்னொரு வரையும் நினைவு கூர வேண்டும். வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பள்ளியில் அட்டெண்டராகச் சேர்ந்து, பிறகு கிளார்க்காக உயர்ந்து 183 ரூபாய் சம்பளம் வாங்கினார். அவர் பஸ்ஸில் பிரயாணம் செய்யும்பொழுது கண்டக்டரிடம் நோட்டைக் கொடுத்தால் சில்லறை வாங்க மாட்டார். ‘நீயே வைத்துக் கொள்’ என்பார். சொத்துப் போய்விட்டது. ஆனால், சொத்துப் போகக் காரணமாக இருந்த அவருடைய குணம் மட்டும் இன்னும் போகவில்லை.\nஇன்னொருவர் பெருஞ்சொத்தைக் குறுகிய காலத்தில் தொலைத்தவர். அவரைப் பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். நண்பரிடம் அவர் ‘குடும்பத்தை எப்படி நல்ல முறையில் நடத்த வேண்டும்’ என்று விரிவாக விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவருடைய அண்ணன், “நீ ஒன்றும் செய்ய மாட்டாய். ஆனால், பிறருக்கு உபதேசம் மட்டும் நன்றாகச் செய்வாய். உன்னுடைய சொத்துப் போனதற்குக் காரணமே இதுதான். என்று நீ பிறருக்கு யோசனை சொல்வதை நிறுத்துகின்றாயோ, அன்றுதான் உருப்படுவாய்” என்று எரிச்சலுடன் கூறினார்.\nஇதுபோல் சொத்துப் போனதற்குக் காரணமாக இருந்த ஒவ்வொரு குணத்திற்கும் பல பொருத்தமான உதாரணங்களைக் கொடுக்கலாம்.\nமுதலில் தேவைப்படுவது அன்னை மீது நம்பிக்கை. அடுத்தது, ‘செல்வம் நம் குடும்பத்தைவிட்டு எப்படிப் போயிற்று’ என்ற விவரமான அறிவு. நம் ஆராய்ச்சியின் அடுத்த கட்டம், ‘அந்தப் பழக்கங்களுக்கு அடிப்படையான, குணங்கள் எவை’ என்ற விவரமான அறிவு. நம் ஆராய்ச்சியின் அடுத்த கட்டம், ‘அந்தப் பழக்கங்களுக்கு அடிப்படையான, குணங்கள் எவை கடைசியாக அந்தக் குணங்கள், இன்று நம்மிடம் எந்த வடிவத்தில், எந்தப் பழக்கத்தில், எந்தச் செயலில் தங்கியுள்ளன கடைசியாக அந்தக் குணங்கள், இன்று நம்மிடம் எந்த வடிவத்தில், எந்தப் பழக்கத்தில், எந்தச் செயலில் தங்கியுள்ளன’ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பலருக்கு இது புரியாது. ‘அப்படி எந்தக் குணமும் நம்மிடம் இல்லையே’ என்று சட்டென்று சொல்லிவிடுவார்கள். இது ஆழ்கடலில் முத்துக் குளிக்கின்ற வேலை. இதில் தேடல் அவசியம். ‘தேடிக் கண்டு கொண்டேன்’ என்பார்கள். இப்படிக் கண்டுகொள்வதை, தன்னை வரவு செலவுக் கணக்குப் போட்டுப் பார்த்துச் சமர்ப்பிப்பதை, ‘உண்மை அறிதல்’ என்கிறார் அன்னை.\nஒரு பக்தர் இந்தக் கட்டங்களை எல்லாம் தாண்டி வந்து விட்டார் என்றால், அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அடுத்த கட்டம் முதிர்ந்த முடிவு (decision). “எக்காரணத்தை முன்னிட்டும் அந்தப் பழைய குண இயல்புகள் வெளிப்படும்படி நான் நடக்க மாட்டேன். அந்தப் பழைய பழக்க வழக்கங்களை, இனி நான் கிஞ்சிற்றும் அனுமதிக்கப் போவதில்லை” என்ற தீர்மானத்திற்கு வருவதற்குப் பெயர்தான் ‘தீர்ந்த முடிவு’. ‘தீர்ந்த முடிவு’ என்றால், மாற்றம் இல்லாத முடிவு.\nஇதற்கும் விளக்கம் தேவை என்று நினைக்கின்றேன். இதை ஏதோ ஓர் உந்துதலுக்காக எடுத்த முடிவாக நினைக்காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டியது முதல் பயிற்சி. அது முடிவை உறுதிப்படுத்தும். அதற்குத்தான் கணக்குத் தேவைப்படுகின்றது. மனத்தை பழைய நிகழ்ச்சிகளை நோக்கிச் செலுத்தி, ஓர் ஆய்வை நடத்தி, அன்றைய மனநிலையை இன்றைய மனநிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து, ‘பிரார்த்தனையால் இன்றைய நிலை மாறும்’ என்ற வாய்ப்பைச் சிறப்பாகச் சிந்தித்து, ‘எந்தக் குணங்களை மாற்றுவது எளிது, எது கடினம்’ என்று சோதித்து, ‘எந்தப் பழக்கங்களை விட்டுவிட முடிவு செய்தால் அதை நிறைவேற்றலாம்’ என்று சோதித்து, ‘எந்தப் பழக்கங்களை விட்டுவிட முடிவு செய்தால் அதை நிறைவேற்றலாம் எவற்றை நீக்க முற்பட்டால் அவை நம்மை மீறிச் செல்லும் எவற்றை நீக்க முற்பட்டால் அவை நம்மை மீறிச் செல்லும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டு, நல்லவற்றையும், அல்லாதவற்றையும் வரவு செலவுகளாகக் கருதி, ஆய்ந்து, தோய்ந்து, ஒரு தேர்ந்த தெளிவுக்கு வந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.\nஅத்தகைய உறுதிப்பாட்டுடன் எடுக்கப்பட்ட முடிவு, அந்த பக்தரைப் புதிய மனிதராக்கும். அந்த முடிவை ஏற்றுக் கொண்டவுடன் புத்துணர்வும், புதுப் பொலிவும், தெம்பும், இதுவரை இல்லாத தெளிவும், தைரியமும், எதிர்காலத்தை விடியல் ஆக்குகின்ற நம்பிக்கை ஒளியும் நெஞ்சில் ஊடுருவி, ஜீவனில் புகுந்து, அவருக்கு ஒரு புனர்ஜன்மத்தைக் கொடுக்கும். அன்று புதிதாய்ப் பிறந்த அந்த பக்தரின் வாழ்வில், அடுத்து நடப்பவை எல்லாம் அற்புதங்களே. ஸ்ரீ அரவிந்தரின் ‘சாவித்ரி’ என்ற காவியத்தில், ‘அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகும்’ என்ற ஒரு வரி உண்டு. அந்த வரியே அந்த பக்தரின் வாழ்க்கையாக அமையும்.\n‘இனி உன் குடும்பத் தலைவன் நீ இல்லை. அன்னை உன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். உன் நம்பிக்கையாலும், உன் குணங்களை மாற்றிக் கொள்ள நீ செய்த முடிவாலும், அந்த முடிவின் முழுமையாலும் நீ பவித்திரம் அடைந்துவிட்டாய். அதன் மூலம் உன் வாழ்வை நீ அன்னைக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டாய். அன்னை இனி உன்னை முறை செய்தும், வகை செய்தும் வழி நடத்துவார���’.\nமாற்றமும் ஏற்றமும் பெற்ற மனத்தில் நம்பிக்கை பிறந்து பெருகிக் கொண்டே இருக்கும். ஒப்பு நோக்கக் கூடிய எந்தப் புற நிகழ்ச்சிகளும் இல்லாமல், அதற்கு அவசியமும் இல்லாமல் நம்பிக்கை தானே வளரும். ஆழ்ந்த அமைதி நமக்கு நிழல் கொடுக்கும். ‘என்ன நடக்கின்றது’ என்பது அறிவுக்குப் புலப்படாமல் இருக்கும். ஆனால், ஜீவனுக்குப் புலப்படும். புற நிகழ்ச்சிகள் நமக்குப் புரியவும் செய்யலாம்; புரியாமலும் போகலாம். அன்னையின் சந்நிதியில் காரியமும், காரணங்களும் தனித்தனிக் கோலங்களாக இருக்கின்றன.\nநாம் பணி புரியும் இடத்திலும், உறவினர்களைச் சந்திக்கின்றபொழுதும், நண்பர்களிடையே பழகும்பொழுதும் ஒரு சிறப்பான மாறுபாட்டைக் காணலாம். திடீரென்று நம் நிலை உயர்ந்துவிட்டது போல எண்ணி அவர்கள் நம்மை மேன்மையாக நடத்துவார்கள். ஒரு காலத்தில் யாரை நாம் தேடிப் போய் உதவி கேட்டோமோ, அவர்கள் நம் வீடு தேடி வந்து நமக்கு உதவி செய்வார்கள். சிரமப்பட்டு முடிக்க வேண்டிய காரியம், மிக எளிதில் முடியும். இதுவரை நம்மைக் கண்டால் வெறுத்து விலகிப் போனவர்கள், இப்பொழுது விருப்புடன் நம்மை நாடி வருவார்கள். நம் வீட்டைத் தாண்டிப் போகும்பொழுது திரும்பிக்கூடப் பார்க்காத வசதி மிக்க உறவினர்கள், இப்பொழுது ‘என்ன சௌக்கியமா’ என்று நம் வீட்டுக் கதவைத் தட்டி நலம் விசாரித்துவிட்டுப் போவார்கள். அரிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு பொருளுக்கு எல்லோரும் ஆலாய்ப் பறக்கின்றபொழுது, நமக்கு அந்தப் பொருள் மிகச் சுலபமாகக் கிடைக்கும். நாம் விவசாயியாக இருந்து பயிர் செய்தால், ஊருக்கு மிஞ்சிய விளைச்சல் நம்முடையதாகத்தான் இருக்கும். நேற்றுவரை நம்மைத் தூற்றிப் புடைத்தவர்கள், இன்று போற்றி மகிழ்வார்கள். உள்ளூரில் வாழும்போது நம்மை உதாசீனப்படுத்தியவர்கள் வெளியூர்வாசிகளானபிறகு, நம்மைச் சந்திக்க ஊர்விட்டு ஊர் வந்து உறவாடிவிட்டுப் போவார்கள்.\nசுருங்கச் சொன்னால், ‘நமக்கு நம் பெருஞ்செல்வம் திரும்பிவரப் போகின்றது’ என்பதை, நாம் மனத்தைத் திருத்தித் தெளிவான முடிவை எடுத்தவுடன், மற்றவர்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டன போன்ற நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கிவிடும்.\n‘நாம் எடுத்த முடிவை அன்னை ஏற்றுக் கொண்டார்; ஆசீர்வாதம் செய்துவிட்டார்; முடிவு நிறைவு பெறும்; பரிபூரணமாகப் பூர்த்தியாகும்’ என்பதற்குக் கீழ்க்கண்ட இவை சிறப்பான அறிகுறிகள்.\nஜீவன் முழுதும் சாந்தம் பரவும்.\nஅமைதி நிலையாக நம்மிடம் குடி கொள்ளும்.\nஏற்பட்ட நம்பிக்கை, காரணம் புரியாத அளவுக்கு வளரும்.\nஅதற்குமேல் நமக்கு வருவது அதிர்ஷ்டம் இல்லை. ‘அதிர்ஷ்டம்’ என நாம் புரிந்து கொண்டு இருப்பது அளவோடு வரக்கூடியது. அது நமக்கு அன்னை கொடுக்கும் பரிசு. அது அளவற்றது. அது வெள்ளமாகப் பெருகி வழியும். எது எப்படியானாலும் நமக்கு இப்பொழுது வருவது, நாம் ஏற்கனவே இழந்ததைவிடப் பெரியது. அது ஒப்பிட முடியாத அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும்.\n‘அதிர்ஷ்டம்’ என்பது வாழ்க்கை கொடுப்பது. நீ இப்பொழுது பெற்றிருப்பது அன்னை. உன் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர் தம் கையால் உனக்கு வழங்கிய பெருங்கொடை. அதிர்ஷ்டத்தின்கை பெரியது. ஆனால், அதற்கு ஒரு கைதான் உண்டு. அன்னைக்கு ஆயிரம் கைகள். உன்னைச் சந்திக்கும் ஒவ்வொரு நபரின் மூலமாகவும், நிகழ்ச்சியின் மூலமாகவும் உனக்கு இடையறாது அன்னை வாரி வழங்கிக் கொண்டே இருப்பார்.\nஇறுதியாக ஒன்று. இது செல்வத்தைப் பற்றிய கட்டுரை என்றாலும், இதில் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும், உத்தியோகம், பதவி, வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பொருந்தக் கூடிய உண்மைகள்.\n‹ 08 - கணவனும் மனைவியும் up 10 - கர்மவினையும் அன்னையின் அருளும் ›\n01- ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும்\n02 - ஸ்ரீ அரவிந்தாசிரமம்\n03 - தரிசனமும் தகவல்களும்\n04 - அன்னையும் இந்திரா காந்தியும்\n05 - ஸ்ரீ அரவிந்தரின் யோகம்\n06 - ஆத்ம சமர்ப்பணம்\n07 - செய்யும் தொழிலில் அன்னை செயல்படுவது எப்படி\n08 - கணவனும் மனைவியும்\n09 - இழந்ததைப் பெறலாம்\n10 - கர்மவினையும் அன்னையின் அருளும்\n11 - கைகொடுத்த நம்பிக்கை\n12 - தேடி வந்த செல்வம்\n13 - பாலையிலும் பசுஞ்சோலை\n14 - சுற்றுச் சுவர்\n15 - அன்னையின் அருளில் நம்பிக்கை\n16 - அன்பர்களின் வாழ்வில் அற்புதங்கள்\n17 - அன்னையின் அருளுக்கு இணை ஏது\n18 - அன்னையே துணை\n19 - அன்னையின் அருள் விரைவு\n20 - ஆட்கொள்ளும் அற்புதம்\n21 - பூரண நம்பிக்கையின் பலன்\n22 - அன்னையும், சுவாமிநாதன் என்றோர் அன்பரும்\n23 - நினைவுகள் எல்லாம் விளைவுகளாகும்\n25. தமிழர் மரபில் வாழ்க்கைப் பிரச்சினைகளும், அன்னையின் அருளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Nissa", "date_download": "2020-08-10T16:17:26Z", "digest": "sha1:2IEJK2FMB6XDI6I2QHPD4A5N73ZUYD44", "length": 15022, "nlines": 86, "source_domain": "noolaham.org", "title": "Nissa இற்கான பயனர் பங்களிப்புகள் - நூலகம்", "raw_content": "\nNissa இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள்)\nஇந்தப் பயனர் தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ளார். தடை பதிகையின் அண்மைய மாற்றம் குறிப்புதவிக்காக கீழே தரப்பட்டுள்ளது:\n23:11, 13 சூலை 2015 Gajani (பேச்சு | பங்களிப்புகள்) முடிவிலி நேர அளவிற்கு Nissa (பேச்சு | பங்களிப்புகள்) தடைசெய்யப்பட்டார் (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n07:00, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12968.JPG ‎ (தற்போதைய)\n06:51, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+863)‎ . . பு சாயி மார்க்கம் 2004.07-09 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12968| தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:38, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+842)‎ . . பு சாயி மார்க்கம் 2004.01-06 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12967| தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:37, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12967.JPG ‎ (தற்போதைய)\n06:13, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12966.JPG ‎ (தற்போதைய)\n06:12, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+882)‎ . . பு சாயி மார்க்கம் 2003.07-12 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12966| தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:03, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12965.JPG ‎ (தற்போதைய)\n06:02, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+893)‎ . . பு சாயி மார்க்கம் 2002.10-12 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12965 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:08, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12964.JPG ‎ (தற்போதைய)\n04:06, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+887)‎ . . பு சாயி மார்க்கம் 2002.01-09 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12964 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:01, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . சாயி மார்க்கம் 2001.10-12 ‎\n03:57, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12963.JPG ‎ (தற்போதைய)\n03:53, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+894)‎ . . பு சாயி மார்க்கம் 2001.10-12 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12963 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n03:41, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12962.JPG ‎ (தற்போதைய)\n03:35, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+891)‎ . . பு சாயி மார்க்கம் 2001.07-09 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12962 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n03:32, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . சாயி மார்க்கம் 2001.04-06 ‎\n02:10, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12961.JPG ‎ (தற்போதைய)\n02:08, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+887)‎ . . பு சாயி மார்க்கம் 2001.04-06 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12961 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:15, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12960.JPG ‎ (தற்போதைய)\n01:06, 27 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+884)‎ . . பு சாயி மார்க்கம் 2000.07-12 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12960 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n07:04, 26 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12959.JPG ‎ (தற்போதைய)\n07:01, 26 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+888)‎ . . பு சாயி மார்க்கம் 2000.04-06 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12959 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:55, 26 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12958.JPG ‎ (தற்போதைய)\n04:46, 26 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+882)‎ . . பு சாயி மார்க்கம் 2000.01-03 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12958 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:34, 26 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பு படிமம்:12957.JPG ‎ (தற்போதைய)\n01:02, 26 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+894)‎ . . பு சாயி மார்க்கம் 1999.10-12 ‎ (\"{{இதழ்| நூலக எண்\t= 12957 | தலைப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:45, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2012.02.23 ‎\n05:45, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2012.02.16 ‎\n05:45, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரல���று) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2012.02.09 ‎\n05:45, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2012.02.02 ‎\n05:45, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2012.01.26 ‎\n05:45, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2012.01.19 ‎\n05:45, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2012.01.12 ‎\n05:44, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2012.01.05 ‎\n05:44, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.12.29 ‎\n05:44, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.12.22 ‎\n05:43, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.12.15 ‎\n05:43, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.12.08 ‎\n05:43, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.12.01 ‎\n05:43, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.11.24 ‎\n05:43, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.11.17 ‎\n05:43, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.11.10 ‎\n05:42, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.11.03 ‎\n05:42, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.10.06 ‎\n05:42, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.10.13 ‎\n05:41, 24 டிசம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+96)‎ . . சமூக விஞ்ஞான கற்கை வட்டம் 2011.10.20 ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-10/", "date_download": "2020-08-10T15:26:17Z", "digest": "sha1:4S4Y3NCZEKLMFWB5UQTGAHD2SR7DDWGS", "length": 20363, "nlines": 250, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எஸ்ரா அதிகாரம் - 10 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எஸ்ரா அதிகாரம் - 10 - திருவிவிலியம்\nஎஸ்ரா அதிகாரம் – 10 – திருவிவிலியம்\n1 இவ்வாறு, எஸ்ரா கடவுளின் இல்லத்தின்முன் விழுந்து மன்றாடி விண்ணப்பித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஆண், பெண், குழந்தைகள் உள்பட இஸ்ரயேல் மக்களின் பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு கூக்கு���லிட்டு அழுதனர்.\n2 அப்பொழுது ஏலாமியருள் ஒருவரான எகியேல் மகன் செக்கனியா எஸ்ராவை நோக்கி, “நாங்கள் கடவுளுக்கு எதிராக நேர்மையற்றவர்களாய் நடந்து கொண்டோம். ஏனெனில் இந்நாட்டின் மக்களான வேற்றினப் பெண்களை மணந்தோம். ஆயினும், இஸ்ரயேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.\n3 ஆகவே, என் தலைவரின் அறிவுரைக்கும் கடவுளின் கட்டளைகளுக்கும் அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்ப, அப்பெண்கள் அனைவரையும் அவர்களின் பிள்ளைகளையும் அகற்றி விடுவோம் என்று நம் கடவுளோடு உடன்படிக்கை செய்வோம்;. திருச்சட்டத்திற்கு ஏற்ப இது செய்யப்படட்டும்.\n இது உம் கடமை. நாங்கள் உம்மோடு இருக்கின்றோம். இதை மனஉறுதியுடன் செய்யும்” என்றார்.\n5 “எஸ்ரா எழுந்து, குருக்களின் தலைவர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேல் மக்களையும் இவ்வாறு வாக்குறுதி அளிக்கச் செய்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.\n6 பின்பு, எஸ்ரா கடவுளது இல்லத்தின் முகப்பினின்று எழுந்தார்; எலியாசிபின் மகனான யோகனானின் அறையினுள் சென்றார். அங்கே உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தார். ஏனெனில் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்தவர்களின் நேர்மையின்மையின் பொருட்டுப் புலம்பி அழுது கொண்டிருந்தார்.\n7 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த மக்கள் அனைவரும் எருசலேமில் கூடவேண்டுமென்றும்,\n8 அவர்களுள் எவராவது மூன்று நாள்களுக்குள் வராமல் இருந்தால், மக்கள் தலைவர்கள் பெரியோர் ஆகியோரின் அறிவரைப்படி, அவனுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்றும் அடிமைத்தனத்திலிருந்து வந்தவர்களின் கூட்டத்திலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படவேண்டும் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் அறிவிக்கப்பட்டது.\n9 எனவே, யூதா, பென்யமின் குலத்தார் அனைவரும் எருசலேமில் மூன்று நாள்களுக்குள் அதாவது, ஒன்பதாம் மாதம், இருபதாம் நாளன்று ஒன்று கூட்டப்பட்டனர். மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் கடவுளது இல்லத்தின் வளாகத்தில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.\n10 குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது; “நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்.\n11 எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள் “.\n12 அப்பொழுது குழுமியிருந்த அனைவரும் உரத்த குரலில் கூறியது; “நீர் சொல்வதே சரி உமது வார்த்தையின்படியே நாங்கள் செய்வோம்.\n13 ஆயினும் இதனை ஓரிரு நாள்களில் செய்ய இயலாது; ஏனெனில் மக்கள் மிகுதியாக உள்ளனர். இது மாரிக்காலமாக இருப்பதால், வெளியே நிற்க முடியவில்லை. மேலும், இக்காரியத்தில் எங்களுள் பாவம் செய்தோர் பலர்.\n14 எனவே, எல்லா மக்களின் சார்பில் தலைவர்கள் இதன் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக்கணல் நம்மைவிட்டு விலகும்வரை தங்கியிருக்கட்டும், நம் நகர்களில் வாழும் வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வரட்டும்; அவர்களோடு ஒவ்வொரு நகரத்தின் பெரியோர்களும், அதன் நீதிபதிகளும் வரட்டும்.”\n15 அசாவேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகன் யாகிசியாவுமே இதை எதிர்த்து நின்றனர். மெசுல்லாமும் லேவியரான சபத்தாயும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர்.\n16 அடிமைத்தனத்தலிருந்து திரும்பி வந்திருந்தோர் அவ்வாறே செய்தனர். குரு எஸ்ராவும் மக்கள் தலைவர்களும் அவர்களின் மூதாதையரின் வழிமரபின்படியும், ஒவ்வொருவரின் பெயர் வரிசைப்படியும், பத்தாம் மாதம் முதல் நாள் இதைப்பற்றி விசாரணை செய்ய அமர்ந்தனர்.\n17 முதல் மாதம் முதல் நாளிலே வேற்றினப் பெண்களை மணைந்தவர்கள் அனைவரையும் விசாரித்து முடித்தனர்.\n18 குருக்களின் மரபில் வேற்றினப் பெண்களை மணந்தவர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்; ஏசுவா வழிமரபில் யோசதாக்கின் மகனான ஏசுவா, அவர் சகோதரரின் வழிமரபில், மாசேயா, எலியேசர், யாரிபு, கெதலியா ஆகியோர்.\n19 அவர்கள் தம் மனைவியரை அனுப்பி விட வாக்களித்தனர்; தங்கள் குற்றநீக்கப் பலியாக ஒரு கிடாயைச் செலுத்தினர்.\n20 இம்மேயின் வழிமரபில், அனானி, செபதியா ஆகியோர்.\n21 ஆரிம் வழிமரபில் மாசேயா, எலியா, செமாயா, எகியேல், உசியா ஆகியோர்.\n22 பஸ்கூர் வழிமரபில் எலியேனாய், மாசேயா, இஸ்மயேல், நத்தனியேல், யோசபாது, எலாசா ஆகியோர்.\n23 லேவியரில், யோசபாது, சிமயி, கெலித்தா என்ற கேலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் ஆகியோர்.\n24 பாடகரில் எலியாகிபு; வாயிற்காவலரில், சல்லூம், தேலம், ஊரி, ஆகியோர்.\n25 மற்ற இஸ்ரயேலருள் பாரோ���ின் வழிமரபில் இரமியா, இசியா, மல்கியா, மிய்யாமின், எலியாசர், மல்கியா, பெனாயா ஆகியோர்.\n26 ஏலாம் வழிமரபில,; மத்தானியா, செக்கரியா, எகியேல், அப்தி, ஏரேமோத்து, எலியா ஆகியோர்.\n27 சத்தூ வழிமரபில், எலியேனாய், எலியாகிபு, மத்தனியா, எலிமோது, சாபாது, அசிசா ஆகியோர்.\n28 பேபாய் வழிமரபில் யோகனான், அனனியா, சபாய், அத்லாய் ஆகியோர்.\n29 பானி வழிமரபில், மெசுல்லாம், மல்லூக்கு, அதாயா, யாசூபு, செயால், எரேமேத்து ஆகியோர்.\n30 பாகாத்மோவாபு வழிமரபில், அத்னா, கெலால், பெனாயா, மாசேயா, மத்தனியா, பெசலேல், பின்னூய், மனாசே ஆகியோர்.\n31 ஆரிம் வழிமரபில், எலியேசர், இசிய்யா, மல்கியா, செமாயா, சிமியோன்,\n32 பென்யமின், மல்லூக்கு, செமரியா ஆகியோர்.\n33 ஆசூம் வழிமரபில், மத்தனாய், மத்தாத்தா, சாபது, எலிப்பலேற்று, எரேமாய், மனாசே, சிமயி ஆகியோர்.\n34 பானி வழிமரபில், மாகதாய், அம்ராம், ஊவேல்,\n35 பெனாயா, பேதயா, கெலூகி,\n36 வானியா, மெரேமோத்து, எலியாசிபு,\n37 மத்தனியா, மத்தனாய், யகசு ஆகியோர்.\n38 பின்னூய் வழிமரபில், சிமயி,\n39 செலேமியா, நாத்தான், அதாயா,\n40 மாக்னதபாய், சசாய், சாராய்,\n41 அசரியேல், செலேமியா, செமரியா,\n42 சல்லூம், அமரியா, யோசேப்பு ஆகியோர்.\n43 நெபோ வழிமரபில், எயியேல், மத்தித்தியா, சாபது, செபினா, யாதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.\n44 வேற்றினப் பெண்களை மணந்திருந்த இவர்கள் அனைவரும் இப்பெண்களையும் அவர்களிடமிருந்து பிறந்த பிள்ளைகளையும் விலக்கிவிட்டனர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த புத்தகம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n2 குறிப்பேடு நெகேமியா எஸ்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/democracy/", "date_download": "2020-08-10T15:53:36Z", "digest": "sha1:ZKXQON5EFSVNBGBJUTIEYL7AXSJF355U", "length": 308673, "nlines": 728, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Democracy « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’\nசின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:\nஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.\n1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.\nதம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.\nதாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.\n1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.\nவீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:\nஉலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:\nஅவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.\nகொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தா���், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.\nஇதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.\nஉலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.\nஅங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்\nஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா\nஇந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.\nவிடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு\nஅதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஉண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா\n60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.\nமுதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.\nஇந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்க���ி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.\nஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.\nநெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.\nஇந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.\nஇந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.\nநெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.\nஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.\nஅதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.\nஎனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை\nஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nநாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.\nதொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.\nதற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.\nமாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் க��லத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.\nஅத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.\nபொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.\nதிரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.\nஇதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.\n1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.\nவிகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.\n1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.\nஇந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.\nஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.\nமக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.\nஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nதிருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்\nஇந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.\nரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.\nகென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.\nசூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.\nகென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.\nதூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.\nஅதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.\nகென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் ச���ர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.\nகென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.\nகிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.\nஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.\nபதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.\nஇல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக\nகென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்\nகென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.\nஇப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nகென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபுதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி\nகென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.\nரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.\nஇந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.\nதற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன\nதலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒர�� பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.\nஅதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.\nநாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.\nகிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.\nசர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.\n“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.\nகட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.\nசாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.\nஇதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஇந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.\nபாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந��திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.\nஅந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.\nஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.\nதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.\nதைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிற���ு. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.\nஇராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.\nமக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.\nஎனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.\nமக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nதிருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி\nஇந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.\nஇந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங��களுக்குக் காரணம்.\nஅண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய\nபல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்\nசட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.\nதேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.\nஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.\nஅரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.\nவிபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.\nஇலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.\nஅரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nபொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.\nபல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.\nஒவ்வோர் அரசு அலுவலகங்களிலு���் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்\nஇவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.\nமுள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.\nஎந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.\n“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.\nஎந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.\nஎத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nஇலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந��த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு\nஅகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.\nஅண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.\nஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nவவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்\nவவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.\nமேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக��கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.\nஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.\nதமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்\nஇதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.\nஇன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே\nஇது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா\nஅவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.\nஅமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழ��கிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்\nமக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள் நமது கடன் வாக்களித்து ஓய்வதே\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.\nசாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.\n1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.\nஅமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.\nமக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.\nசோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.\nகலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.\nமாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.\nகடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடா���ுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.\n1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.\nஅரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.\nகடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறு��்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.\nநரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.\nஇத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.\nசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.\nதகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்\nபி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்\nநாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.\nமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.\nசமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அ��ளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.\nமக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.\nநாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.\nஇதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.\nஇவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.\nபிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.\nஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.\nநம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.\nமுதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.\nஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.\nஉண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.\nநாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.\nநாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.\nநாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.\n1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.\nஇந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.\n1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.\nஅதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஎனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nநமது நாட்டின் 26 சதவிகித ���க்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.\nஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.\nஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஇதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.\nஇதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”\nஇன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.\nஇந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.\nஅவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.\nஇதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசி���ல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.\n1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.\nஇதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nசுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.\n1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.\n“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\n1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.\n’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.\n1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.\nமொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.\nவடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.\nபடாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.\nஇந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.\nஎனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.\nஅத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.\nமாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.\nஇச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.\nமொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.\nலூதியானா, அக். 16: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு சீக்கிய, முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் கூட்டுச் சதி காரணமாக இருக்குமா என்று போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ஒüலக் தெரிவித்தார்.\nஇந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 12 பேரிடம் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த திரையரங்கின் ஊழியர்களும் விசாரிக்கப்படுகின்றனர்.\nதிரையரங்கில் குண்டுவைத்த பயங்கரவாதிகள், திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பே வெளியே சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த குண்டுவெடிப்��ுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nஎனவே சந்தேகத்தின் அடிப்படையில் எந்த அமைப்பையும் குறிப்பிட்டுக் கூற இயலாது என்று பஞ்சாப் அரசின் தலைமைச் செயலர் ரமேஷ் இந்தர்சிங் தெரிவித்தார்.\nஉத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைசெய்துவருகின்றனர்.\nஅவர்களை அச்சுறுத்தி பஞ்சாபை விட்டு விரட்டியடிப்பதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகுண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, “காலிஸ்தான் ஜிந்தாபாத்’ இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியும் அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுத்தவருமான கே.பி.எஸ்.கில் தெரிவித்தார்.\nஇந்த இயக்கத்துக்கு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.\nலூதியானா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு நமது அண்டை நாடு உடந்தையாக இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுகவீர்சிங் பாதல் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த குண்டுவெடிப்புக்கு ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளுடன் இதரவகை வெடிபொருள்களும் கலந்து பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.\nகுண்டுவெடித்ததால் சம்பவ இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் இதை உறுதி செய்கிறது. திரையரங்கில் நெருக்கமாக இருந்த நாற்காலிகள் குண்டுவெடிப்பின் பாதிப்பை தடுத்துவிட்டன. இல்லாவிடில் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசக்திவாய்ந்த வெடிபொருள்கள் வெடித்த காரணத்தால்தான் திரையரங்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.\nஇவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லூதியானா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nபஞ்சாப் மாநிலம் முழுவதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டப் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.\nமக்கள் நடமாட்டம் மிகுந்த ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலமாதலால் அனைத்து நகரங்களிலும் போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.\nசுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.\nமாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.\nநாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.\nதனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிக��் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.\nதேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.\nஅடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.\nரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.\nவாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும�� தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.\nவளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே\nமாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.\nசாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)\nதீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆரம்பம் என்ன\nஎங்��ளது இயக்கத்தின் தொடக்கம் எண் பதுகளில் ஆரம்பித்தது. வரதட்சிணை, பெண் அடிமைத்தனம், புரோகிதம் போன்ற மூடநம்பிக்கைகள் முஸ்லிம்களிடமும் இருக்கின்றன. திருக்குரானுக்கு எதிரான செயல்கள் இவை என்பதை நாங்கள் எடுத் துரைத்தோம். அதனால், எங்கள் சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட அதுதான் காரணமாக இருந்தது.\nஜாக் என்பது அந்த அமைப்பின் பெயர் ஜமியா அஹவி குர் ரான்-உல்-ஹதீஸ் என்பது அதன் விரிவாக்கம். திருக்குர்ரான் மற்றும் நபிகள் நாயகத்தின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அர்த்தம். சுமார் பதினைந்து வருடங்கள் எங்களது பிரசாரம் தொடர்ந்தது. மெல்ல, மெல்ல சமுதாயத்தினர் மத்தியில் பெரிய அளவில் எங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.\nநமக்கு எதிராகத் தொடுக்கப்படும் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்க ளாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்பை நியாயமாகத் தெரிவிக்க முடியாதபோதுதான், வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர் கள் இறங்குகிறார்கள்.\nஅதற்காக ஏற்பட்ட அமைப்புதானே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஆமாம். அதன் அமைப்பாளர் நான்தான். குணங்குடி ஹனீஃபா என்பவர் அந்தப் பெயரில், பெயரளவில் ஓர் அமைப்பை வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைத் தலைவராக அறிவித்தோம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கத்தைத் தொடங்கியபோது நாங்கள் இரண்டு விஷயங்களில் தீர் மானமாக இருந்தோம். அவை, எந்தக் காரணம் கொண்டும் தேர்த லில் போட்டியிடுவதில்லை என்பதும், எந்தவித அரசுப் பதவியும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதும்தான்.\nபதவியைக் காட்டிதான் எங்களது சமுதாயம் பல வருடங்க ளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 1967-ல் “காயிதே மில்லத்’ முகம்மது இஸ்மாயில் அவர்கள் திமுகவுடனான கூட்டணியில் பெற்ற இடங்கள் 15. இப்போது ஓர் இடத்திற்குக் கூட்டணி கட்சிக ளிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது. 1967-ல் திமுகவுடன் கூட் டணி அமைப்பதற்கு முன்னால் அண்ணா அளித்த வாக்குறுதி தான் எங்கள் சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு. அதனால்தான் ஒட் டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தமிழ்நாட்டில் திமுக கூட்ட ணிக்கு வாக்களித்தது.\nஅண்ணா இறந்துவிட்டதும் ���ன்றைய முஸ்லிம் லீக் தலைவர்கள் தங்களது இடங்களுக்கான ஒதுக்கீட்டு டன் ஒதுங்கிக் கொண்டார்களே தவிர, சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்படவில்லை. அதனால்தான் நாங் கள் தேர்தலில் போட்டியிடுவதோ, பதவிக்கு ஆசைப்படுவதோ கூடாது என்று தீர்மானம் போட்டோம்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிளவுபட என்ன காரணம்\nமுஸ்லிம் என்றால் தீவிரவாதி என்கிற தவறான கண்ணோட்டம் மாறவேண்டும் சமுதாய நல்லிணக்கத்துக்காக நாம் பாடுபட வேண்டும் போன்ற உறுதியான கொள்கைகளுடன் பல்வேறு மாநாடுகளையும், ஆங்காங்கே கூட்டங்களையும் ஏற்பாடு செய் தோம். அப்படி நடத்திக் காட்டியதுதான் தஞ்சையில் நடத்திய பேரணி. அந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் எங்களில் சிலருக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்திவிட்டது. பதவி ஆசை வந்துவிட்ட பிறகு சமுதாய நலன் புறக்கணிக்கப்பட்டு விடும் என்பது எனது கருத்து.\nஅவர்கள் பாதையில் செல்ல எனது மனம் ஒப்பவில்லை. அதன் விளைவுதான் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.\nஆமாம், தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன அர்த்தம்\nதவ்ஹீத் என்றால் சரியான இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்று அர்த்தம். நமது சீர்திருத்தப் பிரசாரம் கைவிடப்பட்டால் நமது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் நாட்டமுடைய த.மு.மு.க. நிர்வாகிகளில் சிலர் கருதி னார்கள்.\n“தவ்ஹீத்’ தங்களது அரசியல் ஆசைக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்தது தவறு என்று நிரூபிப்பதற் காகத்தான் எங்களது இயக்கத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்று பெயரிட்டோம்.\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு உங்களு டைய முயற்சிகள் முக்கியமான காரணம் என்று கருதப்படுகி றது. இட ஒதுக்கீட்டை நீங்கள் வலியுறுத்தியதன் காரணம் என்ன\nமத அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, அது சரியா, அதிலென்ன நியாயம் என்று கேட்கிறார்கள். முதலாவதாக, முஸ் லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பறிக்கப்பட்ட உரிமை திருப் பித் தரப்படுவதுதானே தவிர, புதிய சலுகை அல்ல. இந்தியா சுதந் திரம் அடைந்த நேரத்தில் எங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது எங்க ளுக்கு இருந்��� இட ஒதுக்கீடு ஏழு சதவீதம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் இப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக் கப்பட்டிருந்தாலும் உண்மையில் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீடுதான் தனியாகப் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த விஷ யத்தைப் பற்றி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எங்களை அழைத்துப் பேசினார். அப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்டம் இடமளிக்காது என்று கருத்துத் தெரிவித் தார். இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டபோது, நாங்கள்தான் அந்த வழியைக் காட்டினோம்.\nநீங்கள் காட்டிய மாற்று வழிதான் என்ன\nஏற்கனவே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற எங்க ளது இஸ்லாமியப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடில் இடம் பெற்றிருக்கிறார்கள். மொத்த பிற்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அதன் பயன் எங்களுக்கு கிடைப்பதில்லை. புதிதாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போதுதான் பிரச்னை வருமே தவிர, ஏற்கெனவே இருக்கும் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமாகப் பிரித்து ஒதுக்குவதில் யாரும் குற்றம்காண முடியாது என்பதைக் கனிமொழியிடம் எடுத்துரைத்தோம். இடஒதுக்கீடு கிடைத்ததற்கு எங்கள் சமுதாயம் நன்றி சொல்லவேண்டியது முதல்வர் கருணாநி திக்கு மட்டுமல்ல, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் தான்.\nமுஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவைதானா\nநிச்சயமாகத் தேவைதான். மதரீதியாக மட்டும் அதைப் பார்க் கக்கூடாது. சமுதாய நல்லிணக்க ரீதியாகவும் பார்க்க வேண்டும்.\nஎங்கள் சமுதாய இளைஞர்கள் பலர் படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் அவர்களுக்கு வேலையில்லை. இப்படிப் படித்த, வேலையில்லாத இளைஞர்களைத்தான் தீவிரவாத இயக்கங்கள் குறிவைத்துத் தங்களது வலையில் வீழ்த்துகின்றன. போதிய படிப் பறிவும், வேலையும், அதனால் ஏற்படும் சமூக அந்தஸ்தும் முஸ் லிம் சமுதாய இளைஞர்கள் தீவிரவாதிகளின் வலையில் விழுந்து விடாமல் தடுக்கும்.\nஇஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை யாக இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன\nஇது மேலைநாட்டவரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்படும் ஏமாற்று வேலை. விடுதலைப் போராளிகளை மதத் தின் பெயரால் குற்றம் சாட்டுவது எந்தவிதத்திலும் நியாய ��ில்லை. ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், இராக்கில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், பாலஸ்தீனத்தில் அந்த நாட்டின் விடுதலைக்கா கப் போராடுபவரும் இஸ்லாமியராக இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்யமுடியும்\nஅமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், பிரான் ஸிலும் அவரவர் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடக்கும்போது அமெரிக்க உள்நாட்டுப் போராளி, ரஷியப் புரட்சிக்காரர், பிரெஞ் சுப் புரட்சியாளர்கள் என்று சொன்னார்களே தவிர, கிறிஸ்துவப் புரட்சியாளர்கள் என்றா கூறினார்கள்\nஅப்படியானால் இந்தத் தீவிரவாதிகளை எப்படித்தான் அழைப்பது\nஅந்தந்தத் தீவிரவாத அமைப்பின் பெயரால் அழையுங்கள்.\nஅதற்கு ஏன் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று பெயரிட்டு அத் தனை இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று சித்திரிக்கிறீர்கள் இப்படி அழைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மாறுவதற்கு வழி வகுக்கப்படுகிறது. அது தவறு என்கிறோம்.\nஇந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தி னர் மத்தியில் வரவேற்பு இல்லை என்கிறீர்களா\nநிச்சயமாக. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தீவிரவாத இயக் கங்களை ஆதரிப்பதே இல்லை. தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது என்பதுதான் உண்மை. இஸ்லாமியர்கள் மட் டும் அல்ல; எந்தவொரு சமுதாயமும், சமாதானமாகவும், பிரச் னைகள் இல்லாமலும் வாழவேண்டும் என்றுதான் விரும்புமே தவிர, இது போலத் தீவிரவாத அமைப்புகளுடன் ஒத்துழைக்கவே முன் வராது. அது மனித இயல்பு.\nஇதைக்கூடப் புரிந்துகொள்ளா மல், இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது மடமை. விவரமில்லாத பேச்சு.\nஇந்தியாவில் காணப்படும் தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்\nநக்சலைட்டுகள், காஷ்மீர தீவிரவாத இயக்கங்கள், அசாமி லுள்ள போடோ தீவிரவாதிகள் என்று பலர் இருந்தாலும், இந்தி யாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவர்கள் என்பதை மறுப்பதற் கில்லை. இந்த விஷயத்தில் இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை.\nமுஸ்லிம் சமுதாயத்தினரிடையே நிலவும் மூடநம்பிக்கை களை எதிர்க்கிறோம் என்கிறீர்கள். அப்படி எ���்ன மூடநம்பிக் கைகள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்\nவரதட்சிணை என்கிற பழக்கமே திருக்குர்ரானுக்கு எதிரான விஷயம். ஆண்கள்தான் பெண்களுக்கு “மஹர்’ தரவேண்டுமே தவிர, ஆண்களுக்குப் பெண்கள் வரதட்சிணை தரும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால் தற்போது இந்தப் பழக்கம் நிலவுகிறது. அதேபோல, தர்கா வழிபாடு திருக்குர்ரானில் மறுக் கப்பட்ட ஒன்று. ஆனால் பெண்கள் பலரும் தர்காவுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அது தவறு என்று கூறுகிறோம்.\nபுரோகிதம் என்பது இஸ்லாமியர்களுக்குக் கிடையாது. அதேபோல, ஆண்க ளைவிடப் பெண்களுக்கு அதிக உரிமைகளை இஸ்லாம் அளித்தி ருக்கிறது. ஆனால் அவை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. விவா கரத்து விஷயத்தில் ஆணுக்கு இருப்பதைவிட அதிக உரிமை பெண்களுக்குத்தான். அவர்களது உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.\nபெண்களின் சுயமரியாதை பாதிக்கப்படுகிறது என்று கூறும் நீங்கள், பெண்கள் “பர்தா’ அணிவதைப் பற்றி என்ன கூறுகிறீர் கள்\n“பர்தா’ என்பது உடலை மறைக்கும் ஆடை. அவ்வளவுதான்.\nஇஸ்லாமில் முகத்தை மறைக்கவேண்டும் என்று எங்கேயும் சொல் லவில்லை. ஆனால் முகத்தையும் கை,கால்களையும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பொதுவான நியதி. பெண்கள் “பர்தா’தான் அணியவேண்டும் என்பதில்லை. உடலை மறைக் கும் உடைகளை அணியவேண்டும், அவ்வளவே..\nஅவரவர் இஷ்டப்படி உடையணியும் உரிமை ஏன் பெண்க ளுக்கு மறுக்கப்படுகிறது\nஆண்கள் தொப்புளைக் காட்டியபடி உடையணிவதில் எந்தவி தக் கவர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி உடையணிவதில்லையே பெண்கள் தங்களது உடலழகை உலகுக்குக் காட்டியபடி பலரது உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடைய ணிவது, கலாசாரமற்றவர்கள் செய்கை. இதை நாகரிகம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது பெண்கள் தங்களது உடலழகை உலகுக்குக் காட்டியபடி பலரது உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடைய ணிவது, கலாசாரமற்றவர்கள் செய்கை. இதை நாகரிகம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது ஆண்கள் உடலை மறைத்து உடை அணிவது போலப் பெண்களும் உடையணிவதில் தவறு காண் பவர்கள், வக்கிரபுத்தி உடையவர்கள். பெண்களின் உரிமை என்பது உடையணிவதில் அல்ல. அவர்களது நியாயமான அந் தஸ்தையும், மரியாதையையும் பெறுவதில்தான் இருக்கிறது.\nதங்களது உடைப் பழக்கத்தாலும், பேச்சு வழக்காலும் இஸ்லாமியர்கள் மற்ற சமுதாயத்தினரிலிருந்து வேறுபடுகிறார் கள் என்கிற கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமுஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை, உடைப் பழக்கம் மாறுபடுகிறது என்பது சரி, ஆனால் பேச்சு வழக்கு மாறுபட்டிருக் கிறது என்பது தவறு. உடைப் பழக்கம் என்றால், ஒவ்வொரு சமு தாயத்துக்கும் அவரவர் உடைப் பழக்கங்கள் இருக்கின்றன.\nஅதில் நாம் தவறு காண முடியாது. தமிழகத்தில் உள்ள பெருவாரி யான முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்கள்தான். வெறும் ஐந்து சதவி கித முஸ்லிம்கள்தான் உருது பேசுபவர்கள்.\nசினிமாவில் முஸ்லிம் கள் என்றாலே “நம்பள்கி, நிம்பள்கி’ என்று பேசுவது போலக் காட்டி தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்கிற ஒரு தவ றான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். எங்கள் சமுதா யத்தினர் மத்தியில் இருக்கும் தமிழார்வம் எத்தகையது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.\nகிறிஸ்துவர்கள் மாதா கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தும்போது, இன்றும் பள்ளிவாசலில் அரபிதான் ஒலிக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன\nஇந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. ஆனால், ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “ஜனகணமன’ என்கிற தேசிய கீதத்தை நாம் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் அந்த தேசிய கீதம் வங்காளத்தில் இருக்கிறது என்பதால் நாம் தமிழனாகவோ, இந்தியனாகவோ இல்லாமல் போய்விடுகிறோமா அந்த தேசிய கீதம் வங்காளத்தில் இருக்கிறது என்பதால் நாம் தமிழனாகவோ, இந்தியனாகவோ இல்லாமல் போய்விடுகிறோமா கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான். பிரார்த்தனைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி செய்து கொள்ளலாம். பல்வேறு இனத்தவரையும், நாடுகளையும் கடந்தது மதமும் இறையும். அதை ஒருங்கிணைக்க, மத ஒற்றுமையை நிலைநாட்ட ஒரு மொழியை தொழுகை மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது அரபி, அவ்வளவே. பள்ளிவாசலில் அரபியில் ஓதுவதால், நாங்கள் தமிழரல்ல என்று சொல்வது அபத்தமான வாதம்.\nஅயோத்தி பிரச்னையில் உங்களது அமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇப்படி ஒரு பிரச்னையைத் தீர்வே இல்லாம���் இழுத்துக் கொண்டு போவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், நமது வருங்காலத்துக்கும் நல்லதல்ல. அப்படியொரு சூழ்நிலையை அரசும், அரசியல் கட்சிகளும் உருவாக்கி அதில் ஆதாயம் தேட முயலுகிறார்கள் என்பது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நன்றாகவே தெரியும். இதற்காக இரண்டு தரப்பினருக்கும் ஏற்புடைய நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விரைவாகத் தீர்ப்பளிப்பதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். அந்தத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வதுதான் முறை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.\nராமர் பாலப் பிரச்னை பற்றி…\nஇந்தப் பிரச்னைக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் சம்பந்தமே கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். எங்களை ஏன் அநாவசியமாக வம்புக்கு இழுக்கிறீர்கள்\nஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் வரும்போது மட்டும் கலவரங்கள் ஏற்படுகின்றனவே, அது ஏன்\n கேட்க வேண்டியவர்களிடம் கேளுங்கள். எல்லா ஊர்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் கலவரம் நடக்கிறதா மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று, இரண்டு பள்ளிவாசல்களைக் கடந்துதான் அந்தச் சப்பரம் செல்கிறது. எப்போதாவது ஏதாவது கலவரம் நடந்ததுண்டா மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று, இரண்டு பள்ளிவாசல்களைக் கடந்துதான் அந்தச் சப்பரம் செல்கிறது. எப்போதாவது ஏதாவது கலவரம் நடந்ததுண்டா காரணம். அவை பக்தர்களால் நடத்தப்படுபவை. ஆனால், விநாயகர் ஊர்வலங்கள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. மதமும் அரசியலும் ஓர் ஆபத்தான கலவை. அதனால்தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.\nமுஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மை சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது- இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன\nமுஸ்லிம்கள் பலதார மணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்தியப் புள்ளிவிவரப்பட�� ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்க வேண்டும், தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பதுதான் நிஜம்.\nஇஸ்லாமியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். சின்ன விஷயத்தைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களுடைய பதில் என்ன\nஎங்களுக்கு இழைக்கப்படும் பல அவமானங்களை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. தாங்கிக் கொள்கிறோம். மனதிற்குள் புழுங்குகிறோம். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். எங்களை இந்தியர்களாகப் பார்க்காமல், இஸ்லாமியர்களாக, பாகிஸ்தானின் கைக்கூலிகளாக சிலர் சித்திரிக்க முற்படும்போது நாங்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. இந்திய\nமுஸ்லிமுக்கு இருக்குமளவு சகிப்புத் தன்மை உலகில் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்ல வேண்டும். அதையும் மீறி நாங்கள் இந்தத் தேசத்தை, இந்த மண்ணை நேசிக்கிறோம். ஏன் தெரியுமா தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்தியர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். இன்னும் சகிப்போமே தவிர எங்கள் இந்தியத் தனத்தை இழக்க மாட்டோம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – இது இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் அமைப்பு. கும்பகோணத்தில் இந்த அமைப்பு நடத்திய பேரணியும் ஊர்வலமும், சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய முஸ்லிம் பேரணிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜைனுல் ஆபிதீனை ஒரு மதச்சார்பு இயக்கவாதி என்பதைவிட ஒரு சீர்திருத்தவாதி என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தவர் என்பது ஒரு\nபுறம் இருக்க, இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதில் முனைப்பாக இருப்பவர் என்பதுதான் இவருடைய தனித்தன்மை.\nசொல்லப் போனால் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, தவ்ஹீத் ஜமாத்தின் சிறை நிரப்புப் போராட்டத்தின் எதிரொலிதான் என்று கருத இடமுண்டு. இஸ்லாம் பற்றியும், இஸ்லாமிய\nசமுதாயம் பற்றியும் என்ன கேள்வியைக் கேட்டாலும் அதற்குக் கோபப்படாமல் பதில் சொல்லும் இவரது லாவகம், பிரமிக்க வைக்கிறது. ஒரு சமுதாயத்தை நேர் வழியில் நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் படைத்தவர் என்று மாற்று\nமதத்தினரும் மதிக்கும் தலைவராக இருக்கும் ஜைனுல் ஆபிதீனின் இன்னொரு சிறப்பு – பதவி அரசியலில் இவருக்கு இல்லாத நாட்டம்.\nதினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் அளித்த சிறப்புப் பேட்டி~\nகாந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.\nஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.\nஉலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா\nஅநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா\nஇப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.\nபாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.\nசர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.\nவங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.\nவங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.\nஇராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா\nராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.\nநாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.\nசர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).\nநான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.\n1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nமால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.\n1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.\nஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தன��். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.\nசோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.\nசோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.\nஅமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.\nகாலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.\nஅதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.\nமியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.\nஉறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.\nஇவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nகலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.\nதாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஎல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.\nபிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.\nஅவருக்கும் வந்தது அரசியல் ஆசை. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.\nஅடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.\nபதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.\nநாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.\nஇதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.\n2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.\nமொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்\nநல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.\nமுன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.\nபர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்\nபர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.\nஅரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.\nதற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.\nமேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nதாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.\nயார் இந்த பர்மா ஜெனரல்கள்\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்\nபர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.\nஅரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.\nஇந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.\nபொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே\nபர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.\nபொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.\nஎப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.\nதனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே\nதான���-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.\nஇந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.\n1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.\nபர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை\nபர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.\nஇந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nபர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.\nபத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.\nமுன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.\nமியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.\nஇந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.\n1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.\nஅடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள் அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.\nபுத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.\nயாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வல��்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nசீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.\nஎதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்\nஇலங்கைத் தமிழர்களுக்கு உதவி வழங்க பொருள்களுடன் படகில் புறப்பட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்களிடமிருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் வியப்பை அளிக்கவில்லை. உதவிப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இதுதான் வழி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இலங்கைவாழ் தமிழர் பிரச்னையில் பாராமுகமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு யதார்த்த நிலைமையைப் புரியவைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை என்பதால், இந்த முயற்சியை நாம் ஓர் அடையாளப் போராட்டமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇலங்கை அரசு நமக்கு நட்பு அரசு என்றும், நாம் இலங்கை அரசைப் பகைத்துக்கொண்டால் இன்னோர் அண்டை நாடு நமக்கு எதிராளியாகிவிடும் என்றும் நமது வெளியுறவுத் துறையினர் கருதுவது வேடிக்கையாக இருக்���ிறது. பண்டாரநாயகே காலத்திலிருந்தே இலங்கை அரசு எந்தவொரு விஷயத்திலும் இந்தியாவுக்கு ஆதரவு நாடாக இருந்ததில்லை. உலகச் சந்தையில் ரப்பர் மற்றும் தேயிலையில் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாகவும் போட்டி நாடாக மட்டுமே இலங்கை தொடர்ந்திருக்கிறது. அதனால், இலங்கையின் நட்பு தேவை என்பதற்காக எல்லா விஷயங்களிலும் நாம் மௌனம் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.\nதென் ஆசியாவில் மக்கள்தொகை அடிப்படையிலும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்தின்படியும் இந்தியாதான் வல்லரசு என்கிற ஞானோதயம் நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமே இல்லை எனும்போது நமது வெளிவிவகாரக் கொள்கை எப்படித் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும் இந்திராகாந்தியிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், தைரியமும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம் காணாமல்போனதன் விளைவுதான் இப்போது உதவிப்பொருள்களைப் பாதிக்கப்பட்ட வடஇலங்கை மக்களுக்கு அனுப்ப முடியாத அவலநிலைக்குக் காரணம்.\nவெளிவிவகாரக் கொள்கையை விட்டுவிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானம் கூடவா இந்தியாவுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சரித்திரமும், நாளைய சந்ததியும் நம்மை எள்ளி நகையாடுமே என்று சிந்தித்துப் பார்க்கக்கூடவா நம்மால் முடியாமல் போய்விட்டது 1957-ல் இலங்கையில் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது, உடனடியாக உதவிப்பொருள்களை அனுப்பி வைத்த அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவையும் 1987-ல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, இலங்கை அரசிடம் அனுமதி பெறாமலே உணவுப் பொட்டலங்களையும் உதவிகளையும் விமானம் மூலம் அனுப்ப உதவிய அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனையும் இன்று பதவியில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nபசி, பட்டினி என்கிற கூக்குரல்கள் யாழ்வாழ் மக்களிடமிருந்து எழுகின்றன. சப்தம் கேட்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. அங்கே பிரச்னையே இல்லை என்கிறது சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம். அது என்ன என்று மனிதாபிமான அடிப்படையில் கேட்கக்கூட ஆள் இல்லை. சரி, உணவுப்பொருள்கள், மருந்துகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அதை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு சேர்க��க அரசு உதவுகிறதா என்றால் அதுவுமில்லை. அதுதான் ஏன் என்று புரியவும் இல்லை.\nதமிழ் உணர்வும், தமிழினத்தின் மீது அக்கறையும் இல்லாதவர்கள் பதவியில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்பட முடியாத நிலையில்தானா மத்தியிலும் மாநிலத்திலும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் தட்டிக்கேட்க வேண்டியவர்கள் கைகட்டி நிற்கும் நிலைமை வந்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche-panamera/car-price-in-pune.htm", "date_download": "2020-08-10T16:18:30Z", "digest": "sha1:JCHGZ2CAEY3KDWN4GEXQKI7346WZ2UTU", "length": 22018, "nlines": 388, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி பனாமிரா புனே விலை: பனாமிரா காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி பனாமிரா\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சிபனாமிராroad price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு போர்ஸ்சி பனாமிரா\n**போர்ஸ்சி பனாமிரா விலை ஐஎஸ் not available in புனே, currently showing விலை in மும்பை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n10 years edition(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி :(not available புனே) Rs.1,83,65,129*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.1,75,50,284*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.2,22,70,998*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.2,28,39,036*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஷே பனமேரா ஜி.டி.எஸ் ஸ்போர்ட் டூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.28 சிஆர்*\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.2,50,35,921*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.2,56,03,959*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.56 சிஆர்*\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.2,66,22,429*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.28,752,278*அறிக���கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட்(பெட்ரோல்)Rs.2.87 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.2,93,01,499*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் டியூரிஸ்மோ(பெட்ரோல்)Rs.2.93 சிஆர்*\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.3,02,85,864*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.3.02 சிஆர்*\nபோர்ஸ்சி பனாமிரா விலை புனே ஆரம்பிப்பது Rs. 1.48 சிஆர் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி பனாமிரா 4 மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி பனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் உடன் விலை Rs. 2.57 Cr. உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி பனாமிரா ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை புனே Rs. 1.35 சிஆர் மற்றும் போர்ஸ்சி கேயின்னி விலை புனே தொடங்கி Rs. 1.19 சிஆர்.தொடங்கி\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் ஸ்போர்ட் turismo Rs. 2.93 சிஆர்*\nபனாமிரா டர்போ Rs. 2.5 சிஆர்*\nபனாமிரா டர்போ எக்ஸிக்யூட்டீவ் Rs. 2.66 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் Rs. 2.22 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் எக்ஸிக்யூட்டீவ் Rs. 3.02 சிஆர்*\nபனாமிரா டர்போ ஸ்போர்ட் turismo Rs. 2.56 சிஆர்*\nபனாமிரா லிவான்டி ஜிடிஎஸ் ஸ்போர்ட் turismo Rs. 2.28 சிஆர்*\nபனாமிரா 4 Rs. 1.75 சிஆர்*\nபனாமிரா டர்போ எஸ் இ-ஹைபிரிட் Rs. 2.87 சிஆர்*\nபனாமிரா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக பனாமிரா\nபுனே இல் கேயின்னி இன் விலை\nபுனே இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nபுனே இல் க்யூ8 இன் விலை\nபுனே இல் ஏ8 இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Does போர்ஸ்சி பனாமிரா have fridge\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பனாமிரா mileage ஐயும் காண்க\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பனாமிரா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்ஸ்சி பனாமிரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பனாமிரா விதேஒஸ் ஐயும் காண்க\nரூ.1.04 கோடியில் பனமேரா டீசல் பதிப்பை, போர்ஸ் இந்தியா அறிமுகம் செய்தது\nஒரு புதிய பனமேரா டீசல் பதிப்பை நம் நாட்டில் ரூ.1,04,16,000 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா) விலையில், போர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தில் பல புதிய தரமான அம\nஎல்லா போர்ஸ்சி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பனாமிரா இன் விலை\nஅகமதாபாத் Rs. 1.65 - 2.84 சிஆர்\nபெங்களூர் Rs. 1.83 - 3.2 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.71 - 2.98 சிஆர்\nகொச்சி Rs. 1.82 - 3.15 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.7 - 2.94 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.7 - 2.94 சிஆர்\nபுது டெல்லி Rs. 1.71 - 2.95 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/dvk-dist-secretary-held-in-coimbatore-on-beef-meat-row-358345.html", "date_download": "2020-08-10T15:58:31Z", "digest": "sha1:UUNQBSNVWHDLZJKNHDSYQVRGHC5HOTBJ", "length": 15763, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை: மாட்டுக்கறி உணவு உரிமை குறித்து எழுதிய திவிக நிர்வாகி கைது | DVK Dist Secretary held in Coimbatore on beef meat row - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ��ெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை: மாட்டுக்கறி உணவு உரிமை குறித்து எழுதிய திவிக நிர்வாகி கைது\nகோவை: மாட்டுக்கறி உணவு உரிமை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்ப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமாட்டுக்கறி உணவை சாப்பிடலாம் என பதிவிட்டாலே கைது செய்யும் நடவடிக்கைகள் வட இந்திய மாநிலங்களில் நடைபெற்று வந்தன. தற்போது தமிழகத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த நிலையில் கடந்த 12-ந் தேதி நிர்மல்குமார் தமது பேஸ்புக் பக்கத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களே, எங்கெங்கோ இருப்பவர்களை மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கும் உன் திமிர் கோவையில் உன் பகுதியில் இருக்கின்றோம். மாட்டுகறி அடிக்கடி சாப்பிடுவதை பதிவிடுகிறோம். மீண்டும் உனக்காக பதிவிடுகிறோம்.வா தில் இருந்தால் வா. என்றும் கடந்த 13-ம் தேதி மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்து கொல்வாயா How is it\nஇது தொடர்பாக மணி என்பவர் கோவை போலீசில் புகார் தெரிவித்தார். இப்புகாரின் அடிப்படையில் நேற்று நிர்மல்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக நாகை மாவட்டத்தில் மாட்டு சூப் குடித்ததற்காக ஒருவர் இந்து மக்கள் கட்சி நிர்வாகியால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகோவையில்.. யார்னே தெரியலை.. ராத்திரி ஆயிருச்சுன்னா.. அரை நிர்வாண கோலத்தில்.. யார் அந்த மூவர்\nகோவை மாவட்டத்தில் 3 நாள் முழு ஊரடங்கு.. எந்த தளர்வும் கிடையாது.. கொரோனா பரவலால் கலெக்டர் அதிரடி\nபெங்களூருவில் கொல்லப்பட்ட இலங்கை தாதா உடல் கோவையில் எரிப்பு- கூ���்டாளிகள் யார் யார்\nசென்னையைத் தொடர்ந்து கோவையிலும் பிளாஸ்மா வங்கி.. விரைவில் திறப்பு.. விறுவிறு நடவடிக்கை\nகோவையில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா...நிலைமையை சமாளிக்க கூடுதல் படுக்கைகள் தயார்\n\"பேய்\" கூப்பிடுதுன்னு பெண் தற்கொலை.. சிவன் கூப்பிடுவதாக சொல்லி இளைஞர் தற்கொலை.. வெள்ளியங்கிரி ஷாக்\nதமிழின் மூத்த எழுத்தாளர் ஆய்வறிஞர் கோவை ஞானி காலமானார்\nதமிழகத்தில் கொரோனா பலி பின்னணி என்ன அமைச்சர் விஜய பாஸ்கர் சொல்லும் காரணம் இதுதான்\nகோவையில் தங்க, வெள்ளி மாஸ்க்... அசத்திய பொற்கொல்லர்...குவியும் ஆர்டர்கள்\n\"அப்ப மட்டும் சாதி தெரியலையா\".. காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்\nகோவையில் கோயில்கள் சேதம்- மத மோதல்களை தூண்ட சதி: ராமதாஸ் சாடல் வைகோ, கே.எஸ். அழகிரி கண்டனம்\nகோவையில் கோவில்கள் முன்பு டயர்கள் எரிப்பு- சிசிடிவியில் சிக்கிய சேலம் கஜேந்திரன் போலீசாரால் கைது\nகோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க. ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/aadhi-mithra-marriage-stalled-377387.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T16:48:45Z", "digest": "sha1:XGHXDCRATA7H5JSS5I6SF5ANBZKZA4XK", "length": 21413, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு! | aadhi mithra marriage stalled - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர��... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு\nசென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் இப்போ தெரியுமா அப்போ தெரியுமான்னு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் அப்பாடான்னு பெருமூச்சு விடற அளவுக்கு அகிலாண்டேஸ்வரிக்கு உண்மை தெரிஞ்சு போச்சுங்க.யம்மாடி... ஒரு சீரியலை ஒரே விஷயத்தை வச்சு இத்தனை மாதங்கள் இழுக்க முடியுமான்னு மலைக்கும் அளவுக்கு செம்பருத்தி சீரியல் மாஸ் குறையாம இதுவரைக்கும் நீண்டு போச்சு. உண்மை தெரிஞ்சு ஆதி மித்ரா கல்யாணம் நின்னு போகும் அளவுக்கு நிலைமை ஆகி இருக்கு.\nபார்வதி ஆதி கடவுள் பரம்பரை அம்சம் என்பதை மறைச்சு வச்சு, தான்தான் அவளுக்கு பதிலாக ஆதி கடவுள் பரம்பரை அம்சம் என்று நாடகம் ஆடும் மித்ரா, பொய்யானவள் என்று நிரூபிக்க ஆதி பட்ட பாடு இப்போதுதான் பலன் அடைந்து இருக்கிறது. பிறந்த நாள் அன்னிக்கு உண்மையை கூட கேட்காமல் அம்மா மித்ராவுடன் கல்யாண ஏற்பாடுகளும் செய்துவிட உண்மையான தகவல்களை அனுப்பிவிட்டு, இப்போது மண்டபத்துக்கு வந்து இருக்கான் ஆதி.\nமித்ரா கை பெருவிரலில் பார்வதி ரேகை மாதிரி ஸ்கின் ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு இருக்கான்னு குருஜி நிரூபிக்கிறார். பின்னர் மித்ராவின் வேஷம் பார்த்து உண்மையை தெரிஞ்சுக்கிட்டு கோவத்தில் அகிலாண்டேஸ்வரி மித்ராவின் கன்னத்தில் பளார்னு அடி விடறாங்க. அடுத்து, எய்தவன் இருக்க அம்பின் மீது பாய்வானேன் என்று மித்ராவின் அக்காவை நோக்கி நடையைக் காட்டறாங்க அகிலாண்டேஸ்வரி.\nஆதிக்கு வீட்டில் வேலை செய்யும் பார்வதி மீது காதல் வருவது, பார்வதி பெரிய ஐயா பெரிய ஐயா என்று கூப்பிட்டு காதல் செய்வது என்று இந்த சூழல் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்தது. சீரியல் ஆர்வலர்களை மீண்டும் மீண்டும் என்று சீரியல் எபிசோடுகளை எத்தனை இழுத்தடித்தாலும் ஜீ தமிழ் டிவிதான் 9 மணி நேரத்துக்கு என்று உறுதியாக இருக்கும்படி ஈர்த்தது. இதனால 9 மணி நேரம் என்பது அத்தனை பேர் வீட்டிலும் ஜீ தமிழ் டிவி மட்டுமே இடம் பிடிக்கும் நேரமானது.\nPandian Stores Serial: இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல... ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க...\nஜீ தமிழ் டிவி வசம்\nமாற்றம் வேண்டும் என்று விஜய் டிவி சீரியல்களைப் பார்த்து வந்த சீரியல் ஆர்வலர்கள் ஜீ தமிழ் டிவி வசமும் தங்களது கவனத்தை திசை திருப்ப ஒரே காரணமாக இருந்தது செம்பருத்தி சீரியல்தான். இதில் நடிகர் கார்த்திக் விஜய் டிவியின் சீரியலில் நடித்து பெண்கள் மனதில் ஒரு இடத்தை அதுவும், இளம் பெண்கள் மத்தியில் காதல் மன்னன் என்று சொல்லும் அளவுக்கு ஒரு கிரேஸான இடத்தைப் பிடித்து இருந்தார். இதனால் பெண்கள் கவனம் ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் வசம் திரும்பியது.\nகேரளத்து வரவான அழகு பார்வதி ஆண்களின் மனதையும், பெண்களின் மனதையும் கொள்ளைக் கொண்டார். ஜோடி நல்ல ஜோடி என்று ஊர் பேசியது. இப்படியே இந்த சீரியலுக்கு பார்வையாளர்கள் பல்கிப் பெருக்கினார். ரேட்டிங்கில் நல்ல இடத்தில் வந்தது. இவர்களைத் தக்க வச்சுக்க ஆதி, பார்வதி திருட்டு கல்யாணம், எப்போது அகிலாண்டேஸ்வரிக்கு இது தெரிய போகுது.. தெரிஞ்சால் என்ன களேபரம் நடக்கும் என்ற திக் திக் நிமிடங்களை ரொம்ப நார்மலாக்கி இப்போது உண்மை தெரியும்படி கதையைக் கொண்டு வந்து இருக்காங்க.\nஇதுவரையான எபிசோடுகளில், அகிலாவுக்கு எப்போது உண்மை தெரிய போகுதோ என்கிற எதிர்பார்ப்பிலேயே கதையை நகர்த்தி வந்ததால், இப்போது அகிலாவுக்கு உண்மை தெரியும்போது உப்பு சப்பு இல்லாமல் சட்டென்று எபிசோட் விரைவில் வந்துட்ட மாதிரி இருக்கு. ஓவரா இழுத்தால் இப்படித்தான் நஞ்சு போயி அந்து போயிரும் என்பார்கள் அப்படித்தான் இருக்கிறது மித்ரா விஷயம் அகிலாண்டேஸ்வரிக்கு தெரிய வந்தது.\nகை ரேகை ஓட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கே ஒரே மாதிரி இருக்காது என்பது குழந்தைகளுக்கு கூடத் தெரிந்த உண்மை. இதை ஒரு புகழ் பெற்ற தொழிலதிபர் அலட்சியம் செய்தது ஒரு மாசத்துக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட எபிசோட். அதற்குப் பிறகு இத்தனை எபிசோட் வந்தும், இப்போது மீண்டு அதே கை ரேகையை வச்சு, இப்போது மித்ரா பொய்யானவள் என்று அகிலாவுக்கு தெரிய வருதுன்னா எப்படி இது விறுவிறுப்பான எபிசோடாக இருக்கும் உப்பு சப்பு இல்லமாத்தான் இருக்கும்....\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் sembaruthi serial செய்திகள்\nசிம்பு கெத்து பிடிக்கும்.. விஜய்க்கு நான் தங்கச்சிங்க.. செம போடு போடும் பார்வதி\nAdhi Parvathi: அவர் கேக் வெட்ட.. இவர் ஊட்டி விட.. செம்பருத்தி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nSembaruthi Serial: அம்மாவுக்கு மகனா மட்டும் இனி இந்த வீட்டில்...\nSembaruthi Serial: ஆத்தி.. கை கழுவிட்டாங்களே...இப்ப பார்த்தா கொரோனாவைரஸ் பயம் வரணும்\nSembaruthi Serial: இவ்ளோ ரண களத்திலும்.. என்ன ஒரு குதூகலம்...\nSembaruthi Serial: செம்பருத்தி வாடிப் போச்சு.. சித்தி 2 போயே போச்சு\nSembaruthi Serial: ஆதி பார்வதி ஜோடி வீட்டுக்குள்ளே வந்தாச்சு\nSembaruthi Serial: ஒன்பது மணிக்கு சானல்களை போட்டி போட வச்ச செம்பருத்தி சீரியல்\nSembaruthi Serial: ஆதி அடிச்சான் பாருங்க மணமேடையில் பார்வதி பேரை... இதைத்தான்\nsembaruthi serial: ஆதி- பார்வதி கல்யாணம் பத்தி அகிலாகிட்டே பேச முடியலையே\nSembaruthi Serial: நீயும் நானும்.. வேற ஒருத்தர் பக்கத்துல.. நல்ல வேளை தப்பிச்சோம்\nsembaruthi serial: அச்சு அசல் ஒரே கை ரேகை 2 பேருக்காமே.. எப்புடி நம்புனீங்க அகிலாண்டேஸ்வரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsembaruthi serial zee tamil tv serial television செம்பருத்தி சீரியல் ஜீ தமிழ் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ott-platform-target-vijaysethupathy-next-2-movies-goes-viral/", "date_download": "2020-08-10T15:40:06Z", "digest": "sha1:72EFK42C4SZLKTDODAVZXU7JCYD3OOOP", "length": 8051, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "OTT-யால் கேள்விக்குறியான விஜய் சேதுபதி ஹீரோ வாழ்க்கை.. அட! போங்காப்பா நீங்களும் உங்க தியேட்டரும் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nOTT-யால் கேள்விக்குறியான விஜய் சேதுபதி ஹீரோ வாழ்க்கை.. அட போங்காப்பா நீங்களும் உங்க தியேட்டரும்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nOTT-யால் கேள்விக்குறியான விஜய் சேதுபதி ஹீரோ வாழ்க்கை.. அட போங்காப்பா நீங்களும் உங்க தியேட்டரும்\nசமூக இடைவேளை, ஊரடங்கு உத்தரவு என்று மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது கொரோனா. அதுமட்டுமில்லாமல் சினிமாவில் பல கோடிகளில் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களாக திரையரங்குகள், மால்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களான OTT, எப்படியாவது மக்களை இந்த பிளாட்பார்மில் மட்டுமே பார்க்க வைப்பதற்கு என்ன தூண்டுதல் உண்டு அனைத்தையும் செய்து வருகின்றனர். இதனால் 1000 கணக்கில் தியேட்டர்கள் மூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாம்.\nஇதற்காக பெரிய பெரிய நடிகர்களின் படங்களுக்கு வலை வீசி வருகின்றனர். அடுத்தப்படியாக, இந்த வலையில் சிக்க போவதுதான் விஜய்சேதுபதி. அதாவது, பொன்மகள் வந்தாலே தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின், அட்லியின் தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம் போன்ற படங்கள் OTT-யில் விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.\nஇதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் OTT-யில் வருவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி கோவில்களைப் பற்றி தவறான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி உள்ளதால், தியேட்டரில் வெளியிட்டால் படம் ஓடுமா ஓடாதா என்ற சந்தேகத்தில் தயாரிப்பாளர்கள் OTT தளத்தை அணுகியுள்ளனர்.\nதற்போது கூட ஜோதிகாவின் தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு ‘சிறப்பு’ என்று பதிலளித்திருந்தார் விஜய் சேதுபதி. இது ஒரு தனி மனிதனின் சுதந்திரம் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டியது போல் உள்ளதாம்.\nஇதனால் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/பே ரணசிங்கம் படம் இணையதளத்தில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இரண்டு தளங்களில் பட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. க/பே ரணசிங்கம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதியின் மற்றுமொரு படமான ‘இடம் பொருள் ஏவல்’ OTT தளத்தில் வெளியிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்ச���யை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நேரத்தில் சூழ்ந்துள்ள இயலாமையை பயன்படுத்தி கார்போரேட் நிறுவனமான OTT தளங்கள், களத்தில் இறங்கி இருப்பது சினிமாவிற்கு தர்மசங்கடமான சூழ்நிலை தான். ஆனாலும் நேர்த்தியான முடிவுகளை படக்குழுவினர் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nRelated Topics:OTT, அந்தகாரம், இடம் பொருள் ஏவல், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், ஐஸ்வர்யா ராஜேஷ், க பே ரணசிங்கம், கீர்த்தி சுரேஷ், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பொன்மகள் வந்தாள், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/saptha-pureeswarar-history-tempe/", "date_download": "2020-08-10T16:31:29Z", "digest": "sha1:MHQMRY7ALBRJ4Y6DDETTOSZJQU4B3A7B", "length": 17485, "nlines": 88, "source_domain": "www.toptamilnews.com", "title": "பேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்... 'ஓசை கொடுத்த நாயகி அம்பிகை'! - TopTamilNews", "raw_content": "\nபேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்… ‘ஓசை கொடுத்த நாயகி அம்பிகை’\nபக்தர்களின் கனவில் சென்று கேள்வி கேட்ட அம்பிகை பற்றி கேள்விப்பட்டதுண்டா அப்படி ஒரு அம்பாள் விற்றிருக்கும் தலம் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஒருகிலோ மீட்டர் தூரத்தில் அமைந்தள்ளது. அத்தலத்தின் பெயர் திருகோலக்கா என்பது ஆகும் .\nவிஷ்ணுவை திருமணம் செய்து கொள்ள வேண்டி இத்தலத்தில் மகாலட்சுமி தவம் செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் முன்நின்று மாகலட்சுமிக்கு விஷ்ணுவை மணம் முடித்து வைத்தார். எனவே இத்தலத்திற்கு திருகோலக்கா என்று பெயர் ஏற்பட்டது.\nஇத்திருதலத்து ஈசனை பிரம்மா, திருமால், லட்சுமி, இந்திரன், வருணன், எமன், அக்னி, வாயு, அகத்தியர், ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர் என்கிறது தலபுராணம் . ஆதிநாளில் அப்பகுதி கொன்றை மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் இங்குள்ள ஈசனுக்கு கொன்றைவனநாதர் என்ற திருநாமன் ஏற்பட்டது . அம்பாள் பெயர் அபிதகுஜம்பாள் என்ற திருநாமத்துடன் வணங்கப்பட்டார் . ஆனால் பின் இத்திருநாமங்கள் மாறிப்பேயின . காரணம் திருஞானசம்பந்தர் பெருமான் ஆவார்.\nசைவம் போற்றும் சமயக்குவர்கள் ஒருவரான திருஞானசம்பந்தர் முன்றாம் வயதிலேயே அம்பிகையின் ஞானப்பால் அருந்தி தேவாரம் பாட்த்தொடங்கினார் . சீர்காழியை அடுத்து அவர் தனது சிவதரிசன யாத்திரையை தொடங்கி முதலில் சென்ற திருத்தலம் தான் இந்த திருகோலக்கா.\nசீர்காழியில் ‘தோடுடைய செவியன்’ என்ற பதிகம் பாடத் தொடங்கி, ஈசனின் இறையருள் கைவரப் பெற்ற சம்பந்தர் திருக்கோலக்கா திருத்தலம் வந்து அங்கு உறையும் ‘கொன்றைவன நாதரை வணங்கி வழிபட்டு , ஈசன் சன்னிதியின் முன்பாக நின்று, தனது சின்னஞ்சிறு கைகளை தட்டி கைத் தாளம் போட்டுக் கொண்டே இறைவனைத் துதித்து பதிகம் பாடத் தொடங்கினார்.\n‘மடையில் வாளை பாய மாதரார்\nகுடையும் பொய்கைக் கோலக் காவுளான்\nசடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்\nஉடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’\nஎன்று தொடங்கும் பதிகத்தை பாடிக்கொண்டிருந்த 3 வயது சிறு குழந்தையான ஞானசம்பந்தரின் பிஞ்சுக் கைகள் தாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கைகள், சிவக்க சிவக்க கைத்தாளம் போட்டு பதிகம் பாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்தார் சிவபெருமான். ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முடிவெடுத்தார். அதன்படி ஈசன் பிரதட்சண்யமாக நேரில் தோன்றி சம்பந்தருக்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை கொடுத்தருளினார். ஆனால் அதுபொற்றாளம் என்பதால் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையான அபிதகுசாம்பாள், அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார்.\nசம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்று முதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும், ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார்.\nசுந்தரமூர்த்தி நாயனார் இத்தலம் வந்த போது பாடிய திருமுறைப் பதிகத்தில், சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிவு செய்திருப்பது இந்நிகழ்வுக்கு சான்றாகவுள்ளது . தனது பதிகத்தில் ‘ நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே ‘ என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.\nதற்போது ஓசை கொடுத்த நாயகி அம்பிகைக்கு 2 சிலைகள் உள்ளது.\nமுன்பிருந்த பழைய அம்மன் சிலையில் சிறிது ��ேதம் ஏற்படவே, அதனை ஊர் மக்கள் மாற்றி விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர் அன்றிரவே ஊர் மக்கள் கனவில் செனற அம்பாள் , ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் ஊனம் ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த மக்கள், பழைய சிலையை கருவறை அருகே தனிச் சன்னிதியில் வைத்து பூஜிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த அம்பாளை பழைய அம்மன் என்றும் , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பாளை புதிய அம்மன் என்றும் அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருப்பவர். பழைய ஓசை கொடுத்த நாயகி அம்மன், கருவறையின் முன்மண்டபத்தில் வடபுறமாய் தனி சன்னிதியில் எழுந்தருளி இருப்பவர் புதிய ஓசை கொடுத்த நாயகி அம்மன் .\nதிரு க்கோலக்கா ஆலயத்தில் பொன் தாளத்தை கையில் வைத்திருக்கும் சம்பந்தரின் உற்சவ விக்கிரகம் வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் உள்ளது.\nபேச்சு வராத குழந்தைகளை அழைத்து வந்த இத்தலத்து ஈசனை வழிபட்டால் பிரச்சனை தீரும் . திருத்தாளமுடையாரையும் ஒசை கொடுத்த நாயகியையும் நம்பிகையுடன் வணங்க வழிபட பேச குழந்தைகள் பேசம் . திக்கு வாய் முதலான பிரச்சனைகளும் நிவர்த்தியாகும் . திருகோலக்கா ஈசனருளால் பேச்சு வரபெற்று பலன் அடைந்தவர்கள் கோவிலில் உள்ள பதிவேட்டில் தங்கள் பெயரையும், ஊரையும் பதிவு செய்துள்ளனர் ஈசனுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.\n‌திக்குவாய் உள்ளவர்கள், பிறந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பேச்சு வராத குழந்தைகள் இந்த திருதாளமுடையாருக்கு ‘அஷ்டோத்திர அர்ச்சனையும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்தால் கைமேல் பலன் என்கின்றனர் பக்தர்கள் . 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, அந்தத் தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கிறது. ஒசை கொடுத்த நாயகி உடனாய திருத்தாமுடையர் ஈசன் பேச்சு திறன் அளிப்பது மட்டுமின்றி தன்னை வழிபடுவோருக்கு சகல நலன்களையும் அருள்பவராக உள்ளார் . நாமும் வணங்குவோம் நலன்பல பெறுவோம்.\nஓசை கொடுத்த நாயகி அம்பிகை\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. க��ணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=103%3A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&id=8835%3A%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1056", "date_download": "2020-08-10T16:39:37Z", "digest": "sha1:FIRG46PIKWNN456DXV7MK73WHMUX7UX3", "length": 3253, "nlines": 13, "source_domain": "nidur.info", "title": "அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிவிடாதீர்கள்!", "raw_content": "அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிவிடாதீர்கள்\nஅரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிவிடாதீர்கள்\nஅந்த ஒரு சாக்கடையில் தான் உங்கள் உரிமைகளும் அதிகாரங்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது\nஅந்த ஒரு சாக்கடையில் தான் உங்களுடைய நீதியும் சுதந்திரமும் ஒளித்து வைக்கப்பட்டுருக்கிறது\nஅந்த ஒரு சாக்கடையில் தான் உங்களுடைய பதவியும் பாதுகாப்பும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது\nஏனென்றால் யாரும் அந்த சாக்கடையை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் நீதியை நிலைநாட்ட இம்மண்ணில் படைக்கப்பட்ட சமுதாயமே.... சகித்துக் கொள்வோம் அரசியல் எனும் சாக்கடையை\nமூழ்கி எடுப்போம், மறுக்கப்பட்ட நம் உரிமைகளை நமக்காக அல்ல நம் வாரிசுகளாவது வாழ்ந்து��ிட்டு போகட்டும்\nஉன்னத அரசியலை உலகம் வியந்து பார்கட்டும் மறைக்கப்பட்ட வரலாறு, இனி நமக்காக திரும்பட்டும் மறைக்கப்பட்ட வரலாறு, இனி நமக்காக திரும்பட்டும் ஒதுக்கிவிடாதீர்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவீர்கள் வெறுத்துவிடாதீர்கள் வாழ்வுரிமையையே இழந்து விடுவீர்கள்\nஉரிமை மீட்பு என்பது அரசியல் எழுச்சியே மூன்றாம் தார குடிமக்களாய் நசுங்கியது போதும் மூன்றாம் தார குடிமக்களாய் நசுங்கியது போதும் இனி படமெடுத்து ஆடும் மோடிகளுக்கு பாடம் புகட்டுவோம்\nநாளைய இந்தியாவின் தலைவர்களாய் உன் வாரிசுகளை அமர்த்துவோம் ஆம்.. அரசியலில் முஸ்லீம்கள் தனித்துவ அதிகாரம் அடைந்தே தீர வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். -அப்துர் ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.health.kalvisolai.com/2020/04/blog-post_24.html", "date_download": "2020-08-10T16:18:23Z", "digest": "sha1:WYLG7EUXJ5ULUZ56CP2CANJ7RMWCK5UV", "length": 12724, "nlines": 172, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அற்புத கசாயம்", "raw_content": "\nவாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அற்புத கசாயம்\nவாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கசாயத்தை குடித்து பலன்பெறுங்கள்.\nமணத்தக்காளிக் கீரை - ஒரு கைப்பிடி வெந்தயம் - 30 கிராம் சின்ன வெங்காயம் - 75 கிராம் ஏலரிசி - ஒரு கிராம்\nமுதலில் மணத்தக்காளிக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், வெந்தயம், ஏலரிசி ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 750 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் மணத்தக்காளிக் கீரை , சிவக்க வறுத்து வைத்துள்ள வெங்காயம், வெந்தயம் , ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி இறக்கி வடிகட்டி குடிக்கவும்\nஇந்தக் கசாயம் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை , மதியம் , மாலை என மூன்று வேளையும் வேளையும் தலா 50 மி.லி அளவாக குடித்து வரவும். இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nஅனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்���்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\n‘ஆர்கானிக்’: அறிய வேண்டிய 6 விஷயங்கள்\n'ஆர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கா...\nஒவ்வாமை நம்மை என்ன செய்யும்\nஒவ்வாமை நம்மை என்ன செய்யும்|அலர்ஜி எனப்படும் ஆங்கில வார்த்தைக்கு ஒவ்வாமை என பொருள். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்களை பயன்படுத்துவது, பி...\nவெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெ...\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகாற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி,...\nபண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இ...\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை | டாக்டர் வி. விக்ரம் குமார் | ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=Right_to_Information_tamil_20180510", "date_download": "2020-08-10T15:02:23Z", "digest": "sha1:YHARSKI24H7LDY3TCNYOOAETO5JD3RFK", "length": 4731, "nlines": 40, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை, தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம்\nதகவல் அறியும் உரிமை தொடர்பான அறிவிப்பு\n2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 23 (1) பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பான தகவல் தொடர்பு அலுவலரின் தொடர்பு விவரங்கள் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 26 (1) இன் படி இங்கு வழங்கப்படுகின்றன.\nபிரிகேடியர் டபிள்யு பி உபலி வீரசிங்க (ஒய்வு) யுஎஸ்பி\nமுகவரி: சட்டக் கிளை, பாதுகாப்பு அமைச்சு, இல: 15/5, பாலதக்ஸ மாவத்தை, கொழும்பு 03.\nமேலதிக செயலாளர் - பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல்\nமுகவரி: பாதுகாப்பு அமைச்சு, இல: 15/5, பாலதக்ஸ மாவத்தை, கொழும்பு 03.\nபாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவு\nசெயல் திட்டம் - 2018\nமுன்னேற்ற அறிக்கை - 2017\nசெயல்திறன் அறிக்கை - 2016\nதகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு\nவிலாசம்: அறை இல 203-204, புளொக் 2, பிஎம்ஐசிஎச், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07.\n2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்\n2017.02.03 அன்று வெளிப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-30-11-2019/", "date_download": "2020-08-10T16:15:34Z", "digest": "sha1:4R2SPUQDWCFQ3SAQWWBMBAFNBP4PTP7V", "length": 54106, "nlines": 444, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (30/11/2019) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (30/11/2019)\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (30/11/2019)\nஇன்று வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தொழிலில் பணவரத்து அதிகரிக்கும் . செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஇன்று இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வர��ேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி பிறக்கும். \\\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று உத்தியோகத்தில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்��ாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.\nஇன்று விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (01/12/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (29/11/2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (08/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (07/08/2020)\nஉங்கள் ராசிகான இன்றைய பலன்கள் (06/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன���னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நில��� ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் க���டும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. குடும்ப பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச��சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (08/08/2020)\nஇன்று பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக��கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nசினிமா செய்திகள்4 hours ago\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nவேலை வாய்ப்பு8 hours ago\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (08/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/08/2020)\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீ��ியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/08/2020)\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+8-lakh-to-10-lakh+in+new-delhi", "date_download": "2020-08-10T16:43:23Z", "digest": "sha1:M2CK6FRGJHIEDA4SOQWZBLIN2TGYVMPI", "length": 10443, "nlines": 327, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in New Delhi With Search Options - 288 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2017 மாருதி சியஸ் 1.3 ஆல்பா\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi எஸ்எக்ஸ் Option\n2018 மஹிந்திரா மராஸ்ஸோ எம்2\n2018 ஹூண்டாய் வெர்னா VTVT 1.6 எஸ்எக்ஸ்\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\n2017 ஹோண்டா சிட்டி 1.5 வி MT\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 CRDi எஸ் Plus\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2018 மாருதி சியஸ் ஆல்பா\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\n2019 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ்\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 இ Plus\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடக்கு டெல்லிமத்திய டெல்லிதெற்கு டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லி\n2017 ஹோண்டா சிட்டி ஐ VTEC வி\n2018 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் VTVT\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\nஅல்லது ��ீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1160920", "date_download": "2020-08-10T16:11:17Z", "digest": "sha1:WMVZEZG7ATUBLKPAQTFCHO4KB2GNJBB7", "length": 2746, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:08, 11 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:43, 29 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:16 juli)\n17:08, 11 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-10T16:39:24Z", "digest": "sha1:XNQCIO7BMRTHCYDXIK7IRZZQ7DR4EXI4", "length": 4526, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிளை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுதன்மையானதொன்றினைச் சார்ந்து இருக்கும், வளரும், ஓர் அமைப்பு.\nஇந்தி: डाल (ஒலி : டா3ல்)\nஆங்கிலம்: branch (ஒலி : ப்3ரான்ச்)\nபிரான்சியம்: branche (ஒலி : ப்3ரா(ன்)ஷ்)\nஎசுப்பானியம்: rama (ஒலி : ர.ம)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/04/blog-post_70.html", "date_download": "2020-08-10T15:30:00Z", "digest": "sha1:SHY3J7OL6P2YNDZ3547ZIISU6MG3VU3V", "length": 3722, "nlines": 40, "source_domain": "www.helpfullnews.com", "title": "கொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்! மக்கள் வெளியேற்றம்!!", "raw_content": "\nமுகப்புசெய்திகள்கொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்\nகொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்\nவவுனியா போதனா வைத்தியசாலையில் தற்பொழுது கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்���ன.\nபாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த அவசர உத்தரவின் பிரகாரம் இந்த திடீர் சோதனைகள் அங்கு இடம்பெற்றுவருவதாக எமது வவுனியா செய்தியாளர் கூறுகின்றார்.\nஇதனால் வைத்தியசாலைக்குள்ளிருந்த மக்கள் வெளியேற்றபட்டு அங்கு தீவிர சோதனைகளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதினமும் நெல்லிக்காய் இப்படி சாப்பிட்டு பாருங்க... கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை 2 லட்சம் மக்கள் வெளியேற்றம்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2019/05/1-marvel-moments-1.html", "date_download": "2020-08-10T15:22:50Z", "digest": "sha1:EJEUIVO7TK7LFSECJ6BWZHQXSLS4TEWO", "length": 11260, "nlines": 69, "source_domain": "www.malartharu.org", "title": "என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 1", "raw_content": "\nஎன்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 1\nஉலகத் திரைப்பட வராலாற்றில் இப்படி ஒரு வசூல் \nஇரண்டு பில்லியன் அமரிக்க டாலர்களை விரைந்து நெருங்குகிறது அவன்ஜர்ஸ் என்ட் கேம். இந்த இடுகையை எழுதும் தருணத்தில் வசூல் (One billion nine hundred fourteen million five hundred thirty-one thousand six hundred thirty-eight dollars) தமிழில் நீங்களே பார்த்துக்கங்க.\nரூசோ பிரதர்ஸ் அசத்துவாங்க என்று \"விமர்சன உலகம்\" மெக்னேஷ் திருமுருகன் சொன்னார். (ஒரு அற்புதமான திரைப்பட விமர்சகரை தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர் பணியைக்கொடுத்து விமர்சனங்களை நிறுத்திவிட்டது)\nஇது அசத்தல் அல்ல அதற்கும் மேலே.\nஇந்த இற்றையில் என்ட் கேமில் பாசமலர்க் காட்சிகளைப் பார்க்கலாம்.\nஸ்பாயிலர் என்பதால் கொஞ்சம் தாமதமாக எழுதலாம் என்று காத்திருந்தேன்.\n1. ப்ளாக் விடோவிற்கும் ஹாக்ஐக்கும் இடையே நிகழ்வதுதான் படத்தின் உச்சகட்ட செண்டிமெண்ட்.\nசோல் ஸ்டோனை எடுக்க வார்மியர் செல்லும் பொழுது ஒருவரை பலியிட்டால்தான் கல் கிடைக்கும் என்றவுடன் ஹாக்ஐயை மின்சாரம் பாய்ச்சி செயலற்றுப் போக வைத்து பலிபீடத்தில் குதிக்க ஓடும் ப்ளாக் விடோ, அதற்குள் சுதாரித்து அவளை இழுத்துப் போட்டுவிட்டு குதித்துவிடும் ஹாக் ஐ, குதித்தாலும் அவன��� விடாமல் பின்னாலேயே தானும் குதித்து அந்தரத்தில் அவனைப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு உயிர்துறக்கும் ப்ளாக் விடோவை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.\nப்ளாக் விடோ பாத்திரத்திற்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு, மிக அதிகமாக ஊதியம் பெரும் நடிகர்களில் ஒருவர் இந்த பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்கார்லட் ஜோஹன்சன். மனுஷி பல திரைப்படங்களில் அதிரடித்தவர். முன்னணி பாடகியும் கூட.\nஇந்த இடத்தில ப்ளாக் விடோ ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும்\nபடத்தின் துவக்கத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் இழக்கும் ஹாக்ஐ, ரோனின் என்கிற நிலைக்கு போய் ஒரு வேட்டை விலங்காக இருக்கிறான்.\nஅவனை அழைக்கும் ப்ளாக் விடோவிடம், எனக்கு நம்பிக்கை தருகிறேன் என்று சொல்லாதே என்று உடைந்துஅழுகிறான்.\nஅத்துணை நம்பிக்கைகளையும் இழந்துவிட்டு, வெறித்தனமாய் கொலை செய்வதை மட்டுமே தன் அன்றாடப்பணியாக வைத்திருக்கிறான் ஹாக்ஐ.\nதிரைப்படத்தில் வரும் ஹாக்ஐக்கு குடும்பம் உண்டு, ஆனால் ப்ளாக் விடோவிற்கு யாரும் இல்லை, அவளது உலகமே அவளது நண்பர்கள்தான், ஹல்க்கோடு ஒரு கெமிஸ்ட்ரி இருந்தாலும் அவனை கட்டுப்படுத்த மட்டும் அதை பயன்படுத்துகிறாள்.\nஅவன்ஜர் குழுவில் எல்லோருடனும் நேசமோடு இருந்தது ப்ளாக்விடோ. (காமிக்சில் ஹாக்ஐயோடு கோர்த்துவிட்டார்கள்)\nஅய்யய்யோ இனி ப்ளாக் விடோ அவ்வளோதானா என்று பதறும் ரசிகர்களுக்கு, இவளுக்கென்று தனியே ஒரு திரைப்படமே வரப்போகிறது.\nசாமி தலைய சுத்துதே, கதைப்படி சோல் ஸ்டோனுக்காக செத்தா எப்படிப்பா திரும்பி வருவாங்க உயிரோட என்று நீங்கள் கேட்பது புரிகிறது.\nசோல் ஸ்டோனுக்கு தானோசால் பலியாகத் தரப்பட்ட கமோரா இந்தப் பாகத்தில் உயிரோடு வரவில்லையா \nசூப்பர் ஹீரோக்களுக்கு மரணமும் மீண்டும் உயிர்ப்பதும் காமிக்ஸ் உலகில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் இதை காமிக்ஸ் ரசிகர்கள் அறிவார்கள். இதே நிகழ்வு திரைப்படத்திலும் நிகழலாம்.\nஇருக்கவே இருக்கு ப்ரீக்குவல்... இந்தக் கதைக்கு முன்னால என்ன நடந்துச்சுன்னா என்று துவங்கி பழைய டைம் லைனில் ஒரு கதையை சொல்ல ஆரம்பிப்பார்கள்.\nகுறிப்பாக எக்ஸ்.மென் படங்களில் இது நடந்திருக்கிறது. முதல் படத்தில் சக்கர நாற்காலியில் இருக்கும் சார்ல்ஸ் சேவியர், திடுமென நான���காம் படத்தில் எழுந்து நடப்பதை காட்டி ஆரிஜின்ஸ் என்பார்கள்.\nஆக ப்ளாக் விடோ ரசிகர்கள் இப்போதைக்கு ஆறுதல் அடையலாம்.\nவெய்ட் பண்ணுங்க இன்னொரு ஆக்சன் அதகளம் வரப்போகிறது.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/farmer-protest-thiruvarur", "date_download": "2020-08-10T17:00:03Z", "digest": "sha1:7AMMTWYAJ47NGLTUIPXOD332AWDYKPZJ", "length": 15046, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "எட்டாவது ஆண்டாக பொய்த்த குறுவை சாகுபடி; கதவணைகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கும்மியடித்து போராட்டம்! | farmer protest in thiruvarur | nakkheeran", "raw_content": "\nஎட்டாவது ஆண்டாக பொய்த்த குறுவை சாகுபடி; கதவணைகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கும்மியடித்து போராட்டம்\nடெல்டா மாவட்ட விவசாயத்திற்கு ஜீன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம் ஆனால் இன்றோடு எட்டாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு சாவுமணி அடித்துள்ளது மத்திய, மாநில அரசும், கர்நாடக அரசும். மேட்டூர் அணையை ஜீன் 12 ம் தேதி திறக்காத அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் நாகை மாவட்ட விவசாயிகள் உடைந்த கதவணைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், பெண்கள் கும்மியடித்து ஒப்பாரிவைத்தும் அஞ்சலி செலுத்தினர்.\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைந்த டெல்டா மாவட்ட விவசாயநிலங்கள் தற்போது ஒருபோகத்திற்கே தண்ணீர் இன்றி வறண்டுக் கிடக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக காவிரி நீர் முறையாக வந்து சேராததாலும், பருவகாலத்தில் மழைநீரை ஒருசேர நீராதாரத்தை பெருக்க வழியற்றுப்போனதாலும் விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போனது. கடும் வறட்சியினால் கடைமடை பகுதியான நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டாவது காவிரி நீர் கிடைக்கும் என்கிற எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் மேட்டூர் அணை எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் திறக்கப்படவில்லை. கர்நாடகாவிடம் பெரவேண்டிய தண்ணீரையும் பெறமுடியாத நிலையில் அதிமுக அரசு உட்கட்சி பூசலில் உழண்டுக்கொண்டிருக்கிறது. இதனால் 2.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் நாகை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தண்ணீர் திறக்காமல் அலட்சியம் காட்டிய தமிழக அரசை கண்டித்தும், தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து வரும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளை, மடப்புரம், ஆகிய கிராம மக்கள் உடைந்த கதவணைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அரசுகளுக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nமெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் \"கர்நாடக அரசிடம் தமிழக அரசு உடனே பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை விரைந்து பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும்,\" என்றனர். மேலும் அங்கிருந்த விவசாயிகள் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடகா அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதோடு, துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும், நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅங்கிருந்த விவசாயி ஒருவர் கூறுகையில், \" எங்களுக்கு வாழ்வாதாரமான காவிரி நீரை வழங்காமல் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கபடுகிறது. ஆணையத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடகா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள கூடிய சூழல் ஏற்பட்டுவிட்டது. பஞ்சம் பிழைக்க விவசாய பணிகளை விட்டு ஹோட்டல் வேலைக்கும், சித்தால் வேலைக்கும் போகும் நிலையாகிவிட்டது. எங்களின் நிலமையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.\" என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅஸ்கா சர்க்கரையை நிறம் மாற்றி நாட்டு சர்க்கரை என விற்பனை... தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது... ஈஸ்வரன் வேதனை\nகரோனாவில் இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து மறியல்\nபழு��ான மின் பகிர்மான பெட்டியைச் சரிசெய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்\n''வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்\" எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-10T15:39:56Z", "digest": "sha1:CXOHE3ZQWZROIDTYZIPHK4ZZLTRSHKX2", "length": 7255, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்! - TopTamilNews", "raw_content": "\nகொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்\nகங்கை கொண்டான் மண்டபம் சிதிலமடைந்து இருந்த நிலையில் மண்டபத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது.\nமாமல்லபுரத்தில் பெய்த கனமழை காரணமாக ஸ்தல சயன பெருமாள் கோயில��ன் கங்கைகொண்டான் மண்டபத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பரவலாக மழை பேசியது வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில், பல நூற்றாண்டுகளைக் கடந்த காஞ்சிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கங்கை கொண்டான் மண்டபம் சிதிலமடைந்து இருந்த நிலையில் மண்டபத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது. அதில் உள்ள தூண்கள் உள்வாங்கி உள்ள நிலையில் மொத்த மண்டபமும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மண்டபத்தை ஆய்வு செய்தனர். மேலும், மண்டபத்தை பாதுகாப்பாக அகற்றி புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/17374.html", "date_download": "2020-08-10T16:53:53Z", "digest": "sha1:FWAOUHN3L7UAIKIYL7JA4WW7I76VLX7Q", "length": 13875, "nlines": 148, "source_domain": "www.yarldeepam.com", "title": "தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க - Yarldeepam News", "raw_content": "\nதலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க\nபெண்கள் முகத்திற்கு அடுத்ததாக தலைமுடிக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.\nஇந்த காலக்கட்டத்தில் கெமிக்கல் நிறைந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தி வந்ததில், தலைமுடியின் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும்.\nமுடி உதிர்வு, பொடுகு, முடி வெடிப்பு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லுமே தவிர குறையாது. இதற்கு நாம் மீண்டும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தலைமுடிக்கு ஊட்டம் வழங்குமாறான சில நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகளை அவ்வப்போது போட வேண்டும்.\nஅந்தவகையில் இதற்கு முட்டை சிறந்த பொருளாக கருதப்படுகின்றது.\nதற்போது முட்டையினை வைத்து தலை முடியின் ஆரோக்கியத்தை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.\n1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்\nமுதலில் ஆலிவ் ஆயிலுடன் முட்டையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின்னர் தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nஇறுதியாக நன்றாக அலசவும். இவ்வாறு செய்வதனால் முடிக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் அள்ளி தரும்.\nஇந்த ஹேர் மாஸ்க்கைப் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க்கில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு போட்டு வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.\nஇந்த ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு உதவி, முடி வெடிப்புகள் ஏற்படுவதைக் குறைக்கும்.\nமுடி மிகுந்த வறட்சியுடன் இருந்தால், இந்த ஹேர் மாஸ்க்கைப் போடுங்கள். இதனால் அதில் உள்ள ஆலிவ் ஆயில் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஒன்றாக வேலை செய்து, முடியின் வறட்சியைத் தடுத்து, அதன் மென்மைத்தன்மையை அதிகரிக்கும்.\nஆலிவ் ஆயில் மற்றும் முட்டை மாஸ்க் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படும் முடியின் பொலிவுத்தன்மையை அதிகரித்து, தலைமுடியை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.\nஅடிக்கடி பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவராயின், இந்த மாஸ்க்கை போடுங்கள். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள வறட்சி குறைந்து, பொடுகு வருவது தடுக்கப���படும்.\nஇந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டி, நீளமான மற்றும் அடர்த்தியான முடியைப் பெற உதவும்.\nமுட்டை வெள்ளைக்கரு மற்றும் ஆலிவ் ஆயில் கலவை ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைக் கட்டுப்படுத்தி, தலையில் இருந்து அசிங்கமாக எண்ணெய் வழிவதைத் தடுக்கும்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும்…\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை…\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள்\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து…\nஉள் உறுப்பு கொழுப்புக்களை அதி வேகமாக எரிக்கும் ஒரே ஒரு இயற்கை பொருள்\nகாலின் இரண்டாவது விரல் பெரிதாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nதலைக்கு எண்ணெய் வைக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…\nபெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து தினமும் குடிங்க கோடி நன்மை கிடைக்கும்\nகொலுசு அணியாத பெண்கள் இவ்வளவு பாவமா அழகிற்காக அணியும் இதில் இருக்கும் ரகசியம்…\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம்…\nவரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இதோ\nகஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி\nஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்\nஉலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் யார் மிக சிறந்த தாய் தெரியுமா\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:28:56Z", "digest": "sha1:QA372MHNRIYXFKSQE7XPWWWYJ6YSFIEF", "length": 8993, "nlines": 113, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nதேங்காய், பழம், பூக்களுடன் ஓம் என்று எழுதி முதல் ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார் ராஜ்நாத் சிங்\nபிரான்ஸின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக, கடந்த 2016-இல் மத்திய அரசு ஒப்பந்தம்மேற்கொண்டது. ....\nநான்காவது முறையாக பட்டம் வென்ற நடால் - அமெரிக்க ஒபன் டென்னிஸ்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிச்சுற்றில் ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதிச்சுற்றில் நடால்\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றிக்கு 5-வது முறையாக ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.\nமுதல் ரபேல் விமானம் அடுத்த மாதம் ‘டெலிவரி’\nபிரான்ஸ் நாட்டின் போர்டியக்ஸ் நகரிலுள்ள ரபேல் விமானத் தயாரிப்புத் தொழிற்சாலையில் செப்டம்பர் 20-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியாவிடம் முதல் ரபேல் விமானத்தை ஒப்படைக்கின்றனர்.\nரபேல் தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nரபேல் தொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரி மத்திய அரசு மனு அளித்ததைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை மே மாதம் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nரபேல் ஊழலை ஊரறிய செய்தது தேர்தல் ஆணையம்\nதிருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து கலசபாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது\nரபேல் ஊழலை முற்றிலுமாக மறைக்கப் பார்க்கும் பாஜக \nரபேல் ஊழலை முற்றிலுமாக மறைக்கப் பார்க்கும் பாஜக \nநாட்டை உலுகும் ரபேல் ஊழல்\nரபேலால் அலறும் பாஜக-அதிமுக அணி-புத்தகத்தை பறிமுதல் செய்து அராஜகம்\nரபேல் ஊழலால் அம்பலப் பட்டுள்ள மத்திய பாஜக ஆட்சி யாளர்களும், தமிழகத்தில் அவர் களுடன் கூட்டு வைத்துள்ள அதிமுக ஆட்சியாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை எதிர் கொள்ள அஞ்சி வருகின்றனர்.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nஜூடோ கே.கே.ரத்தினத்திற்கு வயது 91: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nமின்சார சட்ட மசோதா 2020ஐ கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nபிரணாப் முகர்ஜிக்கு தொற்று உறுதி\nஐபிஎல் விளம்பரதாரர் ஆகிறார், ராம்தேவ்\nபரசுராமருக்கு சிலை; சமாஜ்வாதி முடிவு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/validation/", "date_download": "2020-08-10T16:29:34Z", "digest": "sha1:FBAYYABSPDFUUH3G4BQFK6WHDXZPKHCN", "length": 22666, "nlines": 257, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Validation « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முய��்சிக்கவும்.\nரேஷன் முறையில் புதிய அத்தியாயம்\nபொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.\nஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.\nஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.\nஎனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போதாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.\nரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டிய பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.\nஇதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.\nகுறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ���ட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் நிதிச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.\nஅதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nதில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.\nரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.\nலாரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.\nஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.\nஇந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2434163", "date_download": "2020-08-10T16:16:36Z", "digest": "sha1:KW7KKCEKVZMKLSLC2FJSZYWKL7452RWH", "length": 6988, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "அமைச்சரவை நாளை கூடுகிறது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சி���ிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 15,2019 01:27\nபுதுச்சேரி:புதுச்சேரி அமைச்சரவை நாளை கூடுகிறது.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில், அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5:00 மணிக்கு நடக்கிறது.முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்களும், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» அரசியல் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2410084", "date_download": "2020-08-10T16:01:51Z", "digest": "sha1:BM2GAU7ECZIIBLSU2Q7CCAPLZ4UEZAFK", "length": 18499, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "சின்னச்சின்ன செயலில் நேர்மை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 13,2019 00:57\nரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒரு முறை மாஸ்கோ நகர சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரர், 'ஐயா எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்' என கேட்டார்.\nஉடனே டால்ஸ்டாய் சட்டைப்பையை தடவிப் பார்த்தார். அதில் காசு எதுவும் இல்லை. பின்னர், 'தம்பி என்னிடம் காசு இல்லை' என வருத்ததுடன் கூறினார். இதை கேட்டதும் அந்த பிச்சைக்காரர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவரது நடவடிக்கையை டால்ஸ்டாய் வியப்புடன் பார்த்தார்.'தம்பி என்னிடம் காசு இல்லை என்று தானே சொன்னேன். இதற்காக இவ்வளவு மகிழ்ச்சி அடைகிறாயே. உன் மகிழ்ச்சிக்கு என்ன காரணம்' என கேட்டார்.அதற்கு அந்த பிச்சைக்காரர், 'ஐயா எனது வாழ்க்கையில் இதுவரை என்னை மதித்து ஒரு வார்த்தை கூட யாரும் கூறியது கிடையாது. நீங்கள்தான் என்னை தம்பி என முதன் முதலில் அழைத்து இருக்கிறீர்கள்.\n��தனால்தான் அச்சொல்லை கேட்ட உடனே எனக்குள் மகிழ்ச்சி பீறிட்டது. எனக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம். என்னை தம்பி என அழைத்தீர்களே அந்த இனிமையான சொல் ஒன்று எனக்கு போதும். சென்று வாருங்கள்' என்றார்.கருணைப் பார்வைமட்டற்ற மகிழ்ச்சியும், மிகப் பெரிய வெற்றிகளும் பெரிய செயல்களில் மட்டும் இல்லை. சின்ன சின்ன செயல்களிலும் நிறைய புதைந்து இருக்கின்றன. கருணையான ஒரு பார்வை, ஆறுதலான ஒரு வார்த்தை, பிரச்னைகளை பொறுமையாக கேட்கும் காது, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு கைபிடித்து ஒரு உதவி என எந்த பணச் செலவும் இன்றி எத்தனையோ உள்ளங்களை மகிழ்விக்கவும் முடியும்.\nஅதே போல் ஊக்கமிகு பேச்சினால் உற்சாகப்படுத்தி எத்தனையோ மனிதர்களின் வாழ்வினைப் பட்டத்தினைப்போல் உயர வைக்கவும் முடியும்.யாவர்க்குமாம் இறைவற்கு ஒருபச்சிலை யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறையாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரைதானேஎன்ற திருமந்திரத்தின் வரிகள், தம்மிடம் இருப்பதில் சிறிதளவு கொடுத்தாலே வாழ்வில் சிறப்பினை அடையமுடியும் என்கிறது.\nஅற்புதமான மனிதன்சின்னச் சின்ன செங்கற்களை நேர்த்தியாய் அடுக்குகின்றபோது ஒரு அழகான மாளிகை உருவாதைப் போல் சின்ன சின்ன செயல்பாடுகளை நேர்த்தியாக செய்கின்ற போது ஒரு அற்புதமான மனிதன் உருவாகின்றான். சிறிய செயல்பாடுகளில் சரியாக இருப்பவர்கள் அரிய பெரிய செயல்களைச் செய்து முடித்திருக்கிறார்கள்.குறுக்கு வழியார் ஒருவர் சின்னச் சின்ன செயல்பாடுகளில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கின்றார்களோ, அவர்கள் பெருஞ்செயல்களிலும் நேர்மையாகவே இருக்கின்றார்கள்.\nமாறாக சிறுசிறு செயல்பாடுகளில் நேர்மைக்கு மாறாகவும், உண்மைக்குப்புறம்பாகவும் இருப்பவர்களால் பெருஞ் செயல்களிலும் நேர்மையாக இருக்க முடிவதில்லை. 'நேர் வழியில் அடைய முடியாததை குறுக்கு வழியில் அடைந்து விட முடியாது' என்றார் ஜெர்மன் நாட்டு மேதை கதே.தனக்காக வைத்துக்கொண்ட அலாரத்தை தள்ளி வைப்பவனின் வாழ்கையின் வெற்றியும் தள்ளிப் போடப்படுகிறது. படுக்கையின் விரிப்புகளை மடிக்காமல் கிளம்பும் மனிதனின் நேர்த்தியும் கேள்விக்குறியாகிறது. 'டிவி' பார்த்துக் கொண்டே உண்ணுகின்ற நொறுக்கு தீனிகள்தான் உடல் பருமனுக��கு உத்தரவாதமாகிறது.\nஎத்தகைய களைப்பினில் வீடு வந்தாலும் வரிசையாக வைக்கப்படுகின்ற காலணிகளே ஒரு குடும்பத்தின் ஒழுங்கினை எடுத்து காட்டுகிறது. இவ்வாறு சின்ன சின்னதாய் செய்கின்ற செயல் பாடுகளே ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிக்கிறது. வளமான வாழ்வுசில நேரங்களில் சில தவறான மனிதர்கள் வளமாய் வாழ்வதைக் காண்பதுன்டு. அவர்கள் வெளித் தோற்றத்திற்கு பண பலமும், பக்க பலமும் இருப்பதாக தோன்றும். ஆனால், அவர்களிடம் மன நிம்மதியை சிறிதளவும் எதிர்பார்க்க முடியாது.\nஅதே சமயத்தில் நேர்மையாகவும், நியாயமாகவும் வாழ்வை நடத்துபவர்கள் துன்பப்படுவது போல் தெரிவர்; அவர்களது வாழ்கையும் சாதாரணமாகவும், எளிமையாகவும் தென்படும். ஆனாலும் அவர்களது நிம்மதி ஆழ்கடலைப் போன்று அமைதியானது. அத்தகையோரது வாழ்க்கையே இவ்வுலகில் நல்லவண்ணம் வாழ்வதற்கு கலங்கரை விளக்கமாய் அமையும். அவ்வப்போதைய மகிழ்ச்சிக்காக சிறுசிறு தவறு செய்வது வளரும் காலத்தில் ஒரு குற்றவாளியைத்தான் உருவாக்கும்.\nயாருக்கு தண்டனைகுற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த இளைஞனிடம், 'உனது திருட்டு குற்றத்திற்கு பத்து வருடம் கடுங்காவல் தண்டனை தருகிறேன். உனது கடைசி ஆசை என்ன' என்ற நீதியரசரின் கேள்விக்கு, 'அத்தண்டனையின் சரிபாதியை எனது பெற்றோருக்கு கொடுங்கள்' என்றான் அந்த குற்றவாளி. ஆச்சரியமாய்ப் பார்த்தார் நீதியரசர்.ஆமாம் ஐயா நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது நண்பர்களிடம் திருடினேன். அதை எனது வீட்டிற்கு கொண்டு வந்தேன். எனது பெற்றோர் என்னைக் கண்டிப்பதற்கு பதிலாக திருட்டுப் பொருள் எனத் தெரிந்தும் அதனைப் பெற்றுக்கொண்டனர்.\nஅவர்களால்தான் இன்று பெரிய திருடனாகி இந்நிலைக்கு ஆளானேன். எனவே நேர்மையற்ற வழியில் நான் வாழ்ந்ததற்குத் துணையாய் இருந்தவர்கள், எனது பெற்றோரே. அதனால்தான் அவர்களுக்கும் தண்டனை வழங்குங்கள்' என்றான் இளைஞன்.எது குற்றம் சின்னச்சின்ன தீய செயல்பாடுகள் கெட்ட மனிதரை உருவாக்குகிறது. சின்னச்சின்ன நல்ல செயல்பாடுகளே ஒரு சிறந்த மனிதரை உருவாக்கி மகிழ்கிறது.'எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று'என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப தவறுகளை இளமையில் செய்துவிட்டு தவறான வாழ்க்கையை வாழ்ந்து விட்டோமே என முதுமையில் வருத்தப் படுவதில் பயன் ஏதுமில்லை.\nசின்னச்சின்ன செயல்களில் தவறு, குற்றம்.சின்னச்சின்ன செயல்களில் நேர்மை, வாழ்வின் ஏற்றம்.- ஆர். திருநாவுக்கரசுதுணை ஆணையாளர்சென்னை பெருநகர காவல்துறை thirunavukkarasuips@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» என் பார்வை முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவிடுதலையைக் கனிய வைத்த போராட்டம்\nவள்ளுவர் தந்த மனித வள மேம்பாட்டு சிந்தனை\nபாதுகாப்பாக வாழ பஞ்சபூதங்களை பாழாக்காதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=176847", "date_download": "2020-08-10T16:27:55Z", "digest": "sha1:Z3DGV7U7XL3QWF6FFKNPIFXP2UZUOSOG", "length": 11991, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை வி���ாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஐயப்பன் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nபெரம்பலூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் 53 ஆம் மண்டல பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஐயப்பன், வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலர் அலங்காரம், மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களின் பஜனையுடன் பூந்தேரில் ஐயப்பன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் சுவாமிநாதன் நடத்தி வைத்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசொக்கநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nவடபழனி கோயில் சொக்கநாதர் சங்காபிஷேகம்\nவடபழனி கோயில் சொக்கநாதர் சங்காபிஷேகம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஆன்மிகம் வீடியோ 16 Hours ago\nஆன்மிகம் வீடியோ 2 days ago\nஆன்மிகம் வீடியோ 3 days ago\nஆன்மிகம் வீடியோ 4 days ago\nஆன்மிகம் வீடியோ 5 days ago\nஆன்மிகம் வீடியோ 6 days ago\nஆன்மிகம் வீடியோ 7 days ago\nஆன்மிகம் வீடியோ 8 days ago\nஆன்மிகம் வீடியோ 9 days ago\nஆன்மிகம் வீடியோ 10 days ago\nஆன்மிகம் வீடியோ 11 days ago\nஆன்மிகம் வீடியோ 11 days ago\nஆன்மிகம் வீடியோ 12 days ago\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nஆன்மிகம் வீடியோ 14 days ago\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாணம்\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nகாரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடிபூரம்\nஆன்மிகம் வீடியோ 13 days ago\nகந்த சஷ்டி கவசம் 1\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nகூடலழகர் கோவில் ஆடிப்பூர உற்சவம்: வியூகசுந்தராஜ பெருமாள் மடியில் ஆண்டாள்\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nதிருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்\nஆன்மிகம் வீடியோ 15 days ago\nஆன்மிகம் வீடியோ 16 days ago\nஆன்மிகம் ��ீடியோ 17 days ago\nஆன்மிகம் வீடியோ 18 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:06:44Z", "digest": "sha1:HFVH566LRPUIKCOR5URLT267EVLVMGDP", "length": 7628, "nlines": 244, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் using HotCat\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன\nAlmighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nadded Category:கிருஷ்ணா மாவட்ட நபர்கள் using HotCat\nதானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...\n→‎வெளி இணைப்புக்கள்: பக்க மேம்பாடு (+ வார்ப்புரு -பகுப்பு -பிழைநீக்கம்)\n→‎அரசியல் வாழ்வு: *உரை திருத்தம்*\nதானியங்கி: பகுப்பு:தெலுங்கு திரைப்பட நடிகர்கள் ஐ மாற்றுகின்றது\nதானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவி. ப. மூலம் பகுப்பு:பத்மஸ்ரீ விருது பெற்றோர் நீக்கப்பட்டது; [[பகுப்பு:பத்மஸ்ரீ விருது பெற...\nதானியங்கி இணைப்பு: ml:എന്‍.ടി. രാമറാവു\nதானியங்கி இணைப்பு: simple:N. T. Rama Rao\nஉரை மற்றும் நடை திருத்தம்\nஎன். டி. ராம ராவ், என். டி. ராமராவ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nபுதிய பக்கம்: '''என். டி. ராம ராவ்''' அல்ல‌து '''என். டி. ஆர்''' (பி. மே 28, 1923 — இ. [[ஜனவர...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2916541", "date_download": "2020-08-10T16:57:43Z", "digest": "sha1:OLXO5XX72MISGXPDJOT5U3RM2NRKYBIC", "length": 7338, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேரரசர் அலெக்சாந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேரரசர் அலெக்சாந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:05, 23 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன\n00:29, 19 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வம்சாவளி மற்றும் குழந்தைப்பருவம்: clean up, replaced: வம்சாவழி → வம்சாவளி using AWB)\n10:05, 23 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன)\nஅலெக்சாந்தர் அவரது தந்தை [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்|இரண்டாம் பிலிப்]] இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் [[அக்கீமனிட் பேரரசு|அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக்]] கைப்பற்றினார். இவர் [[அனதோலியா]], [[சிரியா]], [[பினீசியா]], [[காசா]], [[எகிப்து]], [[பாரசீகம்]], [[பாக்திரியா]], [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை நீட்டியிருந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2933470", "date_download": "2020-08-10T17:20:14Z", "digest": "sha1:Y65KYOSSMAHD3JH5P4BKFFNTFGH4YHOF", "length": 11443, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேரரசர் அலெக்சாந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேரரசர் அலெக்சாந்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:59, 16 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n10:05, 23 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன)\n10:59, 16 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n|caption =பாரசிக[[அகாமனிசியப் மன்னன்பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ்டேரியஸ்|மூன்றாம் டாரியசுடன்]] அலெக்சாந்தர் போரிடும் காட்சி\nஅலெக்சாந்தர் அவரது தந்��ை [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்|இரண்டாம் பிலிப்]] இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் [[அக்கீமனிட் பேரரசு|அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக்]] கைப்பற்றினார். இவர் [[பண்டைய அண்மை கிழக்கு]] பகுதிகளான [[அனதோலியா]], [[சிரியா]], [[பினீசியாபோனீசியா]], [[காசா]], [[பண்டைய எகிப்து]], [[பாரசீகம்அகாமனிசியப் பேரரசு]], [[பாக்திரியா]], [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய நாடுகளைக்ஆகியவைகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை நீட்டியிருந்தார்.\nஇறப்பதற்கு முன்பே, [[அரேபியக்பாரசீக குடாநாடு|அரேபியக் குடாநாட்டுக்குள்வளைகுடா]]வில் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே [[கார்த்தேஜ்]], [[ரோம்]], [[ஐபீரியக் குடாநாடு]] ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தார்.\nபன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் [[பாபிலோன்|பாபிலோனில்]] காலமானார். இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. [[மலேரியா]], [[நஞ்சூட்டல்]], [[தைபோய்ட்டு]]க் காய்ச்சல், [[வைரஸ்]] தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தால்]] இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் [[ஹெலெனியஹெலனிய காலம்]] எனப்படுவதுடன், இது ��ிரேக்கம், [[மையக்கிழக்கு]], இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.\n== தொடக்க காலம் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/baeb95bb3bbfbb0bcd-ba8bb2-baebc7baebcdbaabbeb9fbc1/b9abc1baf-b89ba4bb5bbfb95bcd-b95bc1bb4bc1/b95bc1bb4bc1bb5bbfba9bcd-baabb1bc1baabcdbaabc1b95bb3bcd", "date_download": "2020-08-10T15:34:50Z", "digest": "sha1:IFCO274IWPE5UQ4MQISGAZ2N6BTS7HNE", "length": 21490, "nlines": 228, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழுவின் பொறுப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / மகளிர் நல மேம்பாடு / சுய உதவிக் குழு / குழுவின் பொறுப்புகள்\nசுய உதவிக் குழுவின் பொறுப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாதத்திற்கு குறைந்தது 2 கூட்டங்கள் நடத்துதல் (15 நாட்களுக்கு ஒரு முறை).\nவாரக் கூட்டம் நடத்துவது மிகச் சிறந்தது\nஅனைத்து உறுப்பினர்களும் குழு கூட்ட செயல்பாடுகளில் பங்கேற்பது அவசியம்\nஉறுப்பினர்கள் அனைவரும் வட்ட வடிவில் அமர வேண்டும்\nநிகழ்ச்சி நிரல் தயாரித்து அதன்படி கூட்டத்தை நடத்த வேண்டும்\nகுறைந்தது 90 சதவீத உறுப்பினர்களாவது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\nகலந்து கொண்ட உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் 2 பங்கு ஆதரவுடன் மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.\nகுழு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.\nகூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதற்கான விதிமுறைகளை உருவாக்குதல் அவசியம்.\nமுடிவுகள் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட்டு அனைவருக்கும் படித்துக்காட்டப்பட்டு கையொப்பம் பெறப்பட வேண்டும்.\nபிரதிநிதி 1, பிரதிநிதி 2.\nஇரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளை கட்டாயமாக மாற்றி அமைக்க வேண்டும்.\nகுழுவில் உள்ள நன்கு எழுதப்படிக்க தெரிந்த ஒரு நபரால் கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும்.\nகுழு உறுப்பினர்களால் கணக்கு பராமரிக்க முடியாத பட்சத்தில் சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர், கணக்காளர் மற்றும் குழு உறுப்பினரின் மகன் / மகள் போன்றோரின் உதவியை பெற்று கொள்ளலாம்.\nதொடர்ந்து குழுக்கூட்டங்களை முறையாக நடத்துதல்\nவங்கிக் கணக்கினை இணைந்து இயக்குதல் (பிரதிநிதி 2 உடன் இணைந்து)\nஎடுக்கப்பட்ட முட���வுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துதல்.\nதர மதிப்பீடு, உள்தணிக்கை மற்றும் ஆண்டு தணிக்கையை உறுதிப்படுத்துதல்\nசரியான நேரத்தில் வங்கி மற்றும் பிற துறைகளுடன் இணைத்தல்\nஉறுப்பினர்கள் கடன் திரும்பச் செலுத்துதலை கண்காணித்தல்\nவங்கிக் கணக்கை இணைந்து செயல்படுத்துதல் ( பிரதிநிதி 1 உடன் இணைந்து)\nஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அனைத்து பதிவேடுகளும் முறையாக எழுதப்படுதலை உறுதி செய்தல்.\nதனி நபர் பாஸ்புத்தகம் உடனுக்குடன் அக்கூட்டத்திலேயே எழுதப்படுதலை உறுதி செய்தல்\nகுறைந்தபட்ச கையிருப்பை உறுதி செய்தல்\nநிதி நடவடிக்கைகள் குழுக்கூட்டத்தில் மட்டும் நடைபெறுதலை உறுதி\n2. கணக்காளர் / ஊக்குனரின் பொறுப்புக்கள்\nதனி நபர் பாஸ்புத்தகம் எழுதி உறுப்பினர்களிடம் ஒப்படைத்தல்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு, செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தலை உறுதி செய்தல்.\nஉள்தணிக்கை மற்றும் ஆண்டு தணிக்கைக்கு தயார் செய்தல்\n3. சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகள்\nகுழு கூட்டம், சேமிப்பு போன்ற நடவடிக்கைகளில் தவறாமல் ஈடுபடுதல்.\nஉறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கத்திற்கு அனுமதி\nநிர்வாகிகளை தேர்வு செய்தல் மற்றும் திரும்பப் பெறுதல்\nகடன் கொடுத்தல் மற்றும் திரும்ப செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\nநிதி ஆதாரப் பெருக்கம் (சுய உதவிக் குழுவானது பல்வேறு வகையில் சாத்தியமுள்ள வெளி நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தல்)\nஒவ்வொரு முறையும் உள்தணிக்கை மற்றும் வெளித்தணிக்கை முடிவடைந்தவுடன் கணக்குகள் மீதான அனுமதி அளித்தல்.\nகுழுவின் நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து மதிப்பீடு செய்தல்.\nஉபரி/ இலாப ஒதுக்கீடு (சுய உதவிக்குழுவில் உபரி வருவாய் ஏதும் இருப்பின், அவ்வாறு சேர்த்து வைக்கப்பட்டுள்ள இலாப நிதியை, பல்வேறு காரணங்களுக்காக குழுவின் விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்தல்\nகுழுவின் பெயரில்தான் வங்கிக் கணக்கு துவக்கப்பட வேண்டும்.\nபிரதிநிதி 1 மற்றும் பிரதிநிதி 2 வங்கி கணக்கினை இணைந்து செயல்படுத்துவர்.\nவங்கிக்கு குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும்.\nநிர்வாகிகள் மாறும் போது வங்கியில் தெரிவிக்கப்பட வேண்டும்.\n��ேமிப்பு மற்றும் கடன் வசூல் முறையாக (கூட்டம் முடிந்தவுடன் அல்லது அடுத்த நாள்) வங்கியில் செலுத்த வேண்டும்.\nதீர்மானத்தின் அடிப்படையில் தான் செலவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nவங்கி பாஸ் புத்தகத்தை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.\nFiled under: Responsibilities of SHGs, மகளிர் சுய உதவிக் குழு, செயற்குழு, வங்கி கடன், மகளிர் திட்டம், சமூக மேம்பாடு, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம்\nபக்க மதிப்பீடு (35 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nபெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம்\nமகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிக்கும் முறை\nசுய உதவிக் குழு அமைக்கும் வழிமுறை\nகிராம வறுமை ஒழிப்பு சங்கமும் கூட்டமைப்பும்\nசுயஉதவிக் குழுக்களுக்கு உதவுதல் மற்றும் கண்காணித்தல்\nதர ஆய்வு, தர மதிப்பீடு, தணிக்கை\nசுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல்\nகுழுக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைத்தல்\nசுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் / வாய்ப்புகள்\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nமகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிக்கும் முறை\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 12, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/17-19", "date_download": "2020-08-10T16:34:43Z", "digest": "sha1:P4MRFTPA366JJEPCHISDYZFHYD7AJ7BQ", "length": 15349, "nlines": 169, "source_domain": "ta.wikisource.org", "title": "சூடாமணி நிகண்டு/17-19 - விக்கிமூலம்", "raw_content": "\nசூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)\nசூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.\nவிக்கிப்பீடியாக் திட்டத்திலும், இது தொடர்புடைய பக்கமுள்ளது. காண்க; சூடாமணி நிகண்டு\nவிக்கிநூல்கள் திட்டத்திலும், இது தொடர்புடைய பக்கமுள்ளது. காண்க:தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம்\nவிக்சனரித் திட்டத்திலும் இது தொடர்புடைய பக்கமுள்ளது: சூடாமணி நிகண்டு\nஇந்நூலின் விக்கிவடிவத்தில் மொத்தம் 19 விக்கிப் பக்கங்கள் உள்ளன (நூலமைப்பு விவரம்).\nகுளம் நுதல் கரும்பின் கட்டி குட்டமுமிட்ட நாமம்\nகளம மர்க்களமே கண்டங் களா விடங் கறுப்பே யில்லாள்\nவளமை மாட்சிமை கொழுப்பாம் வாருணங் கடலு மேற்கும்\nவிளவென்ப கமர் விளாவாம் விம்ம லேங்குத லொலித்தல்.\nமுளரியே விறகு செந்தீ முண்டகஞ் சிறுமை காடாம்\nவிளரெண்ப திளமைதானே வெளுப்பொடு கொழுப்புமாகும்\nகளபமே யானைக்கன்று கமழ்சாந்து கலவை முப்பேர்\nஉளர்தலே சிதறலாகுந் தடவலு முரைக்கற் பாற்றே.\nகுளிர் மழு நண் டிருத்தல் குளிர் கவண் முழா மீன்றாரை\nநளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு ந��ற்பேர்\nஒளி வட்டந்தான் கண்ணாடி சக்கர மிருபே ரோதும்\nஇளி யிசை யிசித்த லெல்லே யிணங்குத லுரித்தற்கும் பேர்.\nபளிதமென்பது கர்ப்பூரம் பல்லமென்கணக்கு மாகும்\nவௌி லணில் வேழத்தம்பம் வெண்டயிர்கடைதறிப் பேர்\nகளிறென்பது ளத்தநாளே கறையடி சுறவு பன்றி\nஒளி யிருசுடரே தீயே யொளிப்பிடம் புகழுமாமே.\nபாளிதஞ் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டாம்\nஒளியே யானைக்கூட மொழுங்கென்றும் வழங்கும் நூலே\nகோளி தொன்மரமே யத்தி கொள்வோனுங் கொழிஞ்சியும் பேர்\nமீளி திண்ணியன் வலிப் பேர் மேன்மகன் பெருமைக்கும் பேர்.\nஅளை தயிர் முழை புற்றாகும் அசனியே யுருமு வச்சிரம்\nஉளை பரிமீதுகட்டுமயிர் பிறமயிறும் ஓதும்\nகிளை யென்ப தோர்பண் முங்கில் கேளொடு கிளைத்தலும் பேர்\nஇளை புய லிளமை வேலி தலைக்காவ லிவை நாற்பேரே.\nஉள்ளலே நினை வுள்ளான் பேர் உழப்பென்ப வலி யுற்சாகம்\nஞெல்லலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியு முப்பேரே\nஎள்ளலே நகை யிழிப்பாம் யாமந் தெற் கிரவு சாமம்\nஞொள்கல் சோம் பிளைத்த லச்சக்குறிப்பென்று நுவலற்பாலாம்.\nவள்ளென்ப காது கூர்மை வலி வளம் வாளே வாராம்\nவெள்ளையே முசலி சங்கு வௌிறு வெள்ளாடு வெண்பா\nகள்வனே முசு ஞெண்டி யானை கருநிறத்தவனே சோரன்\nபள்ளி யூர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோரூர்.\nவிளக் கொளி சோதிநாளாம் வேள்வியே மகநாள் ஈதல்\nஅளக்கரே புடவி சே றுப்பளங் கடல் கார்த்திகைப் பேர்\nதிளைத்தலே யனுபவித்தல் செறிதலே நிறை தன் முப்பேர்\nஇளைத்தலே யிளைப் பிரங்க லென்றூழே யிரவி வெய்யில்.\nபிள்ளையே வடுகன் காக்கை பெட்டல் தான் விரும்பல் வேண்டல்\nமள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்குங் குறவர்க்கும் பேர்\nஉள்ளமே முயற்சி நெஞ்சா முஞற் றிழுக்கொடு தாளாண்மை\nவள்ளியே வல்லி செங்கைவளை புனையிழை முப்பேரே.\nகாளமே யூதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர்\nவே ளறுமுகன் காமன் பேர் விபூதி யூன் கொடுமை செல்வம்\nகோ ளிடையூ றொன்பான் கொலை குணம் வலி பொய் கொள்கை\nஞாளியே சுணங்கன் கள்ளாம் நான்மு கனருகன் வேதா.\nகளரென்ப மிடறு கோட்டி களர் நிலங் கருமை நாற்பேர்\nதளமிலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை\nஅளகமே மாதரோதி யறன் மயிற்குழற்சி முப்பேர்\nதளை விலங்கொடு தொடர்ச்சி தாட்சிலம் பாண்மயிர்ப் பேர்.\nபுள்ளு வண் டவிட்டம் புட்பேர் புளகந் தர்ப்பணம் குமிழ்ப்பாம்\nகள்ளென்ப களவு கள்ளாங் கனலி தீ யிரவி பன்ற��\nஅள் ளுரஞ் செறிவு காதோ டயிலும் பற்றிரும்பு மாகும்\nவெள்ள மெண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள்.\nவாளென்ப தொளி கட்கப் பேர் வல்லரி தளிர் பைங்காயம்\nகூளி பேய் தம ரேறு மாசு குறள் படைத்தலைவன் கூட்டம்\nதோளென்ப புயங் கை யாகுஞ் சுந்தரி யுமையே சுண்டன்\nதேளென்ப தனுடநாளே விருச்சிகந் தெறுக்காலும் பேர்.\nஅளியென்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையு நாற்பேர்\nஅளவையே எல்லை நாளாம் ஆசாரந் துகில் தூ மாரி\nவிளரியே யிளமை யாழிலோர்நரம்பி யாழ் நீள்வேட்கை\nவளமென்ப பதவியும் பல்பண்டமும் வனப்பு மாகும்.\nவள்ளமே மரக்கால் வட்டில் கடிகைவட்டிற்கு மப்பேர்\nவள்ளுரம் பசுவிரைச்சி வரைந்த வூன்பொதுவு மாகும்\nஅள்ளலே நரகஞ் சேறா மம்பு நீர் புயல் வே யேவாம்\nவெள்ளிலே விளாப் பாடைப் பேர் வேலன் வேள் வெறியாட்டாளன்.\nகாளையே எருது பாலைக்கதிபன் இளமையோன் பேர்\nகூளியர் நண்பர் பூதகணவீரர் கொலைத்திறத்தோர்\nகோளகை வட்டமோடு மண்டலிப்பாம்புங் கூறும்\nகேள்வியே செவி கல்விப்பேர் கிடங் ககழ் வாவியாமே.\nஇளமையே தண்மை காம மிளமையின்பருவ முப்பேர்\nஅளறென்ப நரகஞ் சேறாம் அக்காரம் புடைவை வெல்லம்\nகளரி போர்க்களங் காடென்ப கருமஞ்செய்யிடமு மாமே.\nஇப்பக்கம் கடைசியாக 12 திசம்பர் 2015, 09:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sagayam-ias-says-that-there-is-no-need-one-language-which-destroys-tamil-339156.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T15:31:20Z", "digest": "sha1:R5WNNYUS4LQ6FT562DJ444K3AZJ3WGTM", "length": 14361, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழை அழிக்கும் எந்த மொழியும் தேவையில்லை- சகாயம் ஐஏஎஸ் பேச்சு | Sagayam IAS says that there is no need of one language which destroys Tamil - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nகொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை\nசிகிச்சைக்கு சேர்ந்த 8 நாளில் கொரோனா நெகட்டிவ்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா டிஸ்சார்ஜ்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழை அழிக்கும் எந்த மொழியும் தேவையில்லை- சகாயம் ஐஏஎஸ் பேச்சு\nசென்னை: தமிழை அழித்து வளரும் ஒரு மொழி தேவையே இல்லை என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.\nலயோலா மாணவர் அரவணைப்பு மையம் - லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து வழங்கும் \"6-வது வீதி விருது விழா\" நடைபெற்று வருகிறது.\n2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.\nஇதன் துவக்க விழாவில் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். தமிழ் பாரம்பரிய கலைகள் அழிந்து விடக் கூடாது. அவை முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்.\nதமிழ்மொழி இன்று எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மொழியின் அழிவில் தான் ஆங்கிலம் வளர்கிறது என்றால், அப்படிப்பட்ட ஆங்கிலம் தேவையே இல்லை என்று பேசினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொ���்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nயுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்\nஅண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் 5248 மாணவர்கள் விடுபட்டது ஏன்- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=105298", "date_download": "2020-08-10T16:39:52Z", "digest": "sha1:FELXN5W45QRTR2C7YXZT25BMLZLVJ2US", "length": 9442, "nlines": 102, "source_domain": "temple.dinamalar.com", "title": " Endangerment to Pampan Vivekananda Hall | பாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெ���ி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nபூவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபாம்பன் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஆபத்து\nராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே, பாம்பனில், சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை, கடல் நீர் சூழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் பின்புறத்தில், சில நாட்களுக்கு முன், மண் அரிப்பு ஏற்பட்டது.தென்மேற்கு பருவக் காற்றால் பாம்பன், தனுஷ்கோடி தென் கடல் கொந்தளித்து, ராட்சத அலைகள் எழுகின்றன. நேற்று மண்டபத்தின் கிழக்கு, தென்பகுதி சுவர்களை ராட்சத அலைகள் சூழ்ந்தன.மண்டபத்தின் சுவர் பலவீனமாகி, கட்டடத்திற்கு ஆபத்து ஏற்படும் என்பதால், வரலாற்று நினைவு சின்னத்தை பாதுகாக்க, பாறாங்கல் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் ���ோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2010/05/", "date_download": "2020-08-10T16:19:49Z", "digest": "sha1:75LUPJVNRPU44QMEEQ4EKCDH3VP5OVSU", "length": 61736, "nlines": 265, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மே 2010", "raw_content": "திங்கள், 24 மே, 2010\nசில நாட்கள் முன்பு சிக்கனம் சின்[னு]னி என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நெய்வேலியில் நான் இருந்த போது அங்கே அவருடைய அண்ணன் “இய்யாமுட்டி இன்பரசன்” என்று ஒருவர் இருந்தார். அவர் அவ்வப்போது செய்த காரியங்கள் நண்பர்களிடையே மிகவும் பிரபலம்.\nநெய்வேலியில் காமராஜர் சாலையும், ராஜாஜி சாலையும் சந்திக்கும் இடத்தில் ஒரு காமராஜர் சிலை வைக்கப்பட்டு இருக்கும். அதன் அருகிலேயே காமராஜர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையும் அதையொட்டி நிறைய பெட்டிக் கடைகளும் இருக்கும். ஒரு நாள் அங்கு நண்பர்களோடு நின்று தேனீர் அருந்தி கொண்டே எதிர் திசையில் பார்வையை வீச அங்கே நமது அண்ணன் இய்யாமுட்டி, காமராஜர் சிலையை சுற்றிக் கொண்டிருந்தார்.\nதரையைப் பார்த்தபடி ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை என்று அவர் சுற்றி வந்ததைப் பார்த்தபோது, “சரி ஏதோ வேண்டுதலா இருக்கும்” என்று நினைத்து நாங்கள் விவாதத்தைத் தொடர்ந்தோம். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பார்த்தால், அப்போதும் காமராஜர் சிலையை சுற்றி வந்து கொண்டும், தனியே பேசிக்கொண்டும் இருந்தார். 'சரி என்ன தான் ஆயிற்று இவனுக்கு' என்று விசாரிக்கலாம் என அருகே சென்று, “என்னண்ணே, ஏன் காமராஜர் சிலையை சுத்திக்கிட்டு இருக்கீங்க' என்று விசாரிக்கலாம் என அருகே சென்று, “என்னண்ணே, ஏன் காமராஜர் சிலையை சுத்திக்கிட்டு இருக்கீங்க” என்று கேட்ட போது அவர் அதற்கு அவர் கோபமாக “நான் சுத்தினா உனக்கு என்னடா” என்று கேட்ட போது அவர் அதற்கு அவர் கோபமாக “நான் சுத்தினா உனக்கு என்னடா, நானே நாலணா தொலைஞ்சி போச்சேன்னு தேடிட்டு இருக்கேன், ப��ரீசா வந்துட்டான்பாரு கேட்க, நானே நாலணா தொலைஞ்சி போச்சேன்னு தேடிட்டு இருக்கேன், பெரீசா வந்துட்டான்பாரு கேட்க” என்று சொன்னாரே பார்க்கணும்” என்று சொன்னாரே பார்க்கணும்\nஇன்னொரு நாள், அவர் வீட்டு வழியே போய்க் கொண்டு இருந்தபோது ஒரே சத்தமாக “போச்சே போச்சே, நிறைய காசு சம்பாதிச்சிருப்பேன், உன்னாலே அது போச்சே” என்று மனைவியைத் திட்டிக்கொண்டு இருந்தார். சென்ற அனுபவத்தின் காரணமாக அவரிடம் மெதுவாக, ”என்ன அண்ணே\nகடுங்கோபத்தோடு என்னைப் பார்த்து “பாருப்பா, வீட்டுக்குள்ள உடும்பு வந்துருக்கு. இவ என்னடான்னா, வந்ததை வரவேற்காம தோட்ட வேலைக்காரனைக் கூப்பிட்டுப் பிடிச்சுட்டு போகச் சொல்லியிருக்கா. வெளியிலே உடும்புக் கறி என்னா விலை விக்குது நானா இருந்தா, அதைப் பிடிச்சு நல்ல விலைக்கு வித்திருப்பேன். அதை இவ அநியாயமா ஓசில குடுத்துட்டா பாரு நானா இருந்தா, அதைப் பிடிச்சு நல்ல விலைக்கு வித்திருப்பேன். அதை இவ அநியாயமா ஓசில குடுத்துட்டா பாரு” என்று அவர் போட்ட போட்டில் எங்கே தோட்ட வேலைக்காரன் தான் பிடிச்ச உடும்பை திரும்ப விட்டுடுவானோன்கிற பயத்தில் அங்க பிடிச்ச ஓட்டம், எங்க வீட்டுல வந்துதான் நின்னேன்னா பாருங்களேன்” என்று அவர் போட்ட போட்டில் எங்கே தோட்ட வேலைக்காரன் தான் பிடிச்ச உடும்பை திரும்ப விட்டுடுவானோன்கிற பயத்தில் அங்க பிடிச்ச ஓட்டம், எங்க வீட்டுல வந்துதான் நின்னேன்னா பாருங்களேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:11:00 பிற்பகல் 6 கருத்துக்கள்\nவெள்ளி, 21 மே, 2010\n''என்னய்யா ஒரு ஏ.சி. கூட இல்லாம எப்படி தூங்கறே நீ'' அப்படீன்னு நம்மைப் பார்த்து ஒரு எருமை கேட்டா எப்படி இருக்கும்'' அப்படீன்னு நம்மைப் பார்த்து ஒரு எருமை கேட்டா எப்படி இருக்கும் ஏன் கேட்காது அது ஏ.சி. யில இல்லே தூங்குது\nஆமாம். ஹரியானா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள பல கிராமங்களில் பலர் தாங்கள் வைத்திருக்கும் எருமைகளுக்கென பெரிய வீடு கட்டி அதில் ஏ.சி. பொருத்தி அவற்றை அதில் தங்க வைத்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் வெட்ட வெளியில் படுத்து நட்சத்திரத்தை எண்ணுகிற பலரை நீங்கள் காணலாம்.\nஇங்கு நாள் ஒன்றுக்கு 35 லிட்டர் பால் கொடுக்கும் எருமைகள் கூட இருக்கின்றன. ஆகவே இவற்றுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். ராம நாராயணன் குரங்கு, யானை போன்ற விலங்குகளுக்க���த்தான் உடை அணிவித்தார். இங்கோ எருமைகளுக்குக் கூட உடை அணிவிக்கின்றனர். எருமைகளுக்குக் குளிர் ஒத்துக்கொள்ளாததால், அவற்றின் மேல் சாக்கினால் ஆன உடையைத் தைத்து போர்த்தி விடுகிறார்கள்.\nநம் ஊரில் காளை மாடுகளைத் தான் மாட்டு வண்டியில் பூட்டி வாகனங்கள் ஓடுவதைக் காண முடியும். இங்கே மாட்டு வண்டியில் எருமையைக் கட்டித் தான் ஓட்டுகின்றனர். வயல்வெளிகளில் ஏரோட்டுவதற்கு தற்போது நிறைய கருவிகள் வந்துவிட்டாலும், இங்கே முதலில் எருமைகளைத்தான் பயன்படுத்தி வந்துள்ளனர்.\nதில்லி பெருநகரின் மத்தியில் உள்ள Greater Kailash போன்ற பணக்கார பகுதியின் அருகில் இருக்கும் ஜம்ருத்பூர் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான எருமைகளை வைத்து வளர்க்கின்றனர். ”எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரி” என்று சொல்வதை உண்மையாக்க இங்குள்ள எருமைகள் பிரதான சாலைகளில் நட்ட நடுவில் படுத்துக்கொண்டு ”நீ போகணும்னா என்னைச் சுத்திகிட்டுப் போ” என்று சுகமாக படுத்துக்கொண்டு சொல்வது போல அசையாமல் இருக்கின்றன.\nசிறு வயதில் அம்மா என்னை நான்கு-ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தும் போகாதவன் கோபத்தில் அவர் “டேய் டெல்லி எருமை” என்று கூப்பிட்டதும் உடனே காதில் தேன் வந்து பாய்ந்ததை போல “என்னம்மா” என்று கேட்டுக்கொண்டு உள்ளே செல்வேன். அவர் ஒரு தீர்க்கதரிசி – இந்த ”எருமை” டெல்லியில் தான் இருக்கப் போகிறது என்று அன்றே அவருக்கு தெரிந்திருக்கு பாருங்க\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:43:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\nதிங்கள், 17 மே, 2010\nதலை நகரிலிருந்து – பகுதி 11\nஎன்னுடை இரண்டாவது இருப்பிடமான தலை நகர் \"தில்லி\"யைப் பற்றி இதுவரை பத்து பகுதிகள் பதிவிட்டுவிட்டேன் என்பதை நினைக்கும்போது எனக்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. இத் தொடருக்கு வலைப்பூ வாசகர்கள் அளித்து வரும் நல் ஆதரவும் இதனைத் தொடர்வதற்கு ஒரு காரணம். பதிவிட்ட பத்து பதிவுகளுமே தமிலிஷ்-ல் முதல் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுவரை நல்லாதரவு தந்து வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவில் இன்னும் சில விஷயங்களை பார்க்கலாம்.\nபார்க்க வேண்டிய இடம்: பிர்லா மந்திர் – தில்லியின் ”மந்திர் மார்க்” பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான கோவிலே பிர்லா மந்திர். பொதுவாக தமிழர்கள் சுற்றுலா வந்தால் தங���கும் கரோல்பாகின் அருகிலேயே இவ்விடம் இருக்கிறது. இக்கோவிலை “லக்ஷ்மி நாராயண் மந்திர்” என்றும் அழைக்கிறார்கள். வாரணாசியிலிருந்து சிற்பக்கலை நிபுணர்களை அழைத்து வந்து இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகரும், வலப்புறத்தில் ஆஞ்சனேயரும் இருக்கிறார்கள். உள்ளே லக்ஷ்மி நாராயணன் வீற்றிருக்கிறார். இருபுறமும், சிவனுக்கும், புத்தருக்கும் தனி கோவில்கள் உள்ளன. வேதங்களிலிருந்து சில காட்சிகளை இங்கே அழகாக செதுக்கி வைத்துள்ளனர். முற்றிலும் ஜெய்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மார்பிள் கற்களால் ஆன சிற்பங்கள் இங்கு உள்ளன. அருகிலேயே பகவான் ஸ்ரீக்ருஷ்ணனுக்காக “கீதா பவன்” என்ற தனி கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே பரிசாக வந்த ஒரு பெரிய உலக உருண்டையை நீங்கள் பார்க்க முடியும். நான் சென்றிருந்த போது தமிழகத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பல பேரைக் காண முடிந்தது. கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்து வந்த எல்லோரிடமும் கோவில் வாசலில் இருந்த ”தில்லி போலீஸ்” காவல்காரர் ஒருவர் “கோவிலுக்கு வந்தீர்களா இல்லை கல்யாணத்துக்கு வந்தீர்களா தில்லில நிறைய செயின் திருட்டு நடக்கும், ஜாக்கிரதை” என்று அன்பாக தமிழில் மிரட்டிக் கொண்டிருந்தார். கோவிலின் உள்ளே அலைபேசி, புகைப்படக்கருவி போன்ற எந்தப் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோவிலின் வெளியே காலணிகள் வைக்கும் இடத்திலேயே இப்பொருட்களையும் வைக்க சிறு சிறு பெட்டகங்கள் உண்டு. அவற்றில் வைத்துப் பூட்டி அதன் சாவியையும் உங்களிடமே ஒப்படைத்து விடுகிறார்கள். இது ஒரு நல்ல ஏற்பாடு.\nசாப்பிட வாங்க: ”தஹி-பல்லே பாப்டி”: வட இந்தியாவில் எந்த ஊருக்குச் சென்றாலும் கடைகளில் “தஹி பல்லே பாப்டி” என்ற ஒரு சிற்றுண்டி கிடைக்கும். தயிர், புளித்தண்ணீர், வெங்காயம், போன்ற பலபொருட்கள் இதில் சேர்க்கப்படுகிறது. எப்படிச் செய்வது என்று கஷ்டப்படாமல் நேராக கடைக்குச் சென்று சாப்பிடுவது நலம். புளிப்பு, இனிப்பு கலந்த ஒருவித நல்ல சுவைக்கு “தஹி பல்லே பாப்டி – உத்திரவாதம். ஒரு தட்டில் அலங்காரமாக வைத்துக் கொடுக்கப்படும் இதன் குறைந்த பட்ச விலை 15 ரூபாய். UPSC அலுவலகம் அருகில் உள்ள ஒரு நடைபாதைக் கடை இவ்வுணவிற்கு மிகவும் பிரபலம்.\nஇந்த வார ஹிந்தி சொல்: சென்ற பகுதியில் பிளாஸ்டிக் பையை “பன்னி” என்று ஹிந்தியில் சொல்கிறார்கள் என எழுதி இருந்தேன். அப்ப ”பன்னி”யை எப்படி அழைப்பது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். பன்னியை ஹிந்தியில் “சுவர்” என்று அழைக்கிறார்கள். நாம் தமிழில் “சுவர்” என்று சொல்லும் சுவற்றை இங்கே “தீவார்” [Dheewaar] என்று அழைக்கின்றனர். இப்பெயரில் அமிதாப் பச்சன் நடித்து 1975-ஆம் வருடம் ஒரு ஹிந்தி சினிமா கூட வந்திருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்ததே.\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:04:00 பிற்பகல் 9 கருத்துக்கள்\nLabels: தலை நகரிலிருந்து..., தில்லி\nவெள்ளி, 14 மே, 2010\nஇன்றைய அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்கு, எப்போதாவது நமக்கு வரும் கடிதங்களைக் கொடுக்கும் அஞ்சல்காரரைத் தெரியும் அலைபேசி, மின்னஞ்சல், கொரியர் போன்ற பலவித விரைவான சௌகரியங்கள் வந்துவிட்ட பிறகு, அஞ்சல் துறையின் மதிப்பு என்னவோ குறைந்தாலும், அதற்கென்று ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கிறது.\nநாங்கள் நெய்வேலியில் வட்டம் (Block) பதினொன்றில் இருந்த போது அந்தப் பகுதி முழுவதற்கும் ஒரே ஒரு அஞ்சல்காரர் தான். அவர் பெயர் வீரமணி. தினமும் சைக்கிளில் வந்து எல்லோரது அஞ்சல்களையும் அவரவர்களிடம் ஒப்படைப்பார். தெரு முனையில் அவரின் சைக்கிள் மணியோசையை கேட்டவுடனே நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வருவோம். அவ்வப்போது எங்களிடம் வீட்டில் உள்ள எல்லா நபர்களின் பெயரையும் சொல்லி விசாரிப்பார். இதைப் போன்றே அனைத்து வீடுகளிலும். அந்த அளவிற்கு எல்லோரையும் பற்றி அவருக்குத் தெரிந்து இருந்தது.\nஎன்னுடைய அப்பா, சனிக்கிழமைகளில் அவரை பார்க்கும் போது அவர் கடிதம் ஏதும் தரவில்லையெனில் அவரைப் பார்த்து, “Nobody has written a letter” என்று கேட்பது வழக்கம். அப்போது, ”இன்று ஒரு தபாலும் இல்லை” என்று சொல்லாமல், ”நாளைக்குத் தருகிறேன்” என்று சிரித்தபடியே செல்வார்.\nஅவருக்கு சிறு வயதிலேயே காது கேட்பதில் ஏதோ பிரச்சனை இருந்ததால் காதில் ஒரு கருவியை மாட்டிக்கொண்டு, சிரித்த முகத்துடன் எல்லோரையும் விசாரித்தபடி செல்லும் அவரின் உருவம் இன்னமும் என்னுள்ளிருந்து மறையவில்லை.\nதற்போதோ, பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள், அவர்களது வீட்டில் உள்ள நபர்கள் எத்தனை, அவர்க��து பெயர் என்ன, என்பது போன்ற ஒரு விஷயமும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nநான் நெய்வேலியை விட்டு வந்து 19 வருடங்களும், எங்களது குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் நெய்வேலியை விட்டு வந்து ஏறத்தாழ 15 வருடங்களும் ஆகிவிட்ட நிலையில் சென்ற மாதம் நெய்வேலி சென்றிருந்த என் தமக்கையைப் பார்த்த திரு.வீரமணி எங்கள் வீட்டில் உள்ள அனைவரது பெயரையும் சொல்லி விசாரித்திருக்கிறார். இதைக்கேட்ட போது நாம் எத்தனை எத்தனை நல்ல விஷயங்களை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பது எனது மனதைத் தைத்தது.\nவீரமணி போன்றவர்கள் நம் நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்பார்கள் என்று நினைத்துக் கொண்டே ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது வெளியே அழைப்பு மணியோசை. கொரியர் அலுவலகத்திலிருந்து வந்தவர் “சார், கொரியர்” என்று கூறி தபாலை நீட்டினார். கையொப்பமிட்டு அதைப் பெற்றுக்கொண்டு, அவரிடம் “உங்கள் பெயர் என்ன தண்ணீர் குடிக்கிறீர்களா” என்று கேட்டவுடன் அவர் முகத்தில் ஒரு புன்னகையுடன் “வீர்சிங்” என்றார்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:59:00 பிற்பகல் 11 கருத்துக்கள்\nதில்லியில் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்துவதை தடை செய்து உள்ளதால், பல கடைகளில் நாம் வாங்கும் பொருட்களை காகிதப் பைகளில் போட்டு கொடுக்கிறார்கள். அப்படி வந்த ஒரு காகிதப் பையில் ”விண்ணப்பம்” என்று சிவப்பு நிற கொட்டை எழுத்துக்களில் எழுதி இருந்தது கண்ணைக் கவர்ந்தது. அந்த காகிதத்தில் ஹிந்தியில் எழுதி இருந்த கடிதத்தின் தமிழாக்கம் கீழே:\nஎன் பெயர் ராம்சிங். நான் ஒரு எண்பது வயது இளைஞன். இந்திய சுதந்திரத்திற்க்குப் பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து குடியேறியவர்களில் நானும் ஒருவன்.\nஇங்கு வந்த பிறகு நான் சில பல வேலைகள் செய்து வந்தேன். எனக்கென்று குடும்பமோ, குழந்தைகளோ யாரும் இப்போது இல்லை. நான் கடந்த இருபது வருடங்களாக தனியாகவே உள்ளேன்.\nதனியாக இருந்த இந்த இருபது வருட காலங்களில் ஜோதிடம் மீது எனக்கு மிகுந்த நாட்டம் ஏற்பட்டு, ஜோதிடக் கலையை கற்றுக் கொண்டேன். என்னால் ஜோதிடத்தின் மூலம் எல்லோருடைய வாழ்க்கையையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நடந்தது, நடக்கப்போவது ஆகிய அனைத்தையும் என்னால் சொல்ல முடியும்.\nஎனக்கு இந்த வயதில் தேவை என்பது மிக மிகக் குறைவே. எனினும் இக்குறைவான தே���ைகளைக் கூட பூர்த்தி செய்யும் நிலையில் நான் இல்லை. ஆகவே என்னுடைய கஷ்ட ஜீவனத்தை ஜோதிடம் மூலம் உயர்த்திக்கொள்ள உங்களது மேலான ஆதரவினையும் உதவியையும் நான் பெற்றுக் கொள்ள முடிவு செய்ததன் விளைவே இக்கடிதம்.\nஅப்படி ஒன்றும் பெரிதாக நான் உங்களைக் கேட்டுவிடப் போவதில்லை. எதாவது ஒரு முக்கியமான, மக்கள் அதிகம் வந்து தரிசிக்கும் கோவிலின் பக்கத்தில் தங்குவதற்கு ஒரு சிறிய வீடு ஏற்பாடு செய்து கொடுத்தால் அங்கே இருந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜோதிடம் சொல்லி அவர்கள் தரும் எந்த சிறு தொகையையும் பெற்றுக்கொண்டு என் மீதி வாழ்க்கையை ஓட்டி விடுவேன். ஜோதிடத்திலேயே அதிக நேரம் போய்விடும் என்பதால் எனக்கு உணவு சமைத்துத் தரவும், நான் கொடுக்கும் ஜோதிடக்குறிப்புகளை எழுதி வைக்கவும், என்னைப் போலவே தனியாக இருக்கும் பெண்மணியினையும் ஏற்பாடு செய்தால் நான் தன்யனாவேன்.\nஎன்னுடைய இந்த சிறு விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும்,\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:26:00 பிற்பகல் 9 கருத்துக்கள்\nதிங்கள், 10 மே, 2010\nதலை நகரிலிருந்து – பகுதி 10\nஇந்த தொடரின் கடந்த ஒன்பது பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்கள், சாப்பாடு, ஹிந்தி சொற்கள் என சில விஷயங்களைப் பற்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்த வாரம் வேறு சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாமா\nபார்க்க வேண்டிய ஒரு இடம்: தில்லி உயிரியல் பூங்கா – 214 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்கா தில்லியின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது. 1959-ம் வருடம் அமைக்கப்பட்ட இப்பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அனுமதி கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வீடியோ காமிரா எடுத்துச் சென்றால் அதற்கு தனிக்கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படும். செல்லும்போது கண்டிப்பாக உணவுப்பொருட்களோ, பிளாஸ்டிக் பைகளோ, பீடி, சிகரெட், தீப்பெட்டி போன்ற வஸ்துக்களையோ எடுத்துச் செல்லாதீர்கள். இங்கே முக்கியமாக பார்க்க வேண்டிய மிருகங்கள் – ஒட்டகச்சிவிங்கி, வெள்ளைப்புலி, நீர்யானை, காண்டாமிருகம், வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானை, வாலில்லா குரங்கு [மனிதக்குரங்கு].\nமனிதக்குரங்கு மிகுந்த சந்தோஷத்த��ல் “ஹோகா…. ஹோகா..” என்று கத்திக்கொண்டு அங்கே கட்டியிருக்கும் கயிறுகளில் வித்தை காமித்துக்கொண்டு இருக்கும்போது வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறது. வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும். பூங்காவில் உள்ள அம்புக்குறியீடுகளைத் தொடர்ந்து நடந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் முழுப்பூங்காவினையும் உங்களால் கண்டுகளிக்க முடியும். நடந்து செல்ல முடியாதவர்கள் இங்கே உள்ள பேட்டரி பேருந்துகளிலும் செல்லலாம் ஆனால் பல அரிய காட்சிகளை நீங்கள் பார்க்கத் தவறி விடலாம். ஆகையால் காலாற நடந்து சென்று முழு பூங்காவின் அழகையும் ரசியுங்கள்.\nசாப்பிட வாங்க: ஜல் ஜீரா: இரண்டு தேக்கரண்டி வறுத்துப் பொடித்த ஜீரகம், இரண்டு தேக்கரண்டி மைய அரைத்த புதினாதழை, ஒரு தேக்கரண்டி ஆம்சூர் பொடி, அரை தேக்கரண்டி கருப்பு உப்பு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து அதில் ஐந்து டம்ளர் குளிர்ந்த தண்ணீர் விட்டு மேலே சில புதினா இலைகளைப் போட்டு கிடைப்பதன் பெயரே “ஜல் ஜீரா”. இந்த வெய்யில் காலத்தில் பெப்ஸி, கோக் என்ற பானங்களை விட “ஜல் ஜீரா” பருகினால் \"ஆகா ஆனந்தமா இருக்கே\nஇந்த வார ஹிந்தி சொல்: உயிரியல் பூங்கா பார்த்த தாக்கம் எனக்கு இன்னும் போகவில்லை. ஆகையால் இந்த வார ஹிந்தி சொல் மிருகம் சம்பந்தப் பட்டதாக அமைந்து விட்டதை தவிர்க்க முடியவில்லை. ஹிந்தியில் பிளாஸ்டிக் பையை “பன்னி” என்று சொல்கிறார்கள். பிளாஸ்டிக் கவர்களுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டதிலிருந்து கடைக்குப் போய் எதாவது பொருள் வாங்கினால் ”பன்னி நஹி ஹே” என்று சொல்லி விடுகிறார்கள். அவன் நம்மள பன்னின்னு சொல்றானா, இல்லை பிளாஸ்டிக் கவர் இல்லைன்னு சொல்றானான்னு நாம தான் முடிவு \" பண்ணி\"க்கணும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:57:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nLabels: தலை நகரிலிருந்து..., தில்லி\nபுதன், 5 மே, 2010\nநான் வாழ்ந்த நெய்வேலியில் நிறைய மரம் செடி கொடிகள் இருக்கும். அதனால காக்கா, மைனா, குருவி போன்ற பறவை இனங்களுக்கு குறைச்சலே இல்லை. எங்க வீட்டுல அம்மா எதையாவது காய வைக்கணும்னா மொட்டை மாடில காய வைத்து விட்டு எங்களை காவலுக்கு உட்கார ���ைத்து ஸ்கூல் புத்தகத்தை வேற படிக்கச் சொல்லி விடுவார்கள். சிறு வயதில் இது போன்று காக்காய்களிடம் இருந்து காப்பாற்றிய பல பொருட்களில் மறக்க முடியாத ஒரு பொருளைப் பற்றியே இங்கே சொல்லப் போகிறேன்.\n”டேய் கண்ணா சீக்கிரம் வாடா, தொட்டி மேல கழட்டி வைச்ச என்னோட பல் செட்டை ஒரு காக்கா தூக்கிக்கிட்டு போறதுடா சீக்கிரம் வந்து எப்படியாவது அதுக்கிட்டேயிருந்து திருப்பி வாங்கிடுடா சீக்கிரம் வந்து எப்படியாவது அதுக்கிட்டேயிருந்து திருப்பி வாங்கிடுடா” என்றவாறே என்னைப் பார்த்துக் கத்திக்கொண்டே ஓடி வந்தார் பக்கத்து வீட்டு அம்மாள்.\n” என்று கேட்டுக்கொண்டே என் அம்மாவுடன் நானும் வெளியே ஓடி வந்தேன். காக்காவின் மேல் ஒரு கண் வைத்தவாறே, பக்கத்து வீட்டு அம்மா சொன்னார், “புது பல் செட் வாங்கி ஒரு வாரம்தான் ஆகுது, அதைக் கழட்டித் துலக்கி தொட்டி மேலே வைச்சிட்டு வாய் கொப்பளிச்சுட்டு இருக்கேன், அந்த காக்கா என்னடான்னா, அதை ஏதோ மாமிசத்துண்டுன்னு நினைச்சு தூக்கிக்கிட்டு போயிடுச்சு”ன்னு. அவர் கண்களில் அழுகைக்கான ஆரம்ப அறிகுறிகள்.\nமரத்து மேல பார்த்தா, காக்கையார் பல் செட்டை தனது கூர்மையான அலகினால் கொத்திக்கொண்டு இருக்கார். சரின்னு கீழே கிடந்த கல்லை எடுத்து அது மேல வீசினா, எதைப் பற்றியும் கண்டுக்காம தன் காரியத்திலேயே கண்ணா இருந்தது. சரி இது ஒண்ணும் வேலைக்காவாதுன்னு கிடுகிடுன்னு நான் மரத்துல ஏறி போகும்போது ’போடா போ’ன்னு பறந்து போய் மொட்டை மாடி மேல போய் உட்கார்ந்துடுச்சு.\n உடனே தாவித் தாவி மாடி மேலே போய் காக்காய பயமுறுத்தினா, \"சே சே இவன் நம்மளவிட கேவலமா இருப்பான் போலிருக்கே”ன்னு பல் செட்ட கீழே போட்டுட்டுப் போக, அதை எடுத்து வந்து பக்கத்து வீட்டு அம்மா கிட்ட பெருமையோட கொடுத்து, “அண்டங்காக்கையை வென்ற பல்லவன்” என்ற பட்டம் வேற வாங்கினேன். (அப்பாடி இவன் ஏண்டா இந்த தலைப்பை வச்சான்னு இப்பவாவது புரிஞ்சுதா) இனி மேலே படிங்க.\nஅதுதான் போச்சுன்னு பார்த்தா இங்கே தில்லிக்கு வந்த பிறகு கூடவா இந்த ”பல்” நம்மள தொந்தரவு பண்ணணும். நேத்து நண்பர்களோட மதிய உணவு சாப்பிடச் சென்ற போது எதிர் மேஜையில் ஒரு ஆள் தன்னோட முன் இரண்டு பல் இல்லாம ஒக்காந்து இருந்தார். என்னடான்னு பார்த்தா அவர் முன்னாடி ஒரு கண்ணாடி டம்ளர்ல தண்ணி. அதுக்கு உள்��ாற ஏதோ மிதக்குது. உற்றுப் பார்த்தா இரண்டு பல் வைத்த பல் செட், நம்மள பார்த்து ”என்னடா பல்லவா. நேத்து நண்பர்களோட மதிய உணவு சாப்பிடச் சென்ற போது எதிர் மேஜையில் ஒரு ஆள் தன்னோட முன் இரண்டு பல் இல்லாம ஒக்காந்து இருந்தார். என்னடான்னு பார்த்தா அவர் முன்னாடி ஒரு கண்ணாடி டம்ளர்ல தண்ணி. அதுக்கு உள்ளாற ஏதோ மிதக்குது. உற்றுப் பார்த்தா இரண்டு பல் வைத்த பல் செட், நம்மள பார்த்து ”என்னடா பல்லவா” ன்னு கேக்கற மாதிரி தெரிஞ்சது. அதுக்கு தெரியல, நான் “அண்டங்காக்கையை வென்ற பல்லவன்”ன்ற பட்டம் வாங்கியவன்னு.\nஅதைப் பார்த்த அருவருப்பில் மதிய உணவு சாப்பிடாமலே நாங்கள் எல்லோரும் அங்கிருந்து எஸ்......கே..........ப்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 12:15:00 பிற்பகல் 15 கருத்துக்கள்\nதிங்கள், 3 மே, 2010\nதலை நகரிலிருந்து – பகுதி 9\nதலை நகரிலிருந்து – பகுதி 8 பதிவிற்கு தங்களது மேலான கருத்துக்களைப் பதிவு செய்து தமிலிஷ்-ல் 23 வாக்குகளை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இனி இந்த வாரம்….\nபார்க்க வேண்டிய ஒரு இடம்: செங்கோட்டை – பதினேழாம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜஹான் அவர்களால் கட்டுவிக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு UNESCO-வினால் உலக புராதன இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் தில்லியின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் இன்றியமையாத ஒன்று. முகலாய பேரரசர் ஷாஜஹான் தனது பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து மாற்றி தில்லியை தலை நகராக அறிவித்த போது இங்கிருந்துதான் தனது பேரரசை வழிநடத்தினார். ஷாஜஹானால் கட்டுவிக்கப்பட்டாலும், ஔரங்கசீப் போன்ற பல முகலாய அரசர்களாலும், ஆங்கிலேயர்களாலும் இதில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தியா சுதந்திர நாடான பின்பும் செங்கோட்டையின் பெரும்பகுதி இந்திய ராணுவத்தின் வசம் இருந்தது. 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் செங்கோட்டையின் முழு அழகினை பொது மக்கள் ரசிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதம மந்திரி அவர்களால் செங்கோட்டையில்தான் இந்தியாவின் தேசியக்கொடி பட்டொளி வீச பறக்க விடப்படுகிறது. நாம் பொறுமையாக சுற்றி பார்க்க வேண்டிய இடம் இந்த செங்கோட்டை. இங்கு சுற்றுலா வரும் இந்தியர்களிடமிருந்து நுழைவுக் கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிற��ு. இப்பொழுதெல்லாம் தில்லி Local Site Seeing அழைத்துச்செல்லும் பல சுற்றுலா நிறுவனங்கள் தில்லி செங்கோட்டையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான வசதி இல்லாததால் தொலைவிலிருந்தே இது தான் செங்கோட்டை என்று காண்பித்து விடுகிறார்கள். ஆகவே முடிந்தால் செங்கோட்டையின் முழு அழகை ரசிக்க தில்லி நகர பேருந்தினை பயன்படுத்தி செங்கோட்டை அருகில் இறங்கி உள்ளே சென்று பாருங்களேன்.\nசாப்பிட வாங்க: ஒரு வாரமா தில்லியில அனல் வாட்டி எடுக்குது மக்களே. என்னதான் தண்ணிய சில்லுன்னு குடிச்சாலும் உடம்பு சூடு தாங்கமுடியல. தயிர்ல நிறைய தண்ணி ஊத்தி கடைந்து கருவேப்பிலையெல்லாம் போட்டு மோர் குடிச்சா நல்லா இருக்கும். நம்ம ஊர் கடைகள்ல கூட நீர்மோர் கிடைக்கும், ஆனா இங்கே அதெல்லாம் கிடைக்காது. இங்கே இந்த சீசன்ல ஒரு ஜூஸ் கிடைக்குதுங்க. அது என்ன தெரியுமா வில்வ மரத்தில கிடைக்கிற காயை பழுக்க வைச்சு அதுல ஜூஸ் செய்து தருவாங்க. கொஞ்சம் சுவை அப்படி இப்படின்னு இருந்தாலும், வெய்யிலுக்கு நல்லதுன்னு இந்த ஊர்க்காரங்க சொல்றாங்க.\nஇந்த வார ஹிந்தி சொல்: மெக்ஸிகோ நாட்டில இருந்து இந்தியா வந்த “சப்போட்டா” பழத்துக்கு ஹிந்தில என்னன்னு சொல்வாங்க தெரியுமா புரதம், நார், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு போன்ற பலவித சத்துக்கள் இருக்கும் இப்பழத்தை ஹிந்தில ”சிக்கூ” [CHIKOO, चीकू ] ன்னு சொல்வாங்க.\nPosted by வெங்கட் நாகராஜ் at 2:36:00 பிற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: தலை நகரிலிருந்து..., தில்லி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nதலை நகரிலிருந்து – பகுதி 11\nதலை நகரிலிருந்து – பகுதி 10\nதலை நகரிலிருந்து – பகுதி 9\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல�� (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2013/11/", "date_download": "2020-08-10T16:04:29Z", "digest": "sha1:ONKOSM76LYDJNTJCQJ3W4YC2Z42HEXN4", "length": 47510, "nlines": 301, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நவம்பர் 2013", "raw_content": "சனி, 30 நவம்பர், 2013\nசாலைக்காட்சிகள் – பகுதி 7\nதலைநோக்குப் பார்வை – சாலைக்காட்சிகள் பகுதி 6 - இங்கே\nBloody Indian - சாலைக் காட்சிகள் – பகுதி 5 - இங்கே\nவெங்கலக் கடைக்குள் யானை- சாலைக் காட்சிகள்–பகுதி 4 - இங்கே\nஅலட்சியம் – சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே\nகிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே\nஇளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே\nதில்லி என்றதும் நினைவுக்கு வருவது கன்னாட் ப்ளேஸ் அல்லது கன்னாட் சர்கிள் [Inner and Outer Circle] என அழைக்கப்படும் இடம். அரசியல் காரணமாக இந்த இடங்களில் Inner Circle ”ராஜீவ் ��ௌக்” எனவும் Outer Circle ”இந்திரா சௌக்” எனவும் பெயர் மாற்றப்பட்டாலும் பலரது பேச்சில் இந்த இடம் பற்றி சொல்லும்போது கன்னாட் ப்ளேஸ் எனும் பெயர் தான் வரும்\n1929 ஆம் வருடம் ஆரம்பித்து 1933-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்ட இந்த இடம் தில்லியில் மிகவும் பிரபலம். உலகில் இருக்கும் அதிக விலைமதிக்கக் கூடிய இடங்களில் ஐந்தாவது இடத்தினைப் பெற்ற இடம். மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் இங்கெ நிறைய மக்களை கூட்டமாக காண முடியும். இந்தியர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான வெளிநாட்டவர்களும் இங்கே வந்து போவதால், பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடியும் இடம்\nபாராளுமன்ற சாலை வழியே வந்து சிவாஜி ஸ்டேடியம் பகுதிக்கு வருவதற்கு சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு 09.30 மணிக்கு மேல் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த மூலையில் ஒரு உணவு விடுதி உண்டு. பெயர் “[P]பிண்ட் [B]பலூச்சி” பஞ்சாபி மொழியில் பிண்ட் என்றால் கிராமம். உணவு மட்டுமல்லாது மதுபானமும் அங்கே கிடைக்கும்.... சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை இங்கே சென்றிருக்கிறேன்.\n பஞ்சாபி உடையணிந்து, கையில் ஒரு பெரிய குச்சியும் முகம் கொள்ளா மீசையும் உடைய இவரைப் பார்த்தாலே உள்ளே போகவா வேண்டாமா என ஒரு பயம் தோன்றும்\nஅவரைத் தாண்டி நடக்கும்போது உங்கள் மீது மற்றவர்களோ, அல்லது நீங்கள் மற்றவர்கள் மீதோ இடித்துக் கொள்ளாமல் போக பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். இருக்கும் அந்த நடைபாதையில் பலவித நடைபாதைக் கடைகள் வேறு. அவர்கள் குரல் கொடுத்து விற்கும் பொருட்கள் பலவகையனவை – வெறும் குரல் மட்டும் வரும் – “சோ கா [CH]சார்” [நூறு ரூபாய்க்கு நாலு” [நூறு ரூபாய்க்கு நாலு] என்ன விற்கிறார் என்பதை நாம் தான் கவனிக்க வேண்டும்\nவிதவிதமான உடைகளில் மங்கைகளைக் காண முடியும். கூடவே அவர்களை அழைத்து வரும் ஆண் சிங்கங்களையும் தான்.... பல பெண்கள் அவர்களது தோழிகளோடு வருவதும் உண்டு. அப்படியே ஆண்களும். வழியில் விற்கும் பொருட்களை வாங்குவதும் நடைபாதை வியாபாரிகளுடன் பேரம் பேசுவதும், ஐந்து ரூபாய்க்கு விற்கும் “Softy” ஐஸ்க்ரீமை ஒன்று வாங்கி ஜோடியாக இரண்டு பேர் சாப்பிடுவதையும் காணலாம்\nசென்ற வாரம் வந்து கொண்டிருந்த அந்த இரவிலும் இந்தக் காட்சிகளை ரசித்தபடியே வந்து கொண்டிருந்தேன். என்னை இடித்துக் கொண்டே முன்னேற யாரோ முயற்சி செய்ய, திரும்பினேன். அவர்களது பேச்சு ஸ்வாரசியத்தில் இடிக்கிறோம் என்பது கூட தெரியாது அல்லது கண்டுகொள்ளாது சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பேசியது\nமுதலாமவர்: “ரொம்ப பசிக்குது. முதல்ல சாப்பிடணும்.”\nஇரண்டாமவர்: சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு தம் அடிக்கணும் அப்புறம் தான் சாப்பாடு\nமுதலாமவர்: சரி வா, முதல்ல சிகரெட், அப்புறம் சாப்பாடு\nகையைப் பிடித்து அழைத்துச் சென்ற பக்கத்தில் இருந்த கடையில் ஒரு கிங்ஸ் வாங்கி பற்ற வைத்து “சார்மினார்” சிகரெட்டுக்கு வரும் விளம்பரத்தில் சொல்வது போல “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என்பதாக ஒரு நீண்ட இழுப்பு பிறகு ஒரு மந்தகாச புன்னகை.... ஆஹா ஆனந்தம் பிறகு ஒரு மந்தகாச புன்னகை.... ஆஹா ஆனந்தம்” அதற்குள் முதலாமவர் கை நீட்ட அவரும் ஒரு முறை ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்றார்\n அந்த இரண்டு பேரும் பெண்கள் – மிஞ்சிப் போனால் 18 வயது இருக்கலாம் தில்லியில் பல ஆண்களும், வயதான கிராமத்துப் பெண்கள் பலர் பீடி புகைக்கும் போது, இவர்கள் சிகரெட் குடிக்கக்கூடாதா என்ன தில்லியில் பல ஆண்களும், வயதான கிராமத்துப் பெண்கள் பலர் பீடி புகைக்கும் போது, இவர்கள் சிகரெட் குடிக்கக்கூடாதா என்ன இன்னும் இரண்டு இழு இழுத்தப்படியே அவர்கள் அருகில் உள்ள உணவகத்துக்குள் செல்ல, நான் அவர்களைத் தாண்டி சிந்தனையொடு நகர்ந்தேன்\nமீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:00:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nவெள்ளி, 29 நவம்பர், 2013\nஃப்ரூட் சாலட் – 69 – அடி மாடுகள் – Sei Bhalo Sei Bhalo - கூகிள் விளம்பரம்\nநாகர்கோவில்/திருநெல்வெலியிலிருந்து கேரளம் செல்லும்போது கவனித்தது உண்டா பல வாகனங்களில் மாடுகள் ஏற்றப்பட்டு கேரளத்திற்குக் கொண்டு செல்லப் படுவதை கவனித்து இருக்க முடியும். எனது சமீபத்திய கேரளப் பயணத்தின் போது கூட இப்படி வண்டிகளில் கொண்டு செல்லப்படுவதை பார்த்தேன். தவிரவும், கேரளத்தின் எல்லை அருகே இருக்கும் தமிழக கிராமங்களில் நிறைய மாடுகளைக் கட்டி வைத்திருப்பதை கவனித்தேன்.\nஅனைத்தும் அடிமாடுகளாக விற்கப்பட காத்திருப்பவை. கேரளத்தில் மாட்டு இறைச்சிக்காக தமிழகத்திலிருந்து மாடுகள் கொண்டு செல்லப்படுவதைப் பார்க்கும் போது மனதுக்குள் தோன்றும் – “அவற்றிடமிருந்து கறக்கும் வரை கறந்து விட்டு இப்போது இப்படி இறைச்சிக்காக விற்க எப்படி மனசு வருகிறது\nஇந்த எண்ணம் எப்போதும் இருக்க, நேற்றைய ”தி இந்து” வலைபக்கத்தில் இருந்த இந்த செய்தி மனதைத் தொட்டது. அதை இங்கே உங்களுடன் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி “தி இந்து”.\nவசதியான வீட்டில் பிறந்தவர்கள் செல்லப்பிராணிகளாக நாய், பூனைகளை வளர்ப்பது வாடிக்கை. வயதான, பால் சுரப்பு நின்றுபோன அடிமாடுகளை, வீடு நிறைய வளர்த்தால் வித்தியாசம் தானே ஜீவகாருண்யத்தோடு இப்பணியில் ஈடுபட்டுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த சசிகலா, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்.\nநாகரீக மாற்றத்தால், சொந்த பந்தங்களையே உதறித் தள்ளி விட்டுப் போகும் இன்றைய உலகில், அடிமாடுகளின் நலனுக்காகவே திருமணம் கூட செய்து கொள்ளாமல், அவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா.\n‘பொதுவாகவே கால்நடை வளர்ப்போம்... காசை குவிப்போம்’ என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். சசிகலா வீட்டில் 50க்கும் மேற்பட்ட அடிமாடுகள் நிற்கின்றன. அவற்றை பராமரிக்க மாதம் ரூ. 35,000 வரை நஷ்டப்படுகிறார் சசிகலா. இதுபற்றி, சசிகலா சொல்வதைக் கேட்போம்.\nஎங்கள் தாத்தா காலத்துல வீடு நிறைய கால்நடை நிற்கும். அக்காலத்தில் எங்க வீட்டுல நிற்கும் மாடுகள்தான், கால்நடைப் போட்டியில் பரிசு வாங்கும். என் அப்பாவும் நிறைய மாடுகள் வச்சுருந்தாங்க. அப்பா காலமானதும், டீச்சர் வேலை பார்த்த அம்மாவால மாடுகளை பராமரிக்க முடியல. வள்ளியூர்ல ஒருத்தருக்கு மாடுகளை கொடுத்துட்டாங்க. வீட்டுல மிஞ்சுனது என்னவோ 3 மாடுங்க தான். அதோட வாரிசுகள், தெருவோரமா வயசாகி சுத்துற மாடுங்க எல்லாம் சேர்த்து, 57 மாடுகளை வளர்க்கிறேன்.\nபொதுவாக மாடு வளர்க்குறவங்க, பால் கொடுக்கும் வரைதான் பசு மாட்டை வளர்ப்பாங்க. உழைக்கும் வரைதான் காளை மாட்டை வளர்ப்பாங்க. அதன்பின், கறிக்கடைக்கு வித்துருவாங்க. அப்படிப்பட்ட அடிமாட்டைத்தான் நான் வளர்க்குறேன். சில சமயம் கறிக்கடையில் நிற்கும் மாட்டைக் கூட பேரம் பேசி வாங்கிட்டு வந்திருக்கிறேன்.\nஒரு தடவை, நாகர்கோவிலில் பஸ்ல போயிட்டு இருந்தேன். அப்போ நான் பார்த்த காட்சியை, இப்போ நினைச்சாலும் பயம் தொத்திக்குது. கறிக்காக, ஒரு காளை மாட்டை நடு முதுகுல அடிச்சுக் கொன்னாங்க. அதற்கு பிற��ுதான், பராமரிக்க முடியாம விற்கப்படும் அடிமாடுகளை விலைக்கு வாங்கி பராமரிப்பதுன்னு, முடிவு செய்தேன்.\nஒரு காலத்தில், வயசான மாடுகளை ஊரிலேயே ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பராமரிப்பாங்க. ஆனால், இன்னிக்கு வயசான மாடுகளை கறிக் கடைக்குதான் அனுப்பி வைக்குறாங்க. அவற்றை விலை கொடுத்து வாங்கி, பராமரிப்பதை வேள்வியாக செய்கிறேன் என்று, தாயுள்ளத்தோடு சொன்னார் சசிகலா.\nநல்ல மனம் கொண்ட இந்தப் பெண்மணியை வாழ்த்துவோம்....\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nசஞ்சய் தத் சிறையிலிருந்து பரோலில் வந்ததைப் பற்றி படித்த ஒரு தாய், தனது மகனிடம்: “நீ அப்படி எங்க தான் வேலை செய்யற, சிறையில் இருக்கறவங்களுக்கு கூட 14 நாள் லீவ் கிடைக்குது உனக்கு லீவே கிடைக்காதா\nஒரு தோட்டத்தினை பராமரிக்கும் தோட்டக்காரர் மரங்களுக்கு தினம் தினம் தண்ணீர் பாய்ச்சினாலும், அதற்கான காலங்களில் மட்டுமே பழம் தரும். போலவே நல்லது அதற்கான நேரத்தில் நிச்சயம் நடக்கும். நம்பிக்கை கொள்\nஇந்த புகைப்படம் சமீபத்தில் நான் எடுத்தது. பார்த்தால் ஏதோ கோலம் போல தெரிகிறதல்லவா இதில் ஒரு சிறப்பு இருக்கிறது – இது வரையப்பட்டது சமதளத்திலோ, தரையிலோ அல்ல இதில் ஒரு சிறப்பு இருக்கிறது – இது வரையப்பட்டது சமதளத்திலோ, தரையிலோ அல்ல இது வரையப்பட்டிருப்பது ஒரு கட்டிடத்தின் கூரையில் இது வரையப்பட்டிருப்பது ஒரு கட்டிடத்தின் கூரையில் எத்தனை நுணுக்கமாக வரையப்பட்டிருக்கிறது. அப்பப்பா.... அந்த கலைஞர்களுக்கு ஒரு பூங்கொத்து\nபடம் எடுக்கப்பட்டது எந்த இடம், என்ன கட்டிடம் என்பது வரும் நாட்களில் “தலைநகரிலிருந்து” பகிர்வாக வரும்\nஇந்த வாரம் ரசித்த பாடலில் ஒரு வங்காள மொழி பாடல் – Sei Bhalo Sei Bhalo” பாடியவர் ஜயதி சக்ரபோர்த்தி. மொழி புரியவில்லையெனிலும் கேளுங்கள்.... மனதிற்கு ரம்யமான இசையும் குரலும்.... நான் ரசித்த Sei Bhalo Sei Bhalo” பாடல் இதோ உங்கள் ரசனைக்கு\nகூகிள் நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஒரு தேடியந்திரம். நாம் பதிவுகள் எழுதப் பயன்படுத்தும் பிளாக்கர் கூட கூகிள் தந்த வரம் தானே. இந்த மாதம் 13-ஆம் தேதி கூகிள் ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்கிறது பார்த்தீர்களா பார்க்கவில்லையெனில் உடனே பாருங்கள். கூகிள் வெளியிட்ட விளம்பரம் இதோ உங்கள் பார்வைக்கு\nஅ முதல் ஔ வரை\nஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை\nஇ - இன்ன���ம் கரண்டு வரலை,\nஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,\nஉ - உங்கள நம்பி அரிசியை,\nஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,\nஎ - என்னைக்கு ஆட்டி, இட்லி தின்னு,\nஏ - ஏப்பம் விட போறோமோ\nஒ - ஒரு இன்வெர்டராவது,\nஓ - ஓசியில் தாங்க...\n- தமிழன் என்ற இந்தியன்\nஎன்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 54 கருத்துக்கள்\nவியாழன், 28 நவம்பர், 2013\nதலை நகரிலிருந்து பகுதி – 22\nதில்லியில் வருடா வருடம் நடக்கும் கோலாகலமான திருவிழா ஒன்று India International Trade Fair. எல்லா வருடமும் ஜவஹர் லால் நேரு அவர்களின் பிறந்த நாளான 14 நவம்பர் அன்று துவங்கி, 27 நவம்பர் அன்று முடியும். இந்த வருடமும் நடந்தது. ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கில் கூட்டம் அலை மோதுமிங்கே. தில்லி வாசிகளுக்கு இதை விட பொழுதுபோக்கு ஒன்றுமில்லையே. அதுவுமில்லாது நமது நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்திருக்கும் கடைகளில் பல பொருட்களை வாங்க முடியுமே\nதில்லி வாழ்வின் 23 வருடங்களில் பல வருடங்கள் இந்த Trade Fair காண சென்றிருக்கிறேன். ஒவ்வொரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது மாநிலத்தின் சிறப்புகளையும், அங்கே கிடைக்கும் பிரதான பொருட்களையும், சுற்றுலாவாக வர இருக்கும் வாய்ப்புகளையும், தங்களது மாநிலத்தில் வியாபாரத்திற்கு இருக்கும் வாய்ப்புகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் விதமாக தங்களது பகுதிகளை அலங்கரிப்பார்கள்.\nஒவ்வொரு பெரிய மாநிலங்களுக்கும் இங்கே நிரந்தர கட்டிடங்கள் உண்டு – ஒவ்வொரு வருடமும் அவர்களது கட்டிடத்தின் முகப்பிலும் உள்ளேயும் தங்களது மாநிலத்தினைக் கண் முன்னே கொண்டு வரும்படி அழகிய வேலைப்பாடுகளை வருடம் முழுதும் செய்து வைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்பட்ட/அலங்கரிக்கப்பட்ட மாநிலத்திற்கு சிறப்பு பரிசுகளும் அறிவிப்பார்கள்.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் அழகிய சிற்பங்களை வடிவமைத்து வைப்பார்கள். கேரள மாநிலத்தின் பகுதியிலும் அந்த வருட Trade Fair தரும் Theme பொறுத்து அற்புதமாக வடிவமைப்பார்கள். இந்த வருடம் அஸ்ஸாம் மாநிலத்தில் வடிவமைத்திருந்த ஒரு சிற்பம் கீழே.\nஅது போலவே ஒரிஸ்ஸா மாநிலம் கடல் பகுதியைத் தொட்டு இருப்பதால், இங்கே Sand Art மிக பிரபலம். Shridhar Dash எனும் ஒரு கலைஞர் மிக அழகாய் பூரி ஜகந்நாத் கோவிலை மணலிலே மிக அழகாய் சிற்பமாக வடித்து வைத்திருந்தார். எத்தனை பொறுமை வேண்டும் – கொஞ்சம் தவறினாலும் மீண்டும் முழுவதுமாய் செய்ய வேண்டியிருக்குமே..... அப்படி செய்திருந்த Sand Art உங்கள் பார்வைக்கு.....\nமூங்கில் கொண்டு எத்தனை எத்தனை பொருட்களை தயார் செய்து விடுகிறார்கள். பூ ஜாடிகள், முறங்கள், வீட்டினை அலங்கரிக்கும் கிளிக் கூடுகள், அலங்கார விளக்கு Stand போன்ற பொருட்கள், சுவரோவியங்கள் என பலவிதமான பொருட்களை இங்கே பார்க்கவும், வாங்கவும் முடியும்.\nஒவ்வொரு மாநிலமும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது மாநிலத்தின் பெருமைகளை நிலைநாட்ட நமது மாநிலமும், மேற்கு வங்காளம், ஆந்திரம் போன்ற சில மாநிலங்கள் அந்தந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. நமது ஊரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – எங்கெங்கு காணினும் அம்மா தான். இப்போது அம்மா, ஐயா இருக்கும் போது ஐயா வேறொன்றும் பெரிதாக செய்து விடுவதில்லை. ஊரிலிருந்து இங்கே கடை போடும் மக்களும் வெகு சிலரே.\nஎன்ன தான் தில்லியில் இருந்தாலும் நம் ஊரிலிருந்து என்ன இங்கே செய்திருக்கிறார்கள் எனப் பார்க்க, ஒவ்வொரு வருடமும் முதலில் செல்வது இங்கே தான். ஒவ்வொரு முறை ஏமாற்றம் தான் மிஞ்சும். இந்த வருடமும் முதலில் சென்றது தமிழகத்தின் அரங்கத்திற்கு தான். நுழைவிலேயே இரண்டு பெண்களின் சிலைகள் – அப்படி ஒன்றும் அழகாகவும் வடிக்கவில்லை..... இரண்டு பெரிய கைகள் மேலே உலகத்தினை தாங்கி இருக்க, அந்த உலகத்தின் மேல் அம்மா\nகடைகளுக்காக ஒதுக்கி இருக்கும் இடங்களை தில்லி வியாபாரிகளுக்கே கொடுத்து விடுகிறார்கள் இந்த முறை நமது தமிழகத்தின் பொருட்களை வாங்க நினைத்து வந்த ஒரு வட இந்திய பெண்மணி பேசிக் கொண்டிருந்தது இந்த முறை நமது தமிழகத்தின் பொருட்களை வாங்க நினைத்து வந்த ஒரு வட இந்திய பெண்மணி பேசிக் கொண்டிருந்தது – ”மதராஸிலிருந்து வந்திருக்கும் பொருட்கள் கிடைக்கும் என நினைத்தால், இங்கே சாந்த்னி சௌக் கடைகளிலிருந்து பர்தாக்களை வைத்திருக்காங்களே – ”மதராஸிலிருந்து வந்திருக்கும் பொருட்கள் கிடைக்கும் என நினைத்தால், இங்கே சாந்த்னி சௌக் கடைகளிலிருந்து பர்தாக்களை வைத்திருக்காங்களே” எனக் கிண்டலாக சொல்லி விட்டு, இங்கே இந்தப் பெண்மணியின் படங்கள் தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் சொல்லிவிட்டு போனார்கள்.....\nமூன்று வருடங்களுக்கு முன்னால் [2010] தானியங்கள் கொண்டு பொங்கல் பானை செய்திருந்தார்கள். இந்த வருடம் அதே போலவே தானியங்கள் கொண்டு ரதம் செய்திருந்தார்கள். மற்றபடி எல்லா இடங்களிலும் முதல்வர் புகழ், இலவசமாகத் தரும் பொருட்கள் என்பதைப் பற்றிய பிரதாபங்கள் தான். எல்லா வருடம் போலவே ஏமாற்றம் மட்டுமே இங்கே அம்மா என்றால் மேற்கு வங்காளத்தின் அரங்கில் அக்கா இங்கே அம்மா என்றால் மேற்கு வங்காளத்தின் அரங்கில் அக்கா\nஇந்த வருடத்தின் முக்கியத்துவம் COIR..... அதில் செய்த பல பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தார்கள். தேங்காய் நார் கொண்டு செய்யும் பொருட்கள் கேரளத்தில் மிக அதிகமாயிற்றே. அங்கிருந்து கடைகள் போட பலர் வந்திருந்தார்கள். அங்கே ஒரு தூக்கணாங்குருவியின் கூடு கண்ணை ஈர்க்க, அதை புகைப்படம் எடுத்தேன் – எடுக்குமுன்னர் அங்கிருந்த சேச்சியிடம் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்ட பின்னர் தான்\nகூடவே சில Door Mats வைத்திருந்தார்கள் விற்பனைக்கு – அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு\nஇப்படி வீட்டு வாசல்ல இருந்தா, யாராவது வீட்டுக்கு மறுக்கா வருவாங்க\nமற்ற மாநிலங்களின் அரங்குகளில் எடுத்த புகைப்படங்களும், நாங்கள் சென்ற அன்று ”கேரள நாள்” கொண்டாட்டத்தில் எடுத்த சில புகைப்படங்களும் ஏதாவது ஒரு ஞாயிறில் வெளியிடுகிறேன்.\nஎன்ன நண்பர்களே தலைநகரிலிருந்து பதிவினை ரசித்தீர்களா மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஃப்ரூட் சாலட் – 69 – அடி மாடுகள் – Sei Bhalo Sei B...\nஃப்ரூட் சாலட் – 68 – மிட்டி கூல் ஃப்ரிட்ஜ் – இளவரச...\nகட்டங்காப்பியும் காய்ந்து போன தோசையும்\nஃப்ரூட் சாலட் – 67 – சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் – அ...\nபொற்காசுத் தோட்டத்தில் பெய்த பொன் மழை\nசன்னிதானம் – சபரியைக் கண்டேன்.....\nகண்ணைக் கவர்ந்த சிற்பங்கள் – 2\nஃப்ரூட் சாலட் – 66 – எம்.எஸ். சிவகுமார் - கல்யாணம்...\nஆதித்த கரிகாலன் பேசுகிறேன்…. - சங்கதாரா\nஃப்ரூட் சாலட் – 65 – தில்லி தேர்தல் – நல்லதும் கெட...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெ���்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sinna-arayathi", "date_download": "2020-08-10T16:39:23Z", "digest": "sha1:J525ZMHUTUSMUOQ5UJFNLA3332CX2PBT", "length": 12676, "nlines": 207, "source_domain": "www.panuval.com", "title": "சின்ன அரயத்தி - நாராயண், குளச்சல் மு.யூசுப் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nநாராயண் (ஆசிரியர்), குளச்சல் மு.யூசுப் (தமிழில்)\nCategories: நாவல் , விளிம்புநிலை மக்கள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகேரளத்தின் ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது. இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரிக சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன. பழங்குடிய இனத்தைச் சேர்ந்த ஒருவரே இதை எழுதியிருக்கிறார் என்பது இந்த நாவலுக்கு அனுபவத்தின் ஈரத்தையும் உண்மையின் தெளிவையும் அளிக்கிறது. சாகித்திய அக்காதெமி, கேரள சாகித்திய அக்காதெமி பரிசுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம்.\nசெய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை..\nவேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் 'பாத்துமா வின் ஆடு'. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கு..\nபுராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பக..\nபஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உண..\nகாஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியை..\nகாஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்க..\nஉலக சினிமா (பாகம் 1)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன் இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தி..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha72.blogspot.com/2013/07/this-is-where-we-stay-at-near-boston.html", "date_download": "2020-08-10T15:42:24Z", "digest": "sha1:DTNKRG3TBEO5EHD6LJGIMGF4GB3EH4P2", "length": 9394, "nlines": 183, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: This is where we stay at (near) Boston", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nசனி, 6 ஜூலை, 2013\nஇடுகையிட்டது sury siva நேரம் பிற்பகல் 6:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:45\nமனதை லயிக்க வைக்கும் என்னவொரு அழகான இடம்...\nவாழ்த்துக்கள் ஐயா... பேரனுக்கு அன்பு முத்தங்கள்...\nஇராய செல்லப்பா 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:26\nஅப்பாதுரை 7 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:11\nபெயரில்லா 8 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 1:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \n'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇறை அருள் என்பது ஒரு ஜி. பி. எஸ். மாதிரி தாங்க.. அ...\nநயாகரா நயாகரா என்றால் இவரு வயாகராவா\nயாரு யாரை காபி அடிச்சாக \nகிழவன் உளறுகிறான். நீங்கள் கேட்கவேண்டும்\nஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவில், வெஸ்லி ஸ்ட்ரீட், ஆஷ்லண்ட் ...\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-tamannaah-instagram-photo-has-caused-controversy-073179.html", "date_download": "2020-08-10T15:21:04Z", "digest": "sha1:SVCSV3YJ6KVWKRUXBJ3J5UDCOL636TCE", "length": 18903, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஊரடங்கில் ஊரடங்காமல் ஊர் சுற்றிய நடிகை.. வெடித்தது சர்ச்சை! | Actress Tamannaah Instagram photo has caused controversy - Tamil Filmibeat", "raw_content": "\n48 min ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n2 hrs ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n2 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n2 hrs ago மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nNews பாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரடங்கில் ஊரடங்காமல் ஊர் சுற்றிய நடிகை.. வெடித்தது சர்ச்சை\nமும்பை : ஊரடங்கில் அனைவரும் வீட்டில் அடைந்து இருக்கும் வேலையில் நடிகை தமன்னா ஊர் சுற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகொரானா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தேவையில்லாமல் வெளியில் பயணிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறுள்ள நிலையில் நடிகை தமன்னா பேக்கும் கையுமாக மலை ஏறிச்சென்று அதைப் புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\nசுஷாந்த் என்னை சந்திக்க விரும்பினார்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை: ஏஆர் ரஹ்மான் உருக்கம்\nஇந்தியாவில் கொரானா நோய் தொற்று அச்சம் காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுனை தொடர்ந்து நாட்டின் அனைத்து பகுதிகளும் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியில் சுற்ற கூடாது என பல்வேறு கடுமையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பல்வேறு திரைப்பட பிரபலங்களும் வீடியோக்களின் மூலமும் புகைப்படங்களின் மூலமும் வீட்டில் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பல்வேறு விதமான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வந்தனர். இப்படியிருக்கையில் நடிகர் விமல் மற்றும் சூரி சமீபத்தில் கொடைக்கானலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி மீன் பிடிக்கச் சென்றது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ள நிலையில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇவ்வாறு இருக்கையில் நடிகை தமன்னாவும் தற்பொழுது இன்ஸ்டாகிரா���் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். லாக்டவுன் சமயத்தில் மும்பையில் உள்ள தனது பெற்றோர்களுடன் வசித்து வரும் தமன்னா மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்திலுள்ள அசங்கான் மகுலி காட்டில் மலையேற்றம் சென்றுள்ளார்.\nமுதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு சிரித்த முகத்துடன் காட்டுக்குள் நடந்து செல்லும் பாதையில் அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் \"இயற்கையில் தொலைந்து போங்கள்.. உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்\" என்ற சுவாரஸ்யமான தலைப்பை பதிவிட்டு தன் ரசிகர்களை ஆச்சரிய படுத்தியிருந்தார்.\nபதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டும் நிலையில் ஒரு சிலர் நீங்கள் எப்படி ஊரடங்கு சமயத்தில் இப்படி பொறுப்பில்லாமல் அரசாங்கத்தின் விதிகளை மீறி மலையில் சுற்றித் திரிய உங்களுக்கு யார் அனுமதியை வழங்கியது என கேள்விகளை அடுக்கி வருகின்றனர். இதற்கிடையில் இந்த புகைப்படம் இப்போது எடுத்ததா இல்லை லாக்டவுனுக்கு முன் எடுக்கப்பட்டு தற்பொழுது பகிர்ந்துள்ளாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.\nஇந்தி சினிமாவில் சான்ஸ் பிடிக்க இதுதான் ஈசியான ரூட்டா.. என்ன சொல்கிறார்கள் இந்த ஹீரோயின்கள்\n'அந்தக்' காட்சிதான் எனக்கு சவாலாக இருந்தது.. பாகுபலி படம் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா\nபாலிவுட்டை ஆட்டிப் படைக்கும் நெப்போடிசம் பிரச்சனை.. தனது கருத்தை வெளியிட்டார் நடிகை தமன்னா\nலடாக் சண்டை.. இந்திய வீரர்கள் வீரமரணம்.. ராயல் சல்யூட் வைத்த விக்கி கவுஷல், தமன்னா, விஜய் ஆண்டனி\nஅய்யய்யோ.. ஆடையில்லாமல் தமன்னா.. முகத்துல கரியோட யாரோ கைய வச்சிருக்காங்களே.. தீயாய் பரவும் போட்டோ\nஅது என் தனிப்பட்ட விஷயம்.. இதை ஏன் ஹீரோக்களிடம் கேட்கிறதில்லை.. பிரபல ஹீரோயின் திடீர் கோபம்\nவீட்டுல ரொம்ப போர் அடிக்குது.. என்னோட விளையாட வறீங்களா.. ரசிகர்களுக்கு கொக்கிப் போட்ட பிரபல நடிகை\nஅந்த மொழி தெரியும், இந்த மொழி தெரியும்.. தாய் மொழி தெரியலையே.. லாக்டவுனில் பாடம் கற்கும் தமன்னா\nநாட்டையே உலுக்கிய விசாகப்பட்டினம் விஷவாயு.. பதறிப்போய் டிவீட் போட்ட நடிகை தமன்னா #VizagGasLeak\n'இந்த லாக்டவுனில் பசியோடு யாரும் தூங்கக் கூடாது..' 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நடிகை தமன்னா உதவி\nகாஜலை தொடர்ந்து தமன்னா.. தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி.. தமிழ் சினிமாவுக்கு\nநான் ரொம்ப பிசி.. யார்கிட்டயும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல, ஆமா.. பிரபல ஹீரோயின் டென்ஷன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’சுயம்பு சிம்பு’.. இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.. மாநாடு படத்தில் பார்த்திபனும் இணைகிறாரா\n கார் கதவைத் திறந்துகொண்டு கண்ணீர் விட்டபடி ஓடிய எமி ஜாக்சன்.. ஆடிப்போன இயக்குனர்\nஅமுல்பேபி ஹன்சுவுக்கு ஹேப்பி பர்த்டே.. குவிகிறது வாழ்த்து மழை.. டிரெண்டாகும் #HappyBirthdayHansika\nSushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்\nசொந்த தொழில் ஆரம்பிக்கும் சோனியா அகர்வால் | EXCLUSIVE INTERVIEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-08-10T17:10:14Z", "digest": "sha1:6TUGNCEGMDT67PXGHTZHBPAQHI7V4KFN", "length": 10101, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்த தடை கேட்ட தீபா - நிராகரித்த ஹைகோர்ட்\nடிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா... முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்\nசென்னை மெட்ரோ ரயில்...ஆதரித்தவர் கருணாநிதி...எதிர்த்தவர் ஜெயலலிதா...திமுக எம்.பி. கேள்வி\nஅரண்மனை போல வீடு.. 38 ஏசி, 10 பிரிட்ஜ் + 8376 புத்தகங்கள்..ஜெ. இல்லத்தில் இருப்பது என்ன\nஜெயலலிதா வேதா இல்லத்தில்.. 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி அரசிதழில் வெளியான அரசுடமை உத்தரவு\nஎனது அத்தை பொது சொத்து அல்ல... பாரம்பரிய வீடு... மேல்முறையீடு செய்வேன்... தீபா பேட்டி\nஇது முடிவு அல்ல.. இனிதான் ஆரம்பம்.. வேதா நிலையத்தை சட்டரீதியில் போராடி மீட்பேன்- ஜெ தீபா சபதம்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையானது... தீபா, தீபக் வாரிசுகளாக அறிவிப்பு\nவேலும் மயிலும் முருகனாய் காட்சி தரும் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடிய முருகன் பாடல் - வைரல்\nஜெயலலிதா வீட்டு சாவியை ஒப்படைக்கக் கோரி தீபக் வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்\nஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க முடியாது - ஹைகோர்ட்\nஜெயலலிதா குறி��்த திரைப்படம், வெப் தொடர்களுக்கு தடை விதிக்குமாறு தீபா எழுத்துப்பூர்வ வாதம்\nஇந்தியா சீனா 1962 போர்: ஆமா.. இந்திரா, ஜெயலலிதா, சாவித்திரி கொடுத்த நகைகள் என்னவானது\nநீதிபதி குன்ஹாவை விமர்சித்த வேலூர் மாஜி மேயர் கார்த்தியாயினிக்கு பாஜக மாநில செயலாளர் பதவி\nவேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த மனு தள்ளுபடி\nஆகஸ்ட் மாதம் சசிகலா ரிலீஸ்.. தீயாய் பரவும் செய்தி.. பெங்களூர் சிறைத்துறை பதில் என்ன தெரியுமா\nஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து சசிகலா விடுதலை.. பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி பரபரப்பு தகவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு நீடிக்கும் அவகாசம் - ஜெ,மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா\nஜெ. இல்லத்தை நினைவிடமாக மாற்ற தடை கோரிய டிராபிக் ராமசாமி மனு டிஸ்மிஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4712", "date_download": "2020-08-10T15:12:55Z", "digest": "sha1:XDDXFK24ILGFIR4RVVYTVORHYUKME7PL", "length": 8210, "nlines": 98, "source_domain": "thesam.lk", "title": "இந்தியாவில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தாமல் வீடுகளுக்கு அனுப்பியது யார்? யார் இந்த முடிவை எடுத்தது ? - மருத்துவர் நவீன் டி சொய்சா - Thesam", "raw_content": "\nஇந்தியாவில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தாமல் வீடுகளுக்கு அனுப்பியது யார் யார் இந்த முடிவை எடுத்தது யார் இந்த முடிவை எடுத்தது – மருத்துவர் நவீன் டி சொய்சா\nஇந்தியாவில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தாமல் வீடுகளுக்கு அனுப்பியது யார் யார் இந்த முடிவை எடுத்தது யார் இந்த முடிவை எடுத்தது – மருத்துவர் நவீன் டி சொய்சா\nவிமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தாது வீடுகளுக்கு அனுப்பியது மிகவும் மோசமான விடயமாகும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) உதவிச் செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.\nஅரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதம்பதிவ வழிபாடுகளுக்கு சென்றிருந்த இலங்கையர்கலே இவ்வாறு விசேட விமானங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.\nஒருத்தரும் வெளியே வரக்க��டாது – ஊரடங்கு சட்டத்தப் பிறப்பித்தது இலங்கை அரசு\nயுத்தத்தை மேற்கொண்டது போன்று கொரோனாவை தோற்கடிக்க முடியாது – GMOA\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி பூரணமான…\nமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ்…\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க…\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக…\nஇதுநாள்வரையில் மக்களும் சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு பிரிவினரும் செய்த தியாகங்களை ஒரு கும்பலின் அதிகார பேராசைக்காக பலியிட வேண்டுமா\nபிரதமரின் அழைப்பை நிராகரிக்கிறது ஜே.வி.பி - பழைய பாராளுமன்றத்தை கூட்டுங்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும் அரசாங்கத்திக்கு ஜே.வி.பி கூறுகின்றது.\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ops-vijayabaskar-dinakaran/", "date_download": "2020-08-10T16:00:50Z", "digest": "sha1:DUTJXU2XS27HFPZT4Q4ON4PMV66OCMPS", "length": 12669, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓ.பி.எஸ் மகன் ஜெயிலுக்கு போய் கட்சியை வளர்த்தாரா? தங்க தமிழ் செல்வன் பேட்டி! | ops, vijayabaskar, dinakaran | nakkheeran", "raw_content": "\nஓ.பி.எஸ் மகன் ஜெயிலுக்கு போய் கட்சியை வளர்த்தாரா தங்க தமிழ் செல்வன் பேட்டி\nபாராளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் களம் இறங்கி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் மீண்��ும் களமிறங்கப் போகிறாரா என்பதை அறிய தங்க தமிழ்ச்செல்வனிடம் செல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆண்டிபட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மீண்டும் டிடிவி ஆசியோடு போட்டியிட இருக்கிறேன். அதன் மூலம் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெறுவேன். என்னை எதிர்த்து போட்டியிடும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் டெபாசிட் கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு என் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள்.\nகுடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறி வந்த ஓபிஎஸ் இப்ப குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். நேற்று பெய்த மழையில் முலைத்த காளான் மாதிரி திடீரென அரசியலுக்கு வந்த ஓபிஎஸ் மகன் தற்போது எம்பி தேர்தலில் போட்டியிடுவேன். கட்சிக்காக உழைத்து இருக்கிறேன் என பேட்டி கொடுத்து வருகிறார். இந்த ஓபிஎஸ் மகன் கட்சியை வளர்ப்பதற்காக எத்தனை முறை ஜெயிலுக்குப் போய் இருப்பார். எந்தெந்த போராட்டத்தில் கலந்து இருப்பார் என்று சொல்ல முடியுமா தொகுதியில் கட்சிக்காக உழைத்த ஜெயிலுக்கு போனவர்களை எல்லாம் மறந்துவிட்டு ஓரங்கட்டிவிட்டு மகனுக்கு சீட் கொடுக்க ஓபிஎஸ் முடிவு செய்திருக்கிறார்.\nஓபிஎஸ் பதவி மூலம் அவர் அவருடைய மகன் அரசு நிகழ்ச்சிகள் எல்லாம் கலந்து கொண்டு வந்தாரே தவிர தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் எத்தனை ஊர்களுக்கு சென்று இருப்பார் என்று சொல்ல முடியுமா அதுபோல் பொதுமக்களுக்கும். கட்சிக்காரர்களுக்கும் என்னென்ன உதவிகள் செய்து இருப்பார் என்று சொல்ல முடியுமா ஓபிஎஸ் பெயரை சொல்லி பகுமானமாத்க தான் அவருடைய மகன் தொகுதியில் வலம் வருகிறார். அதுனால ஓபிஎஸ்சின் குடும்ப அரசியலும் இந்த தேர்தலில் தோற்றுப் போகும் என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா வார்டுக்கு சொந்த செலவில் ஜூஸ், காபி கொடுக்கும் அமைச்சர்\nOPS மகன்கள் இடையே யுத்தம்... தம்பிக்கு அனுபவமில்லை என அண்ணன் ஆதரவாளர்களின் கருத்தால் பரபரப்பு\nஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜாவுக்கு கரோனா\nதுணை முதல்வர் ஓபிஎஸ்-ன் சகோதரருக்கு 'கரோனா'\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சி��ர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/today-infected-covid-19-cases-in-tamilnadu-3680", "date_download": "2020-08-10T16:40:30Z", "digest": "sha1:JXTRTISKPP7N5MG3YE2BEIO6UCAYN5SN", "length": 6797, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில்...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,680 பேருக்கு கரோனா வைரஸ் .இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,636. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 44 பேர்.\nசென்னையில் இன்று 1,205 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 74,969 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 64 பேர் பலியாகியுள்ளனர்.இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று மட்டும் 4,163 பேர் உள்பட இதுவரை மொத்தம் 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665 லிருந்து 7,42,417ஆக...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம் பெற முடியும்:...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media/1273-2016-08-17-10-58-56", "date_download": "2020-08-10T15:28:57Z", "digest": "sha1:X5K3UIEOITGDHCB7HBKGNR27E7MNXXH4", "length": 38279, "nlines": 212, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆறாவது முறையாக நா.முத்துக்குமார்..", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்\nNext Article நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.\nமறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைப் பார்க்கையில் பல்வேறு எண்ண ஓட்டங்கள் எழுந்து மறைந்தன. ஆனால் தன் வாழ்வு மகத்தான அனுபவம் என்பதை உணர்த்தி நின்றன அவனது எழுத்துக்கள்...\n1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்\nஎங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகு���்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க... உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்\nபள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.\nகாஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, ���விதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.\nஅவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன். கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.\nஎரிக்க எரிக்க எழுந்து வா\nஇயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.\n'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது.\nஇறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்\nஇந்தக் கட்டுரையின் முடிவில் கவிஞரே ஆறாவது முறையும் நா. முத்துக்குமார் ஆவீர்களா... என்ற ஏக்கம் வெளிப்பட்டிருந்தது. வாசித்து முடிக்கையில் மனம் வலித்துக் கண்கள் கலங்கின...\nஇன்று அவனது தம்பியின் வரிகளில் ஆறாவது முறையாக நா.முத்துக்குமார் எழுந்ததைக் காண முடிகையில் மகிழ்ச்சி பிறந்தது. கலங்கிய கண்ணகள் ஆனந்த நீரை உகுத்தன. முத்துக்குமாரின் தம்பியின் வரிகள் இனி...\nஆம் நண்பர்களே... அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...'' என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்...\nஅதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளையும் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.\nஎன் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அண்ணன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது. சினிமாவை எவ்வளவு நேசித்தாரோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்திருந்தார். கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவர் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.\nஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது. எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி ம��ட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தது.\nஎங்களது தந்தை எங்களை பழக்கியதுப் போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே இது வரையில் வளர்த்திருக்கிறோம். எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறார். கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி என கேட்டால் எந்த நிலையிலும் தட்டாமல் உதவி செய்வது என்கிற ஒன்றையே இறக்கும் வரையில் கடைப்பிடித்தவர். அவருக்கு கடன்கள் பிடிக்காது. இதுவரையில் பட்ட நன்றிக்கடன்களுக்காக மட்டுமே தலை வணங்கி வந்திருக்கிறோம். செய்திகளில் வருகிற பல குரூர கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவரது வாழ்வு. அவரது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தனக்கான ஒழுக்கத்தை அண்ணன் தவறவிட்டதே கிடையாது. அவரது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான் . அவரது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை எப்பொழுதும் தரையில் தான் வைத்திருந்தோம். தயவு செய்து வரலாற்றில் அவரது வாழ்க்கையை தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம்.\nஇழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமோ என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பு இன்னும் துரத்துகிறது.\nஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக,தகப்பனாக உறவுகளின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பு நிஜம். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவரது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீளமுடியவில்லை. உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறார். மற்றெல்லோரையும் விட அவர் எங்கள் மீது கொண்ட அன்பு பெரிது.\nஎன்னுடைய பதின் வயதுகளில், ''இவன் பேரு ராமசுப்பு..'' என்றும், இது விஜய்'' என்றும் தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினார். அதன் பின் இயக்குநர் ராம், இயக்குநர் விஜய் என மாறினார்கள். அண்ணனின் நண்பன் எனக்கும் அண்ணன் என்கிற விதிப்படி அன்று முதல் எனக்கும் அண்ணன்களாகவே தொடர்கிறார்கள். அவரது அண்ணன்கள் எனக்கும் அண்ணன்களே. இதுவரையில் அப்படித் தான் பழகி வந்திருக்கிறேன் என்பதை அனைவருமே அறிவீர்கள். எனவே உங்களது சந்தேகங்களுக்கோ, யூகங்களுக்கே, புனைக்கதைகளுக்கோ எங்களில் யாரைவேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.\nஅண்ணன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் வெளியாகாமல் தான் இருக்கின்றன. தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக 'தரமணி'யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தார். இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவருடைய இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.\nசுஜாதாவின் ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன. மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.\nஎரிக்க எரிக்க எழுந்து வா என்ற முத்துகுமாரின் வரிகள் பொய்கவில்லை இன்று அவனது தம்பியின் நம்பிக்கை வரிகளில் அவன் எழுந்து வந்திருக்கின்றான். இந்த நம்பிக்கை அவன் குடும்பத்தை ,வாரிசுகளை வாழ்விக்கும். ஆறாவது முறை தாண்டி அப்போதும் எழுந்து வருவான் நா.முத்துக்குமார் ....\nPrevious Article யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில்\nNext Article நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்க��� வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nபாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nசூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-10T15:24:58Z", "digest": "sha1:2GLC3VQRTMNVT4WTORJHDMCAKQVLXLUA", "length": 16111, "nlines": 98, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தொடர்புகளுக்கு | Thinappuyalnews | தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு", "raw_content": "\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டதா அருவா\nஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சூர்யா சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன. இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்...\nஅரசியல் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகவா லாரன்ஸ்\nநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆசிரமம் நடத்தி வருகிறார். சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் பலருக்கு உதவினார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அரசியல்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் அரசியலுக்கு...\nஒரே படத்தில் இணைந்து நடிக்கும் சமந்தா, ராஷ்மிகா மந்தனா\nதெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா, ராஷ்மிகா கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன்...\nபாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக நியூசிலாந்து செல்ல இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். இவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஆவார். நேற்று நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்கிறது. பென்...\nஇந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும் – பிரெட் லீ\nஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் என்ற நிலையில், இந்த முறை ஒரேயொரு அணிதான் என பிரெட் லீ தெரிவித்துள்ளார். பிரெட் லீ ஐபிஎல் டி20 லீக் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. இதில் ஏழு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகள்தான் கைப்பற்றியுள்ளன. 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும்...\n4-2 என்ற கோல் கணக்கில் கால்இறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா அணி\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் நபோலியை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது. கோல் அடித்த மகிழ்ச்சியில் மெஸ்சி. கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ‘ரவுண்ட் 16’ எனப்படும் நாக் அவுட் சுற்று ஒன்றில் பார்சிலோனா கிளப் (ஸ்பெயின்), நபோலி (இத்தாலி) அணியை பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த...\nபதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அகிலவிராஜ் கரியவாசம் தெரிவித்துள்ளார். எனவே கட்சியின் தலைமை பதவிக்காக ரவி கருணநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன ஆகியோர் கட்சியின் உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில...\n2,593 ஆக அதிகரித்த குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,593 ஆக அதிகர��த்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 2844 பேரில் தற்போது 240 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அத்தோடு 64 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு 11 பேர் இதுவரை...\nபிரேசிலில் பலூன்களை பறக்க விட்டு பலியானோருக்கு அஞ்சலி\nபிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலிகள் 1 லட்சத்தை தாண்டி விட்டன. சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு பலியானோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவப்பு நிற பலூ உலகளவில், உயிர்க்கொல்லியான கொரோனா வைரசின் பிடியில் அதிகம் சிக்கியுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தை நோக்கி விரைகிறது. 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள நாடு,...\nஇந்தோனேசியாவில் வெடித்த குமுறிக் கொண்டிருந்த சினாபங் எரிமலை\nஇந்தோனேசியாவில் குமுறிக் கொண்டிருந்த சினாபங் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு சாம்பல் துகள்கள் பறந்தன. சாம்பல் துகள்களை கக்கும் சினாபங் எரிமலை இந்தோனேசியாவில் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இதில் சினாபங் என்ற எரிமலை அவ்வப்போது வெடித்து அச்சுறுத்தி வருகிறது. சுமார் 400 ஆண்டுகள் பழைமையானது இந்த மலை, கடந்த 2010-ல் வெடித்து சாம்பலை கக்கியது. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதன்பின் 2014-ல் (16...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/12/06/", "date_download": "2020-08-10T16:45:11Z", "digest": "sha1:LE2KMWNLB535JW46DFSXDNKP7XSNHJSZ", "length": 4113, "nlines": 71, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nபிபிசிஎல் பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க கொச்சியில் 5000 வாலிபர்கள் நெடும்பயணம்\nபிபிசிஎல் பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் வியாழனன்று கொச்சி கப்பல் சாலையில் அணிதிரண்டு நெடும்பயணமாக சென்று ஆலைமுன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய்...\nசேலம் உருக்காலை தன���யார்மயம்…தமிழகத்தின் தொழில் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கும் மோடி அரசு\nசேலம் உருக்காலை தனியார்மய நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் எழுப்பிய வினாவிற்கு தமிழக மக்களின் உணர்வுகளை துச்சமென மதித்தும், சேலம் உருக்காலை தொழிலாளர்களின் உழைப்பையும், திறமையையும் இழிவுபடுத்தும் விதமாக,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/01/lightening-the-load-of-10th-standard-tamil-textbook-state-of-tamil-nadu-education/", "date_download": "2020-08-10T17:17:02Z", "digest": "sha1:TFAUDQ5XAFPFYMNOCFF3EORTWWBD52HA", "length": 27181, "nlines": 285, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.\nஅரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.\nஅரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.\n10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து\nஎன நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும் குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும் இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா\nநீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே\nகவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும் இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக���கிறார்களா இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்\nஉரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.\nநீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.\nதண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.\nமுற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.\nபட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.\nஅவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லு��் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.\nஇந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஇந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.\nதமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.\nமாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.\nதமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.\n(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/kungumam/", "date_download": "2020-08-10T16:58:06Z", "digest": "sha1:UJD7YA3Q2B5HIPVOZEVV7EXBPZGK2FEY", "length": 39251, "nlines": 330, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kungumam « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவ���ம்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.\nஇதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.\n“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.\nவருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.\nஅமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.\nஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.\nஇந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.\nலட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.\nமுகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.\nஅனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.\nஅஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.\nகுஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.\nசுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.\nகுமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.\nசசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.\nரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.\nபலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.\nஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.\nசிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.\nதிலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.\nசைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.\nஇந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.\nகலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nகிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nசாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.\nதுளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.\nசுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.\nஉதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.\nபாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.\nமல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.\nநாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.\nஅனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவிஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.\nஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.\nவிகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.\nநந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.\nஎஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.\nபிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nகேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.\nராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nஇதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nபரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.\nஉலகத்தின் சொத��துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).\nஇந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.\nஇப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.\nஉலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான\nஅமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,\nபிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.\nசீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.\nஉலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.\nஉலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.\n21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.\n25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.\nபணக்கார நாடுகள் வருடாவருடம��� கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.\nஅதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.\n“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது\n(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).\nமும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி\nஇந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.\nசுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.\nஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.\nஇந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.\nமும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.\nவக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்று���் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.\nமும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.\nகடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.\nமொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.\nமொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.\n8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\n19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.\nமற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள���ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.\nமராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.\nஅரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி\nபல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.\nவெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.\nமுகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ramadevi/", "date_download": "2020-08-10T15:44:26Z", "digest": "sha1:BZ5HKMY44GJ2UOVUHMDOXVTFGRH7RPH3", "length": 87229, "nlines": 348, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ramadevi « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் ��ெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்தியாவில் மற்றொரு தற்கொலை தாக்குதல் நடத்த புலிகள் திட்டமா\nசென்னை, பிப். 15:கோடியக்கரை கடல் பகுதியில் 5 பேருடன் பிடிபட்ட இலங்கைப் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் விடுதலைப் புலிகள் மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனரா\nஅந்தப் படகில் இருந்த தற்கொலைப் படை பெல்ட் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய ஐஜி ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.\nஇந்த பெல்ட் எடை மற்றும் அது தயாரிக்கப்பட்ட விதம், ஒருவரை மட்டுமே அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியவில்லை. மிகப் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் நோக்கில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியக் கடல் எல்லையில் இதுவரை பிடிபட்ட ஆயுதக் கடத்தலில் இது மிகப் பெரிய கடத்தலாகும். பிடிபட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பிடிபட்டவர்கள் பற்றிய முழுவிவரமும் தெரிய வரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.\nபிடிபட்ட படகிற்கு எவ்வித பதிவுச் சான்றிதழ் விவரமும் இல்லை. இந்தப் படகு தமிழகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக படகுகள் அனைத்தும் மண்டபம் அல்லது தூத்துக்குடி பகுதியில்தான் பதிவு செய்யப்படும்.\nபடகில் உள்ள பதிவு எண், தமிழக பதிவு எண்ணுடன் ஒத்துப் போவதாக அமையவில்லை என்றும் ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.\nபிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்\nதமிழகத்தின் கோடியக்கரை கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட படகு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது – தமிழக காவல்துறைத்தலைவர்\nகடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்திய கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய படகு இலங்கையைச் சேர்ந்தது என்றும், அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவின் படகு என்றும், தமிழக காவல்துறைத��தலைவர் டி.முகர்ஜி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்தப் படகிலிருந்த ஐந்துபேரில் அருமைநாயகம் புருஷோத்தமன், சகாயம், ஆறுமுகம், சிவபத்மனாபன் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இராமச்சந்திரன் என்பவர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.\nஇவர்களில் அருமைநாயகம் புருஷோத்தமன் என்பவர் கடற்புலி பிரிவைச்சேர்ந்தவர் என்றும், சிவ பத்மனாபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்த முகர்ஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஏற்கனவே இலங்கைக்கு ஆயுதங்களை கடத்தியதான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் என்றும் கூறினார்.\nஇந்தப் படகு இரணை தீவிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை நோக்கி செல்கின்ற வழியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரை தவிர்த்து வரும்போது இந்தியக் கடலோர காவல் படையினரிடம் பிடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் இந்தப் படகோ, படகில் இருந்த நபர்களோ, பொருட்களோ, ஆயுதங்களோ தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வரவில்லை என்று தமது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் முகர்ஜி கூறினார்.\nதேவை எச்சரிக்கைதமிழகக் கடலோரப் பகுதிகளில் 2 நாள்களில் அடுத்தடுத்து படகுகளில் ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது, பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்படுத்துவதாக உள்ளது.ஒரு படகு கோடியக்கரைப் பகுதியில் சிக்கியுள்ளது. அது மீன்பிடி படகுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையினர் சந்தேகத்தின்பேரில் அப் படகை மறித்து சோதனையிட்டதில் அதில் மனித வெடிகுண்டுக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள், ஏகே 56 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும், தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்தபோது அப்பொருள்களைக் கடலூரில் ஒப்படைக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அலுமினியக் கட்டிகள், வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், இரும்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சில வாரங்களுக்கு முன்தான் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த இரும்பு குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மும்பையிலிருந்து தமிழகம் வழியே இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வரும் சூழ்நிலையில் போராளிகளுக்காக இவை கடத்தப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில்தான் கடத்தல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.\nபல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும்போதும், இலங்கை அமைச்சர்கள் இந்தியா வரும்போதும், இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லும்போதும் இது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.\nஇது ஒருபுறம் இருக்க, சண்டைக்குப் பயந்து நாள்தோறும் இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான உணவு, தங்குமிட வசதி செய்துதர வேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் தமிழகத்துக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கையில் அமைதி நிலவ சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக வன்முறைக்கு வித்திடும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எவரும் துணை நிற்க முடியாது. இந்த நிலையில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். கைப்பற்றப்பட்ட ஒரு பொருள் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதற்கான சாதனம் என்பதால் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.\nஒரு படகில் இருந்த வெடிபொருள்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மனத்தில்கொண்டு, இப்போதைய சூழ்நிலையை போராளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாதவாறு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதுவரை பறிமுதலான வெடிபொருள் எவை “வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்’\nசென்னை, பிப். 16: தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் என்றார் டிஜிபி டி.முகர்ஜி.2006-ல் இருந்து மாநில போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களின் பட்டியல் விவரம்:2006 நவம்பர் 29-ல் மானாமதுரை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து 30 மூட்டைகளில் வெடிமருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.அதைத்தொடர்ந்து பெரியமேட்டில் (சென்னை) 5 ஆயிரம் கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7,500 கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பை, சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து இரும்பு குண்டு கடத்தியது தெரியவந்தது.2007 பிப்ரவரி 12-ல் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் சென்ற நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து 92 சாக்கு மூட்டைகளில் 2,800 கிலோ அலுமினிய உலோக கட்டிகள், உலோக வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முருகேசன், கணேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2007 பிப்ரவரி 14-ம் தேதி அதே பகுதியில் 126 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3,200 கிலோ அலுமினிய உலோகக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயகரன், சுகுமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.\n“”மும்பை, ஹைதராபாத், குஜராத்தில் இருந்து வெடிபொருள்கள் தமிழக���்தின் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார் டிஜிபி டி.முகர்ஜி.\nதமிழ்நாட்டில் இருந்து ஆயுதங்கள் கடத்தும் விடுதலைப்புலி தளபதி: கைதானவர்கள் பரபரப்பு தகவல்சென்னை, பிப். 16-கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த செவ் வாய்க்கிழமை இரவு விடுதலைப்புலிகளின் படகை இந்தியக் கட லோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.அதில் இருந்த2 விடு தலைப்புலிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,700 கிலோ வெடிப் பொருட்கள் மற்றும் மனித வெடி குண்டு பயன்படுத்தும் வெடிகுண்டு பெல்ட் கைப்பற்றப்பட்டன.\nமுதல் கட்ட விசாரணையில் இரனைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்த படகு சிங்கள கடற்படையிடம் சிக்காமல் இருப் பதற்காக இந்திய கடல் பகுதிக்குள் சுற்றி வந்த போது இந்தியக் கடலோரக் காவல் படையிடம் சிக்கியது தெரிய வந்தது. அந்த படகில் இருந்த 2 விடுதலைப்புலிகளில் அருமைநாயகம் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர். சிவபத்ம நாபன் புலிகள் அமைப்பு டிரைவர் ஆவார். இவர்கள் இருவரிடம் இருந்தும் 2 சயனைடு குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த 2 சயனைடு குப்பிகளில் கொடிய விஷம் நிரப்பப்பட்டிருந்தது. பொது வாக சிங்கள ராணுவத்திடம் சிக்கனால் சயனைடு குப்பிகளை தின்று விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்திய கடற்படையிடம் சிக்கிய போது 2 விடுதலைப்புலிகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.\nசென்னை கொண்டு வரப்பட்ட அவர்களிடம் புதன்கிழமை இரவு முழுக்க மத்திய-மாநில உளவுத் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள். “வெடிகுண்டு பெல்டு” யாரை கொல்ல தயாரிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு கைதான விடுதலைப்புலிகளால் சரியான தகவலை சொல்லத் தெரியவில்லை.\nஆனால் தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக கடத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதம் தொடர்பாக அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் விடு தலைப்புலிகளின் ஆயுதக் கடத்தல் மையங்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குந்துகல், பாம்பன், மண்டபம், வேதலை ஆகிய கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப்ப���லிகளுக்கு வெடி பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் தேவையான பொருட்கள் செல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இருந்து தினமும் டன் கணக்கில் விடு தலைப்புலிகளுக்கு பல்வேறு வகை பொருட்கள் செல்கிறது. இந்த பொருள்களை வாங்கி, கடலோரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து படகுகளில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறு குழுக் கள் உள்ளன. இவர்களை ஏஜெண்டு போல இருக்கும் சிலர் இயக்குகின்றனர்.\nஇந்த ஏஜெண்டுகளுக்கு தலைவன் போல ஒருவர் இருப்பது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிந்தது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவர் ஆவார். அவர் பெயர் கண்ணன் என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதி யில் இவர் வசித்து வருவதாக தெரிகிறது.\nகண்ணனின் முக்கிய வேலையே விடுதலைப்புலி களுக்கு தேவைப்படும் வெடி பொருட்கள், மருந்துகள், உணவுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்கி அனுப்புவதுதான்.\nவிடுதலைப்புலிகளின் தலைமையிடம் இருந்து வரும் தகவல்களுக்கு ஏற்ப செயல்படும் கண்ணன் தமிழ்நாட்டில் ஏராளமான சிறு குழுக்களை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 2 அல்லது 3 பேர் இருப்பார்கள். இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வேலையை கண்ணன் கொடுப்பார்.\nஎந்த குழு என்ன மாதிரி வேலை செய்கிறது என்பது யாருக்குமே தெரியாது. குறிப் பாக ஒரு குழு வேலை மற்ற குழுவுக்கே தெரியாது. இதன் மூலம் ரகசியங்கள்ë கசியாமல் வெடிபொருள் கடத்தலை கண்ணன் திறமையாக செய்து வந்துள்ளார்.\nவெடிபொருள், உணவுக் கடத்தலுக்கு கண்ணன் விடுதலைப்புலிகளையோ, புலிகளின் படகையோ பயன் படுத்துவதில்லை. தமிழக மீனவர்களையே பயன்படுத்தி உள்ளார். தமிழக மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் கண்ணன் ஆட்களை வைத்து இருப்பதாக தெரிகிறது. வெடி பொருட்களை சேகரிக்க மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அவர் ஏஜெண்டுகளை வைத்துள்ளார். சில சமயம் இந்த வெடி பொருள்களை கண்ணனே நேரிடையாக யாழ்ப்பாணத் துக்கு கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவார்.\nகைதான விடுதலைப்புலிகள் மூலம் கண்ணன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்து விட்டன. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கண்ணன் தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக ரகசியமாக தங்கி இருந்து ஆயுதம் கடத்தி வந்திருப்பது உளவுத்துறையினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரை பிடிக்க தமிழகம் முழுக்க கிïபிராஞ்ச் போலீசார் நேற்றிரவே அதிரடி வேட்டையை தொடங்கி உள்ளனர்.\nஅகதிகள் முகாம்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புலிகளின் படகு பிடிபட்டதுமே கண்ணன் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாட்டில் தளபதி கண்ணன் எந்த ஊரில் தங்கி இருந்தார் என்ற தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். கண்ணனை போலவே அவருக்கு உதவியாக இருந்த ஏஜெண்டுகளும் தப்பி ஓடி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு இவர்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nகைதான விடுதலைப்புலிகளிடம் சென்னை போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. 2 விடு தலைப்புலிகளையும் 2 வாரம் காவலில் எடுத்து முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் மனு செய்தனர்.\nகிïபிராஞ்ச் போலீசார் 2 விடுதலைப்புலிகளையும் கடலோர மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். இந்த விசாரணை மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ கத்தில் இருந்து யார்- யாரெல்லாம் பொருட்கள் சேகரித்து கொடுத்து உதவினார்கள் என்பது தெரிய வரும்.\nவெடிகுண்டு `பெல்ட்’டுடன் வந்தவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளா சென்னை, பிப். 15-கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்களுடன் பைபர் படகு ஒன்று பிடிபட்டது.இந்தியக் கடலோரக் காவல்படையினர் அந்த படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த 3 இலங்கை தமிழர்கள், 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nபடகை சோதனையிட்டபோது ஏ.கே.56 ரக துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், 7 கிலோ வெடி பொருட்களுடன் கூடிய தற்கொலை படை இடுப்பு பெல்டு, 5 டெட்டனேட்டர்கள், 7 கிலோ ரசாயன பவுடர், மற்றும் 8 டிரம்கள் நிறைய திரவ ரசாயனப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதோடு ஒரு சாடிலைட் போன் மற்றும் தேவையான அளவு உணவு பொருட்கள் இருந்தன. அரிசி, பருப்பு மூட்டைகள், தேங்காய் களும் சில நாள் சமையலுக்கு போதுமான அளவுக்கு இருந்தன.\nசாதாரண மீன்பிடி படகு போல 22 அடி நீளத்த���ல் இருந்த அந்த பைபர் படகுக்குள் மின்னல் வேகத்தில் செல்ல உதவும் நவீன என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் அந்த படகு கட்டப்பட்டது போல இருந்தது.\nபொதுவாக தமிழ் நாட் டில் கட்டப்படும் மீன் பிடி படகுகள் தூத்துக்குடி அல்லது மண்டபம் பகுதியில் பதிவு செய்யப்படும். ஆனால் பிடிபட்ட படகு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்ரீராமஜெயம் என்ற பெயரில் தமிழக மீன்பிடி படகு போல ஊடுருவி இருந்த அந்த படகுக்குள் உலகின் எந்த பகுதிக்கும் செல்ல வழி காட்டும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது.\nஇவை அனைத்தையும் பார்த்த கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது. வெறும் ஆயுதக் கடத்தலுக்காக இந்த நவீன படகு தமிழக கடலோரத்துக்கு வரவில்லை என்பதை உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த படகும், அதில் இருந்த 5 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர்.\nபிடிபட்ட 5 பேரும் சகாயம் (44), ஆறுமுகம் (53), அருமைநாயகம் (28), ராமச்சந்திரன் (42), சிவபத்ம நாபன் (31), என்று தெரிய வந்தது. அவர்களிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், கடற்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், 5 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது தெரிய வந்தது.\nகோடியக்கரைக்கு 22 கடல் மைல் தொலைவில் பாக்.ஜலசந்தி பகுதியில் அவர்கள் யாரோ ஒருவரது சிக்ன லுக்காக காத்து இருந்தபோது பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 5 பேரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள். அவர்கள் கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டுக்குள் வர திட்டமிட்டிருந்தது தெரிகிறது.\nஇந்தியாவுக்குள் மற்றொரு பயங்கர தற்கொலை தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் வந்து இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிடிபட்டுள்ள வெடிகுண்டு பெல்ட் தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுதான். முக்கியப்பிரமுகர்களை குறி வைத்து இந்த பெல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக்கிய பிரமுகர் யார் என்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை” என்றார்.\nஅந்த உளவுத் துறை அதிகாரி மேலும் கூறுகையில், “தற்கொலை பெல்ட்டை வடிவமைத்து அனுப்பியது விடு தலைப்புலிகள் தான் என்பதில் சந்தேகமே கிடையாது என்றாலும் கோடியக்கரை பகுத���க்கு இதை வரவழைத்த பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை” என்றார். தனிப்பட்ட நபரை மட்டுமின்றி பலரை தீர்த்து கட்டும் வகையில் வெடிகுண்டு பெல்ட் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nவிடுதலைப்புலிகள் தமிழ் நாட்டுக்குள் ஊடுருவி பத்ம நாபா, ராஜீவ் காந்தி ஆகி யோரை கொன்ற போது இதே கோடியக்கரை வழியாகத்தான் வந்து சென்றனர். அதே பகுதியில் தற்கொலை படை வெடிகுண்டு பெல்ட் பிடிபட்டுள்ளதால் உளவுத்துறையினர் மிகவும் உஷாராகி உள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்து ஏதோ ஒரு பெரிய தற்கொலை தாக்குதலுக்கு முயற்சிப்பதாக நினைக்கிறார்கள்.\nராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் 2 கிலோ வெடி பொருள் பெல்ட்டைத் தான் பயன்படுத்தினார்கள். தற்போது பிடிபட்டுள்ள வெடி குண்டு பெல்ட்டில் 7 கிலோ வெடிபொருள் உள்ளது. எனவே சிவராத்திரி விழாவை சீர்குலைக்க அல்லது தேர்தலில் வன்முறையை ஏற்படுத்த அது கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nவெடிகுண்டு பெல்டு இருந்த படகை பிடிக்கும் முன்பு நிறைய வயர்லஸ் சிக்னல்களை கடலோரக் காவல் படையினர் இடைமறித்து கேட்டுள்ளனர். அந்த வயர்லஸ் பேச்சு என்ன என்பது அதிகாரிகளுக்கு புரிய வில்லை. வயர்லஸ் பேசியவர்கள் ஈழத்தில் இருந்து ஏதோ தகவல் கொடுத்து இருக் கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது.\n7 கிலோ வெடிகுண்டு பெல்டு 5 பிரிவுகளாக பிரித்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது. இது நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்து விடும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்துக்கு இந்த பெல்டு தயாரிக்கப்பட்டுள்ளதை உளவுத்துறையினர் ஒத்துக்கொண்டனர்.\nவிடுதலைப்புலிகளின்தற் கொலை படைதாக்குதலுக்கு பயன்படும் பெல்டு பிடிபட்டுள்ளதால் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nபிடிபட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் “தமிழக கடலோரத்தில் வெடிபொருள் மற்று வெடிகுண்டு பெல்ட்டை கொடுத்து விட்டு இலங்கைக்கு திரும்பி வந்து விட தங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறி உள்ளதாக தெரிகிறது.\nஅவர்களிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிகுண்டு பெல்ட்���ு பிடிபட்டுள்ளதால் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடியக்கரை கடல் பகுதியில் விமானப்படை ரோந்து கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சப்ளை: வெடிபொருள் கடத்தல் கும்பல் தலைவன் அடையாளம் தெரிந்ததுராமநாதபுரம், பிப். 15-ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 3 நாட்களில் 3 படகுகளில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன.\nஏ.கே.56 துப்பாக்கி, கண்ணி வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டு அணியும் ஜாக்கெட், அலுமினிய தகடுகள், பயங்கர அழிவை ஏற்ப டுத்தும் வெடி குண்டு கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் போன்றவை பிடிபட்டன.\nராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு இவற்றை கடத்தி சென்றதாக இது வரை 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியபின் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.\nபின்னர் அவர்களிடம் தமிழக போலீசாரும், உளவு பிரிவு, கிï பிரிவு அதிகாரி களும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.\nஆயுதக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மீன்பிடி படகு போன்ற தோற்றம் கொண்ட அதிநவீன விரைவு படகு என்பதும் அதில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின்கள் உயர்சக்தி கொண்டவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.\nதூத்துக்குடியில் வாங் கப்பட்ட இந்த படகு பின்னர் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு கடத்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள் ளது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மீன்பிடி படகு போல வும் அதேநேரம் ரோந்து கப்பல்களை ஏமாற்றி காற்றை கிழித்து செல்லும் வேகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து கரை யோர போலீசாருக்கு தெரிவித்த னர்.\nஇதையடுத்து போலீசார் தூத்துக்குடியிலிருந்து படகை வாங்கியவர் யார் என்று விசாரித்தனர். இதில் தனுஷ் கோடியைச் சேர்ந்த கோமாளி என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (வயது 25) என்பது தெரிய வந்தது. படகை வாங்கிய இவர் அதை சீரமைத்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி செல்ல பயன்படுத்தியுள்ளார்.\nபோலீசாரின் விசார ணையில் தெரிய வந்த இந்த விவரங்கள் உயர் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டன.\nஇதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு திருஞானம் உத்தரவுப்படி படகை வாங்கியவர், அதை சீரமைத்தவர், கடத்தலுக்கு துணை போனவர்கள் ஆகியோரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. அவர்கள் உள்ளூர் போலீசார் மற்றும் உளவுப் பிரிவு, கிï பிரிவு போலீசாரு டன் இணைந்து முத்தீஸ்வரன் பற்றிய தகவலை சேகரித்த னர்.\nஇதில் முத்தீஸ்வரனும் அவரது கும்பலும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. தமிழ் நாட்டின் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட் களையும் ரகசியமாக சேகரித்து ராமேசுவரம் பகுதிகளுக்கு ஒரு கும்பல் கொண்டு வந்து சேர்க்கும்.\nபின்னர் முத்தீஸ்வரன் தலைமையிலான கும்பல் படகு மூலம் இதனை இலங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் முத்தீஸ்வரன் மூளையாக செயல்பட்டுள்ளார்.\nஆயுதக்கடத்தலின் ஆணி வேரை மோப்பம் பிடித்த போலீசார் இதற்கு தலையாக செயல்பட்ட முத்தீஸ்வரனை பிடிக்க வலை விரித்தனர். இதை உணர்ந்து கொண்ட முத்தீஸ்வரன் தலைமறைவாகி விட்டார். பல இடங்களிலும் தேடி பார்த்த போலீசார் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே முத்தீஸ்வரன் இலங்கைக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.\nஎனவே முத்தீஸ்வரனின் கூட்டாளிகளை வளைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2, 3 நாட்களில் அவர்கள் போலீஸ் வலையில் சிக்குவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதக் கடத்தல் நடந்து வருவதால் அந்த ஆயுதங்கள் எங்கிருந்துப யாரால்ப சேகரித்து அனுப்பப் படுகிறது என்பது பற்றியும் இன்னொரு தனிப்படை போலீசார் ரகசியமாக விசா ரணை நடத்தி வருகிறார் கள்.\nமேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் ராமேசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் இயற்கை அரண்களான கடற்கரை காட்டுப்பகுதிக்குள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக மும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.\nஎனவே ராமேசுவரம் பகுதியில் எங்காவது ஆயுதக்குவியல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாப என்பதை கண்டுபிடிக்க உளவுப் பிரிவு போலீசார் ரகசிய மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆயுதக்க��வியல் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது முத்தீஸ்வரன் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது பிடிபட்டாலோ இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும். இதற்காக அனைத்து பிரிவு போலீசாரும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\nகடலோரக் காவல் படைக்கு “உளவு’ சொன்ன விடுதலைப் புலிகள்\nசென்னை, பிப். 17: இந்தியக் கடலோரக் காவல் படைக்கு, விடுதலைப் புலிகள் “உளவு’ கூறியது அம்பலமாகியுள்ளது.அது, இலங்கை ராணுவத்தினர் ரேடாரில் தங்களது படகை நெருங்கி விட்டதை அறிந்த விடுதலைப் புலிகள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்கவே இந்தியக் கடலோரக் காவல் படைக்கு “உளவு’ கூறியதாகக் கூறப்படுகிறது.இதன் அடிப்படையிலேயே இந்தியக் கடலோரக் காவல் படையினர் “ரமாதேவி’ என்ற படகின் மூலம், இந்தியப் பெருங்கடலின் பாக் நீரிணை பகுதியில் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகைப் பறிமுதல் செய்துள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅச்சமயத்தில், விடுதலைப் புலிகள் படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று மாநில உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.\n“இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வெடிபொருள்கள் கடத்துவதற்கு, தமிழகத்தை ஒரு வழித்தடமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் உதவியாக உள்ளனர்’ என்று உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவினர் மிகவும் அதிநவீன படகுகளை வைத்துள்ளனர். அவர்களின் படகு 100 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் உள்ள படகின் வேகம் 60 கடல் மைல் கொண்டது. மேலும் தங்களை யாராவது நெருங்கும் பட்சத்தில் எதிரியை அழித்து விட நினைப்பார்கள். அல்லது தாங்களே உயிரை மாய்த்துக் கொள்வர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n“தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு படகை இழப்பது என்பது மிகுந்த பொருட் செலவை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தினால் தான் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு உளவு சொன்னதாகத் தெரிகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதே சமயத்தில் இந்தியாவில் உள்ள நக்சலைட், மாவோயிஸ்டுகள் தீவிரவாதத்தை விட்டு மெல்ல விலகி ஜனநாயக��் பாதையில் கவனம் செலுத்த முன்வந்துள்ளனர். எனவே, அவர்களிடம் உள்ள ஆயுதங்கள், விடுதலைப் புலிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றனவா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.\nகாவலில் வைத்து விசாரிக்க முடிவு: விடுதலைப் புலிகள் கைது வழக்கு, கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க “கியூ’ பிரிவு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.\nஆயுதம் தயாரிக்க உதவும் பொருள்களை இலங்கைக்குக் கடத்தியதாக ஒரு சிலரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.\nஇவை விடுதலைப் புலிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டவை என்பதும் உறுதியாகியுள்ளது. சிலதினங்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதியில் பயங்கர வெடிபொருள்களுடன் கடற்புலிகளின் படகு பறிமுதல் செய்யப்பட்டது.\nஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் உதவியும் புலிகளுக்கு இருக்கிறது என்பதை ராக்கெட் லாஞ்சர்கள் விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆயுதம் கடத்தும் பூமியாகத் தமிழகத்தை மாற்றிவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும் குறை கூறியுள்ளன.\nஇந்நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி கடற்படை நிகழ்ச்சியொன்றில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, “தெரியவந்திருப்பது பனிப்பாறையின் முனை மட்டுமே. தெரியவராத இதுபோன்ற ஆயுதக் கடத்தல்கள் அதிகமானவை’ என்று கூறியுள்ளார். இது தமிழகத்தின் மீதான மறைமுகக் குற்றச்சாட்டு என்றே கருதப்படுகிறது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பல பகுதிகள் தற்போது இலங்கை ராணுவத்தின் கைக்கு வந்துள்ளன. புலிகள் தங்கள் பலத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அதற்கான போர் ஆயத்தம்தான் இந்த ஆயுதக் கடத்தல்கள்.\nபுவியியல் ரீதியாக, விடுதலைப் புலிகளால் ஆயுதம் கடத்தக்கூடிய வழி- தரைவழி என்றால் தமிழகம்; கடல்வழி என்றால் தமிழகக் கடற்கரை. இதைத் தவிர வேறு வழியே இல்லை.\nஇந்தக் கடத்தலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், இவர்களை பின் நின்று இயக்கும் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். புலிகளின் ஊடுருவல் உள்ளதா என்பதைக் கண்டறிய கடலோரக் கிராமங்களில் சோதனை நடத்துவதாகத் தமிழகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதுவரை யாரும் கை��ு செய்யப்பட்டதாகச் செய்திகள் இல்லை.\nஇலங்கைத் தமிழர்கள் மீது தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாடு காட்டும் கருணை வேறு; விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் கடமை வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.\nஎந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வாக அமைய முடியாது. பேச்சுவார்த்தை மூலம் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் எந்த நடவடிக்கையும் அப்பாவி மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.\nஅதேநேரத்தில், “தமிழக மண்ணில் உங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தமிழகத்தைக் குற்றவாளி ஆக்காதீர்கள்’ என்று இங்குள்ள அரசும், தமிழக மக்களும் புலிகளைக் கேட்டுக்கொண்டால் அது யாரும் மறுக்க முடியாத நியாயமாக இருக்கும்.\nதமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஆயுதக் கடத்தல் உதவிகளைச் செய்து கொண்டிருப்போர், நாளை வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவுகின்ற ஆயுத வியாபாரிகளாக மாறும் ஆபத்து உள்ளது.\nமேலும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையினால் தமிழகம் தேவையில்லாமல் ஒரு பழியை ஏற்க நேரிட்டது. மீண்டும் அதே சூழல் உருவாகக் கூடாது என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாக இருக்க முடியும்.\nஅரசியல்வாதிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை: புலிகளுடன் தொடர்பிருந்தால் கடுமையான நடவடிக்கை\nசென்னை, பிப். 24: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தை வழங்கும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் கழகம் போன்றவை கேட்டுக் கொள்கின்றன.\nஇவ்வாறு கேட்டுக்கொள்வதற்கும் விடுதலைப் ப��லியினருக்கு ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், கண்காணிக்கப்படுகிறார்கள்.\nஅத்தகைய ஆயுதங்களை தாங்கி வரும் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. தமிழகத்து அரசியல்வாதிகளுடைய ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயல்படக் கூடாது.\nநாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nதமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தவில்லை – த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்\nதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், ஆயுதம் தயாரிக்கும் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கடத்தவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளுக்காக தமிழகத்தில் இருந்து ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடிய மூலப் பொருட்களை கடத்தும் முயற்சிகள் சிலவற்றை தாம் முறியடித்துள்ளதாக, இந்திய கடற்படையும், கடலோறக் காவற் படையும் கூறிவருகின்றன. இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மூலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.\nஆனால் இந்த சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த��ர். இதை விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், பல ஆண்டுகளாக கடத்தல் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இப்பொருட்கள் தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Datsun_GO/Datsun_GO_A_Option_Petrol.htm", "date_download": "2020-08-10T15:36:56Z", "digest": "sha1:QTEO33L2V3NCGXFQMXOTO22Y3BUBMT77", "length": 42529, "nlines": 613, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ ஏ option பெட்ரோல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் கோ ஏ Option பெட்ரோல்\nbased மீது 233 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்டட்சன் கார்கள்கோஏ தேர்வு பெட்ரோல்\nகோ ஏ option பெட்ரோல் மேற்பார்வை\nடட்சன் கோ ஏ option பெட்ரோல் Latest Updates\nடட்சன் கோ ஏ option பெட்ரோல் Colours: This variant is available in 6 colours: வெள்ளி, கிரே, வெள்ளை, தெளிவான நீலம், அம்பர் ஆரஞ்சு and ரூபி.\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி opt, which is priced at Rs.4.75 லட்சம். டாடா டியாகோ எக்ஸ்டி, which is priced at Rs.5.2 லட்சம் மற்றும் டட்சன் ரெடி-கோ 1.0 டி option, which is priced at Rs.4.47 லட்சம்.\nடட்சன் கோ ஏ option பெட்ரோல் விலை\nஇஎம்ஐ : Rs.11,605/ மாதம்\nடட்சன் கோ ஏ option பெட்ரோல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.83 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1198\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nடட்சன் கோ ஏ option பெட்ரோல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடட்சன் கோ ஏ option பெட்ரோல் விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு electronic injection system\nகியர் பாக்���் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin tube telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 180mm\nசக்கர பேஸ் (mm) 2450\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடட்சன் கோ ஏ option பெட்ரோல் நிறங்கள்\nகோ டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா கோ வகைகள் ஐயும் காண்க\nQ. What ஐஎஸ் the விலை அதன் டட்சன் கோ silencer\nQ. What ஐஎஸ் the விலை அதன் டட்சன் கோ டி bumper\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகோ ஏ option பெட்ரோல் படங்கள்\nஎல்லா கோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா கோ விதேஒஸ் ஐயும் காண்க\nடட்சன் கோ ஏ option பெட்ரோல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகோ ஏ option பெட்ரோல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி opt\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option\nடட்சன் கோ பிளஸ் ஏ பெட்ரோல்\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ 1.2\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாட்சன் ஜிஓ & ஜிஓ பிளஸ் சிவிடி மாறுபாடுகள் தொடங்கப்பட்டன\nடாப்-ஸ்பெக் டி மற்றும் டி (ஓ) வகைகளில் மட்டுமே கிடைக்கிறது\nடாட்சன் GO, GO + விலைகள் ரூ 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nநீங்கள் GO இரட்டையர்களில் ஒன்றை வாங்க விரும்பினால், இன்னும் கொஞ்சம் செலுத்த தயாராக இருங்கள்\nகோ புதுப்பிப்பு அறிமுகத்துடன் எங்கேஇல்லைபுதிய ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் வேகன் ஆர், Celerio மற்றும் Tiago போன்ற பழைய வீரர்கள் நிற்க கண்டுபிடிக்க ஒருவருக்கொருவர் காகிதத்தில் அவர்களை குழி\nஎல்லா டட்சன் செய்திகள் ஐயும் காண்க\nடட்சன் கோ மேற்கொண்டு ஆய்வு\nகோ ஏ option பெட்ரோல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 6.66 லக்ஹ\nபெங்களூர் Rs. 6.6 லக்ஹ\nசென்னை Rs. 6.33 லக்ஹ\nஐதராபாத் Rs. 6.41 லக்ஹ\nபுனே Rs. 6.25 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.08 லக்ஹ\nகொச்சி Rs. 6.45 லக்ஹ\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/corolla-altis/service-cost", "date_download": "2020-08-10T16:25:17Z", "digest": "sha1:FX3NR3GQNUV4SC4FJA6SRD6DW3AVTC3Y", "length": 10956, "nlines": 242, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா கரோலா altis சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா கரோலா altis\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாடொயோட்டா கரோலா altisசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nடொயோட்டா கரோலா altis பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடொயோட்டா கரோலா altis சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு டொயோட்டா கரோலா altis ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 16,868. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ., second சேவைக்கு பிறகு 5000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nடொயோட்டா கரோலா altis சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் டொயோட்டா கரோலா altis Rs. 16,868\nடொயோட்டா கரோலா altis சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கரோலா altis சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கரோலா altis சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\n10 spoke அலாய் வீல்கள்\nall பிட்டுறேஸ் of 1.8 ஜி\nஎல்லா கரோலா altis வகைகள் ஐயும் காண்க\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/my-first-movie-was-kizhakke-pogum-rail-not-malayala-movie-radhika-sarathkumar-twitter-post-072506.html", "date_download": "2020-08-10T16:21:13Z", "digest": "sha1:XEKGUE72FMHCBWLFEVDTXRPP5XBMGQLM", "length": 20003, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேகமாக பரவிய தவறான தகவல்.. முற்றுப்புள்ளி வைத்தார் ராதிகா சரத்குமார் ! | My first movie was kizhakke pogum rail, not malayala movie radhika sarathkumar twitter post - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n3 hrs ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n3 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n3 hrs ago மூச்சுத் திணறல் ��ாரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nNews அமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேகமாக பரவிய தவறான தகவல்.. முற்றுப்புள்ளி வைத்தார் ராதிகா சரத்குமார் \nசென்னை : நடிகை ராதிகா சரத்குமார் தன்னை பற்றி ரசிகர் ஒருவர்,ட்விட்டரில் பதிவிட்ட தவறான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.\nட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார் தற்போது பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.\nரசிகர்கள் ட்விட்டரில் கேட்கும் கேள்விகளுக்கு எப்போதும் தனது பதில்களை தொடர்ந்து கொடுத்து ரசிகர்களுடன் நட்பு பாராட்டி வருபவர் நடிகை ராதிகா சரத்குமார்\nஒரு காலை அந்தரத்தில் நீட்டி, இன்னொரு காலை கைக்குள் மாட்டி.. என்னாம்மா யோகா செய்றாரு கவிதா\nகொஞ்சும் மொழியால் திரைப்படங்களின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.\nஅவ்வாறு இவர் நடித்த பல தமிழ் படங்கள் வெற்றியடைந்து மிகப்பெரிய வசூலை வாரி குவித்த நிலையில், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து அனைத்து மொழியினருக்கும் நன்கு பரிச்சயம் ஆனார்.\nபல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்த ராதிகா சரத்குமார் தற்போது வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களுக்கு ப்ரண்ட்லி அம்மாவாக��ும் நடித்து இந்த தலைமுறை ரசிகர்களையும் தவறாமல் கவர்ந்து வருகிறார்.\nவிஜய்யுடன் தெறி, விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் போன்ற பல வெற்றிப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் இன்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வரும் ராதிகா சரத்குமார் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.\n90களில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி தொடரான சித்தி குடும்பத்தில் இல்லத்தரசிகள் உட்பட அனைவரையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த தொடர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க தற்பொழுது இரண்டாம் பாகமாக உருவாகி புதுப்பொலிவுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தற்போதுள்ள லாக்டவுன் சூழலில் பல திரைப்படங்களின் பழைய வீடியோக்களும், பழைய திரைப்படங்களின் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் நிலையில் ராதிகா சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் ராதிகா நடிகை சில்க் ஸ்மிதாவைப் போன்று நடித்துக் காட்டி அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.\nஇவ்வாறு பல திறமைகளை கொண்டுள்ள ராதிகா சரத்குமார் முதன்முதலில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.\nஇந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்முதலில் மலையாள படத்தில் தான் நடித்தார் ஆனால் அந்த படம் திரையரங்கில் வெளியாகாததால், கிழக்கே போகும் ரயில் திரைப்படம் இவருக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது என குறிப்பிட்டிருந்தார். அந்த ரசிகரின் பதிவிற்கு ராதிகா சரத்குமார் \" கிழக்கே போகும் ரயில் தான் என்னுடைய முதல் படம், வேறு எந்த மலையாளப் படமும் இல்லை. என அந்த ரசிகரின் தவறான தகவல் பதிவிற்கு நேரடியாக பதில் அளித்து அந்த ரசிகரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nபொன்வண்ணனும் இல்லையாமே.. 'சித்தி 2' தொடரில் நடிகர்கள் அதிரடி மாற்றம்.. நடிகை ராதிகா அறிவிப்பு\nகணவருக்கு பிறந்தநாள்.. கேக் கட்டிங்.. கட்டிப்பிடித்து வாழ்த்து.. ராதிகா ஷேர் செய்த அசத்தல் போட்டோ\nசில்க் ஸ்மிதாவை கலாய்த்த ராதிகா சரத்குமார்..தீயாக பரவும் வீடியோ \nவிரைவில் குருதி ஆட்டம்...ர���சியத்தை போட்டுடைத்த நடிகை\nபாலசந்தர் இயக்கத்தில் நடிக்காதது என் துரதிர்ஷ்டம்.. ராதிகா வருத்தம்\nசெல்ல பேத்தியை கொஞ்சும் ராதிகா சரத்குமார்.. வைரலாகும் புகைப்படம் \nஷுட்டிங் போகனும்னு சேனல் சொல்லல.. குஷ்புவின் வாய்ஸ் நோட்டு குறித்து நடிகை ராதிகா விளக்கம்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக கூறிய வரு.. ராதிகா சரத்குமார் என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nஅவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில்..ஒரு புதுவித அனுபவம்... ராதிகா சரத்குமார் பேட்டி\nராதிகா தொகுத்து வழங்க சரத்குமார் பாட, வரலக்ஷ்மி ஆட , அடேங்கப்பா அடேங்கப்பா\nராதிகா சரத்குமார் தயாரிப்பில் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை கதை... பேரன் இயக்கப் போறதா சொன்னாரே...\nபல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி\nமகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்\nசத்தமே இல்லாமல் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர்.. உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ariyalur/coronavirus-ariyalur-becomes-new-epicenter-after-may-6-385473.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T16:40:30Z", "digest": "sha1:K2JGFPHS6ZRRXYTW3IFHX6X42642C45U", "length": 22745, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே 6ல் நடந்த திருப்பம்.. சென்னையை விட கவலையளிக்கும் அரியலூர்.. கொரோனா பரவலின் புதிய எபிசென்டர்! | Coronavirus: Ariyalur becomes new epicenter after May 6 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அரியலூர் செய்தி\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே 6ல் நடந்த திருப்பம்.. சென்னையை விட கவலையளிக்கும் அரியலூர்.. கொரோனா பரவலின் புதிய எபிசென்டர்\nஅரியலூர்: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கொரோனா காரணமாக அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டமாக அரியலூர் மாறியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகம் ஏற்படுவது கொஞ்சம் ஏற்றுக்கொள்ள கூடியது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் அரியலூர் மாவட்டத்திலும் தற்போது கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.\nஅச்சமூட்டும் டாஸ்மாக் கிளஸ���டர்.. குடிமகன்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவியதா\nசரியாக சொல்ல வேண்டும் என்றால் அரியலூர் மாவட்டத்தில் எல்லாம் நல்ல நிலையில்தான் இருந்தது. அங்கு மே 1ம் தேதி திடீர் என்று கொரோனா வேகம் எடுத்தது. அங்கு அன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நமங்குணம் என்று கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் லாரியில் கோயம்பேட்டில் இருந்து அரியலூரில் உள்ள தனது கிராமத்திற்கு வந்தார். அவரை போல அங்கு பலர் அடுத்தடுத்து வந்தனர் . இதன் மூலம் தினமும் 10, 20 என்று கேஸ்கள் வந்தது.\nஅதன்பின் கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த மே 4ம் தேதி ஒரே நாளில் 20 கேஸ்கள் வந்தது. இதனால் கோயம்பட்டில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் அரியலூர் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் முடிவு செய்யப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 700க்கும் மேற்பட்டோர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிரமாக சோதனைகள் செய்யப்பட்டது.\nஆனால் இவர்கள் தனிமைப்படுத்தப்படும் முன் பலருக்கு அவர்கள் மூலம் கொரோனா பரவியது. முக்கியமாக ஒரே குடும்பத்தில் பலருக்கு கொரோனா பரவியது. இதில் ஒரே நல்ல விஷயம், இப்படி கொரோனா பரவிய நபர்கள் எல்லாம் ஏற்கனவே கொரோனா வந்தவர்களின் நேரடி உறவினர்கள். அதாவது ஸ்டேஜ் 2 பரவல் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அங்கு ஸ்டேஜ் 3 பரவல் ஏற்படவில்லை. அதற்கு முன்பே அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட ''கோயம்பேடு ரிட்டர்ன்ஸ்'' எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅதன்பின் அரியலூரில் கடந்த மே 6ம் தேதிதான முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. அங்கு அன்று ஒரே நாளில் மொத்தம் 188 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 5ம் தேதி வரை அரியலூரில் 34 பேருக்கு மட்டுமே கொரோனா இருந்தது. இதனால் அரியலூர் கொரோனாவில் இருந்து தப்பிக்கும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்தவர்களில் மேலும் 188 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மே 6ம் தேதி மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்தது.\nதற்போது அங்கு தினமும் 20-30 கேஸ்கள் வந்த வண்ணம் இருக்கிறது. நேற்று 13 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டது. மொத்தம் 335 பேருக்கு அங்கு கொரோனா உள்ளது. அதேபோல் அரியலூரில் கோயம்பேட்டில் இருந்து வந்த 850 பேர் தனிமைப்படுத்தப்பட்டள்ளனர். இவர்களில் இன்னும் சிலருக்கு கொரோனா சோதனைகள் செய்ய வேண்டும். அதேபோல் உறவினர்கள் சிலருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும். இதன் முடிவில் கேஸ்கள் இன்னும் அதிகரிக்கும்.\nஅதேபோல் அரியலூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ பயிற்சி குழு ஒன்று ஹைதராபாதத்தில் இருந்து வந்துள்ளது. ஹைதராபாத்தில் பயிற்சி எடுத்த மூன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் ஒரு பெண் மருத்துவ பணியாளர் நான்கு பேரும் அரியலூர் வந்துள்ளனர். இவர்கள் நான்கு பேர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 22 பேர் என்று மொத்தம் 26 பேருக்கு இவர்களால் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் பழகிய இன்னும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரியலூரில் கேஸ்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் ஆகும்.\nஇதனால் சென்னைக்கு இணையாக அரியலூரில் கேஸ்கள் அதிகரிக்கிறது. அரியலூரில் இப்படி கேஸ்கள் அதிகரிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதெல்லாம் மாவட்ட நிர்வாகம் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அங்கு சராசரியாக தினமும் 20-30 குணப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரும் வேகமாக டிஸ்சார்ஜ் ஆவது மட்டுமே ஒரே நல்ல விஷயமாக உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇதோ இந்த 80 வயசு பாட்டியை.. 14 வயசு பையன்.. உச்சக்கட்ட கொடுமை.. அலறி போன அரியலூர்\nகட்டி வைத்து.. காதில் பூச்சி கொல்லி மருந்தை ஊற்றி.. துடித்தே இறந்த கணவர்.. சுகுணாவின் ஷாக் செயல்\nஸ்காட்லாந்தில் இறந்த அரியலூர் இளைஞர்... பெற்றோரிடம் உடலை மீட்டுத்தந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.\n\"நீங்க இருக்கவே கூடாது.. சொல்லி கொண்டே வெட்டினர்\".. காடுவெட்டி குரு மகன் அதிர்ச்சி தகவல்\nகாடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் சிகிச்சை\nநல்ல போதை.. பைக்கிலிருந்து மகன் விழுந்தது கூட தெரியாமல் ஓட்டிக் கொண்டு போன கொடுமைக்கார தந்தை\nபாதி வெந்த பிணம்.. சுடுகாட்டுக்கு பதறி ஓடிய தாய்.. கதறியபடியே மகனுக்கு கொள்ளி வைத்து எரித்த அவலம்\nமாணவர்களை மகனாக கருதி... ரூ.1000 நிதியுதவி அளித்த கண்ணகி டீச்சர்... நெகிழ்ச்சிகர நிகழ்வு\nகோயம்பேடு மட்டுமல்ல.. வேறு ஒரு காரணமும் உள்ளது.. அரியலூரில் 188 கேஸ்���ள் வந்தது எப்படி\nஒரே நாளில் 5 மடங்கு.. யோசிக்க முடியாத அதிகரிப்பு அதிர்ச்சியில் அரியலூர், கவலையளிக்கும் காஞ்சிபுரம்\nஅதிரவைத்த கோயம்பேடு.. அரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகதறவிட்டாங்கோ.. பதறவிட்டாங்கோ.. கொரோனா வார்டிலிருந்து டிக்டாக் செய்த பீனிக்ஸ் மால் பூஜா.. பூரண குணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nariyalur coronavirus corona virus a கொரோனா கோயம்பேடு கொரோனா வைரஸ் அரியலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/is-sun-minimum-a-reason-for-earth-quakes-and-3-consecutive-storms-in-india-387507.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T17:17:12Z", "digest": "sha1:ADC3KZEAGBHJV6OREUIEZCVNZONSZZ4O", "length": 24882, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் அடுத்தடுத்த 3 புயல்.. தொடர் நிலநடுக்கம்.. பகீர் கிளப்பும் சோலார் மினிமம்.. உண்மை என்ன? | Is sun minimum a reason for earth quakes and 3 consecutive storms in India? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nகொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை\nசிகிச்சைக்கு சேர்ந்த 8 நாளில் கொரோனா நெகட்டிவ்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா டிஸ்சார்ஜ்\nடிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்\n கவலை வேண்டாம்.. இனி சுயதொழில் தான் எதிர்காலமே\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nAutomobiles அட்டகாசமான டொயோட்டா ஆர்ஏவி-5 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nMovies சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் அடுத்தடுத்த 3 புயல்.. தொடர் நிலநடுக்கம்.. பகீர் கிளப்பும் சோலார் மினிமம்.. உண்மை என்ன\nசென்னை: இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று புயல்கள் மற்றும் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு பின் சோலார் மினிமம் காரணமாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இடையே தொடர் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் பருவம் மாறி தற்போது மழை பெய்து வருகிறது. கோடை காலமாக இருந்தாலும் பல மாநிலங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.\nஅதோடு வரிசையாக இந்தியாவை புயல் தாக்க தொடங்கி உள்ளது. இதுவரை ஆம்பன் மற்றும் நிசார்கா என்ற இரண்டு புயல் இந்தியாவை தாக்கிய நிலையில் மூன்றாவது புயல் தற்போது இந்தியாவை தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nபிடிவாதத்தை கைவிட்டு... மின் கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகைகள் தர வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nகடந்த மாதம் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆம்பன் புயல் தாக்கியது. இந்த புயல் வங்கக்கடலில் உருவாகி சூப்பர் புயலாக மாறியது. மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் அருகே இந்த புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது 160 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கத்திலும், ஒடிசாவில் மிக மோசமான சேதம் ஏற்பட்டது.\nஇதை தொடர்ந்து அரபிக்கடலில் நிசார்கா புயல் உருவானது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக குஜராத், மகாராஷ்டிரா, கேரளாவில் கனமழை பெய்தது. மும்பை அருகே இந்த புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது 90 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மும்பை கடுமையாக பாதிப்பு அடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் அடுத்த புயல் இந்தியாவை தாக்க இருக்கிறது. இந்த புயலுக்கு \"காட்டி\" என்று பெயரை வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக இந்த புயல் உருவாகி வருகிறது. அதுவும் வங்கக்கடலில் இந்த புயல் உருவாகி வருகிறது. இதனால் இந்த புயல் எங்கு தாக்கும், தமிழகம் பக்கம் வருமா அல்லது மேற்கு வங்கம் பக்கம் செல்லுமா என்று கேள்வி எழுந்துள்ளது.\nஒரு பக்கம் இப்படி இந்தியாவில் தொடர்ந்து புயல்கள் தாக்கி வரும் நிலையில் டெல்லி, ஹரியானா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முதல்தான் டெல்லியில் 3.2 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . ஹரியானா அருகேயும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.\nகடந்த ஒன்றரை மாதமாக டெல்லியில் இப்படித்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் 12 முறை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தியாவில் அடுத்தடுத்து மூன்று புயல்கள் மற்றும் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு பின் சோலார் மினிமம் காரணமாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. சூரியனில் தற்போது சோலார் மினிமம் ஏற்பட்டு உள்ளது. அது என்ன சோலார் மினிமம் என்று நீங்கள் கேட்கலாம். சூரியனில் இருக்கும் ''சன் ஸ்பாட்'' எனப்படும் பகுதிகள்தான் சூரியனின் வெப்பநிலைக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.\nசூரியனின் பரப்பில் எவ்வளவு சன் ஸ்பாட் இருக்கிறது என்பதை பொறுத்துதான் அது வெளியிடும் வெப்பநிலையில் அளவு மாறுபடும். இந்த சன் ஸ்பாட் அவ்வவ்போது அதிகரிக்கவும், அவ்வப்போது குறையவும் வாய்ப்பு உள்ளது. சன் ஸ்பாட் 11 வருடங்களுக்கு ஒருமுறை குறையவும் வாய்ப்புள்ளது. இந்த சன் ஸ்பாட் குறைந்து சூரியனின் வெப்பநிலை குறைவதை \"solar minimum\" என்று அழைக்கிறார்கள். இந்த வருடம் சூரியனில் இந்த சோலார் மினிமம் ஏற்பட்டது.\nஇதனால் சூரியன் வெளியிடும் வெப்ப கதிர்களின் அளவு வெகுவாக குறையும். இதனால் பூமியில் குளிர் மிக மோசமாக அதிகரிக்கும். இதனால், பல இடங்களில் நிலநடுக்கம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். மழை வெள்ளம், சூறாவளி, புயல் அதிகமாக வரும். எரிமலை வெடிப்ப���, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். பனி அதிகமாக பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு பின் இப்படி நடக்கிறது என்று நாசா தெரிவித்தது.\nஆனால் இந்தியாவில் இப்போது ஏற்படும் இது போன்ற இயற்கை பேரிடர்களுக்கு பின் சோலார் மினிமம் காரணம் இல்லை என்று கூறுகிறார்கள். ஏனென்றால் சூரியனில் இந்த முறை சோலார் மினிமம் அவ்வளவு வலுவாக இல்லை. அதேபோல் சூரியனில் ஏற்பட்ட புதிய வெடிப்புகள் காரணமாக அதன் வெப்பநிலை லேசாக அதிகரித்துள்ளது. இதனால் சோலார் மினிமம் அவ்வளவு பெரியதாக இல்லை, சக்தியோடு உள்ளது என்று கூறுகிறார்கள்.\nஅதேபோல் கடந்த வாரம் சூரியனில் பெரிய வெடிப்பு ஏற்பட்டது. 2017க்கு பின் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு ஆகும் இது. இதனால் சூரியன் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறது. இதனால் சூரியனில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஆகவே சோலார் வெடிப்பு காரணமாக பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்கிறார்கள். ஆகவே இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n���ஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-single-day-spike-in-india-is-22-771-cases-death-442-390306.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T17:17:46Z", "digest": "sha1:ZAGVDVRXO3RHHYSNHA2CGHQ4ZRSM6LRD", "length": 20834, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று.. இறப்பு 24 மணி நேரத்தில் 442 ஆக உயர்வு! | Coronavirus single day spike in India is 22,771 cases; death 442 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகுளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி - திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nபாமக ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும்... அன்புமணி ராமதாஸ் போடும் புதுக் கணக்கு\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... வைகைக்கு தண்ணீரை திறங்க - கேரளா கோரிக்கை\nநல்ல செய்தி.. இன்னும் 48 மணி நேரத்தில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை வெளியிடுகிறது ரஷ்யா\n8000 புத்தகங்கள்.. வீட்டிலேயே குட்டி லைப்ரரி வைத்திருக்கும் சௌமிக்.. குவியும் திருமண புரொபோசல்கள்\nமலையாளத்தில் அறிவித்திருந்தால்.. இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.. கோழிக்கோடு பயணிகள் பகீர்\nAutomobiles ஒரே நேரத்தில் டாடா கிராவிட்டாஸ் மற்றும் ஹெரியர் பெட்ரோல் மாடல்கள் சோதனை ஓட்டம்...\nMovies 45 வருட கலைப்பயணம் நீங்கள் ஒரு அசாத்தியம்.. ரஜினியை பார்த்து பிரமிக்கும் பிரபல நடிகர்\n எந்த வங்கி அதிகம் வட்டி கொடுக்கிறார்கள்\nLifestyle உங்க இரத்தம் எப்பவும் சுத்தமா இருக்கணுமா அப்ப அடிக்கடி உங்க உணவுல இத சேத்துக்கோங்க...\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழிய���க கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று.. இறப்பு 24 மணி நேரத்தில் 442 ஆக உயர்வு\nடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நாள் எண்ணிக்கை புதிய உச்சமாக 22,771 ஆக அதிகரித்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திற்கு போயுள்ளது.\nஇந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டும், குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் இதுவரைக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை 6.48 லட்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரைக்கும் இல்லாத அளவில் ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 22,771 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் 442 ஆக அதிகரித்துள்ளது. பாசிடிவ் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் ஆக்டிவ் கொரோனா நோயாளிகள் உள்பட மொத்த எண்ணிக்கை 6,48,315 ஆக உள்ளது. இவர்களில் 3,94,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18,655 ஆக உள்ளது.\nகொரோனா கெடுபிடி தளர்வு: ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்- சென்னை ஹைகோர்ட்\nதமிழ்நாடு, டெல்லி ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், இறப்பும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், இன்னும் சமூகப் பரவலுக்குள் இந்தியா செல்லவில்லை என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. ஆனால், சில மருத்துவர்கள் இந்தியா சமூக பரவலில் இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉலகளவில் இன்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை 11 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. இந்த நாடுகளிலும் சேர்த்து கொரோனா தொற்று விகிதம் 51% ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் ���ொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது (1,02721). இதுவரை தமிழகத்தில் 1,385 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.\nடெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்து 69.3% ஆக உள்ளது. புதிய தொற்று எண்ணிக்கையும் 2617ல் இருந்து 2520 ஆக குறைந்துள்ளது. டெல்லியில் இதுவரைக்கும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2923 ஆக உள்ளது. டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்க பிளாஸ்மா வங்கியும் துவங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\nஇந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரைக்கும் 1.9 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1,02,721 பேர் இதுவரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 15ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10,000ஆக இருந்தது. இதையடுத்து அடுத்த ஒரு மாதத்தில் இந்த எண்ணிக்கை 40,000 ஆக அதிகரித்து, ஜூன் 17ஆம் தேதி மொத்தம் 50,000 என்று இருந்தது. இது தற்போது கடந்த 16 நாட்களில் 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n8000 புத்தகங்கள்.. வீட்டிலேயே குட்டி லைப்ரரி வைத்திருக்கும் சௌமிக்.. குவியும் திருமண புரொபோசல்கள்\nஇந்திய பலவீனங்களை வெளிப்படுத்தும்...அந்த மூன்று விஷயங்கள்...ப. சிதம்பரம் விளாசல்\nஎல்லோரும் எக்சாமுக்கு ரெடியாகுங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்பு\nசீன அரசு தடை செய்ததே.. அதே \"குட்டி விலங்கு\".. ஊருக்குள் வேகமாக ஓடிவந்தது.. ஆந்திராவில் நடந்த சம்பவம்\n“காக்கை குருவி எங்கள் ஜாதி”.. ஒரு வயதிலேயே இப்படி ஒரு நல்ல குணமா.. சபாஷ் குட்டிப்பையா..\n2,300 கி.மீ. தூரம் கடலடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் அந்தமானுக்கு இனி 4ஜி இன்டர்நெட் ஈஸி\nசென்னை டூ அந்தமான் ஃபைபர் கேபிள் இணையதள திட்டம் துவக்கம்.. இது சிறப்பான நாள்- பிரதமர் மோடி பெருமிதம்\nமாத சம்ப���ம் வாங்குபவர்களுக்கு சூப்பர் செய்தி.. கிராஜூட்டி பெறுவதற்கு வரம்பை நீக்க அரசு பரிசீலனை\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\n100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி\nவெள்ளையேனே வெளியேறு இயக்கம்- 78 ஆண்டுகள் நிறைவு- இந்தியாவை ஒருங்கிணைக்க துணை ஜனாதிபதி அழைப்பு\nடெல்லி.. தப்லீக் ஜமாத் மீட்டிங் சென்ற 44 வெளிநாட்டினர்.. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlockdown india coronavirus கொரோனாவைரஸ் இந்தியா டெல்லி தமிழ்நாடு tamil nadu delhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/aavigan-aayiraum-rocks-jaya-tv-386348.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-08-10T16:51:56Z", "digest": "sha1:F2DJPAJRCQ4Y2736JX65AKSP7ZC546BP", "length": 17754, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆவிகள் ஆயிரம்...ஜெயா டிவியில் திகில்..திகில்! | aavigan aayiraum rocks jaya tv - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இத���...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆவிகள் ஆயிரம்...ஜெயா டிவியில் திகில்..திகில்\nசென்னை: திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஆவிகள் ஆயிரம் என்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்டையாகக் கொண்டு சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.\nகாட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்று கூட கார்டஸிக்கும் போடுவதில்லை. பேய்..ஆவி என்று கதை போவதால் திகில் விரும்பிகள் இதை பார்த்து வருகிறார்கள். இப்போது இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.\nஅனுபவப்பட்டவர்கள் ஆவி கதை சொல்ல அதைக் கேட்டு இருப்பவர்கள், இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, இது கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று மற்றவர்களிடமும் சொல்லிவருகிறார்கள். அப்படி இருக்கிறது ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சி.\nசென்னை: திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஆவிகள் ஆயிரம் என்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்டையாகக் கொண்டு சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.\nகாட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்று கூட கார்டஸிக்கும் போடுவதில்லை. பேய்..ஆவி என்று கதை போவதால் திகில் விரும்பிகள் இதை பார்த்து வருகிறார்கள். இப்போது இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.\nஅனுபவப்பட்டவர்கள் ஆவி கதை சொல்ல அதைக் கேட்டு இருப்பவர்கள், இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, இது கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று மற்றவர்களிடமும் சொல்லிவருகிறார்கள். அப்படி இருக்கிறது ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சி.\nமாணவனை செருப்பை கழற்ற சொன்ன அமைச்சருக்கு ஒரு நியாயம்.. பாரதிக்கு ஒரு நியாயமா.. சிபிஎம் அதிரடி\nமல்லிப்பூ காரை நிறுத்தும் பெண்\nதலை நிறைய மல்லிப்பூ வைத்துக்கொண்டு, வெள்ளை புடவையில் நட்ட நடு ராத்திரியில் காரை வழி மறித்து நிற்கிறாள் ஒரு பெண். காரில் இருந்து இறங்கிப் பார்த்தால் பெண் மாயம். ஆனால், இந்த ஆவி தொடர்ந்து இவர்களை எதாவது ஒரு விதத்தில் டிஸ்டர்ப் செய்துக்கொண்டே இருக்கிறது. இது ஒரு கதை...\nஇரவு படுத்து தூங்கிக்கொண்டு இருக்கிறான் ஒரு இளைஞன். அவனை வா வா என்று கூப்பிடுகிறது தூக்கு கயிறு. திடுக்கிட்டு விழித்தால் அது கனவு. ஆனால், இந்த கனவுக்கும் இளைஞனுக்கும் ஏதோ தொடர்பு. அடிக்கடி இந்த கயிறு இவனை கூப்பிடுகிறது. கயிருடன் தொடர்புடைய ஒரு இளம் பெண்ணின் கதையும் இருக்கிறது.\nஇத்தோடு பில்லி, சூனியம், ஏவல் ஆவியை அடக்குதல் என்றும் உண்மை சம்பவம் போகிறது. அதை ஒட்டிய கதையாக எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சித்தரிக்கப்பட்டவை என்று போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.\nஇப்போது எல்லாம் மக்கள் எதில் திகில் இருக்கு, பயம் இருக்கு என்று தேடிப் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றனர். அது அவர்களுக்குள் ஒரு த்ரில்லை தருகிறது.அந்த வகையில் பலருக்கும் பிடித்து இருக்கிறது ஜெயா டிவியின் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடுக்கும் வெவ்வேறு தலைப்புக்களில் ஒளிபரப்பாகி வருகிறது ஆவிகள் ஆயிரம்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் jaya tv செய்திகள்\nரோஜா மலரே ராஜகுமாரி...ஆசைக்கிளியே அழகிய சச்சு\nஜெயா டிவியில் ஜாக்பாட்..குஷ்பூ செம சீன்\nபிரிதிவிராஜ் நன்றாக சவால் விடுகிறார்...\nஅப்பாவை அம்மா மாமான்னுதான் கூப்பிடுவாங்க... இளைய திலகம்\nகிரேசியின் விடாது சிரிப்பு ...பார்த்தீங்களா மக்களே\nசானிடைசர் இல்லாமல் ஜெயா டிவி செய்திகள் இல்லை...\nஅஜீத் தி அல்டிமேட்... உங்கள் ஜெயா டிவியில்\nசெஃப் தாமு எப்போதும் இப்படித்தான்....\nபாய்ஃபிரண்ட் வச்சுக்கறேன்னு சொல்லு... நடிகை சுகாசினி\nயூடியூப்... வெப் சீரிஸ் இதெல்லாம் இயக்க ஆசை இருக்கு... கே.பாக்யராஜ்\nஅஞ்சு லட்சம் ரூபாயில் எடுத்த படம் பதினாறு வயதினிலே...\nஜெயா டிவியை மீண்டும் கைப்பற்றியது தினகரன் குடும்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njaya tv television ஜெயா டிவி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/600903", "date_download": "2020-08-10T17:22:54Z", "digest": "sha1:N5NBYTARQSTXJJLZWRBCQQ5OM7JZRLKG", "length": 2895, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இவனசென்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இவனசென்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:35, 28 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:12, 27 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLe diable (பேச்சு | பங்களிப்புகள்)\n00:35, 28 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Shrikarsan/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T15:32:20Z", "digest": "sha1:FCFREUZGPZKBA2V7FWX4AAVO67X3YDGJ", "length": 16124, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Shrikarsan/பங்களித்துள்ள கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்\nபதிவேற்றிய படிமங்கள் உருவாக்கிய வார்ப்புருக்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்\nஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ள, ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் காட்டுகின்றது. இது 1869ல் திமீத்ரி மென்டெலெயேவ் வெளியிட்ட முதல் தனிம அட்டவணையில் முதிர்ச்சி அடைந்தது. மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே போன்ற சில வேதியியல் வல்லுனர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும் உருசிய வேதியியல் வல்லுனரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nதனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக எளிதில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் தேவையாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. மேலும்...\nஐந்நூற்றுவர் எனப்படுவோர் முற்காலத்தில் சாளுக்கியத் தலைநகராகிய வாதாபியில் உள்ள ஐகோலே என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்��� ஒரு வணிகக் கழகத்தினர் ஆவர். இன்றைய இந்தியாவின் தமிழகம், கருநாடகம் ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம் சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றி பொ.கா. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன. சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. எனினும் ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலை தூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். பொ.கா. 9 ஆம் நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றியும் தெளிவுறுத்துகின்றன. மேலும்...\nநாட்டு நாய் (படம்) என்பது இந்திய துணைக் கண்டத்தில் இயற்கையாக காணப்படும் நாய் இனமாகும். இதன் பாரம்பரியம் 4,500 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது.\nபாபிரசு பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தில் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுதுபொருளாகும்.\nஉயிர்ப்பாலம் என்பது மேகாலயாவின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் விழுதுகளைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும்.\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச (படம்) தலைமையிலான ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 225 இடங்களில் 145 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.\nமுன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.\nசூன் 21 வலய கதிரவ மறைப்பு உலகின் பல பாகங்களில் தென்பட்டது.\nஇலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 2020 ஆகத்து 5 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஉருசியாவில் நோரில்சுக் நகரில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்படுத்ததை அடுத்து நாட்டில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.\nஅண்மைய இறப்புகள்: எம். எஸ். செல்லச்சாமி · சா. கந்தசாமி · கோவை ஞானி\nகொரோனாவைரசு · இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் · பிற நிகழ்வுகள் · விக்கிசெய்திகள்\n��ுவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, 1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு; 2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது; 3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு; 4) புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும்.\nபுவியியல் குறித்து மேலும் அறிய...\nஆகத்து 10: எக்குவாடோர் - விடுதலை நாள்\n1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். (படம்).\n1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டார். அவரது பாதுகாப்புப் படையினர் பாரிசு தீவிரவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1793 – உலகில் அதிகம் பேர் பார்வையிடும் இலூவா அருங்காட்சியகம் பாரிசில் திறந்து வைக்கப்பட்டது.\n1948 – சவகர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.\n1961 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவம் தென் வியட்நாமில் வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ3 இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது.\n1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.\nபிலிப்பு தெ மெல்லோ (இ. 1790) · சாவி (பி. 1916) · க. துரைரத்தினம் (பி. 1930)\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 9 – ஆகத்து 11 – ஆகத்து 12\n2013 தொடர் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ள அழைக்கிறோம். இப்போட்டியின் முதன்மை நோக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி தரத்தை உயர்த்துவது ஆகும். மின்தடை, கிரேக்க எழுத்துக்கள், எதியோப்பியா, அருகிய இனம், தீப்புண் போன்ற கட்டுரைகளை விரிவாக்கி பெப்ருவரி மாத கட்டுரைப் போட்டியின் வெற்றியாளராகத் திகழும் ஸ்ரீகர்சனுக்கு வாழ்த்துகள் \nஅரராத் மலை துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலைய���ல் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2014, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/07/31/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA/33790/", "date_download": "2020-08-10T15:19:33Z", "digest": "sha1:AGWPKZBMVU7OTCUPB4WRGA4UB3654RRS", "length": 16375, "nlines": 272, "source_domain": "varalaruu.com", "title": "உ.பி. யில் சிறப்பு பாதுகாப்புபடை பிரிவு : முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஆடு மேய்த்த சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nகுளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா\n10ம் வகுப்பு தேர்வில் முதல் முறையாக 100 சதவீத தேர்ச்சி\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nதிருப்பத்தூரில் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜகவினர் கந்த சஷ்டி கவசம் பாடி வேல் பூஜை\nதேனியில் திமுக செயலாளர் கே.ஆர்.ராஜ்குமார் சார்பில் பொதுமக்களுக்கு நிவராணப் பொருட்கள் வழங்கல்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nமகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி: பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nஆடு மேய்த்த சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nகேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு பாக்.பிரதமர் இரங்கல்\nகிருஷ்ணகிரி பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில்…\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nHome அரசியல் உ.பி. யில் சிறப்பு பாதுகாப்புபடை பிரிவு : முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஉ.பி. யில் சிறப்பு பாதுகாப்புபடை பிரிவு : முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nகோர்ட் வளாகங்கள், மெட்ரோ நிலையங்கள், உள்ளிட்ட துறைகளை பாதுகாப்பதற்கு ரூ.1,800 கோடி செலவில் சிறப்பு பாதுகாப்புபடை பிரிவை உருவாக்க உள்ளதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறி இருப்பதாவது: உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள், வங்கிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், நிர்வாக கட்டடங்கள் மற்றும் மாநிலத்தால் முக்கியமானவையாக கருதப்படும் பல்வேறு நிறுவனங்களின் பாதுகாப்பு பணியை சிறப்பு படை கவனிக்கும். மகாராஷ்டிரா மற்றம் ஒடிசா மாநிலங்களில் செயல்பட்டு வரும் புரோவின்சியல் ஆர்ம்டு கான்ஸ்டாபுலரி போன்று உ.பி.,யிலும் சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தின் காவல்துறை மீதான அழுத்தத்தை குறைப்பதோடு மாநிலத்தில் கூடுதல் வேலை வாய்ப்பையும் உருவாக்கும். இதற்காக ரூ.1,800 கோடி ஒதுக்கப்படுகிறது.\nமுதற்கட்டமாக ஐந்து பட்டாலியன் படைகள் உருவாக்கப்படும். நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஓதுக்கப்படாததால் துணை வரவு செ��வு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். 2021-2022ம் நிதியாண்டில் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதமிழகத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nNext articleதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் நினைவஞ்சலி திமுக இளைஞரணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது\nஆடு மேய்த்த சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nஆடு மேய்த்த சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/01/", "date_download": "2020-08-10T15:43:14Z", "digest": "sha1:5DORGVCD3KEJYAY55QPIHDJOUKANKCAF", "length": 93633, "nlines": 409, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜனவரி 2016", "raw_content": "சனி, 30 ஜனவரி, 2016\nசமீபத்திய நீயா நீனா நிகழ்ச்சியில் பெண்கள் மது அருந்துவது குறித்த ஒரு பெண்ணின் பேச்சு வலையுலகிலும், ஊடகங்களிலும் நிறைய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அது பற்றி சில பதிவுகளும் வந்திருக்கின்றன.\nஇந்த நிகழ்ச்சியினை மட்டுமல்ல, பொதுவாகவே நீயா நானா நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை – For that matter, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவுமே பார்க்க முடிவதில்லை – நேரப் பற்றாக்குறை மிக முக்கிய காரணம். கிடைக்கும் கொஞ்ச நேரமும் வலைப்பதிவுகள் படிப்பதற்கும், என்னுடைய பதிவுகள் எழுதுவதற்கும் சரியாக இருக்கின்றன. அதனால் அந்நிகழ்ச்சி பற்றி ச���ல்வதற்கு ஒன்றுமில்லை. இப்பதிவில் நாம் பார்க்கப் போவது கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் இருக்கும்போது பார்த்த சில சாலைக் காட்சிகளைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.\nகாட்சி-1: புதுகை புதிய பேருந்து நிலையம்\nபேருந்து நிலையங்களில் இருக்கும் கழிவறைகள் நிலை பற்றி சொல்லவே வேண்டாம் – சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்ற நிலை தான் இந்தியா முழுவதுமே...... காசு வாங்கினாலும், கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் அவற்றை நிர்வகிக்க குத்தகை எடுத்திருப்போர்களுக்குக் கொஞ்சம் கூட இல்லை. கழிவறைகள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர்கள் தூரம் வரை அவற்றின் நாற்றம் வரும் நிலை தான். அங்கே இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கே பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும் – வேறு வழியில்லை என்பதால் தான் அங்கே செல்ல வேண்டியிருக்கிறது.\nஅங்கே முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு உள்ளே சென்றபோது பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் சாராய பாட்டில்கள்... மூத்திரம் கழிக்கும்போதே போதை ஏற்றிக்கொள்ளும் குடிமகன்கள் – எப்படித்தான் முடிகிறதோ என்னதான் போதைக்கு அடிமையாகிவிட்டாலும் இப்படியா என்னதான் போதைக்கு அடிமையாகிவிட்டாலும் இப்படியா ஒரு வேளை இந்த நாற்றத்தினை தவிர்ப்பதற்காகவே குடிக்கிறார்களோ\nதில்லியில் இருக்கும் ஒரு ஹரியானா நண்பர் சொல்வது நினைவுக்கு வருகிறது..... அந்த நண்பர் எப்போதாவது குடிப்பது வழக்கம். அப்படிக் குடித்தால் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நான்கு பூண்டுப் பற்களை பச்சையாகவே கடித்துத் தின்று விடுவார். பூண்டு வாசனையில் சாராய வாசனை குறைந்து விடும் எனும் நினைப்பு அவருக்கு. அப்படியும் அவர் வீட்டுக்குச் சென்றதும் அவர் மனைவி கண்டு பிடித்துவிடுவாராம். வீட்டுக்குள் நுழைந்ததும் கேட்கும் கேள்வி ”இன்னிக்கு திரும்பவும் மூத்திரம் குடிச்சுட்டு வந்துட்டியா\nகாட்சி-2: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்\nநேற்று காரைக்குடி வரை செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கே நடைமேடையில் ஒருவர் வீழ்ந்து கிடந்தார். மடித்துக் கட்டிய வேட்டி அப்படி ஒன்றும் அழுக்காக இல்லை. நன்றாகவே உடையணிந்து இருந்தார். வீழ்ந்திருந்த அவர், குடிபோதையில் தன் சுயநினைவில்லாது சிறுநீர் கழித்து ஒரு ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது உளறிக் கொண்டிருந்ததால் அவர் உயிருடன் இருப்பது மட்டும் தெரிந்தது.\nதன் நிலை மறந்து இப்படி விழுந்து கிடக்கும் அளவிற்கு குடிப்பது அவசியமா அவருடன் சேர்ந்து குடிக்க வந்த நண்பர்கள் அவரை இப்படி நடுவீதியில் விட்டுச் சென்றால் அவர்களது நட்பின் ஆழமா அவருடன் சேர்ந்து குடிக்க வந்த நண்பர்கள் அவரை இப்படி நடுவீதியில் விட்டுச் சென்றால் அவர்களது நட்பின் ஆழமா இப்படி பல குடிமகன்களைக் காண்பதால் யாரும் அவரைப் பற்றி கவலை கொள்வதில்லை. அவரைக் கடக்கும்போது அவரை விட்டு விலகி நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்..... மனதிற்குள் நிச்சயம் அம்மனிதரைப் பற்றி கேவலமாக நினைத்துக் கொண்டுதான் கடந்திருப்பார்கள்.\nகாட்சி-3: திருச்சி டவுன் பஸ் ஒன்றில் பயணிக்கும் போது\nநான் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னிருக்கை. அமர்ந்திருந்தது இரண்டு இளைஞர்கள். தங்களது வீரப் பிரதாபங்களைப் பற்றியும் சொத்து விவரங்களைப் பற்றியும் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே அவர்கள் எங்கெங்கே குடித்தார்கள், எவ்வளவு குடித்தார்கள் என்பது பற்றியும். அதில் ஒருவர் முதன் முதலில் குடிக்க ஆரம்பித்தது பற்றியும் சொன்னார். நானு, புலம்பல் பாண்டியன், அஃப்சல், பீட்டர் என அனைவரும் ரூமில் இருந்தோம். அவங்க மூணு பேரும் தண்ணி அடிக்க, நான் மட்டும் சும்மா இருந்தேன்.\nஅவங்க மூணு பேரும் என்னை ரொம்பவே கிண்டல் பண்ணாங்க, உடனே கோவம் வந்து, விஸ்கி பாட்டில் எடுத்தேன், மடக் மடக்குன்னு தண்ணி/சோடா எதுவும் கலக்காம ராவா குடிச்சு பாட்டில கீழே வைச்சேன். அதுக்கப்புறம் கொஞ்சம் தண்ணியை மேலாக குடிச்சேன். ஆடிப் போயிட்டாங்க மூணு பேரும்..... இதுக்குத் தான் இத்தனை கிண்டலான்னு தோணிச்சு. கொஞ்சம் நல்லாவும் இருந்துச்சு. அதிலேருந்து குடிக்க ஆரம்பிச்சிட்டேன். இப்பல்லாம் வீட்டுல இருக்கும்போது வீட்டுக்குத் தெரியாம தண்ணி சொம்புல சரக்க மிக்ஸ் பண்ணி குடிச்சுடறேன் சரி சரி, சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு புலம்பல் பாண்டியன் வரன்னு சொல்லி இருக்கான். அங்கே இறங்கி மூணு பேரும் சரக்கு அடிச்சுட்டு அப்புறமா மத்த வேலையப் பார்க்கலாம்.......\nஇப்படி நிறைய சாலைக் காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.... 2015-ஆம் ஆண்டின் கடைசி ���ாள் – அன்று தில்லி நகரே கோலாகலமாக இருக்கும். இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நடந்து வந்து கொண்டிருக்கும்போது என்னை உரசும்படி ஒரு மகிழ்வுந்து வந்து நின்றது. கண்ணாடிக் கதவுகள் கீழிறங்க, மகிழ்வுந்தில் நான்கு பெண்கள் – எனைக் கேட்ட கேள்வி – இங்கே பக்கத்துல Pub எங்கே இருக்கு\nஇப்படி ஆணோ, பெண்ணோ மது அருந்துவது அவர்கள் உரிமை என்று சொன்னாலும், தொடர்ந்து மது அருந்தி தன்னை அழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தினரையும் அழித்து விடுகிறார்களே.... எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ மதுவெனும் அரக்கனை ஆண் அருந்தினாலும், பெண் அருந்தினாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்பு இருவருக்குமே உண்டு. இதில் ஆண் என்ன பெண் என்ன\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:29:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சாலைக் காட்சிகள், பயணம், பொது\nவெள்ளி, 29 ஜனவரி, 2016\nஃப்ரூட் சாலட் – 156 – நம்பிக்கை – தமிழில் பேசு... - சொன்னா கேட்டாத்தானே\nமுகப் புத்தகத்தில் இதைப் படித்தவுடன் நம்பிக்கையுடன் இருக்கும் இந்தச் சிறுவனைப் பற்றி இந்த வார ஃப்ரூட்சாலட்-ல் பகிர்ந்து கொள்ள சேமித்து விட்டேன்..... நம்பிக்கையோடு இருக்கும் இச்சிறுவனுக்கு நல்லதோர் எதிர்காலம் அமையட்டும்.... வாழ்த்துகளும் பாராட்டுகளும்....\nபோனவாரம் ஸ்ரீரங்கம் போயிருந்தப்போ கோயில் முகப்புல இந்த சிறுவனை பார்க்க நேர்ந்தது.\nபச்சை வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வாங்கிக் கோங்க என்று என் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். என் மகள் வேணாம்டா என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவனும் விடுவதாக இல்லை. அக்கா வாங்கிக்கோங்க என்று வற்புறுத்தவே வேர்க் கடலை வேணாம் 10 ரூபாய் தர்றேன் வாங்கிக்கோ என்றார். அவன் வாங்க மறுத்து, என் குடும்ப சூழ்நிலை காரணமா பள்ளி முடிச்சுட்டு சாயந்திரத்தில இந்த வேர்க்கடலை வியாபாரம் பண்றேன். ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு வித்தா எனக்கு 5 ரூபா கிடைக்கும். 30 பாக்கெட் வித்துடுவேன். 150 ரூபாய் கிடைக்கும். நான் பிச்சை எடுக்க விரும்பல. என்னை இதுமாதிரி இலவசமா பணம் கொடுத்து சோம்பேறியா ஆக்க முயற்சிக்காதீங்க. ஒரு வாட்டி நான் இப்படி வாங்கிட்டா நாளடைவிலே அதுவே எனக்கு பழகிப் போயிடும். வியாபாரம் செஞ்சு சம்பாதிக்க நினை���்கிறேன். வேணும்னா காசு கொடுத்துட்டு வாங்கிக்கோங்க. இல்லைன்னா விடுங்கன்னு சொல்லிட்டு விறு விறு என நடக்க ஆரம்பித்தான். என் மகளுக்கு 'பொளேர்' என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது..\n20 ரூபாய் கொடுத்து ‍வேர்க்கடலை வாங்கினார் என் மகள். விடியற்கலை எழுந்து எங்க போய் வாங்கறான், அத எப்படி பொட்டலம் போடறான்கிற விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தான். அவன் நிறைய விஷயங்கள் பேசப்பேச என் மகள் பிரமித்துப்போய் கேட்டுக்கொண்டே வந்தார். சரி வா ஏதாச்சும் வாங்கித் தர்றேன் சாப்பிட்டுட்டு போ என்றார். அதற்கும் மறுத் தான். அக்கா நான் இதுலேயும் ரொம்ப கட்டுப்பாடோட இருக்கேன். யார் எது வாங்கிக் கொடுக்கனும்னு முயற்சி செஞ்சாலும் வேணாமுன்னு சொல்லிடுவேன்னான். ஏண்டா அப்படின்னு கேட்டா, ஒரு முறை யாராச்சும் வாங்கிக் கொடுத்து சாப்பிட ஆரம்பிச்சா அதுவும் நாளடைவில பழகிப்போய் எந்த வேலையும் செய்யாம யாராச்சும் வாங்கிக்கொடுப் பாங்களாங்கிற என்கிற எண்ணம் வந்துடும். இதுவும் ஒரு வகையான சோம்பேறித்தனத்திற்கான வழிதான் என்றான்.\nஅரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கின்றான். அம்மா கோவில் வாசலில் பூ வியாபாரம். அவரைப் காண்பித்தான். பாவம் உடலெல்லாம் ஒட்டிப்போய் ஈனஸ்வரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.\nமொத்தம் இவனுடன் சேர்த்து 6 பிள்ளைகள். இவனுக்கு 2 தங்கைகள், இரண்டு அக்கா ஒரு அண்ணன். அப்பா நோய் வாய்ப்பட்டு 2 வருஷத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டாராம். குடும்பத்துக்கு மாசம் எவ்வளவு செலவாகுதுன்னு பட்ஜெட் போட்டு பார்த்து இவங்க வங்க இவ்வளவு சம்பாதிக்கனும்னு கணக்கு போட்டு சம்பாதிச்சுகிட்டு பள்ளிக்கும் சென்று கொண்டு எல்லாருமே ஏதோ ஒரு வியாபாரம் செய்து குடும்பத்தின் செலவுகளை கவனித்துக்கொள்கின்றார்களாம்..\nபடிப்பு எப்படிடா எனக் கேட்டாள் மகள். 3 ரேங்குக்குள்ள வந்துடுவேன்க்கா என்றான். கடைசியாக உன் பெயர் என்னடா என என் மகள் வினவ ரங்கநாதன் என்றான்.. அவன் போனபின்னர் அந்த ரங்கநாதனே வந்து எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து சென்றதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார் என் மகள்..\nவறுமையில் வாடும் ஒரு சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்க்கையில் உழைக்க சோம்பல் பட்டுக் கொண்டு பிச்சைக்காரர்களாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைச் சக்கரம் அதிலேயே உழன்று முடிந்து போய்விடுகின்றது. திறமையைும் ‍உழைப்பும் இருந்து யாசகம் கோராமல் எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்று கருதும் இதுபோன்ற சிலருக்கு ஆதரவு என்ற வகையில் இந்த சமுதாயம் பரிதாபப்பட்டு எதையாவது கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கின்றது. இது சமுதாயத்திற்கு தெரியாமலேயே பரிதாபம் உதவி என்ற பெயரில் நடந்துபோகும் விஷயம் தான். இதில் சிக்காமல் ஒரு சிலர் அதிலிருந்து தப்பித்து ஒரு குறிக்கோளுடன் உழைத்து வெற்றி பெறுகின்றார்கள்.\nஇந்தச் சிறுவனது பேச்சில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் இருந்தது. கண்களில் ஒரு பிரகாசம் தெரிகின்றது.இவன் வாழ்க்கையில் உழைத்து வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது.. பாராட்டுவோம்...\nஉங்களுக்குக் கற்றுக் கொள்ளும் மனமிருந்தால், நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூடப் பாடம் கற்றுக்கொள்ள முடியும். அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்றுக்கொள்ள முடியாது – ஓஷோ....\nமனைவி: உங்களை நேர்ல பாக்காமலே கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னோட உயர்ந்த குணம்.....\nகணவன்: உன்னை நேர்ல பார்த்த பிறகு கூட கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னோட உயர்ந்த குணம்\nதமிழா பேசு..... தமிழில் பேசு:\nராஜா காது கழுதைக் காது பகுதி எழுதி ரொம்பவே நாளாச்சு இதை எழுதாம இருக்கவும் முடியல\nதிருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்ல 1 to 1 பேருந்தில் அமர்ந்திருந்தேன். “புதுக்கோட்டை மட்டும் ஏறு, புதுக்கோட்டை, புதுக்கோட்டை” என்று கதறிக்கொண்டிருந்தார் பேருந்தின் நடத்துனர். மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து சில நிமிடங்கள் ஆன பிறகு தான் அனைவருக்கும் பயணச் சீட்டு கொடுக்க ஆரம்பித்தார். எனது இருக்கைக்கு அருகே வந்த போது பக்கத்தில் இருந்த மூன்று சீட்டுகளில் இருந்த ஒருவர் “கீரனூருக்கு 3 டிக்கட் கொடுங்க”, என்று கேட்டவுடன், கண்டக்டர் “கரடியாக் கத்தினேனே, புதுக்கோட்டை மட்டும் ஏறு”ன்னு என்று சொல்லி, ”கீரனூர் போகாதுங்க, TVS Toll Gate-ல இறங்கி வேற பஸ்ஸுல போங்க” என்று சொல்லி விட்டார். அதன் பிறகு நடந்தது.....\n3 டிக்கட் கேட்டவரின் மனைவி சொன்னார்: ”பஸ்ஸுல ஏறும்போதே சொன்னேனே, கீரனூர் போகுமான்னு கேட்�� சொன்னேனே, கேட்டீங்களா எங்க நாங்க சொல்றத எப்ப கேட்டு இருக்கீங்க எங்க நாங்க சொல்றத எப்ப கேட்டு இருக்கீங்க கேட்டா இப்படி நடந்து இருக்குமா கேட்டா இப்படி நடந்து இருக்குமா” என்று ஏகப்பட்ட அர்ச்சனைகள். TVS Toll Gate-ல் இறங்கிய பிறகு பேருந்து புறப்பட, அர்ச்சனையும் தொடர்ந்தது\nஎன்ன அழகு எத்தனை அழகு.....\nநீ கொள்ளை அழகுடா செல்லம்.....\nஎன்ன அருமையான துறவு இது\nகஷ்டப் பட்டு துறக்க வேண்டாம்.\nதாலாட்டி மகிழத் தாயானால் போதும்.\nஅன்புத் துறவு; ஆசைத் துறவு; இன்பத் துறவு.\nஎன்றெல்லாம் போற்றச் சொல்லும் தாயன்பு.\nகர்ப்பத்திலும்; பிள்ளை பெற்ற பின்னும்\nமகிழ்வுடன் ஒதுக்கி பாசம் வளர்க்கும்\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:19:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nவியாழன், 28 ஜனவரி, 2016\nசக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் – ஷாஜஹான்\nபேருந்து முழுக்க காலியாகவே இருந்தாலும்\nபேருந்து நிறுத்தத்திலேயே பயணி நின்றிருந்தாலும்\nஇடது கை தரையைத் தொடுமளவுக்கு\nவிந்தையாய் சரிந்து நின்று கைகாட்டினாலும்\nநிற்காமல் போவது தான் அரசுப் பேருந்து.\n- அதிகாலை 5 மணி அனுபவம்.\nஅதிகாலை ஐந்து மணிக்கு அரசுப் பேருந்துக்காக காத்திருக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா நாம் காத்திருக்க, நம்மை ஒரு பொருட்டாக மதிக்காது கடந்து போகும் பேருந்து.... பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் நிச்சயம் நாலு திட்டு திட்டி இருப்போம் நாம் காத்திருக்க, நம்மை ஒரு பொருட்டாக மதிக்காது கடந்து போகும் பேருந்து.... பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் நிச்சயம் நாலு திட்டு திட்டி இருப்போம் இவர் கவிதை எழுதி இருக்கிறார்\nஎதிர்த்திசை ரயிலை ஓட்டும் அந்த ஓட்டுனர் எப்போதாவது இப்படி யோசித்திருப்பாரா\nபேருந்து பயணத்தில் பார்த்த பள்ளிச் சிறுமி பற்றி எழுதிய கவிதை ஒன்று. அச்சிறுமி இக்கவிதை பற்றி அறிந்திருப்பாளா\nதிருப்பூரில் உடுமலைக்குச் செல்லும் பஸ்சில் ஏறி உட்கார்ந்து கண்டக்டரிடம் திருப்பூர் என்று டிக்கெட் கேட்க, அவர் எங்கே போகணுங்க என்று கேட்க, மீண்டும் திருப்பூர் என்று நான் சொல்ல, இதாங்க திருப்பூர் என்று அவர் சொல்ல.... ஒர் நிமிடம் “நான் எங்கே இருக்கேன்” என்று ப்ளாங்க் ஆகி..... “சாரி சார்.... ஊர் ஊரா சுத்திட்டே இருக்கிறதுல குழப்பமாயிடுச்சு” என்று அசட்டுச் சிரிப்பு சிரிக்க.... இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் கிடைத்திருக்கும் தானே\nஊர் சுற்றிக் கொண்டே இருந்தால் இப்படி நடக்கும் வாய்ப்பு உண்டு. எனக்கும் நடந்திருக்கிறது\nமேலே படித்த அனைத்தும் எங்கே படித்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இருக்கும்..... அதைப் பற்றி தான் இப்போது சொல்லப் போகிறேன்\nசமீபத்தில் நண்பர் கஸ்தூரி ரெங்கன் அவரது முகப்புத்தக இற்றையொன்றில் திரு ஷாஜஹான் அவர்களின் ”சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்” புத்தகம் வெளிவந்திருக்கிறது என்று தெரிவிக்க, தில்லி நண்பரான திரு ஷாஜஹான் அவர்களின் முதல் புத்தகம் வெளிவந்ததில் மகிழ்ச்சி என்று சொன்னதோடு, தில்லியில் அவரைச் சந்தித்து புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்தேன். இந்த ஞாயிறில் புதுக்கோட்டை சென்றிருந்தபோது நண்பர் கஸ்தூரிரெங்கன் இப்புத்தகத்தினை நினைவுப் பரிசாகக் கொடுத்து விட்டார்.\nஅடுத்த நாளே சக்கரக்காலனை வாசிக்க ஆரம்பித்து விட்டேன். மாலைக்குள் படித்தும் விட்டேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் அவர் செய்த பல பயணங்களைப் பற்றி முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட பல இற்றைகளைத் தொகுத்து மிகச் சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார். நான்கு வருடங்களில் செய்த பல பயணங்கள் – இரயிலில், விமானத்தில், பேருந்துப் பயணம் என ஒவ்வொன்றிலும் கிடைத்த அனுபவங்கள், பயணத்தின் போது எழுதிய கவிதைகள் என பல சுவாரஸ்யமான விஷயங்களை புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nபயணம் செய்வது யாருக்குத் தான் பிடிக்காது சிலருக்கு பயணம் செய்யப் பிடிக்காது என்றாலும், அடுத்தவர்களுக்கு பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களை படிப்பது நிச்சயம் பிடிக்கும். ஷாஜஹான் அவர்களின் பயணத்தில் அவர் சந்தித்த நண்பர்கள், அங்கே கிடைத்த பல வித அனுபவங்கள் ஆகியவற்றினை மிகச் சிறப்பாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். புத்தகம் படிக்க எடுத்தால், நிச்சயம் முடித்து விட்டு தான் அடுத்த வேலைக்குப் போவீர்கள்.\nபுத்தகத்தின் முன்னுரையில் ஷாஜஹான் அவர்களே குறிப்பிட்டிருப்பது போல “வாழ்க்கையே ஒரு பயணம் தான். வாழ்வின் ஊடான பயணங்கள் பெரும்பாலும் இலக்கை நோக்கியே என்றாலும், வாழ்க்கைப்பயணம் மட்டும் எல்லாருக்கும், இலக்கு நோக்கியதாக வாய்த்து வி���ுவதில்லை. பெரும்பாலோருக்கு, நீரோடையில் மிதந்து செல்லும் சருகினைப் போல இழுப்பின் போக்கில் பயணப்பட நேர்கிறது, சேர்ந்த இடமே இலக்காய் மாறுகிறது.”\nபலருடைய புத்தகங்களை வடிவமைத்துத் தரும் நண்பர் ஷாஜஹான் இதுவரை தன்னுடைய ஆக்கங்களை இதுவரை புத்தகமாக வெளியிடவில்லை. பலருடைய கேள்விகளுக்கு பதில் இருந்தாலும், “புத்தகம் போடறதால கிடைக்கிற வருமானத்தை நீங்க கல்வி உதவிக்காகப் பயன்படுத்தலாமே” என்ற ஒரே ஒரு கேள்வி தான் இப்புத்தகம் வெளிவரக் காரணம்..... இந்த ஒரு காரணத்திற்காகவே புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்....\nமுகப்புத்தகத்தில் இருக்கும் நண்பர்கள் பலருக்கும் ஷாஜஹான் அவர்கள் செய்து வரும் பல்வேறு நல்ல விஷயங்கள் தெரிந்திருக்கும். சமீபத்திய சென்னை வெள்ளத்தின் போது அவர் ஆற்றிய சீரிய பணிகள் பலப்பல.....\nபுத்தகத்தின் வாசிப்பனுபவம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். படித்துப் பாருங்களேன்\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 1:33:00 பிற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: படித்ததில் பிடித்தது, பயணம், பொது\nபுதன், 27 ஜனவரி, 2016\nவண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி\nவாயிலில் இருக்கும் அறிவிப்பு பலகை....\nஒவ்வொரு முறை திருவரங்கம் வரும்போதும் ”இங்கே ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா இருக்கிறது, போக வேண்டும் என்று மகள் சொல்வாள். ஆனாலும் அங்கே போக முடிந்ததில்லை. எங்கே இருக்கிறது என சிலரிடம் விசாரித்தால் யாருக்கும் தெரியவும் இல்லை. ஆனால் இம்முறை தான் திருவரங்கத்தில் சில இடங்களில் “வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழி” என்ற பதாகைகளைக் காண முடிந்தது. பிறகு தான் தெரிந்தது ஒரு விஷயம் – இரண்டு வருடம் முன்னரே இது அமைப்பதற்கான அறிவிப்பு வந்தாலும், இரு மாதங்களுக்கு முன்னரே இப்பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறார்கள் என்பது\nபூங்காவினுள்ளே சென்று எடுத்த சூரியன் படம்\nபூங்கா திறக்கப்பட்ட விஷயம் இம்முறை தெரிந்து கொண்டதும் அங்கே சென்று வந்தோம். வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவரங்கம் என்று சொன்னாலும், இது இருப்பது திருவரங்கம் தாலுகாவில் உள்ள அணைக்கரை என்ற இடத்தில் தான். திருவரங்கத்திலிருந்து மேலூர் வழியாக சென்றால் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் 25 ஹ���க்டேர் அளவு பரப்பளவில் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பாதி இடத்திற்கு மேல் வேலைகள் முடிக்கவில்லை என்றாலும் வேலை முடிந்த இடங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.\nபூச்செடிகளும், குழந்தைகள் விளையாட ஊஞ்சல்களும், வண்ணத்துப்பூச்சியின் பல்வேறு பருவங்களைக் காண்பிக்கும் மாதிரிகளும், பெரிய பெரிய வண்ணத்துப் பூச்சி மாதிரிகளும், வண்ணத்துப் பூச்சி வளர்க்க உள் அரங்குகளும் அமைத்திருக்கிறார்கள். செயற்கை நீருற்றுகள், நக்ஷத்திர மற்றும் ராசி வனங்களும் இங்கே உண்டு. செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும்.\n பெரியவர்களுக்கு பத்து ரூபாயும், சிறியவர்களுக்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கிறார்கள். கேமராவிற்கு இருபது ரூபாயும், வீடியோ கேமரா என்றால் ரூபாய் நூறும் கட்டணம். வாகனம் நிறுத்துவதற்கும் தனி கட்டணம் உண்டு. நுழைவுக் கட்டணம் வசூலிப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான் – அதிலிருந்து வரும் பணத்தில் பூங்காவினை பராமரிக்கும் தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.\nபூங்காவினைப் பற்றிய சில தகவல்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டுவிட்டாலும் உங்களை முறையே உள்ளே அழைத்துச் செல்வது தானே நல்லது. தமிழ்நாடு வனத்துறை அமைத்திருக்கிற இப்பூங்காவின் வாயிலில் ஒரு செயற்கை நுழைவு வாயில் வடிவமைத்திருக்கிறார்கள். அதன் உள்ளே நுழைந்தால் நீர் சலசலத்து விழும் ஓசை – ஆமாம் நுழைவு வாயிலின் பின்புறத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி.... அதன் எதிரே ஒரு வட்ட வடிவ மேஜையில் மிகப் பெரிய செயற்கை பட்டாம்பூச்சி..... 39 வகை பட்டாம்பூச்சிகள் இப்பூங்காவில் இருப்பதாகத் தெரிகிறது.\nமரமும் பூச்சிகளும் - செயற்கையாக....\nபுல்வெளிகளும், பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்களும் உங்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தினை ஏற்படுத்துகிறது. இரண்டு பாதைகள் தெரிய எப்புறம் செல்வது என்று சற்றே குழப்பம். இடது புறம் திரும்பினோம். பூங்காவில் வழிகாட்டிகள் அமைத்தால் நல்லது. ஆங்காங்கே சில பதாகைகள் – பூக்கள்/செடிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சி வகைகள், அவற்றின் பெயர்கள் என பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இடமாகப் பார்த்து ரசித்தபடி சென்��ு கொண்டிருக்கிறோம்.\nபள்ளிச் சிறுவர்களும் அவர்களின் ஆசிரியர்களும்...\nஎதிரே ஏதோ ஒரு பள்ளியிலிருந்து குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க வந்த வண்ணத்துப் பூச்சிகள்.... எத்தனை குதூகலம் அவர்கள் முகத்தில்... அவர்களைப் பார்த்ததில் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது குதூகலமும் மகிழ்ச்சியும். “வரிசையா போ, ஒரு இடத்தில உட்காரு, “பிஸ்கெட் சாப்பிடலாமா” என்று கேட்ட சிறுவனிடம் “நான் சொன்னப்பறம் தான் சாப்பிடணும், சும்மா சும்மா கேட்கக் கூடாது” என்று கட்டளைகள் இட்ட சிடுசிடு ஆசிரியர், குழந்தைகளை கவனிக்காது தன்னை செல்ஃபி எடுத்துக் கொண்ட மூத்த ஆசிரியர், ஒவ்வொரு குழந்தைகளையும் பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்ற சில ஆசிரியர்கள் என பார்த்துக் கொண்டே பூக்களையும் ரசித்தோம்.\nஆங்காங்கே குடில்கள் அமைத்திருக்க, அதிலே அமர்ந்து ஓய்வு எடுத்த சிலர், அங்கேயும் அலைபேசியில் பாட்டுக் கேட்டபடி அமர்ந்திருந்த சிலர் என பார்த்தபடியே நகர்ந்தால், “பூக்கள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவு – பறிக்காதீர்கள்” என்ற அறிவிப்பினைப் படித்தபடியே பூவைப் பறிக்க முயற்சிக்கும் சில பெண்கள் 37 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகச் சொன்னாலும் இருப்பவை வெகுசில மட்டுமே. சமீபத்து மழையில் பல வண்ணத்துப்பூச்சிகள் இறந்து போனதாக பராமரிப்பில் இருந்த ஒரு பெண்மணி சொன்னார். கேட்கவே கஷ்டமாக இருந்தது.\nநக்ஷத்திர வனம், ராசி வனம் என்று பெயருடன் இருந்த இடத்தின் வெளியே ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் என்ன மரம், பன்னிரெண்டு ராசிகளுக்கும் என்ன மரம் என்ற விவரங்கள் எழுதப் பட்டிருந்தது. உள்ளே நுழைந்தால், ஒவ்வொரு நக்ஷத்திரப் பெயரும், அதற்கான மரமும் பார்க்க முடிந்தது. அப்படியே பன்னிரெண்டு ராசிகளுக்கும். பெயர் எழுதியவர் பாவம் - அவருக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறார். மூலம் எனும் நட்சத்திரத்தினை “முலம்” என எழுதி இருந்தது – நல்லவேளை முதல் எழுத்து அதிகம் மாறவில்லை\nநுழைவு வாயில் அருகே செல்ஃபி எடுத்துக்கொள்ள ஓரிடம்....\nசெயற்கையாக வடிவமைக்கப்பட்ட புழுக்களின் வடிவத்தினுள் நுழைந்து செல்லும் குழந்தைகள் ஒலி எழுப்ப, எதிரொலி ரீங்காரம் கேட்டு, இன்னும் அதிகமாய் ஒலி எழுப்பும் குழந்தைகள்.... நமக்கும் ஒலி எழுப்பத் தோன்றுகிறது – நானும் கொஞ்சம் கத்தினேன் ஆங்காங்கே சில செயற்கை நீர் நிலைகள், அவற்றைக் கடக்க தொங்கு பாலங்கள், அந்த நீர்நிலைகளில் வரிசை மாறாது செல்லும் வாத்துகள்.... செயற்கை மரங்களில் அமைக்கப்பட்ட ஊஞ்சல்கள்.....\nவிளையாட ஆசை தோன்றுகிறதா உங்களுக்கும்....\nஊஞ்சல்களில் விளையாடும் சிறுவர்கள்/சிறுமிகளைப் பார்த்த உடன் நமக்கும் ஊஞ்சலாட ஆசை வருகிறது. சில பெண்கள் ஊஞ்சலில் உட்கார, “குழந்தைகளுக்கு மட்டும் தாங்க, நீங்கல்லாம் உட்காரக் கூடாது, ஊஞ்சல் உடைந்து விடும்” என்று சொல்லி அப்பெண்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளும் பூங்கா பராமரிக்கும் ஆண்கள்” என்று சொல்லி அப்பெண்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளும் பூங்கா பராமரிக்கும் ஆண்கள் ஒரு நீர்நிலையின் அருகே ஒரு செடி – அதன் பெயர் “மதனகாமேஸ்வரி” ஆங்கிலத்தில் Sago Palm ஒரு நீர்நிலையின் அருகே ஒரு செடி – அதன் பெயர் “மதனகாமேஸ்வரி” ஆங்கிலத்தில் Sago Palm அச்செடியின் அருகே அமைந்திருந்த குடிலில் காதலன் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் காதலி......\nபூ பூக்கும் ஓசை.... அதை கேட்கத் தான் ஆசை\nபூவில் வண்டு மோதும் கண்டு பூவும் கண்கள் மூடும்.....\nஎன்னில் தான் எவ்வளவு அழகிய வண்ணம்.....\nஇப்படியாக வண்ணத்துப்பூச்சிகளையும், பூக்களையும் காட்சிகளையும் பார்த்து ரசித்தபடியே பூங்காவினை விட்டு வெளியே வரும் வழியின் அருகில் வந்திருந்தோம். பெயரில் வண்ணத்துப்பூச்சி இருந்தாலும் பூக்களும் செடிகளும் தான் அதிகம் இருந்தன. செயற்கை வண்ணத்துப் பூச்சிகளே அதிகம் இருப்பதாய்த் தோன்றியது. காலை நேரங்களில் தான் வண்ணத்துப் பூச்சிகள் அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள் – நாங்களும் காலையில் தான் அங்கே சென்றோம் என்றாலும் அத்தனை இல்லை என்பதில் வருத்தம் தான்.\nநீ மூன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.....\nஇப்பறவையைப் போல ஆட்டின் மேல் பயணிக்க எனக்கும் ஆசை.... ஆடு அழுமே என நகர்ந்து விட்டேன்.....\nதிருச்சியில் கோவில்கள் நிறையவே உண்டு என்றாலும் சுற்றுலாத் தலங்கள் என்று பார்த்தால், முக்கொம்பு மற்றும் கல்லணை மட்டுமே. அவற்றிலும் பராமரிப்பு சரியில்லாத காரணத்தினால் போவதை விட சும்மா இருக்கலாம். சமீபத்தில் அமைத்திருக்கும் இப்பூங்காவினையும் நம் மக்கள் ஒரு வழி செய்து விடுவதற்குள் இங்கே சென்று விட்டால் பூங்காவினையும் பூக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் ரசிக்க முடியும்.....\nதிருச்சி வந்தால் இங்கேயும் சென்று ரசிக்கலாமே......\nடிஸ்கி: பூங்காவில், வண்ணத்துப்பூச்சிகளை படம் பிடித்து அவற்றை சென்ற ஞாயிறில் ”ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே” எனும் பதிவில் பகிர்ந்து கொண்டேன். அப்பட்டாம்பூச்சி படங்கள் மீண்டும் இங்கே.....\nஅட... இங்கே நிறைய தேன் கிடைக்கும் போல இருக்கே\nஇந்த மொட்டுகளும் பூவானால் தேன் கிடைக்குமே\nஎன் எடை கூட தாங்கவில்லையே இப்பூ\nகொஞ்சம் கொஞ்சமா தேன் குடிக்கணும்.... நிறைய வேல இருக்கு\nஅங்கே பூக்களை படமாக எடுத்து வைத்ததில் சில இங்கே. இன்னும் சில வரும் ஞாயிறில் வெளியிடப்படலாம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:31:00 பிற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நினைவுகள், பயணம், புகைப்படங்கள், பொது\nசெவ்வாய், 26 ஜனவரி, 2016\nபுதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.....\nதென்னையும் சூரியனும் விளையாடிய கண்ணாமூச்சி....\nசென்ற வருடம் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சூழ்நிலைக் கைதியாக இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை. அதன் பிறகு தீபாவளி சமயத்தில் தமிழகம் வரும்போது புதுக்கோட்டை வருகிறேன் என்று புதுக்கோட்டை நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அவர்களும் நிச்சயம் சந்திக்கலாம் வாருங்கள் என்று பதில் தந்தார்கள். அதே சூழல் தீபாவளி சமயத்திலும் என்னை தமிழகம் வர விடவில்லை ஏதோ அன்னிய நாட்டு சூழ்ச்சியோ என்று கூடத் தோன்றியது.\nஇரை தேடும் மயில் - வீட்டின் அருகே இருக்கும் பல மயில்களில் ஒன்று\nஅதன் பிறகு பொங்கல் சமயத்தில் தமிழகம் வருவது முடிவானதும் நண்பர் கஸ்தூரி ரெங்கனின் ஃபேஸ்புக் உள்டப்பியில் 17-ஆம் தேதி புதுக்கோட்டை வந்தால் நண்பர்களைச் சந்திக்க இயலுமா என்று 13-ஆம் தேதி கேட்டிருந்தேன். 15-ஆம் தேதி காலை வரை தகவல் இல்லாததால், கஸ்தூரி பணிச்சுமையில் பார்த்திருக்க மாட்டாரோ என்று யோசித்தேன். என்னிடமும் அவர்களைத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் இல்லாததால் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை\nசாலை ஓரப் பூ ஒன்று - பூவா [அ] காயா\nஆனால் 15-ஆம் தேதியே அலைபேசியில் ஏதோ தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு. பேசியது கஸ்தூரி ரெங்கன். 17-ஆம் தேதி சந்திக்க முடியுமா என்பதை முத்துநிலவன் ஐயாவிடம் பேசி��� பிறகு சொல்கிறேன் என்று சொல்லி இருந்தார். சிறிது நேரத்திலேயே சகோதரி கீதா 17-ஆம் தேதிக்கு பதில் 24-ஆம் தேதி புதுகை வர இயலுமா எனக் கேட்க, 24-ஆம் தேதியே வருகிறேன் எனச் சொல்லி விட்டேன். அதற்குப் பிறகு அவர்கள் சொன்னது தான் கொஞ்சம் உதறல் எடுக்க வைத்தது வேறொன்றுமில்லை, ”வீதி” கலை இலக்கியக் களம் 24-ஆம் தேதி நடத்தப்போகும் 23-ஆவது இலக்கியக் கூட்டத்தில் அடியேன் “சிறப்பு விருந்தினர்” என்று சொல்லி விட்டார்.\nஅதன் பிறகு நடுநடுவே அலைபேசியில் அழைத்தும், மின்னஞ்சல் மூலம் கூட்டத்திற்கான அழைப்பிதழும் அனுப்பி தொடர்பில் இருந்தார். முத்துநிலவன் ஐயாவும், நண்பர் கஸ்தூரி ரெங்கனும் அலைபேசி மூலம் தொடர்பில் இருந்தார்கள். 24-ஆம் தேதி காலையில் திருவரங்கத்திலிருந்து டவுன்பஸ் மூலம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கே தயாராக இருந்த புதுக்கோடை பேருந்தில் [One to One] அமர்ந்து கொண்டேன். 09.30 மணிக்கு தான் கூட்டம் ஆரம்பிக்கும் என்றாலும், கூட்டம் ஆரம்பிக்கும் முன்னரே சென்று சேர்ந்து விடவேண்டும் என்ற காரணத்தினால் முன்னரே புறப்பட்டேன்.\nசிறப்பான பணியில் ஈடுபட்டிருக்கும் விதைக்கலாம் குழுவினர்...... ஆலங்குடியில் மரம் நடு விழா....\nமத்தியப் பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேருந்து TVS Toll Gate-ல் சிலரை ஏற்றிக் கொண்ட பிறகு வேறு எங்கும் நிறுத்தாது நேரே புதுக்கோட்டையில் தான் நிறுத்தினார்கள் – காலை 08.30 மணிக்கே புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தள்ளி விட்டார்கள் கஸ்தூரி தான் பாவம் – ஆலங்குடியில் ”விதைக்கலாம்” குழுவினரோடு மரம் நடும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால் என்னை பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்ல முடியவில்லையே என்று தவித்தார். கவலை வேண்டாம், உங்கள் சீரிய பணியை முடித்து பொறுமையாக வாருங்கள், எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது எனச் சொல்லி, அபிராமி உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டேன். பூரி-மசாலா மற்றும் ஒரு காபி கஸ்தூரி தான் பாவம் – ஆலங்குடியில் ”விதைக்கலாம்” குழுவினரோடு மரம் நடும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால் என்னை பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்ல முடியவில்லையே என்று தவித்தார். கவலை வேண்டாம், உங்கள் சீரிய பணியை முடித்து பொறுமையாக வாருங்கள், எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது எனச் சொல்லி, அபிராமி உணவகத��தில் காலை உணவை முடித்துக் கொண்டேன். பூரி-மசாலா மற்றும் ஒரு காபி\nபேருந்து நிலையத்தில் நானும் தமிழ் இளங்கோ ஐயாவும்.....\nபுதுகை புதிய பேருந்து நிலையத்தின் மேலே இருக்கும் ஆக்ஸ்ஃபோர்டு சமையற் கலைக் கல்லூரியில் தான் அன்றைய நிகழ்வு என்பதால், அங்கே செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு மீண்டும் வந்தேன். கல்லூரி பேருந்து நிலையத்தின் முதல் மாடியில் என்பதால் அங்கே வர, கீழேயே காத்திருக்க போடப்பட்டிருக்கும் இருக்கை ஒன்றில் திருச்சி வலைப்பதிவர் தமிழ் இளங்கோ ஐயா அமர்ந்திருந்தார். முன்னரே அவரைச் சந்தித்து இருப்பதால் நேரடியாக அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அங்கே எதிரே அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் தனது கேமராவினைக் கொடுத்து எங்கள் இருவரையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுக்கச் சொல்லி அந்த நினைவையும் சேமித்துக் கொண்டோம்.\nசகோதரி கவிஞர் மு. கீதா....\nவரும் கால இலக்கியவாதி - ஜெய்குட்டி - கவிஞர் வைகறையின் வாரிசு....\n09.30 மணிக்கு சகோதரி கீதா அவர்கள் வந்து சேர, அவருடன் நிகழ்வு நடக்கும் முதல் மாடிக்குச் சென்று சேர்ந்தோம். இந்த மாதக் கூட்டத்தினை சகோதரி கீதாவுடன் சேர்ந்து நடத்த இருக்கும் கவிஞர் வைகறை குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். ஒவ்வொருவராக வந்து சேர “படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில் வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களது வாசிப்பனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள். அதன் பிறகு வீதி கலை இலக்கியக் களத்தின் 23-வது கூட்டம் சகோதரி கீதா அவர்களின் வரவேற்புரையோடு துவங்கியது.\nதலைமை தாங்கிய திருமிகு குருநாத சுந்தரம் அவர்கள்.....\nபடித்ததில் பிடித்தது - வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட திரு நடராஜ்...\nபடித்ததில் பிடித்தது - வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட திரு தமிழ் இளங்கோ அவர்கள்...\nகவிஞர் சோலச்சியின் பாடல், கவிஞர் நிலாபாரதி அவர்கள் “வீணா போன வேட்டி” மற்றும் ”சடுகுடு” என்ற தலைப்பில் வாசித்த கவிதைகள், புதுகை செல்வா அவர்கள் எழுதிப் படித்த தலைப்பிடப்படாத கதை, மாணவர் சாம்ராஜ் அவர்கள் வாசித்த அவரது எட்டாவது கவிதை, திரு செல்வகுமார் அவர்கள் பகிர்ந்து கொண்ட “கர்ப்பம் யாதெனில்” மற்றும் ”புகை படிந்த போதிமரங்கள்” கவிதைகள், திரு கிருஷ்ண வரதராஜன் அவ���்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், திரு நசிகேதன் அவர்கள் பகிர்ந்து கொண்ட “உப்பு வேலி” நூல் அறிமுகம், நண்பர் கஸ்தூரி ரெங்கன் அவர்கள் பகிர்ந்து கொண்ட இலக்கியவாதி Thomas Hardy அவர்களின் அறிமுகம் என ஒவ்வொரு நிகழ்வினையும் மேடையில் அமர்ந்து ரசித்தேன்.\nபுத்தகங்கள் - நினைவுப் பரிசாக - முத்துநிலவன் ஐயாவிடமிருந்து.....\nபூங்கொத்து - நண்பர் செல்வக்குமார் அவர்களிடமிருந்து.....\nமற்றுமோர் அன்புப் பரிசு - நண்பர் கஸ்தூரி ரெங்கன், சகோ மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள் தந்தது - புத்தக ஆசிரியர் தில்லி நண்பர் ஷாஜஹான்....\nஅதன் பிறகு முத்துநிலவன் ஐயா, “சிறப்பு விருந்தினர்” பற்றிய அறிமுகம் செய்து, அட அதாங்க.. என்னைப் பற்றிய ஒரு அறிமுகம் செய்து சில புத்தகங்களையும் [கொடுத்த புத்தகங்கள் படத்தில்] கொடுத்து என்னை திக்குமுக்காடச் செய்தார். நண்பர் செல்வகுமார் ஒரு அழகிய பூங்கொத்து தர, நண்பர் கஸ்தூரிரெங்கனும் அவரது துணைவி மைதிலியும் தில்லி நண்பர் ஷாஜஹான் அவர்கள் எழுதிய “சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன்” புத்தகத்தினை பரிசளித்தார்கள்.\nசுவைமிகு வாழைப்பூ வடை..... படம் இணையத்திலிருந்து....\nநிகழ்வின் போது நடுவே கவிஞர் நீலா ஆலங்குடியில் துவங்கி உள்ள இயற்கை உணவகத்திலிருந்து காய்கறி சூப், நவதானிய சுண்டல்,வாழைப்பூ வடை, வரகரசி பாயாசம் ஆகிய இயற்கை உணவுகளை ருசிக்கத் தந்தார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு நானும் தமிழ் இளங்கோ ஐயாவும் திருச்சி திரும்ப தயாரான போது, ‘மதிய உணவினை’ முடித்த பிறகு தான் அனுப்புவோம் என அன்புக் கட்டளையோடு அபிராமி உணவகத்தில் சுவையான மதிய உணவினையும் முடித்துக்கொண்டபிறகு தான் எங்களை வழியனுப்பினார்கள்.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருடனும் ஒரு புகைப்புடம் - நினைவுக்காக....\nதமிழ் இளங்கோ ஐயாவும் நானும் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் வரை சேர்ந்து வந்து அதன் பிறகு அவரவர் வழி பயணித்தோம். பேருந்தில் பயணித்த போது கிடைத்த அனுபவங்கள் பிறிதொரு சமயத்தில் பதிவாக வந்தாலும் வரும்\nநாள் முழுவதும் மிகச் சிறப்பாக அமைந்து, கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்வித்தது என்று சொன்னால் மிகையாகாது. நண்பர்களுடன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என ஆசைப்பட்டாலும் ஒவ்வொருவரும் வீடு திரும்பி அடுத்த வேலைகளைக் கவனிக்க வேண்டுமே என்ற நினைவோடு நானும் புறப்பட்டேன். இந்த நாளை இனிய நாளாக்கித் தந்த புதுகை நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி...... இந்த நாள் என்றும் மறக்க முடியாததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை\nஇச்சந்திப்பினைப் பற்றி நண்பர்கள் ஏற்கனவே எழுதிய பதிவுகளின் சுட்டிகள் ஒரு தொகுப்பாக, சேமிப்புக்காக இங்கேயும்.....\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-23\nவெங்கட் அவர்களுக்கு “வீதி“ யில் வரவேற்புப் பூங்கொத்து\nபுதுக்கோட்டை – வீதி கலை இலக்கியக் களம்.23\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:32:00 முற்பகல் 58 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நினைவுகள், பதிவர் சந்திப்பு, பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஃப்ரூட் சாலட் – 156 – நம்பிக்கை – தமிழில் பேசு... ...\nசக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் – ஷாஜஹான்\nவண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி\nபுதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.....\nபொங்கலும் பேருந்து பகல் கொள்ளையும்\nதிருவரங்கம் தைத் தேர் – 2016\nஃப்ரூட் சாலட் – 155 – சீட் பெல்ட் – மின் புத்தகம் ...\nஎதிர்பாரா பதிவர் சந்திப்பு – பட்டு மோகம் மற்றும் சில\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்\nடாகோர் – தங்க கோபுரமும் துலாபாரமும்\nஆதலினால் பயணம் செய்வீர் – தொடர்பதிவு\nதில்லி புத்தகத் திருவிழா – 2016\nமத்தியப் பிரதேசம் அழைக்கிறது – இரண்டாவது மின்னூல்\nமுதுகுச் சுமையோடு ஒரு பயணம்......\nப[b]தா[dh]ய் நடனம் – பு[b]ந்தேல்கண்டிலிருந்து....\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட���டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/07/01160554/1661074/Banana-Chocolate-Ice-Cream.vpf", "date_download": "2020-08-10T15:04:48Z", "digest": "sha1:MGPCFPMMRDIIQIM3RCQFJPZB52IHJWF4", "length": 7290, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Banana Chocolate Ice Cream", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம்\nஐஸ்கிரீம் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே வாழைப்பழம் சேர்த்து சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம்\nபெரிய வாழைப்பழம் - 3\nகருப்பு பேரீச்சை பழம் - 12\nகோகோ பவுடர் - 2 ஸ்பூன்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nஏலக்காய் - ஒரு சிட்டிகை\nகருப்பு பேரீச்சை பழத்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்பு கொட்டை நீக்கி சதையை தனியாக எடுத்துக் கொள்ளவும்.\nவாழைப் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.\nமிக்ஸியில் நறுக்கிய வாழைப் பழத்தை சேர்த்து அரைக்கவும்.\nமிக்ஸியில் வாழைப் ப��த்துடன் பேரீச்சை சேர்த்து அரைக்கவும்.\nஅடுத்ததாக கோகோ பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மைய அரைக்கவும்.\nஅரைத்ததும் அதை ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்றி ஃபிரீசரில் வைக்கவும்.\nஐஸ்கிரீம் பதத்திற்கு உறைந்ததும், தேவைப்பட்டால் பிஸ்தா, பாதாமை உடைத்து அதன் மேல் தூவலாம்.\nசுவையான பனானா சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்.\nஇதில் சேர்க்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் கருப்பு பேரீச்சை உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை கொடுக்கக் கூடியவை என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி சீஸ் ஊத்தப்பம்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nசப்பாத்திக்கு அருமையான ப்ரோக்கோலி கிரேவி\nபுளிப்பு இனிப்பு சுவையில் சீனா ஸ்பெஷல் மாண்டரின் சிக்கன்\nகுளுகுளு மாம்பழ குச்சி ஐஸ்\nவீட்டிலேயே செய்யலாம் தர்பூசணி ஐஸ்கிரீம்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nவீட்டிலேயே ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nவீட்டிலேயே செய்யலாம் மாம்பழ ஐஸ்கிரீம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/02-exodus-29/", "date_download": "2020-08-10T15:46:38Z", "digest": "sha1:RWBAYLEJVG7PMZL43P5ULMJKCL75BKE4", "length": 20789, "nlines": 64, "source_domain": "www.tamilbible.org", "title": "யாத்திராகமம் – அதிகாரம் 29 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nயாத்திராகமம் – அதிகாரம் 29\n1 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.\n2 புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி,\n3 அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,\n4 ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,\n5 அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,\n6 அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,\n7 அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.\n8 பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.\n9 ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டை பண்ணுவாயாக.\n10 காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.\n11 பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,\n12 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,\n13 குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,\n14 காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் ; இது பாவநிவாரணபலி.\n15 பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.\n16 அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,\n17 ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து,\n18 ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனைய��ம் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.\n19 பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.\n20 அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,\n21 பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர் மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள் மேலும் தெளிப்பாயாக.\n22 அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,\n23 கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,\n24 அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,\n25 பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.\n26 ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.\n27 மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.\n28 அது ஏறெடுத்துப் பட���க்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும்.\n29 ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.\n30 அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன்.\n31 பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.\n32 அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.\n33 அவர்களைப் பிரதிஷ்டை பண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.\n34 பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.\n35 இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,\n36 பாவநிவிர்த்திக்காக ஒவ்வொருநாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்த பின், அந்தப் பிலிபீடத்தைச் சுத்திசெய்ய வேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம் பண்ணக்கடவாய்.\n37 ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.\n38 பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப�� பலியிடவேண்டும்.\n39 ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.\n40 ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக.\n41 மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய்.\n42 உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.\n43 அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.\n44 ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,\n45 இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.\n46 தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.\nயாத்திராகமம் – அதிகாரம் 28\nயாத்திராகமம் – அதிகாரம் 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T14:54:04Z", "digest": "sha1:VUW7RVMCSXAY4OIJTGW35DW2MPKLI5JX", "length": 5959, "nlines": 99, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அகளங்கன் - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 55 பக்கங்களில் பின்வரும் 55 பக்கங்களும் உள்ளன.\nஅதிவீரராம பாண்டியன் இயற்றிய அறநூல் வெற்றி வேற்கை (மணிவிழா மலர்)\nஇலக்கியச் சிமிழ் - கட்டுரைகள்\nஒளவையார் அருளிய ஆத்திசூடி (உரையுடன்)\nஒளவையார் அருளிய நல்வழி (பொழிப்புரை, விளக்கவுரை)\nஒளவையார் அருளிய வாக்குண்டாம் (மூதுரை) உரையுடன்\nகவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு\nகாளி தரிசனம்: வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தான மஹாகும்பாபிஷேக சிறப்பு மலர்\nசகலகலா வல்லி மாலை (உரையுடன்)\nசிந்தாமணி: கலாசார/ அன்னதான மண்டபத் திறப்பு விழா சிறப்பு மலர் 2010\nசிவபுராணம்: இந்து மாமன்றம் 15 ஆண்டு நிறைவு விழா மலர் 1997\nசுட்டிக் குருவிகள் (மழலைப் பாடல்கள்)\nசேரர் வழியில் வீரர் காவியம்\nதமிழ்த்தூது வணபிதா தனிநாயகம் அடிகளார்\nபன்னிரு திருமுறை - அறிமுகம்\nமகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்\nமருத தீபம்: வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவை 2006.11.12\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர்\nவன்னிப் பிரதேச வயற் பண்பாடு\nவவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வெள்ளோட்ட விழா மலர் 2001.04.29\nவவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1999\nஇப்பக்கம் கடைசியாக 20 ஜனவரி 2008, 14:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/229447?ref=category-feed", "date_download": "2020-08-10T15:12:19Z", "digest": "sha1:43S3ZC66XRFAH3TIVJ4EGN6EZ65ZHLYM", "length": 9339, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "டிக்கெட் வாங்காமல் பயணித்த பயணி... பரிசோதகர் செய்த பயங்கர செயல்: அதிர்வுகளை ஏற்படுத்திய வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிக்கெட் வாங்காமல் பயணித்த பயணி... பரிசோதகர் செய்த பயங்கர செயல்: அதிர்வுகளை ஏற்படுத்திய வீடியோ\nஜேர்மனியில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணி ஒருவரை கழுத்தை நெறித்த பரிசோதகர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.\nட்ராம் ஒன்றில் 28 வயது நபர் ஒருவரும் அவாது 27 வயது தோழியும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர், அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லாமல் இருந்திருக்கிறது.\nட்ராமை விட்டு இறங்குமாறு கேட்டுக்கொண்டபோது, அவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக பொலிசாரிடம் கூறியுள்ளார் டிக்கெட் பரிசோதகர். ட்ராமை விட்டு இறங்கியபின் அந்த நபருக்கும் பரிசோதகருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியிருக்கிறது.\nஅப்போது, அந்த பரிசோதகர் அந்த இளைஞரை கீழே தள்ளி, அவரது கழுத்தை நெறித்திருக்கிறார்.\nஅருகில் நின்ற மக்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த இளைஞரின் கழுத்தை நெறித்து��்ளார் அந்த டிக்கெட் பரிசோதகர்.\nஇந்த சம்பவத்தை ஜேர்மன் பத்திரிகையான ‘Kreuzer’இன் ஊழியர்கள் கண்ணால் கண்டுள்ளார்கள்.\nஅத்துடன் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்லைன் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.\nதகவலறிந்து வந்த பொலிசார் தாக்குதல், டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றியது மற்றும் டிக்கெட் கொடுக்கும் கருவியை திருடியது என பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்கள்.\nஅந்த வீடியோவும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையில், அந்த டிக்கெட் பரிசோதகர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.\nஎங்களைப் பொருத்தவரை அந்த வீடியோவில் காணப்படுவதுபோன்ற அத்துமீறல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்று போக்குவரத்துத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-tv-anchor-bhavana-modern-and-hot-photo-shoot-qder1g", "date_download": "2020-08-10T16:06:50Z", "digest": "sha1:PSMM6Q7UB7IYFU5UNVO4NDCCKDRNIHLV", "length": 6743, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொடையை காட்டி... மிரட்டல் கவர்ச்சியில் முரட்டு போஸ் கொடுத்த விஜய் டிவி ஆங்கர் பாவனா! | vijay tv anchor bhavana modern and hot photo shoot", "raw_content": "\nதொடையை காட்டி... மிரட்டல் கவர்ச்சியில் முரட்டு போஸ் கொடுத்த விஜய் டிவி ஆங்கர் பாவனா\nவிஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவரான, பாவனா சமீப காலமாக அதீத கவர்ச்சியில் அனல் பறக்க போஸ் கொடுத்து... புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...\nவெள்ளை நிற மேக்சி உடையில் தாராள கவர்ச்சி\nவாவ் பேரழகாய் ஒரு போஸ்\nஎடுப்பான வளைவு... நெளிவு... டக்கர் போஸ்\nநீல நிற உடையில்... செம ஸ்டைலிஷ்\nகால் அழகை அப்பட்டமாக காட்டும் ப��வனா\nகூலிங் கிளாஸ் போட்டுகொண்டு என்ன கெத்தா போஸ் கொடுக்குறாங்க பாவனா\nஜிகு ஜிகு உடையில் கலக்கல்\nஇது என்ன கையில கிழிஞ்சி இருக்கு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nநடிகர் விஜயின் மனைவி மற்றும் ஜோதிகாவை.. பச்சை பச்சையாக திட்டி கிழிக்கும் மீரா மிதுன்..\nகொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர்.. அரசை அதிரவைத்த மருத்துவர்கள் சங்கம்..\nஒற்றை ஆளாய் 1 லட்சத்து 10 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்... அசத்தும் நடராஜ்..\nமுன்னாள் கேப்டனை தண்ணீர் தூக்கவிட்ட பாகிஸ்தான் அணி.. மிஸ்பா உல் ஹக் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-10T16:36:09Z", "digest": "sha1:HCRCYARNIF2VN6EBBO36KAF7SJ2FWXR7", "length": 7953, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோர்னிலோவ் நிகழ்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோர்னிலோவ் தமது அதிகாரிகளால் வாழ்த்தப்படுதல்\nகோர்னிலோவ் நிகழ்வு (Kornilov Affair) அல்லது கோர்னிலோவ் இராணுவப் புரட்சி (Kornilov Putsch) என்பது உருசிய படைத்துறையின் அந்நாளைய தலைமைத் தளபதி ஜெனரல் இலாவர் கோர்னிலோவ் மேற்கொண்டதாகக் கூறப்படும் இராணுவப் புரட்சியைக் குறிப்பதாகும். 1917இல் அலெக்சாண்டர் கெரென்சுகி தலைமையிலமைந்த உருசிய இடைக்கால அரசுக்கு எதிராக இந்த இராணுவ புரட்சி நடத்தப்பட்டது.\n1917 பெபரவரிப் புரட்சிக்குப் பின்னர் உருசிய மன்னராட்சி கலைக்கப்பட்டு மாற்று இடைக்கால அரசு உருவானது. இந்த அரசில் பல்வேறு இடதுசாரி அரசியல் கட்சிகளும் வலதுசாரி கட்சிகளும் பங்கேற்றன. சர்வாதிகார அடக்குமுறை சார் மன்னரின் ஆட்சிக்கு எதிராக இந்த இடைக்கால அரசு உரிமைகளை செயலாக்கும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என மக்கள் எதிர்பார்த்தனர். பெப்ரவரிப் புரட்சிக்கு அடுத்த சில வாரங்களுக்கு இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே அரசு செயல்பட்டது. அரசு நிறைவேற்றிய சீர்திருத்தங்களை கண்டு அரசின் முதன்மை எதிர்ப்பாளரான லெனினே உருசியா \"போராட்டம் நடைபெறுகின்ற அனைத்து நாடுகளிலும் சுதந்தரமானதாக\" அறிவித்தார்.[1] இருப்பினும் இந்த துவக்ககால உற்சாகமும் மக்கள் ஆதரவும் வெகுகாலம் நீடிக்கவில்லை. முதல் உலகப்போரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும் அந்தப் போரின் விளைவாக எழுந்த பொருளியல் தாக்கங்களாலும் மக்களிடையே எதிர்ப்பு எழத் தொடங்கியது. சூலை நாட்கள் எனப்படுகின்ற போராட்டங்களை அடுத்து ஒழுங்கு பேணுகின்ற வலிதான அரசுக்கான கோரிக்கையும் வலதுசாரி கருத்தாக்கங்களும் வலுப்பெறத் துவங்கின. இதற்கு முன்னிலை வகித்து கோர்னிலோவ் போன்ற படை அதிகாரிகள் படைத்துறை ஒழுங்கீனமே உலகப்போரில் எதிர்கொண்ட தோல்விகளுக்கு காரணமாக அவதானித்தனர். ஒழங்கீனமான முன்னணிப் படையினருக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பெப்ரவரிப் புரட்சியை அடுத்து படைவீரர்களுக்கான குழுக்கள் அமைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். உருசியாவின் வணிக மற்றும் தொழிலதிபர்களிடையேயும் புதிய அரசு குறித்து கலக்கம் எழுந்தது; இடைக்கால அரசில் பங்கேற்ற அரசியல்வாதிகளிடத்தும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் தேவைக்கு ஆதரவு வலுவாக இருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1173731", "date_download": "2020-08-10T16:11:34Z", "digest": "sha1:EAHIAI7H53CLLHFLGIXAAY5STSVRWSVR", "length": 3050, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பழைய நகர் (எருசலேம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பழைய நகர் (எருசலேம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபழைய நகர் (எருசலேம்) (தொகு)\n13:26, 26 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:11, 9 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:26, 26 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/247015", "date_download": "2020-08-10T16:35:54Z", "digest": "sha1:SGS23KBGO3EJ7IMBBYUP5VQEWC3NXRJJ", "length": 2759, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏப்ரல் 2008\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏப்ரல் 2008\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:44, 30 மே 2008 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: es:Abril de 2008\n10:54, 26 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: cs:Duben 2008)\n11:44, 30 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nタチコマ robot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: es:Abril de 2008)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2540767", "date_download": "2020-08-10T17:14:29Z", "digest": "sha1:UKBDFDTMF6JXQNQ4TCEADL2ZWVL52WYY", "length": 4114, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூன் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூன் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:03, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\n13:01, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n13:03, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[1984]] – [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[மட்டக்களப்பு]] சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா ந��த்தியானந்தனை விடுவித்தனர்.\n*[[1982]] – [[சிரியா|சிரிய]] அரபு இராணுவம் [[லெபனான்|லெபமானில்]] [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்|இசுரேலியப் படையினரை]] தோற்கடித்தனர்.\n*[[1986]] – [[மண்டைதீவுக் கடல் படுகொலைகள்]]: [[யாழ்ப்பாணம்]], [[மண்டை தீவு|மண்டை தீவில்]] [[குருநகர்|குருநகரை]]ச் சேர்ந்த 3331 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n*[[1990]] – [[இலங்கை]]க்கு எதிரான [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] இரண்டாம் கட்ட [[ஈழப்போர்]] ஆரம்பித்தது.\n*[[1996]] – [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[சின் பெயின்]] பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:16:55Z", "digest": "sha1:VPHZ7UHJ3R2ROSNN5M5RV3KRT4MIX5Q2", "length": 17331, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மண்புழு உரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மண் புழு உரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅறுவடை செய்யப்பட்ட மண்புழு உரம்\nமண்புழு உரம் (vermicompost) திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 நாளில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும்.\nஉலகத்தில் மண்புழுக்களில் 3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண் புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை. பெரும்பாலும் உரம் தயாரிக்க சிவப்பு ஊர்ந்தி எனப்படும்(எயசெனியா பெடிடா (Eisenia foetida), எயசெனியா ஆண்ட்ரி (Eisenia andrei) மற்றும் லும்ப்ரிகஸ் லுபெல்லஸ் (Lumbricus rubellus) ) மண்புழு இனங்கள் பயன்படுத்தப்படுகிறது.\n1 மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை\n3 மண்புழு உர அள���ு\n4 மண்புழு உர பயன்கள்\n5 மண்புழு உர உற்பத்தி பயிற்சி\nமண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறைதொகு\nமண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டி, அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஇடவசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம். அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.\nமுதலில் தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களை பரப்பி அதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும்.\nஅந்த குழியில்தென்னைநார் கழிவை கொட்டி, அதன் மீது \"கரும்புக்கூழ் கழிவு' கழிவைத் தூவ வேண்டும்.\nஅடுத்ததாக, நன்கு காய்ந்த எரு பொடியை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண் புழுக்களை விடவேண்டும். *சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும்.\nபண்ணையில் சேரும் கழிவுகளை, அடுத்ததடுத்த தொட்டிகளில் நிரப்பி சேகரித்து பயிர்களுக்கு இடலாம்.\nவிவசாயிகள் தங்கள் வயல்களிலும், தோட்டங்களிலும் கூட நீர்த்தேங்காத மேட்டுப் பகுதியில் மண்புழு உரக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம்.\n50-க்கு 20 என்ற அளவில் 1000 சதுர அடி பரப்பில் வெப்பம் குறைவாக இருக்கும் வகையில் கீற்றுக்கொட்டகை அமைப்பது நல்லது.\nஇதில் 20-க்கு 20 அளவில் 2 அடி உயரத்தில் 800 கன அடி அளவுக்கு தொட்டி கட்டி அதனை நான்காகப் பிரித்துக் கொண்டால் உரக்கூடம் தயாராகி விடும்.\nமக்காத குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இடையிடையே நீர்தெளித்து வர வேண்டும். ஏனெனில், மக்கத எச்சங்கள் வெப்பத்தை வெளிப்படுத்தும்.\nஒரு சதுர மீட்டருக்கு 200 மண்புழுக்கள் என்ற அளவில் இட்டால் 3-வது வாரத்திலேயே மண்புழுக்கள், தங்கள் எச்சத்தை கழிவுகளாக மேற்பரப்பில் வெளித்தள்ளுகின்றன. வாரம் ஒருமுறைகூட இவற்றை சேகரிக்கலாம்.\nபயறு நடவு செய்த பின்னர், கடைசி உழவில் ஏக்கருக்கு,\nமக்காச்சோளத்துக்கு ஒன்றரை டன்னும் பயன்படுத்த வேண்டும்.\nமண்புழு உரம் இடுவதால் மண்துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி, குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படுத்தப்படுகிறது.\nகளிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைத்து பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பளிக்கிறது\nமண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிப்பதால் பயிர் பாதுகாப்பதுடன், கோடைக் காலத்தில் மண்ணின் வெப்பநிலையைக் குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதைத் தடுக்கிறது.\nமழைக் காலங்களில் மண் அரிப்பை தடுப்பதுடன், மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக வாய்ப்பளிக்கிறது.\nமண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்-டை-ஆக்சைடு(CO2) வாயுவும் மண்ணின் காரத் தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்துகிறது.\nமண்ணில் உள்ள கரையாத தாதுக்களை கரையச் செய்து தாவரங்களுக்கு கிடைக்கக் கூடிய பேரூட்டச் சத்துக்களையும், அனைத்து வகை நுண்ணூட்டச் சத்துக்களையும் சீரான அளவில் வழங்குகிறது.\nமண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கன உலோகங்களை தாற்காலிகமாக ஈர்த்து வைத்துக் கொள்வதால் தூய்மையான நிலத்தடி நீருக்கும், மண்வள மேம்பாட்டிற்கும் வித்திடுகிறது.\nரசாயன உரங்களைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண்ணின் இயற்கைத் தன்மை கெட்டுவிடுகிறது. ஆனால் மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.\nவாழை, தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப் பயிர்கள் கோடையில் முழுமையாகப் பாதுகாக்க மண்புழு உரம் பெரிதும் பயன்படுகிறது.\nமண்புழு உரத்தில், அதிகப்படியாக அங்கக கரிமம் 20 முதல் 25 சதம் வரை உள்ளது. இது மண்ணின் வளத்தை மேம்படுத்தி பயிருக்கு தேவையான சத்துப் பொருள்களை தேவையான நேரத்தில் தேவையான அளவு கொடுக்கிறது. இதனால் மகசூல் அதிகரிக்கிறது.\nகுறிப்பாக பழங்களின் நிறம், ருசி, மணம், பழங்கள் சேமித்து வைக்கும் காலம் போன்றவை அதிகரிக்கின்றன.\nஇதைப் போன்று பூக்கள், காய்கனிகள், தானியங்கள், நல்ல விலைக்கு விறபனை செய்ய வழி வகுக்கிறது,\nபூச்சி நோய் தாக்குதலை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. நச்சுத்தன்மை இல்லாத உணவை உற்பத்தி செய்ய மிகவும் உதவுகிறது. மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணில் உப்பு கடத்தும் திறன் அதிகரித்து கார அமிலத் தன்மை சீர்படுகிறது.\nமண்புழு உரத்தில் உள்ள ஆக்ஸின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை வளரச் செய்கிறது. ஜிபிரிலின் பயிரை பூக்கச் செய்கிறது.\nமண்புழு உரத்தில் அதிகப்படியாகக் காணப்படும் கியூமிக் அமலம் வேர் வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் பயிருக்குத் தேவையான உரங்களை மண்ணில் இருந்து எடுக்க உதவுகிறது.\nமண்புழு உரம் இடுவதால் சோளம், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, சிறுதானியப் பயிர்களின் மகசூல் அதிகரித்து வறட்சியைத் தாங்கி வளர வாய்ப்புள்ளது.\nமண்புழு உர உற்பத்தி பயிற்சிதொகு\nஇந்த உரம் உற்பத்தி செய்ய தமிழக வேளாண்துறை மூலமும் மற்றும் தமிழ் நாடு வேளண்மை பல்கலைக்கழகம் மூலமும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.\nமண்புழு உரம்: வேளாண் உள்ளீடு செலவுகளை குறைக்க பூமியினுள் தீர்வு.\nதவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dehiwala.ds.gov.lk/index.php/ta/land-administration-ta.html", "date_download": "2020-08-10T15:55:59Z", "digest": "sha1:LI7LL3JJWTCV7BEPAMXNE5V4UZIOZSVA", "length": 5898, "nlines": 129, "source_domain": "dehiwala.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - தெஹிவளை - நில நிர்வாகம்", "raw_content": "\nபிரதேச செயலகம் - தெஹிவளை\nவம்சாவளியினர் பெயரை மாற்றுதல் / பெயரிடுதல்\nஒரு புதிய வெற்றியாளருக்கு பத்திரத்தை மாற்றுதல்\nநீண்ட கால வாடகைகள் பெயரிடுதல்\nமதம் சார்ந்த இடங்களுக்காக காணி ஒதுக்கீடு\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - தெஹிவளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/the-place-to-receive-from-the-temple-without-handcuffs/", "date_download": "2020-08-10T16:06:26Z", "digest": "sha1:XYZ3PDXBDQJX6JBTQIP62BFQIYJKLUBD", "length": 21607, "nlines": 166, "source_domain": "angusam.com", "title": "எந்தவிதமான கைங்கர்யம் செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் ஸ்தலத்தார் – தொடர் – 6 – Angusam News – Online News Portal", "raw_content": "\nஎந்தவிதமான கைங்கர்யம் செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் ஸ்தலத்தார் – தொடர் – 6\nஎந்தவிதமான க���ங்கர்யம் செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் ஸ்தலத்தார் – தொடர் – 6\nஸ்ரீரங்கம் ஸ்தலத்தார் வேதவியாசபட்டர், பராசரபட்டர் வகையறா எந்தவிதமான கைங்கர்யம். செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் மரியாதைகள் – ஸ்தலத்தார்கள் தொடர் – 6\nஸ்ரீரங்கம் ஸ்தலத்தார் வேதவியாசபட்டர், பராசரபட்டர் வகையறா எந்தவிதமான கைங்கர்யம். செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் மரியாதைகள் விபரம். ஸ்ரீரங்கம் ஸ்தலத்தார்களின் சாஸ்திர மற்றும் சம்பிரதாய விரோத செயல்பாடுகள் – 6 (ஆறு)\nஸ்ரீவைணவ ஆச்சாரியரும், ஸ்ரீராமானுஜரின் ஆத்மார்த சீடரான ஸ்ரீகூரத்தாழ்வானின் குமாரர், ஸ்ரீபராசர பட்டருக்கு குழந்தை பேறு இல்லாத காரணத்தால் அன்னாரின் அந்திம காரியங்களை அவரின் சகோதரர் ஸ்ரீவேதவியாதபட்டர் செய்ததாக கோயில் ஒழுகு நூல் கூறுகின்றது.\nகுழந்தை பேறு இல்லாத நிலையில் ஸ்ரீபராசரபட்டர் யாரையும் தத்து எடுத்ததாக எவ்விதமான ஆதாரமோ, செவிவழி செய்தியோ இல்லை. உண்மை நிலை இவ்வாறாக இருக்கையில் தற்போது பராசர பட்டர் வம்சம் நாங்க என சொல்லிக்கொண்டு திருக்கோயின் நலனுக்கும், வளர்ச்சிக்கும், விரோதமாக செயல்படுகின்ற இவர்கள், ஸ்ரீபராசரபட்டரின் வம்சா வழி வந்தவர்கள் என்பதனை நிருபிக்க முடியுமா.\nஇவர்கள் பூர்வீகம் எது என ஸ்ரீரங்கத்தில் உள்ள விஷயம் தெரிந்த ஸ்ரீவைணவர்களுக்கு தெரியும். இப்போது உள்ள பராசர பட்டர் வம்சம் என சொல்லிக் கொள்ளும் இவர்களில் ஒரு சிலரிடம் தனிமனித ஒழுக்கமே இல்லாதவர்கள் என்பது பலருக்கு தெரிந்த உண்மை. இவர்களில் எத்தனை பேர் வேதம் படித்துள்ளார்கள். பிரபந்தம் படித்துள்ளார்கள். ஸ்தலத்தார்கள் என சொல்லி கொள்ள என்ன தகுதியிருக்கிறது. இது குறித்து பத்ரிபட்டர் வாய் திறந்து பேச மாட்டார், ஆனால் உண்மைக்கு புறம்பாக, திருக்கோயிலுக்கு எதிராக தேன் ஒழுக பேசுவார்.\nநீங்க என்ன வேலை செய்து கொண்டு இருக்கின்றீர்கள், தங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்ததது என அதன் உண்மை நிலையினை வெளிப்படுத்துவீர்களா இந்த வம்சத்தில் நீங்களெல்லாம் எப்படி வந்தீர்கள், அதற்கான என்னவெல்லாம் வேலைகள் செய்தீர்கள் என கோயில் ஒழுகு நூல் சொல்லும். ஸ்தலத்தார்கள் என சொல்லி கொள்ளும் நீங்கள் எப்போதும் திருக்கோயில் நலனைக்கு எதிராக செயல்படுவது, கோயிலுக்குள��� கலகம் விளைவிப்பது போன்ற செயல்களை இப்போது மட்டுமல்ல, எப்போதும் செய்யும் கீழ்தரமான புத்தி கொண்டவர்கள் என்பதை ஆதாரத்தோடு பார்ப்போம்.\nஸ்ரீரங்கம் கோயில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டு பேஷ்கார் வரதப்ப நாயுடு என்பவரிடத்துதான் நிர்வாகப் பொறுப்பு இருந்தது. அந்த சமயம் இக்கோயில் ஸ்தலத்தார்கள் எல்லாம் கூடி கலகம் செய்தனர். அந்த சமயம் வெள்ளைக்காரத் துரை, அஸிஸ்டெண்ட் கலெக்டர் மேஸ்தர் ஹென்றி பெத்ரிஷ் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 05.02.1824 அன்று விசாரணை நடைபெற்றது. அந்த சமயம் இங்குள்ள ஸ்தலத்தார்கள் அனைவரும் தனித்தனியே விசாரணைக்குட்படுத்தப் படுகின்றனர். அப்போது இந்த ஸ்தலத்தார்கள் அவரிடத்தில், தங்கள் பணிகள் குறித்து அளித்த வாக்குமூலம் முக்கியமானது..\nஇவர்கள் அனைவரும் தங்களை ஸ்தலத்தார்கள் என்றோ, ஸ்ரீரங்கம் நிர்வாகம் தங்களையேச் சார்ந்தது என்று கூறவில்லை..\nமாறாக, கும்பினித் துரைக்கு கொடுத்த வாக்குமூலத்தில்,\n“”””… ஸ்ரீறெங்கத்திலிருக்கும் ஊழியக்காரனாகிய பராசர பட்டர் எழுதி கொடுத்த முச்லிக்கா..”””” என்று தம்மை ஊழியக்காரனாகவே அடையாளம் கொள்கிறார்.\n“”””… வேத பாராயணம் செய்கிறது\nவுள்ளூராவூழியமாகிய துப்பட்டிக் கொண்டு போரது\nவெள்ளி பாத்ர ஸாமான்கள் கொண்டு வருகிறது\nதிருப்பதியார் ஊழியமாகிய தீவட்டி பிடிக்கிறது\nதிருவமக்கனமாகிய சாமியை எழுந்தருளச் செய்கிறது\nஇவையனைததையும் தம்முடைய பணிகள் என்று தெளிவாக உரைக்கின்றார்.\nதற்போது இதில் எந்த பணியையும் இவர்கள் செய்யவில்லை.\nஇதில் குறிப்பிட்டுள்ள ஒன்றைக்கூடச் செய்ய தகுதியில்லாதவராகி விட்டனர்.\nவேதவியாசபட்டர் வகையினர் திருக்கோயிலில் செய்ய வேண்டிய பணிகள் விபரம்.;-\nதிருமஞ்சன ஊழியம் என்று சொல்லப்பட்ட தீர்த்தம் கொண்டு வருவது,\nவெள்ளி வட்டில் கொண்டு போடுறது\nதிருப்பதியார் ஊழியமாகிய தீவட்டிப் பிடிக்கறது,\nபாவு கொண்டு வந்து கொடுக்கறது,\nஇந்த மேற்கண்ட வேலையில் எந்த வேலையும் செய்யாமல், கடந்த 75 ஆண்டுகளாக இந்த தகுயில்லாத ஸ்தலத்தார்களுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பெறும் பிரசாதம் மற்றும் மரியாதைகள் என்னவென என்ற விபரத்தை பார்போம்.\nஇவர்கள் வீட்டில் யார் எப்போது இறந்தாலும்\nவே���வியாச பட்டர் அல்லது ஸ்ரீபராசர பட்டர் வீட்டில் யாராவது இறந்து போனால்\nஆழ்வார் தோசை – 200 எண்கள்\nவடை – 200 எண்கள்\nசாதம் தளிகை அரிசி 75 கிலோவிற்கு ரொக்கம்\nதிட்டக் கிரயம் தளிகை 75 கிலோவிற்கு\nபாசிப்பயர் 2 ½ கிலோ\n*சாத்துப்படி அறை கூலி கிலோ ஒன்றுக்கு *\nமாவு இடி கூலி கிலோ ஒன்றுக்கு\nஉள்சாத்து 2 கைலி 5 முழம்\nஉள்சாத்து பட்டு 5 முழம்*\nமேலும் வீட்டின் முன் பந்தல் போடுவது, வாழைமரம் கட்டுவது போன்றவையும்.\nவேதவியாச பட்டர் அல்லது ஸ்ரீபராசர பட்டர் வீட்டில் யாருக்காவது குழந்தை பிறந்தால்\nதிருக்கோயிலிருந்து விளக்கெண்ணெய் முதற்கொண்டு பெற்றுக்கொண்டு ஸ்ரீவைணவத்திற்கும், திருக்கோயிலுக்கும், ஸ்ரீநம்பெருமாளுக்கும் எதிரானவர்களாக எப்போதும் செயல்பட்டு வருகின்றனர்.\nவிளக்கெண்ணை – 1.250 கிலோ\nசுக்கு – 0.350 கிலோ\nவெல்லம் – 4.400 கிலோ\nவெற்றிலை – 500 எண்கள்\nபாக்கு – 315 கிராம்\nகாப்பரிசி 22.500 கிலோவில் – 1.250 கிலோ\nபோக 21.250 கிலோவிற்கு ரூ.1.20/- வீதம் ரொக்கம்\nசாத்துப்படி அறை கூலி கிலோஒன்றுக்கு\nஸ்தலத்தார்களின் வீட்டில் யாருக்காவது கல்யாணம் நடந்தால் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து இவர்கள் கேட்டு வாங்கும் பிரசாதங்கள்\nவேதவியாச பட்டர் அல்லது ஸ்ரீபராசர பட்டர் வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால்\nஅதிரசம் – 200 எண்கள்\nசுஹீலம் – 200 எண்கள்\nபொங்கல் தளிகைக்கு அரிசி -30.000 கிலோ\nதலத்தார் யாராவது இறந்து போனால் கோயில் மரியாதையுடன் அனுப்ப வேண்டிய உள்சாத்து விபரம்\n2 கைலி -10 முழம்\nபட்டு – 10 முழம்\nவேதவியாச பட்டர் அல்லது ஸ்ரீபராசர பட்டர் வகையறாவின் இறந்தநாள் திதிக்கான பிரசாதம்\nஆழ்வார் தோசை – 300 எண்கள்\nஅப்பம் – 5 எண்கள்\nதேன்குழல் – 5 எண்கள்\nசாதம் தளிகை அரிசி 37.500 கிலோவிற்கு\nமாவு இடி கூலி கிலோ ஒன்றுக்கு 0.20 ந.பை வீதம்\nசாத்துப்படி அறை கூலி கிலோ ஒன்றுக்கு ரூ.3.00வீதம்\nவேதவியாச பட்டர் அல்லது ஸ்ரீபராசர பட்டர் குடும்பத்தினரின் பிறந்தநாளுக்கான பிரசாதம்\nஆழ்வார் தோசை – 300 எண்கள்\nசாதம் தளிகை அரிசி 37.500 கிலோவில் உள்சாத்து அலங்காரம் 1.875 கிலோ போக பாக்கி 35.625 கிலோ\nமாவு இடி கூலி கிலோ ஒன்றுக்கு 0.20 ந.பை வீதம்\nசாத்துப்படி அறை கூலி கிலோ ஒன்றுக்கு ரூ.3.00வீதம்\nஎம்பெருமானார் ஸ்ரீராமானுஜரோ, ஆழ்வார்களோ, ஆச்சாரிய புருஷர்களோ, ஸ்ரீவைணவத்திற்கும், ஸ்ரீநம்பெருமாளுக்கும் தொண்டு புரிந்தார்ளே தவிர, எவ��வித மரியாதைகளையும் பெற்றதாக வரலாறு இல்லை.\nஇப்போது ஸ்தலத்தார்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் வேலை ஏதும் செய்யாமல் மார்பில் சந்தனத்தை பூசிக் கொள்வது, அபய அஸ்தம் பெறுவது, மரியாதை என்ற பெயரில் சாஸ்திர, சம்பிரதாயத்திற்கு விரோதமாக சடாரி மரியாதை மற்றும் தீர்த்தம் பெறுவது மட்டுமல்லாமல், திருக்கோயில் பெயரை பயன்படுத்தி தன்னை ஆச்சாரிய புருஷர்கள் என சொல்லி இவர்கள் வசூல் வேட்டை சொல்லிமாளாது.\nஇப்படிப்பட்ட ஸ்ரீவைணவத்திற்கும்,திருக்கோயிலுக்கும் எதிராக செயல்படும் இவர்களை வெளியேற்ற திருக்கோயில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து வலியுறுத்துவோம்.\nஇவண். உண்மை நிலையினை அறிந்து அனைவரும் இவர்களை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடும் ஸ்ரீரங்கம் அரங்கனின் அடியார்கள்.\nவேதவியாச பட்டர்ஸ்தலத்தார்கள் தொடர் -6ஸ்ரீபராசர பட்டர்\nஇறக்கும் முன் நண்பர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் அனுப்பிய நண்பன்\nஅதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா நோய்த் தொற்று\nதிருவரங்கம் பெரிய கோவிலுக்கு எதிராக ஸ்தலத்தார்கள் – தொடர் – 7\nஶ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு எதிராக ஸ்தலத்தார்கள் – தொடர் – 5\nபதினென் சித்தர்கள் – இடைக்காடர்\nபோலீஸ் எஸ்ஐ வீட்டிலே நகை, பணம் திருடிய பலே கொள்ளையர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1354605", "date_download": "2020-08-10T15:10:50Z", "digest": "sha1:OGQ2VXAUDT3TI5HXCFCOXE5V5TY2CFM5", "length": 3948, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:51, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n915 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n14:53, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n23:51, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2540768", "date_download": "2020-08-10T16:59:33Z", "digest": "sha1:XD2OZCRJGOAEM64NN3EFS4WLIH2CFPUW", "length": 5373, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூன் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூன் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:04, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n13:03, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n13:04, 9 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[1786]] – [[சீனா]]வின் [[சிச்சுவான்|சிச்சுவான் மாகாணத்தில்]] பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த [[நிலநடுக்கம்]] காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.\n*[[1793]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் [[பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு]]வைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ''[[பயங்கர ஆட்சி|புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை]]'' நிறுவினர்.\n*[[1801]] – [[சிவகங்கை]]யின் [[மருது பாண்டியர்|சின்னமருது]] [[ஆங்கிலேயர்]]களின் அதிகாரத்தை உதறித்தள்ளி ''சுதேசி மன்னர்களின் கீழ் [[ஜம்புத்தீவு|ஜம்புத்தீவின்]] மக்கள் வாழவேண்டும்'' என்ற தனது [[ஜம்புத் தீவு பிரகடனம்|விடுதலைப் பிரகடனத்தை]] [[திருச்சி]]யில் வெளியிட்டார்.\n*[[1829]] – [[இலண்டன்]] [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றில்]] முதலாவது படகோட்டப் போட்டி [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு]], [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப்]] பல்கலைக்கழகங்களுக்கு]] இடையில் இடம்பெற்றது.\n*[[1838]] – [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] (இன்றைய [[ஆத்திரேலியா]]வில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]] [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2756660", "date_download": "2020-08-10T16:56:29Z", "digest": "sha1:AA6NTJ2WMF3TAZTT54CGPWTPIPA4KP6V", "length": 3846, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பந்தம்\" பக்கத்தின் திரு���்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:12, 11 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 1 ஆண்டிற்கு முன்\n19:12, 11 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\n19:12, 11 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பந்தம்''' அல்லது '''தீவெட்டி''' என்பது ஒரு விளக்கு என்று கூறலாம். அக் காலத்தில் பந்தம் பெரிய அலவில் மக்கள்களால் பயன்ப்படுத்தப்பட்டு வந்தது. [[மின்சாரம்]] இல்லாத காலத்தில் பந்தம் மக்கள் வாழ்க்கையில் ஒரு அன்றாட உபயோகப் படுத்த படும் பொருள்களுள் ஒன்றக‌ இருந்து வந்தது. பந்தம் பொதுவாக [[கந்தல் துணி| கந்தல் துணியை]] கொண்டு செய்ய படுவது ஆகும். கந்தல் துணியை ஒரு கம்பின் நுனியில் சுற்றிக் கட்டப்பட்டு [[நெருப்பு|நெருப்பை]] வைத்து தீ முட்டப்படுவது ஆகும். பந்தம் சுற்றி உள்ள இடத்த்ற்குஇடத்திற்கு ஒளியைக் கொடுக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:30:59Z", "digest": "sha1:6OUYF5KRHKZSJZVXTCAFGAGZMDAU7WOS", "length": 2715, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியா பற்றிய நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியா பற்றிய நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nதி ஹில் ஆப் தேவி\nநிலையில்லாப் புகழ் - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (நூல்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2012, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-br-v/car-price-in-hyderabad.htm", "date_download": "2020-08-10T16:53:57Z", "digest": "sha1:ICBKXNMBU6SQSWT73OOEQDI7QHHHIKU2", "length": 11270, "nlines": 217, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா பிஆர்-வி ஐதராபாத் விலை: பிஆர்-வி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா பிஆர்-வி\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாபிஆர்-விroad price ஐதராபாத் ஒன\nஹோண்டா பிஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஐ.டி.ஏ உப்பல் ஐதராபாத் 500039\nஹோண்டா car dealers ஐதராபாத்\nஹோண்டா பிஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ் எம்டி\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் எஸ் எம்டி\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் வி எம்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா டிசம்பர் சலுகைகள்: விரிவாக்கப்பட்ட உத்தரவாதம், இலவச காப்பீடு, மாற்று போனஸ் & மேலும்\nப்ரையோக்கு 20,000 ரூபாயும் ஹோண்டா BR-V க்கு 1 லட்சம் வரை நன்மைகள் கிடைக்கும்\nஉதிரிப் பாகங்களுடன் கூடிய BR-V-யின் அதிகாரபூர்வமான டீஸரை ஹோண்டா இந்தியா வெளியிட்டது\n2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகத் துறையினருக்கான நாட்கள், நாளை முதல் துவங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பெரிய கண்காட்சி துவங்கும் முன், தனது அடுத்து வரவுள்ளதும், அதிக கவர\nஹோண்டா BR-V விலை என்னவாக இருக்கும்\nஹோண்டாவின் புதிய காம்பாக்ட் SUV பிரிவில் அறிமுகமாக உள்ள BR-V மாடலின் அடிப்படை தொழில்நுட்பம், மொபிலியோ காரில் இருந்து பெற்றதாகும். எனவே, தற்போது சந்தையில் இந்த பிரிவில் கொலோச்சிக் கொண்டிருக்கும் ஹுண்டா\nஹோண்டா BR-V மாடலின் சிறப்பம்ஸங்களை முழுமையாக விளக்கும் விளம்பர வீடியோ வெளியிடப்பட்டது\nஹோண்டாவின் “ஹௌவ் ப்ரேவ் ஆர் வீ ” என்ற விளம்பர பிரச்சாரத்துடன், ஹோண்டா BR-V கார் இந்தோனேஷிய சந்தையில் நேற்று அறிமுகப்படுத்தபட்டது. அறிமுகப் படலம் முடிந்த பின், ஜப்பானிய வாகன தயாரிப்பாளரின் இந்தோனேஷிய த\nமிஸ்டி கிரீன் பேர்ல் நிறத்திட்டத்தில் ஹோண்டா BR-V காட்சிக்கு வந்தது\nஇந்தோனேஷியா மோட்டார் ஷோவில் முதல் முறையாக வெளியிடப்பட்ட ஹோண்டா BR-V-வின் முழுஉருவத்தையும் வெளிப்படுத்தும் ரோடுஷோவை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறையின் மூலம் தனது தயாரிப்பு எப்படி இருக்கிறது என்ப\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957591", "date_download": "2020-08-10T15:39:58Z", "digest": "sha1:AYFWDWVN3OPGR4MK7BDXZALU6YECYAAH", "length": 6016, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மேற்கு மாவட்ட திமுக கூட்டம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nமேற்கு மாவட்ட திமுக கூட்டம்\nதிருச்செங்கோடு, செப்.17: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோடு சிஎச்பி காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில், வரும் 20ம் தேதி நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகிக்கிறார். இதில், இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.\nராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nபிஆர்டி நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு\nதிருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்\nநாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோன�� வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/06/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3146507.html", "date_download": "2020-08-10T15:39:49Z", "digest": "sha1:ZHGCMJUK55GGFZNQDWHBLVTWZBMMOUJD", "length": 11456, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரம்ஜான்: தேர்தல் நேரத்தை மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு; தேர்தல் ஆணையம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nரம்ஜான்: தேர்தல் நேரத்தை மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு; தேர்தல் ஆணையம்\nரம்ஜான் பண்டிகையையொட்டி, மக்களவைக்கான கடைசி 3 கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.\nஇதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் முகமது நிஜாமுதீன் பாஷா, ஆஸாத் ஹயாத் ஆகிய 2 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், \"நாடு முழுவதும் தற்போது அனல்காற்று வீசுகிறது. விரைவில் முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, மக்களவைக்கான எஞ்சிய 3 கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தல் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், முகமது நிஜாமுதீன் பாஷாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதிலில், வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nமனுதாரரின் கோரிக்கை குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் அமைத்தது. அந்தக் குழு, 4 கட்டத் தேர்தல் பணியில் ஈடுபட்டதால் ஊழியர்கள் தற்போது களைப்படைந்துள்ளனர், இந்தச் சூழ்நிலையில், வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலையில் 5 மணிக்குத் தொடங்கி நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.\nசமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் வாக்குப்பதிவு தற்போது 8 மணி நேரம் நடைபெற்று வருகிறது. இதை 11 மணி நேரமாக நீடிப்பது, அதற்கு எதிரானதாக அமைந்துவிடும். எனவே 5,6 மற்றும் 7ஆவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாற்றத் தேவையில்லை என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDUzNg==/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95--%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-*-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-31,-2020", "date_download": "2020-08-10T16:33:09Z", "digest": "sha1:BB2UPBISMUYPWPDAQE7FYXDZQHNETS4J", "length": 7410, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "என்னையும் சேர்த்துக்கங்க... ப்ளீஸ் * கெஞ்சுகிறார் மஞ்ச்ரேகர் | ஜூலை 31, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஎன்னையும் சேர்த்துக்கங்க... ப்ளீஸ் * கெஞ்சுகிறார் மஞ்ச்ரேகர் | ஜூலை 31, 2020\nபுதுடில்லி: ஐ.பி.எல்., வர்ணனை குழுவில் சே���்க்குமாறு மஞ்ச்ரேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் 55. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வர்ணனையாளர் குழுவில் இருந்தார். இந்திய வீரர் ஜடேஜா குறித்து இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.\nஇதனிடையே, கொரோனாவால் ரத்தான இந்தியா–தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கு முன், வர்ணனை குழுவில் இருந்து மஞ்ச்ரேகர் நீக்கப்பட்டார். 13வது ஐ.பி.எல்., தொடர் துவங்க ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், மீண்டும் தன்னை சேர்க்குமாறு ‘இ–மெயில்’ வழியாக கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅதில்,‘‘ஐ.பி.எல்., தொடருக்கு விரைவில் வர்ணனையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உங்களது வழிகாட்டுதல் படி, இணைந்து பணி செய்ய தயாராக உள்ளேன்,’ என தெரிவித்துள்ளார்.\nபி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ஜடேஜா குறித்த கருத்துக்கு ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டார். அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது. சிறந்த கிரிக்கெட் அறிவுள்ள இவர், விதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்,’’ என்றார்.\nஅரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 198 பேர் மீட்பு\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/08/blog-post_11.html", "date_download": "2020-08-10T15:18:07Z", "digest": "sha1:AFZJSSL6KVEZYP6RG5RLYW3Z5YQZXDCS", "length": 15567, "nlines": 187, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: கல்பங்கள் பல கோடி கண்ட காக புஜண்ட மஹரிஷி", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nகல்பங்கள் பல கோடி கண்ட காக புஜண்ட மஹரிஷி\nஞானசபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள் - பகுதி 11\nதொடர்ந்து வரும் ரிஷிகளின் மகத்துவம் பொருந்திய அஷ்டோத்திர கட்டுரைகளிடையே நாம் இப்போது முக்கியமான நவகோளின் அதிதேவதையாக ஆட்சி புரியும் ரிஷியின் அஷ்டோத்திரத்தை காண்போம்.\nநவக் கிரஹங்களில் மானுடர்கள் பெரும்பாலும் அஞ்சி நடுங்குவது சனீஸ்வர பகவான் ஒருவருக்குதான். அவர்கள் பார்வை சனி பகவானை பற்றி எவ்வாறு இருந்தாலும் , முன்புள்ள கட்டுரைகளில் நாம் கூறியதை போல ஒரு மனிதனின் பூர்வ ஜென்ம கர்ம வினை தான் மற்றொரு பிறவியில் அவருடைய இன்ப ,துன்ப அனுபவமாக வாய்க்கிறது என்று கூறியிருந்தோம்.\nஎனவே நம் விதியை முன்பொரு கால் வினைகளின் மூலமாக நாமே அமைத்துக் கொண்டதால் சனி பகவானை பற்றி குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சனி திசை, சனி புக்தி வரும்போது அவர் தனது காலத்தில் மனிதருக்கு பல அனுபவங்களை தந்து இறுதியில் நல்லதொரு வாழ்க்கைச் சூழலை அளிப்பார் என்பது நம் கண் கூடு.\nஇருந்த போதிலும் துன்பம் நம்மை அணுகாதிருக்க நாம் குருமார்களை சரணாகதி அடைந்தோமென்றால் அவர்கள் எத்தகு விளைவில் இருந்தும் நம்மை காத்தருள்வார்கள்.\nஅந்த வகையிலே ரிஷிகளிலே முன்னவரும் மூத்தவருமான ஸ்ரீ பகுளா தேவி சமேத காக புஜண்ட மகரிஷியை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். பல கால அளவீடுகளை தாண்டி இறைவனின் சிருஷ்டி ,ஸ்திதி , சம்ஹாரம் என்ற தொழில்களுக்கெல்லாம் உட்படாமல் என்றும் அழியாத பூரணத்துவத்தை பெற்றிருக்கும் ரிஷிகள் காக புஜண்���ர் மற்றும் பதஞ்சலி மஹரிஷியாவர்.\nஅந்த வகையிலே காக புஜண்ட மஹரிஷி சனி பகவானிற்கு அதிதேவதையாக விளங்குகிறார்.\nஅன்னை பகுளாதேவி சமேத காக புஜண்ட மகரிஷியை வணங்கினால் சனீஸ்வரரின் பார்வை மற்றும் அந்தரங்க புக்தி காலத்தில் ஏற்படும் துன்ப வினைகளில் இருந்து காப்பாற்றி நம்மை அனுக்கிரகம் செய்வார்.\nஓம் பவாய தேவாய நம:\nஓம் சர்வாய தேவாய நம:\nஓம் ஈசாநாய தேவாய நம:\nஓம் பசுபதயே தேவாய நம:\nஓம் ருத்ராய தேவாய நம:\nஓம் உக்ராய தேவாய நம:\nஓம் பீமாய தேவாய நம:\nஓம் மகதே தேவாய நம:\nஓம் காக துண்ட ரிஷியே நம:\nஓம் காக வதனாய நம:\nஓம் காக துண்டாலாங்கிருதாய நம:\nஓம் காமி தார்த்த ப்ரதாய நம:\nஓம் காமக் ரோதாதி நாசனாய நம:\nஓம் காசி வாஸிநே நம:\nஓம் கங்கா தீர்த்த நிவாஸிநே நம:\nஓம் கங்கா பூஜிதாய நம:\nஓம் ககனாதி ப்ருதிவ்யந்தபூதாத்மனே நம:\nஓம் கந்தாபிஷேக ப்ரியாய நம:\nஓம் கந்தா லிப்த கலோபராய நம:\nஓம் புக்தி முக்தி பலதாய நம:\nஓம் புக்தி முக்தி ப்ரதாய நம:\nஓம் புவன பால நாய நம:\nஓம் புவன வாஸிநே நம:\nஓம் பவதாப் ப்ரசமனாய நம:\nஓம் பக்தி கம்யாய நம:\nஓம் பய ஹராய நம:\nஓம் பவ பிரியாய நம:\nஓம் பக்த ஸுப்ரியாய நம:\nஓம் ஜகத் பூஜ்யாய நம:\nஓம் ஜகத் ஜேஷ்டாய நம:\nஓம் ஜகன் மயாய நம:\nஓம் ஜகத் ஜீவாய நம:\nஓம் ஜகத் ஸேவ்யாய நம:\nஓம் ஜகத் ஸாக்ஷி ணே நம:\nஓம் ஜந்து தாப்னாய நம:\nஓம் சிவ ப்ரியாய நம:\nஓம் சிவ பூஜ்யாய நம:\nஓம் சிவ பூஜா மானஸீக நிலயாய நம:\nஓம் சிவ பக்தாய நம:\nஓம் சிவ பூஜனப்பிரியாய நம:\nஓம் சிவ வ்ரத சீலாய நம:\nஓம் சிவ த்யான பராயணாய நம:\nஓம் சிவ யோகினே நம:\nஓம் சிவானுக்ரஹ வரப்ரதாய நம:\nஓம் சிவ பஞ்சாக்ஷர மந்த்ரக்னாய நம:\nஓம் சிவாக் ஞாலப்த ப்ரதே சாய நம:\nஓம் சிவ பக்தி பூர்ணாய நம:\nஓம் சிவ ஷேத்திர நிவாஸிநே நம:\nஓம் சிவ லிங்க ஸ்தாபகாய நம:\nஓம் சிவ பஞ்சாஹ்ர வாதன உற்ருதயாய நம:\nஓம் சிவ பக்த ரக்ஷகாய நம:\nஓம் சிவ கைலாச தர்சனப்ரியாய நம:\nஓம் சைவா சரவராய நம:\nஓம் சோக நாசனாய நம:\nஓம் ஜோதி ஸ்வரூபிணே நம:\nஓம் முனி புங்கவாய நம:\nஓம் பூ கைலாச தர்சனாய நம:\nஓம் நிர்மலாத் மகாய நம:\nஓம் ப்ரண வார்த்தாய நம:\nஓம் மஹா ஞானப்ரதாய நம:\nஓம் ஜ்ஞான விக்ரஹாய நம:\nஓம் ஜ்ஞான ஸ்வரூபிணே நம:\nஓம் ஜ்ஞான நந்தாய நம:\nஓம் ஜ்ஞான சாக்ஷிணே நம:\nஓம் ஜ்ஞான முத்ராய நம:\nஓம் ஜ்ஞான பூர்ணாய நம:\nஓம் ஜ்ஞான நிதயே நம:\nஓம் கலி பூஜ்யாய நம:\nஓம் கலி தோஷ நிவாரனஹாய நம:\nஓம் த்ரி காலக்ஞாய நம:\nஓம் த்ரி காலவாஸிநே ���ம:\nஓம் த்ரிலோக ஸஞ்ஜாரிணே நம:\nஓம் த்ரி வேதிநே நம:\nஓம் சத்ய தர்ம பராயணாய நம:\nஓம் ஸீஜ் நாச்ரயாய நம:\nஓம் ஸித்த ஸங்கல்பயாய நம:\nஓம் விகல்ப பர்வர்ஜிதாய நம:\nஓம் யோக சித்தாய நம:\nஓம் யோக புருஷாய நம:\nஓம் யசஸ் நே நம:\nஓம் யோகீஸ ஸ்தாபஹாய நம:\nஓம் யோகீ பூஜ்யாய நம:\nஓம் யோகாம்பானுக்ரஹ பக்தாய நம:\nஓம் பக்தானுக்ரஹ காரஹாய நம:\nஓம் பக்த சிந்தாமணியே நம:\nஓம் பக்த பூஜ்யாய நம:\nஓம் பக்த ரக்ஷஹாய நம:\nஓம் பக்த ஸாயுஜ்யதாய நம:\nஓம் பக்த ஸம்ஸ்துத வைபவாய நம:\nஸ்ரீ காக புஜண்ட துண்டாஷ்டோத்ரம் ஸம்பூர்ணம்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/deflation/", "date_download": "2020-08-10T16:18:26Z", "digest": "sha1:MIWUX2VLCBOJSEC3CIW5F2K6BQNTMPDR", "length": 379937, "nlines": 837, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Deflation « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்��வில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா\nமக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.\nஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.\nஇதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.\nஅரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.\nமற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.\nவருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.\nஇதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.\nஅத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.\nகடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.\nஇதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண்ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.\nவருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.\nஇவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.\nஅடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.\nஅஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.\n5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.\nஅனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.\nஉதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.\nஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.\nஇத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.\nநம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.\nஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nபுது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.\nதசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.\nதனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக\n5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.\nகம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.\nமக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்\nசீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக நீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.\nசீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.\nநம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.\nசீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.\nவிவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.\nமக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.\nஅதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.\nயூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.\nபெரிய நிலச்சுவான்தா��்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.\nகடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்லை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.\nதற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.\nசிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு\nவிவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தடுக்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்\nஉலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.\nபங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.\nபங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.\nஅமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.\nபொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.\nபெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.\nஅமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது பொருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.\nஇந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.\nஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா\nமத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.\nஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.\n“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.\nவருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம் 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.\nஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன\nநடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.\nவிலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.\nஉலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறார் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கருதுகிறார்.\nவீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே\nஇம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.\nமத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.\nபட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.\nபட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சு���ை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.\nகூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.\nபொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.\nநாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.\nதாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.\nஇருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.\nஅதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.\nவேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.\nவிவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.\nஅதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா\nநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.\nதொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.\nமுந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.\nவெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.\nகல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும் வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.\nகிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.\nகாங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.\nவேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.\nமற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.\nஅன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’\n“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.\nஉலகமய, தாராளமயப் ப��ருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.\nபொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.\nமேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.\n1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.\n1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;\nஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.\nநிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி\nஇது டாலர் கணக்கில் 944 கோடி.\nஇதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;\nடாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.\nகடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூ��ும் உண்மை.\nஇந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்\nஇப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே\nசர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.\nஇதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.\nஇரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.\nஇந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.\nஇவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.\nநேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.\nஇரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது\nஇதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்\nஇந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை\nஇந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை\nஇந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.\n1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.\nசென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை\nஎனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே\nபொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)\nகடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.\n“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.\nகடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.\nதொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.\nசெப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நி���ு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.\nஅந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.\nசென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி\n2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.\nஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.\nரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.\nஇப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.\n“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.\nகடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.\nஅதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.\nஇதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது ���ணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.\nபுதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்\nயாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ\n“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.\n“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.\n1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசிய���ல், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.\nகடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார் அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.\nகடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.\nவிலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்\nதேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.\nஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.\nதிட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.\nஇருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.\nநெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.\nவடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.\nகடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.\nஅதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.\nகடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.\nகோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.\nநெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 குறைகிறது.\nநெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்\nமத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.\nபொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.\nகோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.\nகோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.\nஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.\nஇப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.\nபாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.\nஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.\nமத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது\nகடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.\nஎனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:\n1. சாகுபடிச் செலவு மதிப்பு.\n2. பயிர் முதலீடுகளின் வ���லை மாற்றம்.\n3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்\n4. அங்காடி விலைகளின் போக்கு.\n7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.\n8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.\n9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.\n10. அகில உலகச் சந்தை விலை.\nஇவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.\nசரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.\nஇதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா\nநெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா\n(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)\nவங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.\nஅதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.\nவங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமி���ுந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.\nஇந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.\nவிவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.\nவைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.\nபொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.\nநாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.\nஇந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.\nஇது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.\nஅண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.\nரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.\nமுன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nவங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.\nஇந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.\nஇந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.\nஇதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்\nநடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nஇந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nஉழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.\nஉலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.\nதோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.\nதில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.\nஉலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.\nஉலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.\n10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.\nவாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.\nயூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.\nகார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.\nகார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.\nஇந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.\nகோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.\nமத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.\nதேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.\nபொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.\nதொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.\nபங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.\nஇத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்\nரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.\nஅதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.\nஇந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.\nஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.\nவருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்\nதற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.\n1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.\nதற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.\nஇதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.\nஇவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.\nஇந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.\nகிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.\nஇவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).\nஅடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.\nஅடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.\nவிஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக���கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.\nபன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம் கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்\nஇந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.\nமக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீட்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்\nரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.\nமற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.\nஇந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.\nதற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.\nஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூ���ாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.\n8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.\nதேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன் நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா\nரூபாய் முழு மாற்றம்-தேவை நிதானம்\nநல்லதோ, கெட்டதோ, உலகமயமாக்கலின் தாக்கம், வேறு எந்த தொழிலில் தெரிகிறதோ இல்லையோ, முதலீட்டுத் துறையில் நன்றாகவே தெரிகிறது\nஅண்மையில், இந்திய பங்குச் சந்தையில், கடுமையாக ஏற்பட்ட சரிவுக்குக் காரணம், அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றால் விந்தையாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ஓர் ஆங்கிலச் சொல்லாடல் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன தர நிர்ணய அடிப்படையில், நிதிவலிமை குறைந்த தரப்பினருக்கு வீட்டுக் கடன் கொடுப்பதைத்தான், “சப்-பிரைம்’ (Sub-Prime)) அடமானம் என்கிறார்கள். இந்த பிரிவினருக்கு ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்றால், இது போன்ற கடன்களுக்கு அமெரிக்காவில், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கும் பழக்கம் நிலவுகிறது.\nஇப்படி கூடுதல் வட்டி விகிதத்தில் சற்று நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கும் வீட்டுக் கடன் பத்திரங்களை அந்த வங்கிகள், “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ என்னும் நிதி அமைப்புகளிடம் விற்று விடுகிறார்கள். இந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், வங்கிகள் மட்டுமல்லாமல் “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ போன்ற, நிதிச் சந்தையின் இதர பிரிவுகளையும் பாதிக்கிறது.\nஆக, அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்படும் ஒரு பின்னடைவு, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பங்குச் சந்தையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பது என்னவோ உண்மை.\nஇன்னோர் உதாரணம் : 1997-ல் சில ஆசிய நாடுகளிடையே கடும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கிய தருணம். பல நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இந்தோனேஷியாவுக்கு ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். காரணம், இந்தோனேஷியாவின் பொருளாதார அடிப்படைகள் அப்போது வலுவாக இருந்தன. பணவீக்கம் குறைவு; சர்வதேச வர்த்தகத்தில் சாதகமான நிலைமை; அந்நியச் செலாவணி கையிருப்பு உபரியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டு வங்கிகள் வலுவான நிலையில் இருந்தன.\nஆனால், விரைவிலேயே பொருளாதாரம் சீர்குலைந்தது. கடும் நிதி நெருக்கடியின் விளைவாக, கலவரம் மூண்டது. இதில், சிறுபான்மையினரான சீன வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். இறுதியாக சுகார்தோ அரசு கவிழ்ந்தது. நிதி நெருக்கடி எந்த நேரத்தில், எந்த நாட்டில் தலைதூக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம்’ வீட்டுக் கடன் பிரச்னை, அமெரிக்க பங்குச் சந்தையை மட்டும் அல்லாமல், பல நாட்டுப் பங்குச் சந்தைகளையும் பாதிக்கிறது. ஐரோப்பா ரிசர்வ் வங்கிகள், ஜப்பானிய ரிசர்வ் வங்கி ஆகியவை விரைந்து செயல்பட்டு பணச் சந்தையில் பணப்புழக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன. ஒரு வேளை, பணப்புழக்கம் குறைந்தால், பொருளாதார மந்தநிலை தலைதூக்கி விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.\n1997-லும் சில ஆசிய நாடுகள் சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடியைப் போல், இந்தியாவில், ஏதும் நேரவில்லை. அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் குறைந்தது. ஆனால் இன்று நிலைமையோ வேறு. 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. 1997-ல் வெறும் 26 பில்லியன் டாலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).\nகடந்த சில ஆண்டுகளாக, பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயம் – “இந்திய நாணயம் சர்வதேச அளவில் முழுமையாக மாற்றிக் கொள்ளப்படலாம்’ என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் (Full Convertibility of Capital Account)) என இது அழைக்கப்படுகிறது. இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.\nபொருளாதார வல்லுநர் எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கெனவே இத்திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. தற்போது இந்த குழு, மாற்றத்துக்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஅந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் பல காலமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இதன் பயனாக, நடப்புக்கணக்கில் (Current Account)) இந்திய ரூபாய் நாணயம் மாற்றப்படுவதற்கு 1994-ம் ஆண்டு முதல் வழி செய்யப்பட்டு விட்டது. இதனால், இந்தியக் குடிமக்கள் மற்றும் கம்பெனிகள், கல்வி மற்றும் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நியச் செலாவணியை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.\nவெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலதனக் கணக்குத் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. “மூலதனக் கணக்கு முழு மாற்றம்’ அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை.\nஇதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முழு மாற்றம் நிகழ்வதற்கு இந்தியாவிலிருந்து ரூபாய் வெளியேறுவதற்கு நாம் அனுமதிப்பது எப்படி அவசியமோ, அதே போல், வெளிநாட்டவர்கள் தங்கள் மூலதனத்தில் ஒரு பகுதியை இந்திய ரூபாயாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் பொருத்திருக்கும்.\nவெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Direct Investment)) முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாக உச்சவரம்பு உள்ளது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என்னும் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் தொடரும்; தொடர வேண்டும்.\nமூலதனக் கணக்கு முழு மாற்றத்தினால் நேரக்கூடிய உடனடி அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இது ஊக பேரப் புள்ளிகளின் (Speculators)) முறைகேடான போக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதைத் தடுக்கும் முறைகளை வகுக்க வேண்டும். இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அல்லது வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல்’ வெளியேறி விடுவார்கள். இன்று நாட்டில் நுழையும் முதலீடுகள் நாளையோ, நாளை மறுதினமோ வெளியேறினால், பங்குச் சந்தையில் நிகழும் திடீர் ஏற்ற இறக்கங்கள் போல், ஒட்டு மொத்த இந்திய நிதி நிலையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்\nஎனவே, வங்கிகள் மேலும் வலுப்படுத்தப்படுவதும், முறையான நிதித் தகவல்கள் அறிக்கை பற்றிய விதிமுறையும் முழு மாற்றத்துக்கு முன்னோடியாக அமைதல் வேண்டும். தேவையான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்ட பின்னரே, மூலதனக் கணக்கு முழு மாற்றம், நிதானமாக, படிப்படியாக, அமல்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இதில் அவசரத்துக்கு துளியும் இடம் அளிக்கக் கூடாது.\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா).\nரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.\nரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.\nஅதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.\nகடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nஅண்மைக் காலமாக, ரிசர்வ�� வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.\nடாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.\nஇதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nபணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.\nரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nதிருப்பூர் ஆடை ஏற்��ுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.\nசீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.\nபொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.\nவிசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.\nஇது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.\nஎனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nசமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.\n “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.\nஇந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.\nஅந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.\nஇந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.\nமும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது\nஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.\nஇந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.\nஅவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளா���், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது\nஇது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன\nஅடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.\nஅன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.\nகடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.\nமாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.\nஉதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.\nஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி ம���தலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.\nஇந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.\nசரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.\nஅடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).\nஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.\nஇன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.\nஇந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.\nதற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.\nஇந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.\nகணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழி���்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது\nஅதிகாலை நடை முடிந்து திரும்பும் தருணத்தில் வழக்கமாக என் கண்களில் படும் முதல் காட்சி கீரைக்கட்டுகளை விற்றுமுடித்த ஆண்களும் பெண்களும் ஊர்திரும்பும் உற்சாகத்தோடு கூடைகளுடன் நிற்கும் தோற்றமாகும்.\nவாய்நிறைய வெற்றிலைச் சாறும் புகையிலையுமாக ஒரு மூதாட்டி எனக்காக எடுத்து வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து வியாபாரத்தை முடித்துக்கொள்வது அதற்கடுத்த காட்சி.\nஆண்டுக்கணக்கில் தொடர்ந்து பார்வையில் தென்படும் இக்காட்சிகளில் இந்த ஒன்றிரண்டு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. பலருடைய கீரைக்கட்டுகள் எடுத்துப் பார்க்க ஆளின்றிக் கூடைகளில் முடங்கிக் கிடக்கின்றன.\nபிரித்து வைத்த கூறுகள் இளஞ்சூரியனின் ஒளியை உள்வாங்கி வாடத் தொடங்குகின்றன. விற்றது பாதி, விற்காதது பாதி என்கிற நிலை சிலருக்கு. காலையிலேயே தெரு உலாவைத் தொடங்கிவிட்ட நகரத்து மாடுகளின் பக்கம் அரைமனத்தோடு கீரைக்கட்டுகளை வீசிவிட்டு அவசரமாக ஊர் திரும்புகிறார்கள் சிலர்.\nஇந்த எல்லா மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் காரணம் பணக்கார நிறுவனங்களால் குளிரூட்டப்பட்ட மாபெரும் கட்டடங்களில் அக்கம்பக்கத்தில் தொடங்கப்பட்ட சில்லறை வணிக விற்பனை.\nபணக்கார நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை மிக எளிதாக இந்த நாட்டில் தொடங்கிவிட முடிகிறது. பெட்ரோல் முதல் தேங்காய் எண்ணெய் பாக்கெட் வரை அனைத்தையுமே அவை விற்று வருகின்றன.\nஇன்சூரன்ஸ் துறை முதல் தொலைபேசித் துறை வரை எல்லாத் துறைகளிலும் கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதையாக முன்னங்கால்களை ஊன்றிவைத்தாகிவிட்டது. உப்பையும் தண்ணீரையும்கூட விட்டுவைக்கவில்லை.\nகோதுமை மாவு, கொழுப்பு அகற்றப்பட்ட எண்ணெய், விதவிதமான குழம்புகளுக்குத் தேவையான விதவிதமான மசாலாப் பொடிகள் எனப் பல சில்லறைப் பொருள்கள்கூட கடைகளில் கண்ணாடிப் பேழைகளிலும் தா���்கிகளிலும் விற்பனைக்காக அடுக்கப்பட்டுவிட்டன. இந்த வரிசையில் இப்போது கீரைக்கட்டுகளும் காய்கறிகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.\nகாலம் முன்னகரும் வேகத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. மாற்றம் என்னும் காந்தம் குறிப்பிட்ட ஒருசில கூட்டத்தினரை மட்டுமே ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிற சக்தியாக மட்டுமே இயங்குகிறது என்பதுவும் உண்மை.\nஈர்க்கப்பட்டவர், ஈர்க்கப்படாதவர் என இருபெரும் பிரிவுகளாக உலகம் பிளவுபட்டுத் துண்டுகளாக மாறத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.\nசெக்கடிக்குச் சென்று எண்ணெய் வாங்கியது ஒரு காலம். பலசரக்குக் கடைகளில் எண்ணெய்யும் ஒரு விற்பனைச் சரக்காக இடம்பெறத் தொடங்கியது இன்னொரு காலம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருக்கிற காலம் இன்று.\nஉப்பு முதல் புளி வரையான பல பொருள்களின் விற்பனை முறைகள் உருமாறி உருமாறி இன்று வேறொரு விதமாக மாறிவிட்டன. காலந்தோறும் ஒவ்வொரு விற்பனை முறையும் மாற்றமடையும்போதெல்லாம் விற்பனைமுறைகளில் ஈடுபட்டிருந்தவர்களின் பிழைப்புக்கான வழியில்தான் முதல் அடி விழுகிறது. அந்த அடியின் வேகத்தில் பாதியளவினர் சிதறி வேறு வாழ்க்கை முறையைத் தேடிப் போகிறார்கள். மீதியுள்ளவர்கள் புதுமுறையின் நவீனப் பகுதிகளுக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக் கொண்டு மீண்டுமொரு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.\nஇன்றுவரை உருவாகிவந்த மாற்றங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கும் சில வசதிகளைப்போலவே இன்று உருவாகும் மாற்றத்திலும் சில வசதிகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. வேலைநேரம் என்பதே அடியோடு மாறிவிட்ட சூழலில் இருபத்திநாலு மணி நேரமும் இயங்க வேண்டிய நெருக்கடிகளில் சிக்கி நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் காலம் இப்போது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளைச் சேர்ந்த அலுவலகங்களின் கிளை அலுவலகங்களால் நிரம்பத் தொடங்கிவிட்டன இந்திய நகரங்கள். ஒன்பது அல்லது பத்து மணிக்குத் தொடங்கி ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீடு திரும்பிய சூழல் இப்போது இல்லை.\n“”சிக்காகோவின் தெருக்களிலே சிந்திய ரத்தம் போதாதா” என்னும் தொழிற்சங்க முழக்கங்கள் நினைவூட்டும் எட்டு மணி நேர வேலைத் திட்டம் இன்று கண் முன்னிலையிலேயே குளிரூட்டப்பட்ட அலுவலகச் சுவர்களிடையே சிதைந்து கொண்டிருக்கிறது. கசக்கிப் பிழிய ஆளில்லாமலேயே கசங்கிப் போகவும் மணிக்கணக்கில் கண் விழிக்கவும் பழகிவிட்ட இளந்தலைமுறையினரை இந்த அலுவலகங்கள் உருவாக்கிவிட்டன.\nஇன்றைய தனியார் வணிகத்தின் மாபெரும் இலக்கு இந்த இளந்தலைமுறை. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள செருப்புமுதல் மூன்று ரூபாய் மதிப்புள்ள கீரைக்கட்டுவரை இனி எதை விற்றாலும் இவர்களை நோக்கிதான் விற்க வேண்டும்.\nஅகால நேரத்தில் வேலைக்குச் சென்று திரும்புகிற இந்தக் கூட்டத்தினருக்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க நேரமில்லை.\nஎல்லாமே ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டிய வசதியை எதிர்பார்க்கிறது அவர்கள் மனம். தேவையானவற்றையெல்லாம் அள்ளி ஒரு பெரும் உறையிலிட வேண்டும். எடுத்துச்செல்ல ஒரு வாகனமும் வேண்டும். அவ்வளவுதான். நாள்கணக்கில் பாதுகாக்க குளிர்அறைப்பெட்டி இருக்கும்வரை எக்கவலையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட கீரைக்கட்டுகள் குளிரூட்டப்பட்ட அடுக்குகளில் வைக்கப்பட்டு விற்கப்படுவது இவர்களுக்காகவே.\nவரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ சில மாற்றங்கள் இவ்விதத்தில் மௌனமாக நிகழ்ந்தபடியேதான் உள்ளன. இந்த மாற்றங்களை இன்று சப்தம் போட்டு விளம்பரப்படுத்தும் ஊடகங்களின் பெருக்கத்தாலும் நிறுவனங்களின் குறைந்தவிலைத் தந்திரங்களாலும் இது ஏதோ ஒரு மாபெரும் புரட்சியாக உருப்பெருக்கிக் காட்டப்படுகிறது.\nஇந்த வியாபார அமைப்பு புதிய இளந்தலைமுறையினரையே பிரதான இலக்காகக் கொண்டதாக இருப்பினும் அந்த இலக்கில் விழும் இரையோடு மட்டுமே நிறைவடைய வியாபார நிறுவனங்கள் தயாராக இல்லை. கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒற்றை இலக்கை மட்டுமே அடைவதில் என்ன லாபம் என்னும் கணக்கால் உருவானதுதான் விலைக்குறைப்புத் தந்திரம்.\nஒரு பொருளுக்கு இரண்டு ரூபாய் என்பது அடக்கவிலையில் பாதிதான் என்பது வாங்குகிறவனுக்கே தெரிகிற நிலையில் விற்றுக்காட்டும் சாகசத்தில் நடுத்தட்டு மக்களையும் அடித்தட்டு மக்களையும் இரையாக்கி உண்ண விரும்பும் வேகமே வெளிப்படுகிறது. முந்தைய மாற்றங்களுக்கும் இன்றைய மாற்றத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது.\nமலிவாகக் கிடைக்கிறவரை வாங்கி அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான் என்னும் நடுத்தட்டின் மனக்கணக���கு நிறுவனங்களுக்குப் புரியாத புதிரல்ல. வாங்குதல் என்னும் தற்செயல் நிகழ்ச்சி கைப்பழக்கமாகவும் மனப்பழக்கமாகவும் மெல்லமெல்ல மாறும்வரை இந்த மலிவுவிலை நாடகம் தொடரும்.\nநாடகம் முடிந்து என்றாவது ஒருநாள் ஒரு கீரைக்கட்டு பத்து ரூபாய் என்று விலைத்தாள் தொங்கவிடப்படும்போது பிரதான இலக்கான இளந்தலைமுறைக்கு அது எவ்விதமான ஆச்சரியத்தையும் தரப்போவதில்லை. கடன் அட்டையில் பதியப்படும் எண்களைக் கவனிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.\nமூன்றுக்கும் பத்துக்குமான வேறுபாடு பொருள்படுத்தத் தேவையற்ற ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனநிலையைத் தொட்டுவிட்ட அவர்களுக்கு அந்த உயர்வு ஒரு விஷயமாகவே இருக்கப் போவதில்லை.\nஅதிர்ச்சியில் குலைந்து சொல்லிச்சொல்லி ஆதங்கப்படப்போவது நடுத்தட்டும் அடித்தட்டும் மட்டுமே. ரோஷத்தில் வெளியேறி மீண்டும் பழைய பழக்கத்தைத் தொடர ஒருபுறம் அவர்கள் மனம் இடம் தரலாம்.\nஆனால் இன்னொரு புறத்தில் பிழைப்பைத் தொடர முடியாத தள்ளுவண்டிக்காரர்களும் கூடைக்காரர்களும் பிழைப்புக்காக மாற்று வழியைக் கண்டறிந்தவர்களாக மாறிவிட்டிருப்பார்கள்.\nவிலை ஏறும்போது விலகிவிடலாம் என்று மாற்றுத் தந்திரத்தோடு இயங்கியவர்கள் இரண்டு பக்கங்களிலும் திகைப்பையே எதிர்கொள்ள நேரும்.\nசூழல்களின் நெருக்கடிகளால் வணிகத்துறை நிர்ணயித்த இலக்குக்குக் கூடுதல் இரைகளாக இவர்களும் படிப்படியாக மாறக்கூடும்.\nமாபெரும் சாகசமாக இந்த வணிகச் சாதனையைத் திரித்துக் காட்டும் ஊடகமே இன்னொரு திசையில் நிகழும் வேலை இழப்பை மாபெரும் வலியாக உருக்கமாகக் காட்டுகிறது.\nசாகசம், உருக்கம் என்பன அனைத்தும் ஊடகங்கள் அவ்வப்போது அணியும் புனைவுகள். மண் மீது நிகழும் அனைத்தையும் தன் படக்காட்சிகளாக மாற்றிவிடத் துடிக்கிறது நவீன ஊடகம். உண்மையில் வணிகச்சாதனையால் உருவாகத் தொடங்கிவிட்ட சமூகவலி என்பது வேறு விதமானது.\nதனியார் நிறுவனங்களின் கட்டற்ற பங்கேற்பு என்பது எவ்வித பேதங்களுமற்று எல்லாவிதத் துறைகளிலும் தன் அசுரக்கால்களை ஊன்றத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த உலகம் இரு பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பது துல்லியமாகத் தெரியத் தொடங்கிவிட்டது.\nஇன்று பணமுள்ளவர்கள் உலகம் வேறு. பணமற்றவர்கள் உலகம் என்பது வேறு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், களியாட்டக்கூடங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பணமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுவிட்ட பெரும்பட்டியலில் இன்னோர் அம்சமாக இன்று விற்பனை நிலையங்களும் சேர்ந்துவிட்டன.\nமன்மோகன் அரசின் மூன்றாண்டு சாதனைகள்\nமன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு நல்ல உதாரணமாக, திமுகவைச் சேர்ந்த வி. ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற விதம், சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nஅடுத்தடுத்து கிடைத்த தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்திருப்பதையும், அதனால் இந்தக் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகள் நாளுக்குநாள் தங்களுடைய நெருக்குதலை அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்ட இந்த ஒரு சம்பவமே போதும்.\nபிரதமரின் அதிகாரம் குறைந்துகொண்டே வந்து, “”இன்று யார் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடுகிற நிலைமைக்கு” வந்து விட்டதையும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை மாறி எது நடந்தாலும் “”சகித்துக் கொள்வது” என்கிற பரிபக்குவ நிலையை அவர் எய்திவிட்டதையுமே இது உணர்த்துகிறது.\nமத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய தயாநிதி மாறனுக்குப் பதிலாக, திமுக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறவர் யார், அவருடைய இலாகா எது, பதவியேற்பு நாள் என்றைக்கு என்பதையெல்லாம் தீர்மானம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு இல்லை\nராதிகா செல்விதான் அடுத்து இணை அமைச்சராகப் பதவி ஏற்பார், உள்துறை அமைச்சகம்தான் அவருக்கு வழங்கப்படும், பதவியேற்பு இந்தத் தேதியில் நடைபெறும் என்பதெல்லாம் முதலில் சென்னையில்தான் அறிவிக்கப்படுகிறது, தில்லியில் அல்ல\nமத்திய அரசில் தங்கள் கட்சி சார்பில் இடம்பெறப் போவது யார் என்று பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிப்பது இது முதல்முறையல்ல. 1996-ல் எச்.டி. தேவ கெüடா பிரதமரானதிலிருந்தே இதுதான் நடைமுறையாக இருக்கிறது. அவரது அரசையே, “”முதலமைச்சர்களின் அரசு” என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.\nகூட்டணி அரசில் தோழமைக் கட்சிகள் முக்கியமான இலாகாக்களைக் கேட்டு வாங்குவதும் இது முதல்முறையல்ல. ஆதரிக்கும் கட்சியின் வலுவுக்கு ஏற்ப ���தில் “”தீவிரமான பேரமே” நடைபெறுவது வழக்கம்.\nஇவை எல்லாவற்றையும்விட முக்கியம் என்னவென்றால், மத்திய திட்டக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதமர், தமிழக முதலமைச்சரிடமிருந்து இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்த தூதரை (மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி) வரவேற்க கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து வெளியே வருகிறார்.\nகுடியரசுத் தலைவரோ, சோனியா காந்தியோ பிரதமருடன் பேச விரும்பினால்கூட, அது முன்கூட்டியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது. பிரதமர் அப்படி நேரம் ஒதுக்கிச் சந்திக்கும்வரை காத்திருக்க முடியாத அந்தத் தூதர் உடனே சந்திக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்; சிறிது நேரம் கழித்து சந்திக்கிறேனே என்று பிரதமரால் அவரிடம் சொல்ல முடியவில்லை\nமே 22-ம் தேதியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாட பெரிய விழா எடுப்பதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; கடந்த ஆண்டைப் போல ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடும் அறிக்கையையும் காணவில்லை.\nசாதகமான அம்சம் எதுவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது 9% ஆகியிருக்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர யாரும் தீவிரமாக முயற்சிக்காவிட்டாலும், முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன்பு இந்தியாவிடமும் ஆலோசனை கலக்கின்றனர்.\nநாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அங்கும் இங்கும் வன்செயல்கள் நிகழ்கின்றன. ஹைதராபாத் நகரின் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது சமீபத்திய நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சீக்கியர்களுக்கும் தேரா பாபா ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடப்பது கவலைதரும் அம்சமாகும். காலிஸ்தான் கிளர்ச்சி கால வன்முறைச் சம்பவங்கள் நினைவைவிட்டு நீங்காததால், இந்த மோதல் எங்கே பெரிதாகிவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே வழக்கமாக இருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இப்போது பரவலாக எல்லா மாநிலங்களிலும் தலைகாட��ட ஆரம்பித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு ஆட்சி செய்வது இதுவே முதல் முறை. 2004-ல் தொடங்கப்பட்ட இந்த கூட்டணி அரசு ஏற்பாட்டில், அரசியல் அதிகாரம் தனியாகவும் (சோனியா), ஆட்சி நிர்வாகம் (மன்மோகன்) தனியாகவும் பிரிக்கப்பட்டது. தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜவாதி கட்சி ஆகியவை அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்து விலகிய போதிலும் கவிழாத அளவுக்கு “”நிலையான அரசாக” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கிறது.\nஇந்த ஆட்சியில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன; ஆளும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு இது கலக்கத்தையே அளித்துவருகிறது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது; கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கிறது. பணக்காரர்களைப் பாதுகாக்கத்தான் காங்கிரஸ் கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றி வருகிறது.\nபொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டே வருகிறது; சமீபத்திய தோல்வி உத்தரப்பிரதேசத்தில். பஞ்சாப், உத்தரகண்ட், மும்பை-தில்லி மாநகரமன்றத் தேர்தல்கள் இதற்கு முந்தையவை. இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால் 2009 மக்களவை பொதுத் தேர்தலில் அது இரட்டை இலக்கத்தில்தான் எம்.பி.க்களைப் பெற முடியும்.\nபொருளாதாரம் வளர்ந்திருக்கிறது ஆனால் அது மக்களுக்குப் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரர்களே இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். 60% மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத்துறை 2% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையோ (ஐ.டி.) குதிரைப் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும் பின்தங்கிய பகுதிகளும், உள்நாட்டுப் பகுதிகளும் தொடர்ந்து வறுமையில் ஆழ்ந்துகிடக்கின்றன.\nசீனா, ஜப்பானைவிட அதிக அளவில் புதுக் கோடீஸ்வரர்கள் உருவாகும் நாடாக இந்தியா மாறி வருகிறது; அதே வேளையில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினர் பரம ஏழைகளாக வறுமையில் வாடுகின்றனர்.\nபணக்காரர்களுக்கு சாதகமான கட்சி என்ற தோற்றத்தை விலக்க, அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக சுகாதார திட்டம், நகர்ப்புற மீட்சித்திட்டம் போன்றவற்றை அமல்செய்ய ஆரம்பித்தும் எதிர்பார்த்த “”அரசியல் விளை���ை” அந்தத் திட்டங்களால் ஏற்படுத்த முடியவில்லை.\nமுஸ்லிம்களின் ஆதரவைத் திரும்பப்பெற, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளைப் பெற்று அதை பகிரங்கப்படுத்துவது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடங்களை ஒதுக்குவது போன்ற அதன் “”அரசியல் முடிவுகளும்” எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. இட ஒதுக்கீட்டு முடிவால் அதற்குக் கிடைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைவிட, காங்கிரஸ் கட்சி இழந்த முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள்தான் அதிகம் என்பதையே உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nமுஸ்லிம்களும் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்தாற்போலத் தெரியவில்லை. ஈரான் விவகாரத்திலும், சதாம் ஹுசைனை இராக்கில் தூக்கில் போட்ட விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதம் அவர்களை நோகவைத்தது. சமத்துவம், சம நீதி என்பவை கட்சிக்கும் அரசுக்கும் இப்போது பெரிய சவாலாகத் திகழ்கின்றன. கூட்டணியிலேயே பெரியது காங்கிரஸ் கட்சிதான் என்பதால், எந்தத் தோல்விக்கும் அதன் தலையில் பழியைப் போடுவது தோழமைக் கட்சிகளுக்கு மிக எளிதாக இருக்கிறது. எல்லாம் விபரீதமாகிவருகிறது என்று காங்கிரஸýக்குத் தெரிகிறது, ஆனால் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் தெரியவில்லை.\nஉயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதில் வேகம் வேண்டாம், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டாம் என்றெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.\nதிறமைசாலிகளான மத்திய அமைச்சர்கள் “”அரசியல்” விளைவுகளைக் கருதி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குவதால் நிலைமை மோசமாக இருக்கிறது. நிதி அமைச்சகத்தை நிர்வகிப்பதில் திறமைசாலியான ப. சிதம்பரம் விலைவாசி உயர்வுக்காகக் கண்டிக்கப்படுகிறார். தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருக்கிறது.\nபஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்த உடனேயே கட்சித்தலைவர்கள், “”தோல்விக்குக் காரணம் விலைவாசி உயர்வுதான்” என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் அம்பிகா சோனியும் ஜெயந்தி நடராஜ���ும் இப்படிப் பேசியிருக்க வழியில்லை.\n“”விலை ஏன் உயருகிறது என்று இனிமேல் விளக்கம் அளித்துக்கொண்டிருக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் அந்த வேலையைச் செய்யுங்கள்” என்று விவசாய அமைச்சர் சரத் பவாரிடம், நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினாராம். வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற பேச்சு வந்தபோது, அவர் இப்படிக் கூறினாராம்.\nதிறமையான நிர்வாகி என்றாலும், கோதுமை இறக்குமதி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காமல், சந்தையில் விலை அதிகரித்த பிறகு எடுத்ததற்காக பவாரையும் கட்சியினர் கண்டித்தனர். வெற்றிகரமான வர்த்தக அமைச்சராகக் கருதப்பட்ட கமல்நாத், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நந்திகிராமம் போன்ற ஊர்களில் கிடைத்த “”வரவேற்பினால்” சிக்கலில் ஆழ்ந்திருக்கிறார்.\nவெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி எந்த நாட்டையும் சாராமல் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முற்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ஆக்கச் செயலுக்கான அணு உடன்பாட்டை அரசு நியாயப்படுத்திவரும் அதே வேளையில் ஈரானுடனான உறவை வலுப்படுத்த அந்த நாட்டுக்குச் சென்றுவந்தார். பிரணப் முகர்ஜி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், மத்திய அரசே கவிழ்ந்துவிடும் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய முக்கியத்துவம் குறித்துப் பேசுகின்றனர்.\nரயில்வே துறையில் நிதிநிலைமையை மேம்படுத்திய லாலு பிரசாதின் வெற்றியின் ரகசியம் என்ன என்று அறிய ஹார்வர்டின் மேலாண்மையியல் மாணவர்கள் தில்லிக்கு வருகின்றனர். திறமையான அதிகாரிகளை ஊக்குவித்து, அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததே லாலுவின் வெற்றி ரகசியமாகும். சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல், அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல், (பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது) மணி சங்கர ஐயர் ஆகியோர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களாகப் பாராட்டப்படுகின்றனர்.\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுவாக இல்லாததே, பேரவைத் தேர்தலில் தோல்விக்குக் காரணம் என்று சோனியா காந்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 2004-05-ல் மேல் சாதியினரும் முஸ்லிம்களும் ஆதரித்த நிலையிலும்கூட கட்சியை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் கோட்டைவிட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) திருத்தியமைக்கப்படவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்த 3 பேர் அமைச்சர்களானதால் காலியான அந்தப்பதவிகள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. பல மாநிலங்களில் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் திருத்தியமைக்கப்படவில்லை.\nவேட்பாளர்களை மாயாவதி, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே முடிவு செய்கிறார். தில்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யவே இன்னமும் இரண்டே நாள்கள்தான் இருக்கின்றன என்ற நிலையில்தான் வேட்பாளர்களையே காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.\nசோனியா காந்திக்கு மக்களுடனான தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பிரச்னை குறித்தோ, தீர்மானம் குறித்தோ தீவிரமாக விவாதித்து முடிவெடுக்கும் போக்கு கட்சியில் குறைந்து வருகிறது.\nஇரு கூட்டணிகளை மையமாகக் கொண்டுதான் தேசிய அரசியல் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தாலும் தேசியக் கட்சிகளுக்குத் தேவையே இல்லை என்கிற நிலைமை குறித்து காங்கிரஸ், பாஜக இரண்டும் கவலைப்பட்டாக வேண்டும். இதனால்தான் இருகட்சி ஆட்சி முறை வேண்டும் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான முன்முயற்சி, உத்தரப்பிரதேச வெற்றிக்குப் பிறகு மாயாவதியின் கைக்குப் போய்விட்டது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சியினரும் மக்களும் ஒருவித பரிதாபத்துடன் பேசினர். இப்போது அவரை, “”மகாகனம் பொருந்திய அமைச்சரவைச் செயலர்” என்று ஏளனமாகக் கூறுகின்றனர்.\nஅரசிடமிருந்து எல்லாவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கும் “”கையேந்தி முதலாளித்துவம்” கூடாது என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரதமர் மன்மோகன் சாடியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் தோழமைக் கட்சிகளிடமும் சோனியா காந்தியிடமும்தான் இருக்கிறது என்ற விரக்தியால் வந்த விமர்சனம் அது.\nஉத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதால் மன்மோகன் சிங்குக்கு மறைமுகமாக ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் ராகுல் காந்தியைப் பிரதமராக்கு, அல்லது அமைச்சராக்கு என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்திருக்கும். சோனியாவும் மன்மோகனும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன் நின்று தலைமை வகித்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கும். என்ன நடக்கிறதோ அதற்கேற்ப செயல்படலாம் என்ற நினைப்பே தோல்விக்குக் காரணம்.\nகட்சியின் முன்னாலும் ஆட்சியின் முன்னாலும் உள்ள பிரச்னைகளை தொலைபேசி மூலம் தனித்துப் பேசி விவாதிக்கும் நிலையில் இருவருமே இல்லை.\n2004-ல் பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்த்துக் கூட்டணி அமைத்து, முன்னிலையில் இருந்து பிரசாரம் செய்து வெற்றியை ஈட்டினார் சோனியா. ஆட்சிக்கு வந்த பிறகு பின்னணியில் இருந்து ஆட்சியை வழிநடத்த முற்பட்டார். ஆனால் அதில் முனைப்பும், தீவிர முயற்சியும் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க விரும்பினால் காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், 2009 இவர்கள் எதிர்பார்ப்பதுபோல அமையாது.\nஎல்லா துறையிலும் காங். கூட்டணி அரசுக்கு தோல்வி: பாஜக 66 பக்க கண்டன அறிக்கை\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 3 ஆண்டுக்கால பதவி நிறைவையொட்டி, பாரதீய ஜனதா தயாரித்த 66 பக்க அறிக்கை தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் (இடமிருந்து 3-வது) இதை வெளியிட்டார். ஐ.மு.கூ. ஆட்சியில் சாமான்ய மனிதனுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பட்டியலிடுகிறது அறிக்கை.\nபுது தில்லி, மே 23: “”பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 3 ஆண்டுக்கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோற்றுவிட்டது” என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக 66 பக்க அறிக்கையை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.\n“நல்ல பொருளாதார நிர்வாகத்துக்கு அடையாளமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஏழைகளும், நடுத்தர மக்களும் நலமாக வாழ முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஉள்நாட்டு பாதுகாப்பிலும் கோட்டைவிட்டுவிட்டது அரசு. பயங்கரவாதிகளையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் கட்டுக்குள�� வைக்கத்தான் “”பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அயோத்தி, பெங்களூர், காசி, தில்லி, மும்பை, மாலேகாம், ஹரியாணாவில் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜம்மு மற்றும் இப்போது ஹைதராபாத் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்கத்தான் முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர்களை அதன் பிறகு பிடிப்பதிலும் இந்த அரசு கோட்டைவிட்டுவிட்டது.\nகோயம்புத்தூர் சிறையில் இருக்கும் அப்துல் நாசர் மதானிக்குச் சலுகை காட்ட வேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் “”ஒருமனதாக” தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; தில்லியில் நாடாளுமன்றத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று தீர்ப்பு கூறப்பட்ட அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாகக் கருதியே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.\nஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நக்சல்களை ஒடுக்க முடியவில்லை.\nஅரிசி, கோதுமை, பருப்புவகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், சிமெண்ட், இரும்பு ஆகிய எல்லாவற்றின் விலையும் கடந்த 3 ஆண்டுகளாக விஷம் போல ஏறி வருகின்றன.\nநாட்டின் நிதி நிலைமை உபரி என்ற நிலையிலிருந்து பற்றாக்குறை என்ற அளவுக்கு இப்போது சரிந்துவிட்டது.\nபாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது வீடுகட்ட 6% வட்டியில் கடன் தரப்பட்டது. இப்போது அந்த கடனுக்கான வட்டி வீதம் 12% என்று இருமடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.\nபாதுகாப்புப் படையினர் மனித உரிமைகளை மீறினால் இந்த அரசால் சகித்துக் கொள்ள முடியாது என்று முழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்; பயங்கரவாதிகள் மக்களைத் தாக்கினால் சகித்துக் கொள்வது என்று தீர்மானித்துவிட்டார்களா என்று கேட்க விரும்புகிறோம். பாகிஸ்தானில் இன்னமும் 59 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே கூறியிருக்கிறார். அந்த முகாம்கள் தொடர்பாக பாகிஸ்தானிடம் என்ன பேசினார்கள் என்று தெரிய வேண்டும்.\nகாஷ்மீரில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். அவர்கள் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சிக்கு உரைகல்லாகத் திகழ்கிறது’ என்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.\n“பிரதமர் பதவியே வேண்டாம் என்று தியாகி போல நடித்த சோனியா காந்திதான் இந்நாட்டின் உண்மையான அதிகாரம் உள்ள பிரதமர் என்பது நாடறிந்த ரகசியம். அப்படிக் கூறியவர் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற பதவியை காபினெட் அமைச்சர் அந்தஸ்தில் அவசர அவசரமாக ஏற்றார். அதை பிரதமரின் அலுவலகத்துக்கு இணையாக உருவாக்கினார்கள். ஜெயா பச்சனை அரசியல் ரீதியாகப் பழிவாங்க, ஒருவருக்கு இரு பதவியா என்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைத்து, பிறகு அதே அஸ்திரம் தன் மீதும் பாய வருகிறது என்று தெரிந்ததும் முதலில் மக்களவை உறுப்பினர் பதவியையும் பிறகு தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்து தியாக நாடகத்தை முடித்தார்’ என்றும் அந்த அறிக்கை கடுமையாகச் சாடுகிறது.\nசோலை – காங்கிரஸ் ஆட்சி: அலசல்\nசென்ற ஆண்டுத் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அரசு பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தலென்றால், ஐக்கிய முன்னணி 400 இடங்களுக்கு மேல் பெறும். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்தக் கணிப்பு தெரிவித்தது.\nஅதன் பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் _ காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் முகவரியே காணாமல் போகும் என்பதற்கு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சாட்சியாக அமைந்துவிட்டது.\nமன்மோகன் சிங் அரசு மூன்றாண்டுகளை முடித்துவிட்ட நிலையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இப்போது கருத்துக் கணிப்பு நடத்தியது. மன்மோகன் சிங் அரசு மோசம் என்று 47 சதவிகிதம் பேர் தீர்ப்பளித்திருக்கின்றனர். ஏதோ பரவாயில்லை என்று 7 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். நல்ல ஆட்சி என்று இரண்டு சதவிகிதம் பேர்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் சாம்ராஜ்ய அதிபதிகளாக இருக்கலாம��.\n இந்த அரசின் சாதனைகள், சாதாரண மக்களை எட்டவில்லை என்று மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரே சொல்லிவிட்டார்.\n விலைவாசி உயர்கிறது என்று மூன்று ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்துப் பார்த்தன. தொண்டை வறண்டு புண்ணாகிப் போனதுதான் கை கண்ட பலன். ஆமாம். பணவீக்கம் _ விலைவாசி உயர்வுதான் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்று மன்மோகன் சிங் இப்போது கூறுகிறார்.\nவிலைவாசியை உயர்த்துவதில்தான் தொழில் அதிபர்கள் போட்டி போடுகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். காலம் கடந்து ஞானம் பிறந்திருக்கிறது.\nஉணவு தானியங்களைத் தனியார் கொள்முதல் செய்ய அனுமதித்தது _ ஆன்_லைன் யூக பேர வணிகத்தை வளர்த்தது ஆகிய பல காரணங்கள்தான் விலைவாசி உயர்விற்குக் காரணம் என்பது பாமர மக்களுக்கும் புரியும். அவற்றை, திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியாவே குரல் எழுப்பிவிட்டது. ஆனால், தொழிலதிபர்கள், பெரிய வணிகர்கள், பதுக்கல்காரர்கள், கொள்ளை லாபக்காரர்களுக்கு ஆதரவான இந்த நடைமுறைகளைக் கைவிட இன்றுவரை மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது.\nசெயற்கையாக உணவுத் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். அவற்றின் இறக்குமதி வரிகளைக் குறைக்கிறார்கள். விளைவு என்ன இந்தியாவில் உற்பத்தியாகும் அதே பொருள்களின் விலை வீழும்; உற்பத்தி பாதிக்கும்.\nவளர்ந்து வரும் மேலை நாடுகள் எப்படிச் சாதாரண மக்கள் மீது வரிகளைப் போடுகின்றன என்று தெரிந்து கொள்கிறார்கள். அந்த வரிகள்தான் இங்கு நம்மீது விதிக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள், பொருளாதார மண்டலவாதிகள், பன்னாட்டு நிதிநிறுவனங்கள், அன்னிய முதலீடுகள் ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகைதான்.\nஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் ஆகியோர் சேவை வரியால் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். அநேகமாக அவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும், சிதம்பரம் அந்த வரியைத் திணித்து விட்டார். அந்த வரி ஆண்டுதோறும் உயர்வதோடு, புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது.\nமன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, ஒரு மூட்டை சிமெண்ட் விலை 140 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நிதி அமைச்சர் சிதம்பரம் பட்ஜெட�� சமர்ப்பித்தபோது 180 ரூபாய். ‘இதோ… சிமெண்ட் விலை குறையப்போகிறது’ என்றார்கள். இன்றைய சிமெண்ட் விலை மூட்டை 230 ரூபாய். குதியாட்டம் போட்டு உயருகிறது.\nகுறிப்பிட்ட சில சிமெண்ட் கம்பெனிகளின் பகாசுரக் கோடீசுவரர்கள்தான் சிமெண்ட் விலையை நிர்ணயிக்கிறார்கள். ‘மயிலே மயிலே இறகுபோடு’ என்று அவர்களிடம் மன்மோகன் சிங் கெஞ்சுகிறார் _ சிதம்பரம் கொஞ்சுகிறார். ‘இன்னும் விலையை உயர்த்துவோம். என்ன செய்வீர்கள்’ என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். லாபத்தைக் குறைக்க மாட்டோம் என்கிறார்கள்.\nசீனாவும் பாகிஸ்தானும் மூட்டை 130 ரூபாய் என்று நமக்கு சிமெண்ட் இறக்குமதி செய்யத் தயாராக இருக்கின்றன. இறக்குமதி செய்வோம் என்றனர். ஆனால், அறிவிப்பு, செயல் வடிவம் பெறவில்லை. இன்னொரு பக்கம் நமது சிமெண்ட் துறை கோடீசுவரர்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.\nசிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தபோது, ஒரு டன் இரும்புக் கம்பி விலை 26,000 ரூபாய். விலைவாசி தொப்பென்று விழப் போகிறது என்றார்கள். ஆனால், இன்றைக்கு இரண்டே மாதங்களில் 31 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.\nநாடு தழுவிய அளவில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால், மன்மோகன் சிங் அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் மவுனப் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம்\nகடந்த மே தினத்தன்று வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாசில் கடல் போல் மக்கள் கூட்டம். அந்த நாட்டின் அதிபர் ஹீகோ சாவோஸ் அற்புதமான சில பிரகடனங்களை வெளியிட்டார்.\nஅமெரிக்காவின் ஆளுகையில் உள்ள உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எஃப்) ஆகிய அமைப்புகளுக்கு இன்று முதல் விடை தருகிறோம் என்றார். இந்த நிதி நிறுவனங்கள் _ ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் மீது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நிறுத்துகிற நங்கூரங்கள் என்றார்.\nஇதேபோல், கடந்த மே தினத்தன்று இன்னொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவும் உலக வங்கிக்கு விடை கொடுத்தது.\nஉலக வங்கிக்கு விடை கொடுக்கும் இன்னொரு நாடு நிகாரகுவா. வளரும் நாடுகளின் வாழ்வைச் சூறையாட அன்னிய முதலீடுகளைத் திணிக்கும் புரோக்கர்தான் உலக வங்கி என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது.\nஉலக வங்கியின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும்தான் தங்க���் நாடுகள் சீரழிந்ததற்குக் காரணம் என்பதனை இப்போது சின்னஞ்சிறிய நாடுகள்கூட உணர்ந்து வருகின்றன. அவற்றின் விடுதலைக் குரலைக் கேட்கிறோம். ஆனால், இங்கே உலக வங்கிக்கு உடுக்கை அடிக்கும் பூசாரிகளைப் பார்க்கிறோம்.\nபன்னாட்டு நிதி நிறுவனங்கள் அனைத்தையும் வெனிசுலா, பொலிவியா, நிகாரகுவா, சிலி ஆகிய நாடுகள் நாட்டுடைமையாக்கிவிட்டன. அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தங்களுக்கு முடிசூட்ட வரவில்லை; முள்கிரீடம் சூட்ட வந்தவை என்று பொலிவியா அதிபர் மோல்ஸ் அறிவித்திருக்கிறார்.\nஆனால், அன்னிய நிறுவனங்களின் வருகையும் அவற்றின் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும்தான் நாட்டின் வளர்ச்சி என்று இங்கே பட்டியல் போடுகிறார்கள்.\nஅமெரிக்க ஆதிக்கத்திலிருந்த எண்ணெய், எரிவாயு வயல்களை, சென்ற ஆண்டு பொலிவியா தேசிய மயமாக்கியது. இந்த ஆண்டு வெனிசுலா தேசிய மயமாக்கியது. எண்ணெய் விலை வீழ்கிறது.\nதங்கள் நாட்டுத் தண்ணீரையே எடுத்து தங்களுக்கு விற்பனை செய்த இத்தாலிய எடிசன் கம்பெனியை பொலிவியா வழி அனுப்பி வைத்துவிட்டது.\nபொலிவியாவின் டெலிபோன் துறை முழுக்க முழுக்க இத்தாலிய நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அதில் 50 சதவிகிதப் பங்குகளை அரசு எடுத்துக் கொண்டது. அடுத்து தேசியமயமாக்குகிறது.\nஆமாம். அங்கே சரித்திரச் சக்கரம் முன்னோக்கிச் சுழல்கிறது. இங்கே அந்தச் சக்கரத்தை மன்மோகன் சிங் அரசு பின்னோக்கிச் சுழற்றுகிறது. அதுதான் உலக வங்கி சொல்லிக் கொடுத்த பாடம்.\nஎண்ணெய் வளத்துறை இங்கே தேச உடைமையாகத்தான் இருந்தது. விரட்டப்பட்ட அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களும் அந்தத் துறையை இப்போது கபளீகரம் செய்கின்றன.\nதொலைத்தொடர்புத் துறையில் 74 சதவிகித அன்னிய முதலீடுகளை அனுமதிக்க நிதியமைச்சர் சிதம்பரம் தயாராகிவிட்டார்.\nஅநேகமாக இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விடும்.\nவிழித்துக் கொண்ட தென் அமெரிக்க நாடுகள் துரத்துகின்ற எல்லா அன்னிய நிறுவனங்களுக்கும் இங்கே பட்டுக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும். இன்னொரு பக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கோடீசுவரர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்று ஏடுகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றன. லட்சாதிபதிகள், கோடீசுவரர்களாகிறார்கள். கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகிறார்கள். 34 கோடீசுவரர்கள், மகா கோடீசுவரர்களாகி இருக்கிறார்கள். அவர்களில் பலர் பங்குச் சந்தைச் சூதாட்டங்களில் வளர்ந்து வருபவர்கள்.\nபொருளாதாரம், நிர்வாகம், முதலீடுகள் தொடர்பாக உலக வங்கி தரும் யோசனைகள்தான் செயல்படுத்தப் படுகின்றன. அதனால் விலைவாசி உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் வளரும். சமூக முரண்பாடுகள் விரிவடையும்.\nஅந்த உலக வங்கிச் சுனாமி சுழன்றடித்து வெளியேறிய நாடுகளுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. உலக வங்கி, அன்னிய முதலீடுகள் அனைத்தும் ஓடுகின்றன. வெளிச்சம் தெரிகிறது. நெருப்புப் பறவைகள் சிறகடிக்கின்றன. விலைவாசி வீழ்கிறது.\nஇங்கே அதே அன்னிய முதலீடுகளும் உலக வங்கியும் நமது மயில்களின் கால்களை ஒடித்து சூப்பு வைத்துக் குடிக்கின்றன. விலைவாசி உயருகிறது. வேதனை பெருகுகிறது. நாடு நன்றாகவே இருளில் நடைபோடுகிறது.\nதுக்ளக் 6.6.2007 இதழில் சோவின் தலையங்கம்\n இது ஒரு சாதனைதான்; மன்மோகன் சிங்கின் அரசு மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டது. ‘ மற்ற சாதனைகள் என்ன’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா’ என்று கேட்டால், அது கொடூரமான கேள்வியாக இருக்கும். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்பது என்று வரைமுறை இருக்க வேண்டாமா பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள் பதினோரு கட்சிகளை வைத்துக் கொண்டு அரசை நடத்தியாக வேண்டும். அதுவும் எப்பேர்ப்பட்ட கட்சிகள் தி.மு.க. ஒரு உதாரணம் போதுமே\n‘வேண்டிய இலாகாக்கள் கிடைக்கா விட்டால், எதுவுமே வேண்டாம் போ’ என்று அடம் பிடித்து, வேண்டிய இலாகாக்களைப் பெற்றதிலிருந்து, இன்று வரை அவர்கள் மன்மோகன் சிங்கை பிரதமராகவா மதித்திருக்கிறார்கள் ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு ‘சோனியா காந்தி இருக்க பிரதமர் என்ன பொருட்டு’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே’ என்ற கழக அணுகுமுறையை, காங்கிரஸ்காரர்களும் கடைபிடித்து வருகிறார்களே அர்ஜுன்சிங்கைப் பொறுத்த வரையில், பிரதமர் ஒரு தொந்தரவு; அவ்வளவுதான். சில சமயங்களில், அவரிடம் பேச வேண்டியிருக்கும், என்பதைத் தவிர வேறு பிரச்சனை இல்லை.\nமற்ற காங்���ிரஸ் அமைச்சர்கள், பிரதமரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். லாலு பிரஸாத் யாதவ், ‘நானும் ஒரு நாள் பிரதமர் ஆகப்போகிறவன்தானே’ என்று கூறி, இன்றைய பிரதமரை அவ்வப்போது மட்டம் தட்டுகிறார். இப்படி பார்த்துக்கொண்டே போனால், பிரதமரை பிரதமராக மதிக்கிற அமைச்சர் யாராவது ஓரிருவர் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. சோனியா காந்தியின் தயவில் பணிபுரிகிறவர், என்கிற முத்திரை பலமாக விழுந்திருக்கிறது. இதெல்லாம் போதாதென்று, இடது சாரிகள் வேறு அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.\nசிதம்பரம், அலுவாலியா (திட்டக் கமிஷன்) போன்ற பொருளாதாரம் அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டும் கூட, மன்மோகன் சிங்கினால், முழுமையான பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. எதைச் செய்தாலும், இடது சாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள்; ‘அமெரிக்காவின் அடிமையாகி விடாதே’ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் இவ்விதமாக இருக்க, தீவிரவாதிகள் விஷயத்தில் தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது.\nஅதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்று இடதுசாரிகளும், சோனியா காந்தியும் கூறுகிறபோது, பாவம் பிரதமர் என்ன செய்வார் ஊழல் விஷயத்திலோ, கேட்கவே வேண்டாம். அந்தந்தத் துறை, அந்தந்த அமைச்சரின் சாம்ராஜ்யம். ஏற்கனவே கிரிமினல் குற்றச்சாட்டு உடையவர்கள் லாலு பிரஸாத் யாதவ் உட்பட அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒரு மந்திரி, கொலைக்குற்றத்திற்காக இப்போது நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார். அதற்கு முன்னால் அவர் தலைமறைவாக கொஞ்ச நாட்கள் இருந்தார். அப்போதும் மந்திரிதான்.\nதலைமறைவு மந்திரியைக் கொண்ட முதல் மத்திய அரசு என்ற ‘புகழை’ மன்மோகன் சிங் அரசு பெற்று மகிழ்ந்தது. பிரதமர் நினைத்து, ஒரு மந்திரியை நீக்கவோ, வைக்கவோ, இலாகாவை மாற்றவோ முடியாது; அது அந்தந்தக் கூட்டணிக் கட்சியின் இஷ்டம்; சம்பந்தப்பட்டவர் காங்கிரஸ்காரரானால், சோனியாவின் இஷ்டம். ஒரு பொருளாதார சீர்திருத்தத்தை, பொருளாதார நிபுணரான பிரதமரால் செய்துவிட முடியாது; அதற்கு இடதுசாரிகளின் அனுமதி தேவை.\nதீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது; அதற்கு சோனியாவின் ஒப்புதல் அவசியம். கிரிமினல் பேர்வழிகளை கிட்டே சேர்ப��பதில்லை என்ற முடிவைக்கூட, பிரதமரால் எடுக்க முடியாது; அது கூட்டணி தர்மத்திற்கு விரோதம். இந்த நிலையில், ‘மூன்று வருட சாதனை என்ன என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம் என்ற பிரதமரைக் கேட்பது, இதமில்லாதவர்கள் செய்யக் கூடிய வேலை. நாம் அப்படிக் கேட்கவில்லை. மூன்று வருடம் எப்படித்தான் சமாளித்தாரோ என்று நாம் வியப்படைகிறோம். வியந்து, பாராட்டுகிறோம்\nதகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகம் வருவதால் நன்மைகள் அதிகம் உள்ளன. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. இருப்பினும் சில இடையூறுகளும் உடன் வருகின்றன.\nதகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுவது (அல்லது உயர்த்தப்படுகிறது) இயல்பான நிகழ்வாகிவிட்டது. சாதாரண தொழிற்சாலை வந்தாலும் நிலத்தின் மதிப்பு உயரும்தான். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.\nசென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் திடீரென நிலத்தின் விலை பல கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணம்.\nஇதனால், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் காலிமனைகளை வளைத்துப்போடுவது அல்லது குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவது, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியன அதிகரித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான இடங்களை விற்கும் நிலையை உருவாக்கி, அதை கூட்டணி அமைத்து ஏலத்தில் எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.\nசென்னை நகரில் இதுபோன்ற ரியல் எஸ்டேட் முறைகேடுகள் பற்றிய புகார்கள் ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் வேகமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.\nஇதற்குப் பின்புலமாகவும், பலமான ஆதரவாகவும் இருப்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இப்படி வாங்கப்படும் மனை, நிலம் ஆகியவற்றின் “உயர்த்தப்பட்ட’ மதிப்பு இவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.\nசென்னை, பெங���களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இத்தகைய ரியல் எஸ்டேட் முறைகேடுகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவுகள் உள்ளன. என்றாலும், யாரும் தண்டனை பெறவில்லை. இந்த முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லை.\nஇதில் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொண்டால் முறைகேடுகளைத் தடுக்கவும், நிலத்தின் போலியான உயர் மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். இல்லையெனில், நகரின் மையப்பகுதிகளில் வசிக்கும் “எதிர்ப்பு சக்தி’ இல்லாத சாதாரண மக்கள் உயிருக்குப் பயந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறும்.\nதகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் நினைத்தால் இத்தகைய நிலமதிப்பு உயர்வைத் தடுக்க முடியும். இந்நிறுவனங்களைக் காட்டிலும், அதில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மனது வைத்தால் அந்தந்த நகரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு உயர்வதைத் தடுக்க முடியும்.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இவர்களது செலவிடும் திறன் சாதாரண மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.\nஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது அவருக்குச் சிரமமில்லை. ஆனால் அவரை அறியாமலேயே அப்பகுதியின் வாடகையை உயர்த்துகிறார். அவரால் குறைந்தபட்ச தூரத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.30-ஐ வீசிவிட முடியும். அப்பகுதியில் ஆட்டோ கட்டணம் உயர அவர் காரணமாகிறார். அதைவிட மோசமாக. அவரால் ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள ஒரு குடியிருப்பை ரூ.15 லட்சத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும். ஆனால், சம்பளத்தைத் தவிர “வேறு வருமானம்’ எதையும் பார்க்க முடியாத நடுத்தர மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை கூடுதல் என்றாலும் அது பெரும் சுமை. சொந்த வீடு எனும் கனவை மண்ணுக்குள் அழுத்துகிற சுமை.\nரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை\nநடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதி மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்தார்.\nநிதித்துறையில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுவது ரிசர்வ வங்கியின் கடன் கொள்கையே. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.\nகடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொழில் துறையினரின் தேவைகள், விலைவாசி நிலவரம், பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, கடன் கொள்கையில் உடனுக்குடன் சிறு, சிறு மாற்றங்களை அறிவித்து விட்டு, தொலைநோக்கு மாற்றங்களை மட்டுமே அரையாண்டு நிதி மற்றும் கடன் கொள்கையில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், இப்போது நிதிக் கொள்கை அறிவிப்பில் பரபரப்பான அம்சங்கள் இடம்பெறுவதில்லை.\nநிதி மற்றும் கடன் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.\nதற்சமயம், உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அவசரத் தேவை. எனினும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் பிரதானமான விகிதங்கள் மாற்றப்படவில்லை.\nரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் 6 சதவிகிதமாகவே தொடர்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு 6.5 சதவிகிதமாகவே இருக்கும்.\nஅதேபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால அவசரக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிகிதமாகவே உள்ளது.\nமாறாக, இந்த விகிதங்கள் உயர்த்தப்பட்டிருந்தால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சி.ஆர்.ஆர். எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் அரை சதவிகிதம் உயர்த்தி இருந்தாலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருக்கும்.\nஅதே அளவுக்கு பொது மக்களுக்குக் கடன் கொடுப்பது குறைந்திருக்கும். ஆக, கடன்களுக்கு வட்டி விகிதம் உயராமலும், கடன்தொகை குறையாமலும் புதிய கடன் கொள்கை பார்த்துக் கொண்டது.\nபணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், வளர்ச்சியின் வேகம் தடைபட்டுவிடக் கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியா�� இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சி.ஆர்.ஆர். மற்றும் ரெப்போ விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால அவசரக் கடனுக்கான வட்டி விகிதம்) கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உயர்த்தப்பட்டது. எனவே அவற்றை மேலும் உயர்த்திக் கடன் பெறுவோர்களின் சுமையை இன்னும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்பது கண்கூடு.\nஅப்படியானால், இந்தப் புதிய நிதிக் கொள்கையில் என்னதான் சிறப்பு அம்சம் நிதிக் கொள்கையில் அனைவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது ஒன்று உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து ரிசர்வ வங்கியின் கணிப்பு என்ன என்று அறிந்து கொள்வதுதான் அது. அந்தவகையில், ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 2007 – 08-ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அத்துடன், தற்சமயம் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோள்.\nபதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி. 9 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலக்கு. எனினும், ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன\nஉலக அளவில், நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅடுத்து, இந்தியாவில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளின் பலன் வெளிப்பட கொஞ்சம் கால அவகாசம் தேவை.\nகடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி டெபாசிட்டுகள் 20 சதவிகிதமாகவும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இப்படி அதிகரித்துள்ள விரிவான அடித்தளத்தில், மேலும் இதே அளவு வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்கும் என்றும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. வங்கிக்கடன் 24 அல்லது 25 சதவிகிதமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். நல்லவேளையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடன்களுக்கு வட்டி உயராது. மாறாக, குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.\nமேலும், முதல்முறையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவா�� வீட்டுக்கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் இதற்காக பெருமிதம் கொள்ளக்கூடும்.\nகச்சா எண்ணெய் உள்ளிட்ட நமது இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைந்த ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால், இன்னொரு பக்கம், ரூபாயின் மதிப்பு வலிவடைவதால், நமது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் டாலர்களின் மதிப்பு குறைகிறதல்லவா\nஇது நமது ஏற்றுமதியை இரண்டு வகையில் பாதிக்கக் கூடும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். இரண்டாவதாக, நஷ்டப்பட்டுக் கொண்டு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படக்கூடும். இதனால் ஏற்றுமதி அளவு சரியும். ஏற்றுமதி குறைந்தால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.\nஇன்னொரு பக்கம், ஏற்றுமதியாகும் ஒரு பகுதி பண்டங்களின் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்தவை. இவற்றின் விலை குறைவதால் ஏற்றுமதியாளருக்கு வேறு ஒருவகையில் ஆதாயம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆகவே, ஏற்றுமதியையும், இறக்குமதியையும் இருவேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.\nஎப்போது ரூபாயின் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் உயரும்போது, மேற்கூறிய காரணங்களுக்காக, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதனைச் சீர்படுத்த முனைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்வதற்கு இதுவரை முன் வரவில்லை. இன்னும் காலம் கனியவில்லை என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதுபோலும்.\nஅன்னியச் செலாவணி தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது போன்ற மிகச் சிறிய அளவிலான செயல்பாடுகளை காண முடிகிறது. அதேபோல், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.\nஅதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லாமல், விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதே புதிய நிதிக் கொள்கையின் நோக்கம் ��ன்பது வெளிப்படை.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்.)\nரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்: குருமூர்த்தி வலியுறுத்தல்\nதிருப்பூர், மே 9: டாலர் வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். டாலர் வீழ்ச்சி காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடர்ந்து இந்நிலையில் ஏற்றுமதி செய்வதில் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் கையாளவேண்டிய உத்திகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.குருமூர்த்தி ஆலோசனை வழங்கினார்.\nகுருமூர்த்தி கூறியது: டாலர் வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை என ஏற்றுமதியாளர்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்நாட்டில், கடந்த ஒரு ஆண்டாக விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் விலை உயர்வும் காரணமாக உள்ளது. நமது தேவையில் முக்கால் பங்கு பெட்ரோல் இறக்குமதி செய்கிறோம். பஸ் கட்டணம், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெட்ரோல் விலை உயர்வு பாதிக்கிறது.\nஆதாரமான பொருளாக இருக்கும் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது, அது பொருளாதாரத்தை முழு அளவில் பாதிக்கிறது. பெட்ரோல் விலை 5% உயர்ந்தால், மற்ற பொருள்களின் விலை 10% வரை உயர்ந்துவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த நிலையிலும், நமது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனாலும் அரசு சரியாக நிர்வாகிக்காத காரணத்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. விலைவாசி உயரும் என ரிசர்வ் வங்கிக்கு முன்கூட்டியே தெரியும்.\nகடந்த 2 மாதங்களில் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்நாட்டில் முதலீடு செய்வதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது.\nரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வா���்கியதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது. தொழிலுக்கு தேவையான பணத்திற்கும் கூடுதலாக பணம் வரும்போது, அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி, ரூ.2.60 லட்சம் கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவிற்கு 2% அல்லது 2.5% என மிகக் குறைந்த வட்டிக்கு கடனாக தருகிறோம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம்.\nதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசை சார்ந்திருக்கும் நிலை இனி இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடும் நிலை மாறி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலைக்கு வரவேண்டும். இதற்காக, ஏற்றுமதியாளர்கள் சிந்தனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை டாலர் மதிப்பில் நிர்ணயித்து வர்த்தகம் செய்வதைவிட ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றார்.\nநடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்\nடோக்கியோ, மார்ச் 28: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் காரணமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.\n2008-ல் அது 8.3 சதவீதமாக இருக்கும் எனவும் ஆண்டறிக்கையில் அவ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\n2006-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. அதிக அளவு மூலதன வரத்துக்கும், பணவீக்கத்துக்கும் இட்டுச் சென்றது. உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி, (வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும்) கடனுக்கான தேவையையும் அதிகரித்தது. இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இந்நிலையில் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் அமைப்பு ரீதியான சவாலாக உருவெடுத்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக நிலங்களை தொழில்துறைக்கு விற்கும் போக்கு அதிகரிக்கிறது. இது தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி மற்றும் சமூகக் கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.\nஇந்தியப் பொருளாதார���்தில் கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள கொழிப்பு, 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு முதலீட்டை 33.8 சதவீதமாக உயர்த்தியது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடாக வங்கிக் கடன் வழங்கும் வீதமும் வளர்ச்சியடைந்தது. இதனால் அதிகரித்த பணப்புழக்கம்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்கு சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரும் பலனைத் தரவில்லை. எனவே செலாவணியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.\nஇப்படிச் செய்யும்போது, உற்பத்தித் திறன்களை அதிகரிக்கத் தேவையான கடன் வசதி குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இன்றியமையாதது என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.\nரஷியாவுக்கு 2010-ல் ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு\nமாஸ்கோ, ஏப். 2: ரஷிய நாட்டுக்கு ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே 2010-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியில் ரூ.46,000 கோடி இலக்கை எட்டுவது.\nரஷிய ஜவுளித்துறை அதிகாரிகளுடன் பேச இந்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா இதற்காக மாஸ்கோ வந்திருக்கிறார்.\nரஷிய ஜவுளித்துறை நிபுணர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைத் தொழில் முன்னோடிகள், இந்திய வர்த்தக சமூகத்தவர் ஆகிய அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து இது தொடர்பாக விரிவான விவாதங்களை நடத்துவார்.\nசோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது இந்தியாவிலிருந்துதான் அதிக ஜவுளி கொள்முதல் நடந்தது. அந்நாடு சிதறுண்டதாலும், உலகமயம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து ஜவுளி கொள்முதல் செய்வது குறைந்தது. இந்தியாவின் இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்திய அரசின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய சுய முயற்சியில் ரஷியாவுக்கு கணிசமான அளவுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்திய அரசின் ��ட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சலுகைகளை வழங்கினால் ரஷிய மக்களின் விருப்பத்துக்கேற்ற ஜவுளி வகைகளைத் தயாரித்துத் தருவது பெரிய காரியம் அல்ல என்று இந்திய வர்த்தக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.\nஅவர்களுடைய யோசனைகள் ஏற்கப்படுமா, இந்திய ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் மீட்சி, ரஷியா மூலம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=6637", "date_download": "2020-08-10T16:35:54Z", "digest": "sha1:KIFYK7E6ISZ2W4DJSHNASXAIFQH45H7B", "length": 5171, "nlines": 50, "source_domain": "maatram.org", "title": "70ஆவது சுதந்திர தினம்: “எங்கள ஒரு நோயாத்தான் பாக்குறாங்க” – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n70ஆவது சுதந்திர தினம்: “எங்கள ஒரு நோயாத்தான் பாக்குறாங்க”\nஇலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களை, அநீதிகளை, பாரபட்சங்களை எதிர்நோக்கிவருகிறார்கள். அவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகளாக இருக்கின்ற போதிலும் அவர்களுடைய உரிமைகள் காலனித்துவ ஆட்சியிலிருந்தே மறுக்கப்பட்டு வருகிறது.\nமாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை பொலிஸ் நிலையங்களில், வைத்தியசாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தொழில் தருனர்கள், அரசாங்க அதிகாரிகள், பொது இடங்களில் உள்ளவர்கள் இழிவுபடுத்தி வருகிறார்கள்.\nஅவர்கள் தாங்கள் விரும்பும் பெயர் மற்றும் பால்நிலை என்பவற்றைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் ஒரு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதும், ஏனைய உத்தியோகபூர்வமான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதும் பெருமளவுக்கு சிரமமான ஒரு காரியமாக இருந்து வருகின்றது.\n70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு தரப்பினரை நேர்க்காணல் கண்டுவரு​கிறது. இன்றைய நேர்க்காணலில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் தான் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து விக்கி சாஜஹான் கூறுகிறார். அவருடைய முழுமையான நேரக்காணலை இங்கு கிளிக் செய���வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.\nஆசிரியர் குறிப்பு: 70ஆவது சுதந்திர தினம் தொடர்பாக வெளியான முதலாவது, இரண்டாவது நேர்க்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2015/05/", "date_download": "2020-08-10T16:14:43Z", "digest": "sha1:7HWOR4QBW6VANDQHFAPZ5K2JTUOQTBSM", "length": 52674, "nlines": 279, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மே 2015", "raw_content": "வெள்ளி, 29 மே, 2015\nஃப்ரூட் சாலட் – 135 – நகரும் தோட்டம் – உணவும் பசியும் – பதில் ப்ளீஸ்\nகொல்கத்தா நகரில் வாடகை கார் ஓட்டுகிறார் திரு [Dh]தனஞ்சய் சக்ரபோர்த்தி. தனது வாகனத்தினை ஒரு சிறிய தோட்டமாகவே மாற்றி இருக்கிறார். வாகனத்தின் மேற்புறத்தில் சில மாற்றங்கள் செய்து, அதில் புற்களை வளர்ப்பது மட்டுமன்றி, வாகனத்தின் உள்ளேயும் தொட்டிகளில் செடிகளை வளர்த்து வருகிறார். குளிரூட்டப்பட்ட வாகனம் இல்லை என்றாலும் இவரது வாகனத்தில் பயணம் செய்யும் போது சூடு தெரியவில்லை என்று அதில் பயணித்த பலரும் சொல்கிறார்களாம்.\nசெடிகள் நட்டால் மட்டும் போதாது அவற்றுக்கு தண்ணீர் விட்டு பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும் என்று சொல்லும் இந்த 40 வயது இளைஞரைப் பற்றிய முழு செய்தியும் இங்கே சென்றால் படிக்கலாம்\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nமீதம் வைத்த உணவில் யாருடைய பசியோ இருக்கிறது.\nபின் குறிப்பு: இந்த செய்தியைப் படித்த பிறகு வந்த இன்னுமொரு செய்தி. எத்தனை கொடுமையான உண்மை..... :(\nராஜா காது கழுதை காது:\nசென்னையின் மின்சார ரயில் பயணத்தின் போது, நான் இருந்த பெட்டியில் பயணித்த குடும்பத்தில் ஒருவர் கைகளை நீட்டியபடி ஆலாபனை செய்து பாட்டுப் பாட ஆரம்பித்தார். அப்போது அந்த மனிதரின் பெண் சொன்னது – “அப்பா பாட்டு பாடாதே.... அதுவும் கையை வேற நீட்டிக்கிட்டு பாடற யாராவது பிச்சை போட்டுட போறாங்க யாராவது பிச்சை போட்டுட போறாங்க\nஒரு அழகிய குட்டிகுழந்தை தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.\nஅவளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப் பெண்ணை கேட்டார்: \"என் செல்லம், நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை கொடுக்க முடியுமா \nசில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு திடீரென்று குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும், அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும் ஒரு கடி கடித்து விட்டாள்.\nஅப்பொழுது, குழந்தை தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள், \"இந்தா அம்மா... இது தான் மிகவும் சுவையா இருக்கு\"\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nடிஸ்கி: இரண்டு மூன்று வாரங்களாக வெள்ளிக் கிழமைகளில் ஃப்ரூட் சாலட் பகுதி வெளியிட முடியவில்லை. இந்த வாரம் முழுவதுமே பதிவுகள் எழுத வில்லை இடைவிடாத பணிச் சுமை முடிந்த வரை வாரத்தில் சில பதிவுகளாவது எழுத வேண்டும். ஹிமாச்சலப் பிரதேசம் பயணத் தொடர் வேறு பாக்கி பார்க்கலாம் மற்றவர்களின் பதிவுகள் படிக்கவும் முடிவதில்லை விரைவில் இந்த பணிச் சுமைகளிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கலாம் – அப்போது தொடர்ந்து சந்திப்போம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:21:00 பிற்பகல் 44 கருத்துக்கள்\nபீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 18\nதேவி மற்றும் லிங்க ஸ்வரூப சிவனின் தரிசனமும் கண்டு அங்கிருந்து வெளியே வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். அப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு மூதாட்டி மிகவும் ஸ்வாரசியமாக அனுபவித்து பீடியை வாயில் வைத்து புகை விட்டுக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்களும், பற்கள் இல்லாது புகை இழுப்பதில் அவரது கன்னங்களில் ஏற்பட்ட பள்ளங்களும் அவரை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.\nசரி அவரை புகைப்படம் எடுக்கலாம் என்றால் தெரியாத ஒருவரை, அதுவும் வேறொரு ஊரில் சுற்றுலா சென்றிருக்கும் போது அந்த ஊரில் இருப்பவரை புகைப்படம் எடுப்பதில் சில தொந்தரவுகள் வரலாம் என்பதால், ஒன்று அவரைக் கேட்ட பிறகு அவரது புகைப்படம் எடுக்க வேண்டும், அல்லது அவருக்குத் தெரியாமல் அவரது புகைப்படம் எடுக்க வேண்டும். அவரைக் கேட்டு அவரிடமிருந்து அனுமதி பெற்று புகைப்படம் எடுப்பது சாத்தியமல்ல என்று தோன்றியது.\nபீடி பிடிக்கும் விதமும், அவர் இருந்த ஒரு மயக்க நிலையும், அவர் அவரது சுய நினைவில் இருப்பது போலத் தோன்றவில்லை. மேலும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, ஏதோ பேசவும் செய்தார். நடுநடுவே, பீடியை வாயில் வைத்து, “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என சார்மினார் சிகரெட் விளம்பரம் போல ஒரு நீண்ட இழுப்பு – அதன் பின்னர் புகையை சில வினாடிகள் உள்ளிருத்தி, நன்கு அனுபவித்த பிறகு மேலே பார்த்தபடி அபரீதமான ஒரு திருப்தியோடு புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.\nகேமராவில் பொருத்தியிருந்த 18-55 லென்ஸை மாற்றி 55-250 லென்ஸ் பொருத்தி, சற்று தொலைவிலிருந்து, அவருக்குத் தெரியாமல் அவரைப் புகைப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தேன். அவரது பக்கத்திலேயே எங்கள் குழுவினர் சிலரும் நின்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்க்க, குழுவினரை படம் எடுப்பது போல அந்த மூதாட்டியை படம் எடுக்கலாம் என முயற்சித்தேன். சில படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, திடீரென, எங்கள் குழுவினரில் ஒருவர் அவர் அருகே வரும்போது ஒரு புகைப்படம் எடுத்தேன்\nஅந்தப் புகைப்படத்தை பார்த்தபோது பீடியை பாட்டி குடித்துக் கொண்டிருக்க, புகையோ குழுவில் இருந்தவரின் வாயிலிருந்து வருவது போல அமைந்து விட்டது அந்தப் புகைப்படத்தைப் பார்த்து குழுவில் உள்ள அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.\nஇது போன்று பயணங்களில் சிலரை புகைப்படம் எடுக்கத் தோன்றினாலும், அவரது முகவெட்டு புகைப்படத்தில் நன்றாக இருக்கும் என நினைத்தாலும் புகைப்படம் எடுக்க முடிவதில்லை. குழந்தைகளை படம் எடுக்க அவர்களது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு எடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இது போன்ற மூதாட்டி/பெரியவர்களை படம் எடுத்துக் கொள்ள சற்றே பிரயத்தனப் பட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் அனுமதி பெற்றே படம் எடுக்கிறேன் என்றாலும், இப்படி மறைமுகமாக சில படங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.\nகோவிலிலிருந்து வெளியே வந்து காலணிகளை அணிந்து கொண்டு அங்கே இருந்த கடைகளை நோட்டமிட்டபடி வந்து கொண்டிருந்தோம். தேநீர் அருந்தலாமென ஒரு கடையில் நிற்க, அவர் தேநீர் தயாரிக்கும் வரை பக்கத்துக் கடைகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். ஒரு கடைக்காரர் மூங்கில்களைச் சீவி ஏதோ செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். மூங்கில்களில் ஹூக்கா செய்து வைத்திருந்தார். அதைக் கொண்டு புகை பிடிக்க முடியாது – ஷோவிற்காக வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.\nபக்கத்திலேயே ஒரு சிறுமி ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நாய்க்குட்டியையும் அவரையும் புகைப்படம் எடுத்தபடியே அவருடன் பேசத் தொடங்கினோம். நாய்க்குட்டியின் பெயரைக் க��ட்க, அந்தப் பெண் சொன்ன பெயர் யாருக்கும் புரியவில்லை. மீண்டுமொரு முறை கேட்க, அச் சிறுமி சொன்ன பெயர் – [B]பரவ்னி வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்தபடியே நாய்க்குட்டியைப் பார்க்க, வெள்ளை நிற நாய்க்குட்டியின் மேல் ஆங்காங்கே Brown திட்டுகள் வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்தபடியே நாய்க்குட்டியைப் பார்க்க, வெள்ளை நிற நாய்க்குட்டியின் மேல் ஆங்காங்கே Brown திட்டுகள் அட, இந்த நாய்க்குட்டியின் பெயர் Brownie\n[B]பரவ்னியையும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, அதற்குள் தேநீரும் தயாரானது. தேநீர் அருந்திய பின் எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தோம். அங்கே எனது காமெராவினைப் பார்த்த இரு இளைஞர்கள் தங்களை புகைப்படம் எடுத்துக் காண்பிக்கச் சொல்ல அவர்களையும் புகைப்படம் எடுத்தேன். எத்தனை தூரம் வரை இக் கேமரா மூலம் படம் எடுக்க முடியும் என்ற கேள்வியும் கூடவே அவர்களிடமிருந்து.\nசாலையின் எதிர் புறத்தில் ஹிமாச்சலப் பிரதேச அரசுப் பேருந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஓட்டுனரும் நடத்துனரும் வந்து நிற்க, ”அவர்களை இங்கிருந்தே புகைப்படம் எடுக்க முடியுமா” என்று கேட்க, அவர்களையும் ஒரு புகைப்படம் எடுத்துக் காண்பித்தேன். இப்படி சில புகைப்படங்களை எடுத்தும், கூடவே பயணத்தினைத் தொடர்வதும் தொடர்ந்தது. கோவிலின் வெளியே உள்ள தகவல் பலகையில் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு சுற்றுலாத் தலம் இருப்பதாக எழுதி வைத்திருக்க, அவ்விடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று போக்குவரத்துக் காவலரிடம் விசாரித்துக் கொண்டு பயணித்தோம்.\nஅப்படி பயணித்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். ஓகே\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:11:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தேவ் பூமி ஹிமாச்சல், பயணம்\nகுகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 17\nசாமுண்டா தேவியின் தரிசனத்திற்குப் பிறகு வெளியே வர அங்கே இருந்த பக்தர்கள் பலரும் வேறொரு சன்னதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அங்கே என்ன சன்னதி இருக்கிறது என்று தெரியாமலே நாங்களும் சென்றோம். அங்கு சென்ற பிறகு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. ஒரு சிறிய குகை – வாயில் மூன்று அல்லது மூன்றரை அடி தான் இருக்��ும். சிறுவர்கள் உள்ளே நுழைவதென்றால் கூட சற்றே குனிந்து தான் செல்ல வேண்டியிருக்கும்.\nமலைப்பாதையில் இருந்து கோவில் அருகே உள்ள பாலம்\nஇப்படி இருக்கையில் ஆறு அடிக்கு மேல் இருக்கும் என்னைப் போன்றவர்கள் உள்ளே செல்ல வேண்டுமானால் உள்ளே சில படிகள் இருக்க, அதில் ஒவ்வொரு படிகளாக உட்கார்ந்து தான் செல்ல வேண்டும். உள்ளே ஒருவர் செல்ல வெளியே ஒருவர் இருக்கும் இடைவெளியில் வெளியே வர வேண்டும். ஒவ்வொருவராகத் தான் உள்ளே செல்ல முடியும். படிகளில் உட்கார்ந்து உட்கார்ந்து உள்ளே நுழைந்தால், கோவிலில் இரண்டு பூஜாரி அங்கே தரையில், பக்கத்துக்கு ஒருவராக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nகுகைக்குள் படம் எடுக்க அனுமதி இல்லாததால் சென்ற வருடம் அமர்நாத்-ல் உருவான பனி லிங்கம் படம் இங்கே\nகடைசிப் படிக்கட்டின் அருகில் நானும் அமர்ந்து கொண்டு, லிங்க ஸ்வரூபமாக இருக்கும் சிவபெருமானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். பெரும்பாலான வட இந்திய கோவில்களில் கடவுள் சிலைகளை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. நாமே கடவுள் சிலைக்கும் பூக்களைப் போட்டு தொட்டு வணங்கலாம். இங்கேயும் அப்படியே. சில நிமிடங்கள் இன்னும் அங்கே இருக்கலாம் என்றால் படியில் அமர்ந்திருக்கும் அடுத்தவருக்கு தரிசனம் கிடைப்பது அரிது. அதனால் வெளியே வர ஆயத்தமானேன்.\nகோவில் வாசலிலிருந்து சிகரங்களின் ஒரு புகைப்படம்\nஉள்ளே நுழையும்போது படிக்கட்டுகளில் உட்கார்ந்து உட்கார்ந்து செல்ல முடிந்தாலும் வெளியேறும் போது கிட்டத்தட்ட தவழ்ந்து தான் வர வேண்டியிருந்தது. பொதுவாக அடங்காத உடம்பு கூட இங்கே வேறு வழியின்றி கூனிக் குறுகி தான் வெளியேற வேண்டியிருக்கிறது வெளியே வந்து நேராக நின்றபிறகு தான் உயரமாக இருப்பது எவ்வளவு கடினம் என்று உணர்ந்தேன் வெளியே வந்து நேராக நின்றபிறகு தான் உயரமாக இருப்பது எவ்வளவு கடினம் என்று உணர்ந்தேன் குகைக்குள் அமர்ந்து கொண்டே இருக்கும் அந்த பூஜாரிகளுக்கு எப்படி இருக்கும் குகைக்குள் அமர்ந்து கொண்டே இருக்கும் அந்த பூஜாரிகளுக்கு எப்படி இருக்கும் தினம் தினம் அப்படி அமர்ந்து சென்று தவழ்ந்து வருவது பழகி இருக்கும் என்பதால் சுலபமாக இருக்கும் போல\nகுழாய்க்குள் இருக்கும் ஐஸ்க்ரீம் - கத்தியால் வெட்டி கொடுக்க வேண்டியது தான்\nஇப்படி சாமுண்டா தேவி மற்றும் குகைக்குள் இருந்த சிவன் ஆகிய இருவரையும் தரிசித்து, குழுவில் உள்ள அனைவரும் மெதுவாக கோவில் வளாகத்தில் இருக்கும் சிலைகளையும் காட்சிகளையும் பார்த்தபடியே வெளியே வந்தோம். பானேர் [பான் கங்கா என்றும் சொல்வதுண்டு] ஆற்றில் அத்தனை தண்ணீர் இல்லை. குளிர் காலம் என்பதால் மலைகளில் பனியாக இருக்கிறது போலும்] ஆற்றில் அத்தனை தண்ணீர் இல்லை. குளிர் காலம் என்பதால் மலைகளில் பனியாக இருக்கிறது போலும் பனி உருகி தான் இங்கே தண்ணீர் வர வேண்டும் போல.\nஇந்த கோவில் அருகிலேயே ஒரு மயானமும் இருக்கிறது என்பதை ஹிமாச்சலப் பிரதேச நண்பர் ஒருவர் சொன்னார். சுற்று வட்டாரத்தில் இருக்கும் 22 கிராமங்களுக்கும் இங்கே தான் மயானம் என்றும் சிவபெருமான் தான் இங்கே முக்கியமான கடவுள் என்றும் சொன்னார். சிவ பெருமானை இங்கே வழிபடுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. சுற்றி இருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் இங்கே சிவராத்திரி சமயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்வார்கள் என்றும் மேளாக்கள் நடைபெறும் என்றும் கூடுதல் தகவல்கள் தந்தார்.\nகோவில் சற்றே பெரிய கோவில் என்பதாலும், நவராத்திரி சமயங்களிலும், விழாக் காலங்களிலும் நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் தடுப்புக் கம்பிகள் வைத்து நிறைய தூரத்திற்கு பாதை அமைத்திருக்கிறார்கள். அவற்றின் வழியே வெளியே வந்தோம். கோவில் வளாகத்திற்குள்ளாகவே ஒருவர் ஒரு நீண்ட குழாய் போன்ற அமைப்பில் ஏதோ வைத்து விற்றுக் கொண்டிருக்க என்னவென்று கேட்டேன்.\nஇயற்கை முறையில் தயாரிக்கும் ஐஸ்க்ரீம் என்று சொல்ல, சரி சாப்பிட்டுப் பார்க்கலாம் என தரச் சொன்னேன். ஒரு சிறிய இலையில் கொஞ்சம் எடுத்து வைத்து அதைத் துண்டுகளாகப் போட்டு எடுத்து சாப்பிட இன்னுமொரு இலையையே ஸ்பூனாகச் செய்து கொடுத்தார். பத்து ரூபாய்க்கு சில துண்டுகள். இரண்டு மூன்று இலைகளில் வாங்கி அனைவரும் சுவைத்துப் பார்த்தோம். நன்றாகவே இருந்தது.\nஐஸ்க்ரீம் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோங்க\nஇப்படி ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்டிருந்தபோதே அங்கு இன்னுமொரு அனுபவமும், சில புகைப்படங்கள் எடுக்க ஒரு வாய்ப்பும் கிடைத்தது அப்படி என்ன அனுபவம் அதைப் புகைப்படம் எடுக்க என்ன கஷ்டப் பட வேண்டியிருந்தது என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாமா\nPosted by வெங்கட் நாகர��ஜ் at 8:03:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தேவ் பூமி ஹிமாச்சல், பயணம்\nதிங்கள், 18 மே, 2015\nசாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\nதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 16\nசென்ற பதிவில் சொன்னது போல, காலை உணவினை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு அனைவரும் புறப்பட்டோம். எதிரே தௌலாதர் மலைத்தொடர் இருக்க, பனியில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் பட்டுப் பளபளக்க, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணித்தோம். நாங்கள் பயணித்துச் சென்ற இடம் என்ன தெரியுமா, காங்க்ரா நகரிலிருந்து ஒரு மணி நேரத்தில் இருக்கும் சாமுண்டாஜி என அழைக்கப்படும் சாமுண்டா தேவி கோவில் தான். இக்கோவிலும் சக்தி பீடங்களில் ஒன்று.\nசாலையின் ஒரு பக்கத்தில் தொடர்ந்து பனிச்சிகரங்கள் இருக்க, அவற்றை ரசித்தபடியே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சாமுண்டா தேவியின் கோவில். சில நிமிடங்கள் பயணித்து கோவிலை வந்தடைந்தோம். கோவிலின் உள்ளே நுழைவதற்குள் கோவில் பற்றிய சில கதைகளைப் பார்க்கலாம்.\nசாமுண்டா தேவி, பராசக்தியின் பல அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சக்திகளில் ஒன்று. சண்டா, முண்டா என இரண்டு அரக்கர்கள் அனைவருக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க அவர்களை அழிக்க உருவமெடுத்தவர் தான் சாமுண்டா தேவி. சண்டா, முண்டா ஆகிய அரக்கர்களை அழித்தமையால் இவர் சாமுண்டா தேவி என அழைக்கப்பட்டார் என்று ஒரு கதை. இன்னொரு கதையும் உண்டு.\nஅரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் பலத்த யுத்தம் நடக்க, அப்போது கௌஷிகி தேவி எனும் தேவியின் புருவத்தில் இருந்து உருவான சண்டிகா சண்டா, முண்டா ஆகிய இருவருடனும் பலத்த யுத்தம் நடத்திய பிறகு யுத்தத்தில் வெற்றி பெற்றாராம். பிறகு அந்த இரண்டு அரக்கர்களின் தலையைக் கொய்து கௌஷிகி தேவியின் காலடியில் சமர்ப்பிக்க, மனம் மகிழ்ந்த கௌஷிகி தேவி சண்டிகாவிற்கு சாமுண்டா தேவி என்ற பட்டம் சூட்டியதாகவும் ஒரு கதை.\nகாங்க்ரா மாவட்டத்தின் பாலம்பூர் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இக்கோவில் [B] பானேர் நதிக்கரையில் அமைந்திருக்கிறது. தற்போதைய கோவில் அமைந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இருந்த ராஜா ஒருவர் தேவியின் கோவிலை பக்தர்கள் சுலபமாகச் சென்று வழிபடும் இடத்தில் அமைக்க முடிவு செய்து சாமுண்டா தேவியை பிரார்த்திக்க, அவரும் கோவிலில் பூஜை செய்பவரின் கனவில் தோன்றி அதற்கு அனுமதி அளித்து, இந்த இடத்தில் பூமியில் புதைந்து இருக்கிறேன். என்னை எடுத்து அங்கே கோவில் கட்டலாம் என்று சொல்லிவிட்டார்.\nராஜா தனது பரிவாரங்களில் சில வீரர்களை அவ்விடத்திற்கு அனுப்பி வைக்க, தேவியின் சிலையைக் கண்டெடுத்த அவர்களால் அச்சிலையை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. எத்தனை முயன்றும் முடியாமல் போக, ராஜாவும் என்ன செய்வது என்று கவலையில் ஆழ்ந்து விட, சாமுண்டா தேவி மீண்டும் கோவில் பூஜை செய்பவரின் கனவில் தோன்றி, “அவ்வீரர்கள் என்னை சாதாரணக் கல்லாக நினைத்துக் கொண்டு அப்புறப்படுத்த நினைத்தார்கள். அதனால் தான் அவர்களால் என்னை தூக்க முடியவில்லை” என்று கூறி, காலையில் நதியில் நீராடி தகுந்த மரியாதையோடு என்னை அணுகு” என்று சொல்லி விட்டார்.\nஅன்னை சொன்னபடியே அனைவரும் செல்ல, ஒரு மனிதராகவே தேவியின் சிலையை எடுத்து வந்து பானேர் நதிக்கரையில் கோவில் அமைத்தார்கள் என்று ஒரு கதை எத்தனை எத்தனை கதைகள். ஒவ்வொரு கோவிலுக்கும் இப்படி கதைகளும், உப கதைகளும் நிறையவே இருக்கின்றன. என்ன நண்பர்களே கதைகளைப் படித்து ரசித்தீர்களா எத்தனை எத்தனை கதைகள். ஒவ்வொரு கோவிலுக்கும் இப்படி கதைகளும், உப கதைகளும் நிறையவே இருக்கின்றன. என்ன நண்பர்களே கதைகளைப் படித்து ரசித்தீர்களா வாருங்கள் கோவிலின் உள்ளே பயணிப்போம்.\nகோவிலின் வாயிலில் இருக்கும் கடைகளில் ஒன்றில் அர்ச்சனைக்கான பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கேயே காலணிகளையும் கழற்றி வைத்தோம். சென்ற பதிவில் சொன்னது போலவே அங்கும் கைகளை சுத்தம் செய்து கொள்ள தண்ணீர் கொடுக்க, கைகளை சுத்தம் செய்து கொண்டு கோவிலின் நுழைவாயில் வழியே உள்ளே சென்றோம். சாமுண்டா தேவி பல அரக்கர்களை வென்று அவர்களின் தலைகளைக் கொய்து மாலையாக அணிந்து கொண்டிருந்த மாதிரி இருந்த சிற்பம் பயங்கரமாக இருந்தது\nகோவிலின் வாசலில் இருந்த சிற்பங்களைப் புகைப்படம் எடுத்தபடியே உள்ளே நுழைந்தால் தேவியின் கோவிலுக்குள் வந்த பிறகு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. சாமுண்டா தேவி பொதுவாக சிகப்பு வண்ண வஸ்திரத்தில் அலங்கரிக்கப் பட்டு இருப்பது வழக்கம். சாமுண்டா தேவியை மனதார தரிசித்து அனைவருக்கும் நல்லதையே தரட்டும் என வேண்டிக்கொண்டு அங்��ிருந்து வெளியே வந்தோம். பிரகாரத்தில் வலம் வரும்போது அங்கும் வானரங்கள் நிறையவே அமர்ந்திருக்க, அவற்றிடமிருந்து தேவியின் கோவிலில் தந்த பிரசாதங்களைக் காப்பது பெரும் கலையாக இருந்தது சற்றே மறைவிடத்தில் அமர்ந்து அங்கே தந்த சர்க்கரை உருண்டைகளை சாப்பிட்டு விட்டு, அடுத்த சன்னதியை நோக்கி நகர்ந்தோம்.\nஅது என்ன சன்னதி, அங்கே கிடைத்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமே\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தேவ் பூமி ஹிமாச்சல், பயணம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஃப்ரூட் சாலட் – 135 – நகரும் தோட்டம்\nபீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\nகுகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\nசாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\nகொடைக்கானல் – ஒரு புகைப்படப் பார்வை…..\nகையேந்தி பவனில் காலை உணவு\nஅட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\nஃப்ரூட் சாலட் – 134 – 14 வயது சிறுவனின் தீரம் – பா...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) ��ாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2018/11/", "date_download": "2020-08-10T15:57:47Z", "digest": "sha1:CCXR3ZIFTPK4CQ443JUCP2K72KLC3WAM", "length": 59871, "nlines": 355, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: நவம்பர் 2018", "raw_content": "வெள்ளி, 30 நவம்பர், 2018\nபதிவர் அறிமுகம் – உலகம் சுற்றும் வாலிபன் - தில்லி பதிவர் திரு இராமசாமி\nசில சந்திப்புகள் நமக்குத் தெரியாமலேயே நடந்து விடுகின்றன. யாரை எங்கே சந்திக்கப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாமலேயே முடிவு செய்யப் படுகிறது எனத் தோன்றுகிறது. பாருங்களேன் - ஒரு பதிவரை – அதுவும் தில்லி வாழ் தமிழர் – என் அலுவலகக் கட்டிடடத்தின் தொட்டடுத்த கட்டிடத்தில் பணி புரிபவர் – இருந்தாலும், இத்தனை வருட தில்லி வாழ்க்கையில் – எனக்கும் முன்னதாகவே தில்லி வந்திருப்பவர் அவர் – தில்லியில் இது வரை எங்கள் சந்திப்பு நிகழவே இல்லை சந்திப்பு ஏதோ ஒரு விதத்தில் – அதுவும் முன்னறிவிப்பு இல்லாமல் நிகழ வேண்டும் என்று இருக்கும்போது தில்லியில் சந்திக்க முடியுமா சந்திப்பு ஏதோ ஒரு விதத்தில் – அதுவும் முன்னறிவிப்பு இல்லாமல் நிகழ வேண்டும் என்று இருக்கும்போது தில்லியில் சந்திக்க முடியுமா எங்கள் சந்திப்பு வேறிடத்தில் நடந்தது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பதிவர் சந்திப்பு, பதிவர்கள், பயணம், பொது\nவியாழன், 29 நவம்பர், 2018\nதிரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் பதிவு\nகண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல என்பார்களே. அது போல் தான் நான் தில்லிக்குச் சென்றதும்.\nLabels: அனுபவம், தில்லி, பொது\nபுதன், 28 நவம்பர், 2018\nகதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா புயல் – நீயா நானா – குழமா உப்புமா\nசாப்பிட வாங்க – கம்பு தோசை - 14 நவம்பர் 2018:\nஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பது நம்மில் பலருக்கும் வரும் கேள்வி – என்னவரிடம் கேட்டால், எதோ ஒண்ணு சமையேன்” என்று சொல்லி விடுவார்” என்று சொல்லி விடுவார் கடந்த வாரத்தில் செய்த ஒரு டிஃபன் - கம்பு தோசை, தேங்காய் சட்னியுடன் கடந்த வாரத்தில் செய்த ஒரு டிஃபன் - கம்பு தோசை, தேங்காய் சட்னியுடன் முகநூலில் பதிவு செய்த போது கீதாம்மா சொன்ன கமெண்ட் – ”வெங்காயச் சட்னி இன்னும் நல்லா இருக்கும். சிவப்பு மிளகாய் வைத்து முகநூலில் பதிவு செய்த போது கீதாம்மா சொன்ன கமெண்ட் – ”வெங்காயச் சட்னி இன்னும் நல்லா இருக்கும். சிவப்பு மிளகாய் வைத்து\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nதிங்கள், 26 நவம்பர், 2018\nகதை மாந்தர்கள் - கருப்பு இராமசாமி – வெள்ளை இராமசாமி - பத்மநாபன்\nஅந்த கருப்பு ராமசாமி இன்னும் என் கண்ணில்படவே இல்லை. ஒவ்வொரு தடவையும் எனது அக்காவின் ஊருக்குப் போகும் போதும் எங்கே அந்த கருப்பு ராமசாமி என்று தேடுவதே எனது முதல் வேலை. நான் ஏன் அவரைத் தேடவேண்டும் என்று தானே கேட்கிறீர்கள். அதைத்தான் சொல்ல வருகிறேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:14:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், பத்மநாபன், பொது\nஞாயிறு, 18 நவம்பர், 2018\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nஅலைபேசியில் கேமரா வந்தாலும் வந்தது – நிறையவே படங்கள் எடுத்துத் தள்ளுகிறார்கள். நானும் கேமரா வாங்கிய புதிதில் நிறைய படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறேன். என்னிடம் இருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு எனப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது – அனைத்தையும் தொகுத்து வைக்க தலைப்பட்டால் பாதியிலேயே விட்டு விட நேர்ந்து விடுகிறது – இதுவரை எதைப் பகிர்ந்து இருக்கிறேன், பகிர வில்லை என்பதையும் நினைவில் வைக்க முடியவில்லை சமீபத்தில் படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது பார்த்த சில படங்கள் பகிர்ந்து கொள்ளாதவை போலவே தோன்றின. சரி இந்த ஞாயிறில் ஒரு நிழற்பட உலாவாக வெளியிடலாம் என முடிவு செய்ததன் விளைவு இப்ப��ிவு….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தமிழகம், புகைப்படங்கள், பொது\nசனி, 17 நவம்பர், 2018\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இரயில் பயணங்களில், தமிழகம், பொது\nவெள்ளி, 16 நவம்பர், 2018\nசார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு\n”’திங்க’க் கிழமை” பதிவாக இந்தத் திங்களில் நெல்லைத் தமிழன் அவர்களின் லட்டு செய்முறை எங்கள் பிளாகில் வந்தது. லட்டு எனக்கும் பிடித்தமானது தான். அந்தப் பதிவினை படித்த பின்னர், ”தில்லியில் கிடைக்கும் விதம் விதமான லட்டுகளைப் பற்றி ஒரு பதிவே எழுதலாம், விரைவில் எழுதுகிறேன்” என்று சொல்லி இருந்தேன். இதோ எழுதி வெளியிட்டு விட்டேன். அரங்கேற்ற வேளை படத்தில் “சார் லட்டு… சார் லட்டு” என்று தட்டு நிறைய லட்டுடன் வருவாரே ஒருத்தர், அது மாதிரி விதம் விதமாய் லட்டுகளுடன் இதோ வந்து விட்டேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பதிவர்கள், பொது\nவியாழன், 15 நவம்பர், 2018\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – மறக்க முடியாத இரவு\n”ஹலோ… நான் சுரேந்தர் சிங், ஹெட் கான்ஸ்டபிள், எம்.பி. ரோடு தாணாவிலிருந்து பேசுகிறேன் – உங்க பேரு ….. தானே…. கொஞ்சம் தாணாவுக்கு வர முடியுமா\nஇந்த அழைப்பு வந்த அந்த இரவினை மறக்கவே முடியாது. என்ன ஆச்சு, எதுக்கு நம்மை காவல் நிலையம் அழைக்கிறார்கள் என்ன ஏது என்று கேட்கக் கேட்க, கிடைத்த ஒரே பதில் தாணாவுக்கு வாங்க, என்பது தான்.\nசில நாட்களுக்கு முன்னர் எழுதிய கதைமாந்தர்கள் - சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் கொடுங்களேன்… பதிவினை கீழ்க்கண்ட மாதிரி தான் முடித்திருந்தேன்.\n”ஹாய், நான் சந்த்ரு… சாந்த்னி உங்கள பத்தி நிறைய என்னிடம் சொல்லி இருக்கா, நானும் சாந்த்னியும் அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். வீட்டுல பேசிட்டு இருக்கோம். அவங்க ஒத்துக்கலன்னா, கோர்ட் மேரேஜ் தான். நீங்க தான் சாட்சி கையெழுத்து போடணும் – சாந்த்னிக்காக” என்றார். அவளின் Trade Mark குறும்புப் புன்னகையோடே, என்னிடம் கேட்டாள் சாந்த்னி – “எனக்காக நீங்க சாட்சி கையெழுத்து போடுவீங்க தானே” என்றார். அவளின் Trade Mark குறும்புப் புன்னகையோடே, என்னிடம் கேட்டாள் சாந்த்னி – “எனக்காக நீங்க சாட்சி கையெழுத்து போடுவீங்க தானே\nசந்த்ரு வீட்டில் பிரச்சனை இல்லை என்றா��ும் சாந்த்னி வீட்டில் அத்தனை சுலபமாக ஒத்துக் கொள்ள வில்லை. “நம்மளோ பஞ்சாபி, அவங்களோ மதராஸி…, நம்ம பழக்க வழக்கத்துக்கும், அவங்க பழக்க வழக்கத்துக்கும் நிறைய வித்தியாசம், ஒத்து வராது. உனக்காக நல்ல பஞ்சாபி முண்டா [இளைஞர்களை முண்டா எனவும், பெண்களை குடி என்றும் அழைப்பார்கள் பஞ்சாபியில்”] பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என சாந்த்னியை ரொம்பவே வற்புறுத்தினார்கள். “மணந்தால் சந்த்ரு மட்டுமே” என்பதில் உறுதியாக இருந்தாள் சாந்த்னி. சில நாட்கள் வேலைக்குக் கூட அனுப்ப வில்லை அவர்கள் வீட்டில். சாந்த்னியின் பிடிவாதத்தினால் வேலைக்கு அனுப்பினார்கள்.\nவீட்டிலிருந்து அழைத்து வந்து அலுவலகத்தில் விட்டு, மீண்டும் மாலை அழைத்துச் செல்வார்கள். வேலைக்கு வந்த பின்னர் சந்த்ருவை தொடர்பு கொண்டு எங்கேயும் சந்திப்பார்களோ என்ற சந்தேகத்தில் அலுவலகம் முன்னர் சாந்த்னி வீட்டினர் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். வெளி கேட் இரண்டிலும் ஆட்கள் இருக்க, சந்த்ருவை சாந்த்னி சந்திக்க செய்த முயற்சி எல்லாம் தோல்வி. ஆனாலும் எப்படியாவது இந்த திருமணம் நடந்தே தீரும், நடக்க வேண்டும் என்பதில் இரண்டு பேருமே உறுதியாக இருந்தார்கள். நண்பர்கள் சந்த்ருவை தொடர்பு கொண்டு அலுவலகத்திற்குள் அவரை காருக்குள் அமர வைத்து, அழைத்து வந்தார்கள். திருமணத்திற்கான நாள் முடிவு செய்யப்பட்டது.\nசாந்த்னி வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்யவே விரும்பினார்கள். குருத்வாரா அழைத்துச் சென்று அங்கேயே நிச்சயம் செய்ய முடிவு செய்திருந்தார்கள் – சாந்த்னியிடம் சொல்லாமலே. குருத்வாரா போகும் வழியில் தான் விஷயம் தெரிந்திருக்கிறது சாந்த்னிக்கு. அங்கேயே கார் கதவைத் திறந்து குதிக்கப் போவதாகச் சொல்லி போராட்டம் துவங்க, அன்றைய நிகழ்வினை கைவிட்டார்கள். சில நாட்களுக்குள் வீட்டினரின் எதிர்ப்பு மறையும் என்ற நினைவில் இருந்த சாந்த்னிக்கு அதிர்ச்சி. திருமண நாளை உடனே முடிவு செய்து, அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த பின் சந்த்ருவுடன் தொடர்பு கொண்டு முடிவு செய்த நாளுக்கு முன்னதாகவே திருமணத்தினை வைத்துக் கொண்டார்கள்.\nஅடுத்த நாள் பதிவு அலுவலகத்திற்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதற்கு முதல் நாள் தான் அந்த தொலைபே��ி அழைப்பு வந்தது தாணாவிலிருந்து [காவல் நிலையத்திலிருந்து] தாணாவிற்குச் சென்று சுரேந்தர் சிங்-ஐத் தேடி பேச, வாருங்கள் போகலாம் என அவரது வாகனத்தில் அழைத்துச் சென்றார் – சென்ற இடம் – சஃப்தர்ஜங்க் மருத்துவமனை. மருத்துவமனையில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மார்ச்சுவரியில் இருந்த இரண்டு சடலங்களைக் காண்பித்து இவர்கள் இருவரும் வாகனத்தில் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் இறந்து விட்டார்கள். அவர்களிடம் இருந்த ஒரே பேப்பரில் உங்கள் எண் இருந்ததால் யார் என அடையாளம் காட்ட உங்களை அழைத்தேன் என்றார் சுரேந்தர் சிங்.\nஎன்னதான் பல சடலங்களைப் பார்த்து, ஈமச் சடங்குகளில் கலந்து கொண்டாலும் இப்படி விபத்தில் இறந்தவரின் உடல்களை பார்ப்பது இரண்டாம் முறை. முதலாம் சடலத்தின் துணியை விலக்க, அங்கே இருந்தது சந்த்ருவின் உடல். சஃப்தர்ஜங் மார்ச்சுவரியில் இரண்டாவதாக இருந்த சடலத்தினை பார்க்க மூடியிருந்த துணியை விலக்கியபோது…..\nகன்னக்குழியுடன் அங்கே சலனமின்றி மீளாத்துயிலில் இருந்தாள் சாந்த்னி.\nமீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….\nபின் குறிப்பு: ஏன் இருவரும் முன் நாளில் சந்தித்தார்கள், விபத்து எப்படி ஏற்பட்டது, அது உண்மையிலேயே விபத்தா இல்லை இங்கே நிறைய இடங்களில் நடக்கும் Honour Killing – ஆ இது வரை பதில் கிடைக்காத கேள்விகள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது\nபுதன், 14 நவம்பர், 2018\nகதம்பம் – நார்த்தங்காய் – பதிவர் சந்திப்பு – தொடரும் நட்பு – க்வில்லிங் – கேரட் பராட்டா\nசாப்பிட வாங்க – நார்த்தங்காய் - 8 நவம்பர் 2018:\nதோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு, கிடாரங்காய் உப்பில் போட்டது, எலுமிச்சங்காய் உப்பில் போட்டது, வட இந்திய ஊறுகாயான chundaa எல்லாம் இருக்கு. சரியென்று இதையும் அந்த ஜோதியில் ஐக்கியம் செய்து விட்டேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பதிவர் சந்திப்பு, பொது\nசெவ்வாய், 13 நவம்பர், 2018\nதீபாவளி – அன்றும் இன்றும் – ஆதி வெங்கட்\nஅன்றைய பண்டிகைகளுக்கும் இன்றைய பண்டிகைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம் அம்மா, அப்பா கொண்டாடியதில் பாதி நாம் கொண்டாடினோம் என்றால் நம் பிள்ளைகள் அதற்கும் குறைவு.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், திருவரங்கம், நிகழ்வுகள், பொது\nதிங்கள், 12 நவம்பர், 2018\nஎன்ன சமையலோ…. – ஆதி வெங்கட்\nரெசிபி பார்க்காமல் சற்றே மாறுதலுக்கு செய்து பார்த்தது. தேங்காய் எண்ணெய் மணத்தில் நன்றாகவே இருந்தது. கேரள சமையல் எனக்கு எப்போதுமே பிடிக்கும். சிகப்பரிசி சாதத்தை தவிர\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், சமையல், திருவரங்கம், பொது\nஞாயிறு, 11 நவம்பர், 2018\nநவராத்ரி கொலு – சில படங்களும் வரவுகளும்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், திருவரங்கம், நிகழ்வுகள், புகைப்படங்கள், பொது\nசனி, 10 நவம்பர், 2018\nஅவரைக் காணோம்பா…. – இரவு முழுவதும் பூத உடலுடன்…\n”அவரைக் காணோம்பா….. காலைல போனது, ராத்திரி ஒன்பதாச்சு இன்னும் வீட்டுக்கு வரல\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:11:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது\nவெள்ளி, 9 நவம்பர், 2018\nகொலு பொம்மைக் கடையில் ஒரு மாலை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், திருவரங்கம், நிகழ்வுகள், பொது\nவியாழன், 8 நவம்பர், 2018\nகதம்பம் – மரவள்ளி புட்டு – ஆஸ்திக்கும் ஆசைக்கும் – பள்ளிப் பருவம் – வெள்ளை கோபுரம்\nசாப்பிட வாங்க – மரவள்ளி புட்டு - 13 அக்டோபர் 2018:\nசமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் கிழங்கு மாவைப் பார்த்ததும், அங்கே பணிபுரியும் பெண்மணி, அக்கா இதில் அடைதோசை செய்யலாம் என்றார். கால் கிலோ வாங்கி விட்டேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nபுதன், 7 நவம்பர், 2018\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் கொடுங்களேன்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nசெவ்வாய், 6 நவம்பர், 2018\nதீப ஒளி திருநாள் - தலைநகரின் ஐந்து நாள் கொண்டாட்டம்\nவலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது, வாழ்த்துகள்\nதிங்கள், 5 நவம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – சா��்லேட் கேக் - இப்படி நடந்தால்… - மன அழுக்கினை விலக்குவோம் – சுஜாதாவின் மாயா\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 11\nசாப்பிட வாங்க – சாக்லேட் கேக்:\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பயணம், பொது\nஞாயிறு, 4 நவம்பர், 2018\nஅரங்கனின் கோவிலில் நவராத்திரி கொலு\nஇந்த வருடத்தின் திருவரங்கம் அரங்கனின் கோவிலில் நவராத்திரி கொலு. சென்ற வருடம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்ததை விட இவ்வருடம் சிறிய அளவிலான கொலு தான். இருந்தாலும், கொலு அழகாகவே இருந்தது. இம்முறை சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சன்னதி அருகே இருக்கும் மண்டபத்தில் வைத்திருந்தார்கள். நவராத்திரி கடைசி நாள் அன்று தான் கோவிலுக்குச் சென்று கொலுவினைக் காண முடிந்தது. கோவிலுக்குச் செல்லும்போது செல்லப்பெட்டியைக் கொண்டு செல்ல வில்லை – அதாங்க கேமராவினைக் கொண்டு செல்ல வில்லை. இங்கே பகிர்ந்து கொள்ளப்போகும் படங்கள் அனைத்துமே இல்லத்தரசி எடுத்த படங்கள்\nஅரங்கனின் கோவில் நவராத்திரி கொலு நேரில் பார்க்க முடியாத, இல்லத்தரசியின் முகநூல் பக்கத்தில் பார்க்காத நண்பர்களுக்காக, இங்கேயும் ஒரு உலாவாக….\nபகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், திருவரங்கம், புகைப்படங்கள், பொது\nவியாழன், 1 நவம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா இரயில் நிலையம் – மால் ரோட் – பயணத்தின் முடிவு…\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 15\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nகுஃப்ரியிலிருந்து புறப்பட்ட எங்கள் பயணம், அடுத்ததாக நின்றது ஷிம்லா நகரில் தான். இந்தப் பயணத்தொடர் ஆரம்பிக்கும் போதே, ஷிம்லாவிற்குச் செல்ல சாலை வழி, ஆகாய வழி மற்றும் இரயில் பாதை உண்டு என்று சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். கால்காவிலிருந்து ஷிம்லா வரை குறுகிய பாதை இரயில் இருக்கிறது – நமது தமிழகத்தின் ஊட்டி இரயில் போலவே இங்கேயும் உண்டு. மிகவும் புராதனமான இரயில் பாதை. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்ட பாதை – அதில் பயண��் செய்ய இயலவில்லை – நாங்கள் சாலை வழிப் பயணம் – பேருந்தில் தான் சென்றோம் என்பதால், இரயில் நிலையத்திற்கோ, அல்லது இரயில் பாதையையோ சென்று பார்க்க வேண்டும் என நினைத்திருந்தோம்.\nஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம் எங்கள் எண்ணத்தைச் சொன்னபோது, கவலை வேண்டாம் – உங்களுக்கு ஒரு அருமையான இடத்திற்கு அருகே அழைத்துச் செல்கிறேன் – அங்கிருந்து உங்களுக்கு இரயில் நிலையத்தின் நல்ல View கிடைக்கும் என்று சொன்னார் – அட, பரவாயில்லையே, இதுவும் தெரிந்திருக்கிறதே இவருக்கு என, அங்கே அழைத்துச் செல்லச் சொன்னோம். அவர் எங்களை அழைத்துச் சென்றது, இரயில் நிலையம் அருகில் இருந்த ஒரு Foot Over Bridge பகுதிக்கு. எங்களை அங்கே இறக்கி விட்டு அடுத்த பக்கத்தில் வாகனத்தினை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றார். நாங்கள் சாலையைக் கடக்க அமைந்திருந்த இரும்பு Foot Over Bridge மீது ஏறிச் சென்றோம்.\nவாவ்…. உண்மை – இரயில் நிலையத்தின் நல்ல View அங்கிருந்து கிடைத்தது. நானும் நண்பர் பிரமோத்-உம் அந்த பாலத்திலிருந்து இரயில் நிலையத்தினை நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். நாங்கள் படம் எடுத்துக் கொண்டிருந்ததை உங்களுக்குச் சொல்லும் போது அந்த இரயில் நிலையம் பற்றிய சில தகவல்களையும் பார்க்கலாம். Lord Curzon அவர்களால் 1901-ஆம் ஆண்டு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த இரயில் பாதையும் இரயில் நிலையமும். கால்காவிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷிம்லாவிற்கான இருப்புப் பாதை – கடல் மட்டத்திலிருந்து 2150 அடி உயரத்திலிருந்து [கால்கா] – 6811 அடி உயரத்திற்கு [ஷிம்லா] செல்லும் இரயில் பாதை. 100 வருடங்களுக்கும் மேலே ஆன இந்த இருப்புப் பாதை UNESCO WORLD HERITAGE SITE\n1901-ஆண்டு ஆரம்பித்து 1903-இல் பணி நிறைவு பெற்றது. 9, நவம்பர் 1903-ஆம் ஆண்டு இந்தப் பாதையில் இரயில் போக்குவரத்து துவங்கியது இரண்டு ஆண்டுகளில் இத்தனை சிறப்பான பணி நடந்திருக்கிறது. பாதையில் இரண்டில் மூன்று பகுதிக்கும் மேல் வளைவுகள் தான் – மொத்தம் 900 இடங்களில் வளைவுகள் இரண்டு ஆண்டுகளில் இத்தனை சிறப்பான பணி நடந்திருக்கிறது. பாதையில் இரண்டில் மூன்று பகுதிக்கும் மேல் வளைவுகள் தான் – மொத்தம் 900 இடங்களில் வளைவுகள் நேர் பாதை இல்லை வளைந்து வளைந்து செல்லும் இந்தப் பாதையில் 103 குகைகளும், எண்ணூற்றிற்கும் மேற்பட்ட பாலங்களும் இருக்கின்றன. ஏழு பெட்டிக���் கொண்ட இந்த இரயில், மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. கால்காவிலிருந்து ஷிம்லா வரையான 96 கிலோமீட்டர் தூரம் பயணிக்க சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கும். ஆனால் மிகவும் இரசிக்க முடியும் இந்தப் பயணத்தினை – ஏனெனில் போகும் பாதை அப்படி.\nகாரின் முன்னும் பின்னும் இறைவியின் படமும் சிலையும்....\nஹிமாலயன் க்வீன், ஷிவாலிக் டீலக்ஸ் போன்ற ஐந்து இரயில்கள் கால்காவிலிருந்து ஷிம்லாவிற்கும், ஷிம்லாவிலிருந்து கால்காவிற்கும் பயணிக்கின்றன. குழந்தைகளுடன் பயணிப்பது என்றால் இந்த இரயில் பயணம் மிகவும் இரசிக்கக் கூடிய விஷயம். இயற்கையை ரசித்தபடியே இந்தப் பாதையில் பயணிப்பது நன்றாக இருக்கும். இந்த இரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் வசதி உண்டு. மற்ற இரயில் பயணங்கள் போல அல்லாமல் ஒரு மாதம் முன்னர் தான் முன்பதிவு செய்ய முடியும் – WWW.IRCTC.COM தளத்தில் Kalka – Simla தேர்வு செய்தால் இந்த இரயில்களுக்கான முன்பதிவு செய்யும் வசதிகள் இருக்கின்றன. கட்டணம் – 65 ரூபாய் முதல் 565 ரூபாய் வரை – பயணிக்கும் வகுப்பினைப் பொறுத்து சரியாக ஒரு மாதம் இருக்கும் போது முன்பதிவு செய்து கொள்வது நல்லது\nமலைப்பகுதியில் கிடைக்கும் இலந்தைப் பழம்....\nஇரயில் நிலையத்தின் படங்களை எடுத்துக் கொண்டு பாலத்தின் வழி மறுபக்கத்தில் இறங்க, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். வாகனத்தில் ஏறிக் கொண்டு எங்கள் தங்குமிடம் அருகே இறக்கி விட்டார். எங்கள் உடைமைகளை தங்குமிடத்தின் வரவேற்பு அறையில் இருக்கும் உடைமைகள் காப்பகத்தில் வைத்து விட்டு மால் ரோடு நோக்கி நடந்தோம். முதல் நாளும் மால் ரோடு பகுதியில் மாலை நேரத்தில் நிறைய நேரம் நடந்தோம். இரண்டாவது நாளும் மால் ரோடு பகுதியில் இருக்கும் வேறு சில இடங்களுக்கு சென்று வந்தோம். பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும், இடம், கீழே இருந்த கிராமங்கள் என நீண்ட தூரம் நடந்து வந்தோம். உள்ளூர் மக்களையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும் பார்த்து ரசித்த பிறகு தங்குமிடம் திரும்பினோம்.\nபடத்திலிருந்தே புரிந்திருக்கும் - தண்ணீர் ஏ.டி.எம்....\nஅறையில் எங்கள் உடைமைகளை சரிபார்த்துக் கொண்டு சற்றே ஓய்வு. இரவு 10 மணிக்கு ஷிம்லாவிலிருந்து தில்லி நோக்கிய பயணம் – ஹிம்சுதா – ஹிமாச்சலப் பிரதேச அரசு வோல்வோ பேருந்தில் முன��பதிவு செய்திருந்தோம். இரவு உணவினை தங்குமிடத்திலிருந்த ஹல்திராமில் முடித்துக் கொண்டோம். தங்குமறையைக் காலி செய்து, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைக்க, அவர் வாகனத்திலேயே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு பேருந்து வந்து சேர்ந்தது. பேருந்தி அமர்ந்து சில நிமிடங்களில் நல்ல உறக்கம். வழி முழுவதும் உறக்கத்திலேயே கழிந்தது. விடிகாலை தில்லி வந்த பிறகு விழித்து ஒரு ஆட்டோ பிடித்து, வழியில் கேரள நண்பர்களை கேரளா இல்லத்தில் விட்டுவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.\nசிம்லா, குஃப்ரி, நார்கண்டா பயணம் இனிதே நிறைவுற்றது பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர் பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர் சமீபத்தில் சென்ற அனைத்து பயணங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். கடந்த மே மாதம் தமிழகம் வந்திருந்த போது இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்று வந்தேன் – கல்லூரி தோழர்களின் சந்திப்பு – ஆனால் அப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடராக எழுதப் போவதில்லை சமீபத்தில் சென்ற அனைத்து பயணங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். கடந்த மே மாதம் தமிழகம் வந்திருந்த போது இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்று வந்தேன் – கல்லூரி தோழர்களின் சந்திப்பு – ஆனால் அப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடராக எழுதப் போவதில்லை முடிந்தால் ஒன்றிரண்டு பதிவுகளில் எழுதுகிறேன். வேறு பயணம் செல்ல வாய்ப்பு இதுவரை அமைய வில்லை. கடைசியாக சென்ற பயணம் சென்ற நவம்பர் மாதம் [2017]. அடுத்த நவம்பரே வந்து விட்டது முடிந்தால் ஒன்றிரண்டு பதிவுகளில் எழுதுகிறேன். வேறு பயணம் செல்ல வாய்ப்பு இதுவரை அமைய வில்லை. கடைசியாக சென்ற பயணம் சென்ற நவம்பர் மாதம் [2017]. அடுத்த நவம்பரே வந்து விட்டது பயணம் வாய்க்கவில்லை அதனால் நீங்களும் என் தொடர் பயணக்கட்டுரைகளிலிருந்து தப்பினீர்கள் வேறு பயணம் செய்தால், அந்த அனுபவங்களை, முடியும் போது பகிர்ந்து கொள்வேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபதிவர் அறிமுகம் – உலகம் சுற்றும் வாலிபன் - தில்லி ...\nதிரும்பிப் பார்க்கிறேன் - அவ��ைக் காணோம்பா - பதில் ...\nகதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா பு...\nகதை மாந்தர்கள் - கருப்பு இராமசாமி – வெள்ளை இராமசாம...\nதிருச்சி – ஒரு நிழற்பட உலா\nசார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – மறக்க முடியாத இரவு\nகதம்பம் – நார்த்தங்காய் – பதிவர் சந்திப்பு – தொடரு...\nதீபாவளி – அன்றும் இன்றும் – ஆதி வெங்கட்\nஎன்ன சமையலோ…. – ஆதி வெங்கட்\nநவராத்ரி கொலு – சில படங்களும் வரவுகளும்…\nஅவரைக் காணோம்பா…. – இரவு முழுவதும் பூத உடலுடன்…\nகொலு பொம்மைக் கடையில் ஒரு மாலை…\nகதம்பம் – மரவள்ளி புட்டு – ஆஸ்திக்கும் ஆசைக்கும் –...\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் க...\nதீப ஒளி திருநாள் - தலைநகரின் ஐந்து நாள் கொண்டாட்டம்\nகாஃபி வித் கிட்டு – சாக்லேட் கேக் - இப்படி நடந்தால...\nஅரங்கனின் கோவிலில் நவராத்திரி கொலு\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா இரயில் நிலையம் – மால் ரோட்...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங��களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/13050350/Stealing-my-story-and-cast-myself-in--Actor-Parthiban.vpf", "date_download": "2020-08-10T16:55:20Z", "digest": "sha1:WGQ7ZPD33JZMHW2DPIYCE6SHZ3SM4RR6", "length": 10008, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stealing my story and cast myself in - Actor Parthiban complained || என் கதையை திருடி என்னையே நடிக்க வைத்தனர் - நடிகர் பார்த்திபன் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎன் கதையை திருடி என்னையே நடிக்க வைத்தனர் - நடிகர் பார்த்திபன் புகார் + \"||\" + Stealing my story and cast myself in - Actor Parthiban complained\nஎன் கதையை திருடி என்னையே நடிக்க வைத்தனர் - நடிகர் பார்த்திபன் புகார்\nதன் கதையை திருடி தன்னையே அதில் நடிக்க வைத்ததாக நடிகர் பார்த்திபன் புகார் தெரிவித்துள்ளார்.\nவெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன் நடித்துள்ள ‘அயோக்யா’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் கடந்த 10-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்தன. தியேட்டர் வாயிலில் ரசிகர்கள் விஷால் கட்-அவுட்கள், கொடி தோரணங்களும் அமைத்து இருந்தனர்.\nஆனால் படம் அன்றைய தினம் வெளியாகவில்லை. தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். படம் தள்ளிப்போனதை டுவிட்டரில் கண்டித்த பார்த்திபன், “கடைசி நிமிட இடையூறுகளால் அயோக்யா வெளியீடு தள்ளி விடப்படுவது அயோக்கியத்தனம்” என்று கூறியிருந்தார்.\nபடத்தின் செலவு திட்டமிட்டதை விட ரூ.2 கோடியை தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் புகார் அளித்ததால் படம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு மறுநாள் படம் திரைக்கு வந்து தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் தனது கதையை திருடிவிட்டதாக அயோக்யா படக்குழுவை கண்டித்து டுவிட்டரில் இன்னொரு பதிவை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில் “அயோக்கியா’த்தனம். 94-ல் வெளியான என் ‘உள்ளே வெளியே’ படத்தை லவுட்டி உரிமை பெறாமல் தெலுங்கில் ‘டெம்பர்’ என்ற பெயரில் படமாக எடுத்து வெற்றிபெறச் செய்து தமிழிலும் தற்போது எடுத்து அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு அயோக்கியத்தனம். குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி. குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி வழக்கு செய்யாமல் பெருமையுடன் பதிவிடுகிறேன்” என்று கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஊரடங்கில் நடந்த ராணா திருமணம்\n2. தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்\n3. “எல்லா கதாநாயகர்களுக்கும் அதிரடி நாயகனாக ஆசை...”\n4. கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&action=info", "date_download": "2020-08-10T15:59:48Z", "digest": "sha1:OMKD57VHRLNDLNCI7FLHGYUV6XXAT7DD", "length": 4705, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"அப்பு ஆச்சி ஆண்டமண்ணில்\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"அப்பு ஆச்சி ஆண்டமண்ணில்\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு அப்பு ஆச்சி ஆண்டமண்ணில்\nஇயல்பு பிரித்தல் பொத்தான் அப்பு ஆச்சி ஆண்டமண்ணில்\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 662\nபக்க அடையாள இலக்கம் 113915\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 05:38, 11 மே 2018\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 00:58, 9 சூன் 2018\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2006 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/idp/", "date_download": "2020-08-10T16:45:08Z", "digest": "sha1:SGE3QQ6VZWCJPFZHTKFH2JNO6WBXNYWX", "length": 73392, "nlines": 372, "source_domain": "bsubra.wordpress.com", "title": "IDP « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 24 மார்ச், 2008\nகிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி\nதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி\nகிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவர��ன வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nஇத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களின் கருத்தைப் சரியாக பிரதிபலிப்பதாக இருந்தால், கிழக்கு மாகாணத்தில் இன்னமும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பதே உண்மை என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nஅவர் இது தொடர்பில் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 23 மார்ச், 2008\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது: ஸ்ரீகாந்தா\nஇலங்கையின் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகந்தா அவர்கள் தமிழோசைக்கு அளித்த சிறப்புச் செவ்வியில் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தனியாக பிரித்து தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்கு இலங்கை அரசு முயல்வதாகவும், இந்த முயற்சிக்கு துணை போகக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் ஸ்ரீகாந்தா அவர்கள் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தமிழோசைக்கு அவர் அளித்த சிறப்புச் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nவட இலங்கை மோதல்கள்; முரண்பட்ட தகவல்கள்\nஇலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு மற்றும் முகமாலை, நாகர்கோவில் போர் முன்னரங்குகளில் சனியன்றும் ஞாயிறன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.\nமன்னார் உயிலங்குளத்திற்கு வடக்கில் உள்ள முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசத்தைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ள இராணுவத்தினர், சண்டைகளின்போது இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதன்படி, 22 விடுதலைப் புலிகளும் 4 படையினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.\nவிடுதலைப் புலிகளின் 11 உடல்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கின்றது.\nமன்னார் பாலைக்குழி, இத்திக்கண்டல் ஆகிய பகுதிகளில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது மாலை வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 55 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nதமது கடுமையான எதிர்த் தாக்குதல்களையடுத்து, படையினர் தமது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு, தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nவவுனியா, மணலாறு, முகமாலை, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் மேலும் 23 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையில் சனிக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, அங்கு போர் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இராணுவ உயரதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 21 மார்ச், 2008\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது பற்றிய முடிவு விரைவில்: மாவை சேனாதிராஜா\nஇலங்கையின் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த சிலநாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.\nசமீபத்தில் நடந்த மட்டக்களப்பு மாநகரபை உள்ளிட்ட சில உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அந்த தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததற்கு கூறப்பட்ட காரணங்கள், கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்திற்கும் பொருந்தும் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்கள்.\nஅதேவேளை, கிழக்கு மாகாணசபை தேர்தல்கள் விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு, கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம் தரப்பு கருத்தை அறிய தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புவதாகவும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇன்னமும் இரண்டொரு நாட்களில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் நடந்த குண்டுத் தாக்குதலில் இராணுவ தரப்பில் சேதம்\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு கடற்பரப்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதல் என்று கருதப்படும், குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடற்படையின் அதிவேகப்படகு ஒன்று மூழ்கியதாகவும், அதிலிருந்த 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் காணாமல்போயுள்ள ஏனைய 10 பேரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் நாயாறு கடற்பரப்பில் கடற்படையினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றின்போது கடற்படையினருக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள். தமது தரப்பில் 3 கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகளின் கடற்கண்ணிவெடியிலேயே கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப்படகு மூழ்கியதாகத் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகள் கடற்கண்ணிவெடிகளை வைத்திருந்ததாகக் கூறுகின்றீர்களே, இதேபோன்று கடற்படையினரும் கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதாகவும், இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றதே என கேட்டதற்கு, நாயாறு கடற்பரப்பில் கண்ணிவெடி வைக்க வேண்டிய அவசியம் கடற்படையினருக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, நாயாறு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்தளங்கள் மீது விமானப்படையினர் சனிக்கிழமையன்று தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஇந்த மோதல்கள் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇரகசியத் தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தியுள்ளது: செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு\nஆட்கள் காணாமல்போன சம்பவங்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஆட்கொலைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தாம் வழங்கிய தகவல்களை இலங்கை வெளியுறவு அமைச்சு தவறாகப் பயன்படுத்தி விட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.\nஅண்மையில், அமெரிக்க அரசுத்துறை இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றுக்கான பதில் அறிக்கையிலேயே, தாம் வழங்கிய ரகசிய தகவல்களை இலங்கை அரசு பகிரங்கமாக வெளியிட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nகாணாமல் போனவர்கள் குறித்து தாம் கண்டுபிடித்த தகவல்களை இருதரப்புக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மாத்திரமானது என்ற அடிப்படையிலேயே தாம் இலங்கை அரசுக்கு ரகசியமாகத் தந்ததாகவும், ஆனால் அதனை இலங்கை அரசு பகிரங்கப்படுத்திவிட்டது என்றும் செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஅதேவேளை அவை வெளியிடப்பட்ட வழியிலும் தவறு இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.\nஇத்தகைய தகவல்கள் பகிரங்கமாக விவாதிக்கப்படும் பட்சத்தில், இந்த விடயங்களைக் கையாள்வது சிரமமாகிவிடும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.\nஇது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பேச்சாளர், புளோரியான் வெ���்வெல் அவர்கள் வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 20 மார்ச், 2008\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டம்\nஇலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது என்று அரசுமுடிவெடுத்துள்ள சூழலில், இந்த தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய, தலைநகர் கொழும்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடந்தது.\nஇந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, அல்லது தவிர்ப்பதா என்பது குறித்த இரு கருத்துக்களும் ஆராயப்பட்டன என்றும் ஆயினும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் தமிழோசையிடம் தெரிவித்தன.\nஎதிர்வரும் ஒரிரு நாட்களில் இது குறித்து மேலும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.\nரூபவாஹினி நிர்வாகியாக முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனம்: ஊடகங்கள் அதிருப்தி\nஇலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தின் நிர்வாகியாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பில் தொடர்பூடக உரிமைச் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்கள்.\nசுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் சுனந்த தேசப்பிரிய, இது தொடர்பில் கருத்துக் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம், நெருக்கடி நிலைமைகளில், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் பெரும் ஆளுமையை அரசாங்கம் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார்.\nஇந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இலங்கையின் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்ப அவர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பலப்படுத்துவது மாத்திரமே இந்த நியமனத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.\nதமது 5 சகாக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்தே, இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமழையால் பாதிப்புக்கு உள்ளான கிழக்கிலங்கை அகதிகள்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெய்கின்ற கடுமையான மழை காரணமாக அம்பாறை, மட��டக்க்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான யுத்த அகதிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.\nதமது இருப்பிடங்களிலும், சுற்றுப்புறங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால், தாம் மிகவும் மோசமான சுகாதார நிலையை எதிர்நோக்குவதுடன், தமது அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தாம் மும்முரமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசர்வதேச மனித உரிமைகள் தினம்: இலங்கையில் நாடுதழுவிய நிகழ்ச்சிகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை இலங்கையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு கூட்டங்களும், கருத்தரங்குகளும், கண்டன-கவனயீர்ப்பு ஊர்வலங்களும் நடந்தன.\nமேலக மக்கள் முண்ணணி தலைமையிலான மக்கள் கண்காணிப்புக் குழு ஒழுங்கு செய்திருந்த ஊர்வலம் ஒன்றும் இன்று கொழும்பில் இடம்பெற்றிருக்கிறது.\nகடத்தப்பட்டு காணாமல்போனோரின் உறவினர்கள், தடுப்புச் சிறைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.\nஇலங்கை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இன்று சிறிலங்கா பவுண்டேஷன் இன்ஸ்டிடியூட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.\nஇதில் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருக்கிறார்.\nஇங்கு உரையாற்றியுள்ள அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பில் மூன்றாம், நான்காம் சரத்துக்களில் மனித உரிமைகளின் சுதந்திரம் குறித்து குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சுதந்திரம், பக்கச்சார்பின்மை, நீதித்துறையின் ஆளுமை என்பன மனித உரிமைகள் பேணப்படுவதற்கு மிகவும் அவசியமான அம்சங்கள் என்று தெரிவித்தார்.\nஇங்கு உரையாற்றிய பிரதம நீதியரசர் ���ரத் என்.சில்வா, போரினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும், போரினால் மனித உரிமைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும் நிராகரித்துப் பேசினார்.\nஇதற்கிடையில் இங்கே லண்டனிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கைத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்பு மையம் என்னும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.\nமட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில், யுத்த சூழ்நிழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியிடுத்தும் வகையில் திங்கட்கிழமை பேரணி ஒன்று நடந்துள்ளது.\nஇந்தப் பேரணிகளிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திலும், பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇடம்பெயர்ந்திருந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையிலும் பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் வாசக அட்டைகளை ஏந்திச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nபேரணி சென்ற வீதிகளில், வழமைக்கு மாறாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொதுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி., பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பத்மநாபா அணி பிரதிநிதிகளும் பங்குபெற்றனர்.\nஅவர்கள் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டினையும் விமர்சித்து உரையாற்றினர்.\nகூட்ட முடிவில், மக்களின் தேவைகளை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கையளிக்கும் முகமாக ஒரு மனு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மகேசன் அவர்களிம் கையளிக்கப்பட்டது.\nவடக்கு இலங்கையில் வன்முறை வலுக்கிறது\nஇலங்கையின் வடக்கே ஞாயிறன்றும் திங்களன்றும் நடைபெற்ற மோதல்களில், 26 விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 இராணுவ வீரர்கள் காயமடைந்ததுள்ளதாகவும் இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nமணலாறு பகுதியில் தமது பிரதேசத்துக்குள் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nமன்னார் பெரியதம்பனனைப் பகுதியில், நேற்று முந்தினம் கொல்லப்பபட்ட விடுதலைப் புலிகளில், நல்ல நிலையில் உள்ள ஆறு சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களில், மட்டக்களப்பு மாவட்டம் பிள்ளையாரடியில், ஞாயிறு இரவு இரண்டு யுத்த அகதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுளனர் எனவும், துப்பாக்கிச் சூட்டுடன் ஒரு சடலம் கண்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதமிழர் கைதை எதிர்த்து இ.தொ.கா அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்\nஇலங்கையில் தமிழர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இலங்கை அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மலையகக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\nஅதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அவசரகால நிலையை நீடிப்பதற்கான வாக்கெடுப்பிலும் அந்தக் கட்சி கலந்துகொள்ளவில்லை.\nஇப்படியான கைதுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெறவுமே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட துணைத் தலைவரான ஆர். யோகராஜன் தமிழோசைக்குத் தெரிவித்தார்.\nதென்னிலங்கை பூசா முகாமில் மாத்திரம் சுமார் 450 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பல இடங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யோகராஜன், இந்த நிலைமை இனித் தொடரக்கூடாது என்றும் கூறினார்.\nஇந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இது பற்றிய யோகராஜன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகெப்பித்திக்கொல்லாவ தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு\nஇலங்கையின் அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெப்பித்திக்கொல்லாவ பகுதியிலுள்ள அபிமானபுர என்னும் இடத்தில், பொதுமக்கள் பேருந்து மீது நேற்று நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇந்தத் தாக்குதலின்போது இதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 15 பொதுமக்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், மேலும் காயமடைந்த 23 பேரில் ஒருவர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டபின் சிகிச்சைகள் பயனளிக்காமல் இறந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் இன்று அறிவித்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, விடுதலைப்புலிகள் மிகுந்த விரக்தியடைந்த நிலையிலேயே, பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.\nஇலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதற்கு அரசங்கம் சித்தமாக இருப்பதாகவும் கூறிய ஊடகத்துறை அமைச்சர், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள், பொதுமக்களினதும், படையினரினதும் மனோதைரியத்தினை எவ்விதத்திலும் சிதைக்காத வகையில் பொறுப்புடன் செயற்படவேண்மென்றும் கேட்டுக்கொண்டார்.\nஅதேவேளை, நேற்றைய கிளேமோர் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 23 பேரில் 18 சிவிலியன்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருப்பதாகவும், இவர்களில் இருவரின் நிலைமை இன்னமும் மோசமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.\nஇந்திய முகாம்களில் உள்ள இலங்கைப் பிரஜா உரிமையற்றவர்களுக்கு அதனை வழங்குவதற்கான தெரிவுக்குழு\nஇந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களில் பிரஜா உரிமை அற்ற சுமார் இருபத்தியெட்டாயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்குவது தொடர்பாக ஆராயுமுகமாக இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தெரிவுக்குழுவுக்குத் தலைவராக மலையகத்தைச் சேர்ந்தவரும், ஜேவிபி அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது சந்திப்பு இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\n1970 களுக்குப் பிறகு இலங்கையில் நடந்த வன்செயல்களில் இடம்பெயர்ந்த சுமார் எண்பதினாயிரம் பேர் தற்போது இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களில் சுமார் இருபத்தெட்டாயிரத்து ஐந்நூறு பேருக்கு எந்த நாட்டின் பிரஜா உரிமையும் கிடையாது என்று கூறும் சந்திரசேகரன், அவர்களுக்கு பிரஜா உரிமையை வழங்குவது குறித்தே இந்த தெரிவுக்குழு ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெ��ிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு\nஅகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.\nஅண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.\nஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nவவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்\nவவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.\nமேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokulan.webnode.com/products/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-08-10T15:38:08Z", "digest": "sha1:VIECSIFBX7WFQD7JFZWSBWPTA6RVX5PK", "length": 13402, "nlines": 33, "source_domain": "kokulan.webnode.com", "title": "மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோக��ராபி தான் :: kokulan", "raw_content": "\nkokulan > மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி தான்\nமக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி தான்\nமக்களின் அன்றாட வாழ்வில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை மறந்து மகிழ்ச்சியாக இருக்க பெரும்பான்மையான மக்கள் விரும்புவது திரைபடம் பார்ப்பதைத் தான். மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி தான்\nசிறந்த போட்டோகிராபி இயக்குனருக்கான தகுதிகள்:\nஒரு திரைப்படத்தின் காட்சி அமைப்பு சிந்தனை, நல்ல தொழில் நுட்பம், நெருக்கடியான தருணத்தில் நிதானம் இழக்காமல் இருத்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன் போன்றவை ஒரு சினிமட்டோபிராபி இயக்குனருக்கு முக்கிய தகுதிகள் ஆகும். ஆரம்ப நாட்களில் இந்த போட்டோகிராபி தொழிலானது ஒரு நபர் பணியாக இருந்தது. போட்டோகிராபி டைரக்டரே இயக்குனராகவும் இருப்பார். ஆனால் இன்றைய காலத்தில் போட்டோகிராபி இயக்குனரின் பணி மிகவும் நிபுணத்துவம் மற்றும் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக பரிணாமம் அடைந்துள்ளது. ஒரு நல்ல போட்டோகிராபி இயக்குனர், ஒரு படத்திற்கான சொத்தாக மதிக்கப்படுகிறார். படத்தில் பார்க்கும் அனைத்து விஷயங்களையும் அழகாக காட்டும் பெரும் பொறுப்பு அவருடையது.\nஇத்துறைக்கான படிப்பு மற்றும் கல்லூரிகள்:\nஒரு நல்ல போட்டோகிராபி இயக்குனராக உருவாக படிப்பை விட ஆசிரியரே முக்கிய தூண்டுகோலாக இருப்பார். சினிமாட்டோகிராபி தொடர்பான கல்வியை திரைப்பட கல்லூரியில் படிக்கலாம். இந்தியாவை பொறுத்தவரை இப்படிப்பு 2 முதல் 3 வருட டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகிறது. புனேவில் உள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தாவில் உள்ள சத்யஜித்ரே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் போன்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. இது தவிர விஸ்லிங் உட்ஸ் திரைப்பட கல்வி நிறுவனத்தில் பள்ளி படிப்பை முடித்த பிறகு 2 வருட படிப்பை மேற்கொள்ளலாம்.\nதிரைப்பட கல்லூரிகளில் பயிற்சி என்பது தியரி மற்��ும் பிராக்டிஸ் ஆகியவை சேர்ந்ததாக இருக்கும். மேலும் கல்லூரிக்கு வெளியில் தனியாக பல ப்ராஜெக்ட்கள் செய்ய வே ண்டியிருக்கும். இந்த படிப்பானது கேமராக்களை வைத்து செயல் முறை கற்றல் மூலம் வழங்கப்படுகிறது.\nஇப்படிப்பில் முதல்வருடம் பொது அடிப்படை படிப்பாக இருக்கும். இதில் டைரக்ஷன், எடிட்டிங், ஒலி, ப்ரொடக்ஷன், கேமரா, ஆர்ட் டிசைன் உள்ளிட்ட சினிமா தொடர்பான அனைத்து அடிப்படை அம்சங்களும் கற்றுத்தரப்படும். இதில் ஒரு நாளில் முதல் பாதி தியரி வகுப்புகளும், பிற்பாதி செயல் முறை விளக்கத்திற்கும் ஒதுக்கப்படும். மாலை வேளையில் திரைப்படங்கள் திரையிடப்படும். அடுத்த ஆண்டில் நடைமுறை பயிற்சிக்கு அதிக நேரம் செலவிடப்படுகிறது. இதில் குறும்படங்கள், மியூசிக் வீடியோ மற்றும் டாகுமென்டரி போன்றவைகளை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சிக்காக பல வீடியோக்களை மாணவர்கள் தயாரிக்க வைக்கப்படுகிறார்கள். இதன் மூலம் படிப்பை முடித்து வரும் மாணவர்கள் இத் துறையில் சிறந்து விளங்க முடியும்.\nஇப்படிப்பை கற்றலின் போது மாணவர்கள் ஒரு குழுவாக பயிற்சி பெற வைக்கப்படுகிறார்கள். குழுவாக பணியாற்றும் போது அதில் மாணவர்கள் சிறந்த அனுபவத்தை பெறமுடியும். இது போன்ற பயிற்சியில் ஒருவரின் சுய சாதனையைவிட ஒரு குழுவின் சாதனை பெரியதாக தோன்றும். இதில் ஒவ்வொருவரின் தனித்திறமையை அறிந்து கொள்ள வாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் மகத்துவம் வெளிப்படும். மேலும் ஒரு கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் மனப்பாங்கு திரைப்பட கல்லூரியில் வளர்த்தெடுக்கப்படுகிறது. இத்துறையில் தனிமனிதன் என்ற முறையில் உங்கள் சுதந்திரத்திற்கு மதிப்பு உண்டு.\nசினிமாட்டோகிராபி துறையில் பயிற்சி பெற திரைப்பட கல்லூரிதான் ஒரே இடம் என்பதல்ல. மீடியா தொடர்பான விரிவான அம்சங்களை கொண்ட மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளும், சிறந்த சினிமாட்டோ இயக்குனர்களை உருவாக்கும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு பல விதமான கேமரா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் செய்தி அல்லது டாகுமென்டரி கேமரா நிபுணராக பரிணமிக்கும் பயிற்சி உங்களுக்கு கிடைக்கிறது. மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகள் சினிமாட்டோ இயக்குனர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய படிப்��ுகளில் திரைப்பட கல்லூரிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டங்களின் சிறியளவு மாடல்கள் பின்பற்றப்படுகிறது.\nபடித்து முடித்ததும் விரைவாக பணம் சம்பாதிக்கும் நபர்களில் சினிமாட்டோகிராபர்கள் முக்கியமானவர்கள். புகழ்பெற்ற சினிமாட்டோகிராபர்கள் ஹீரோக்கள் மற்றும் தலைசிறந்த இயக்குனர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் இத்துறையில் வெற்றியடைவது மிகவும் எளிதான ஒன்று அல்ல. இத்துறையை பொறுத்தவரை தொழில்நுட்ப அறிவுடன் பொறுமையும் மிக அவசியம். இதில் அதிர்ஷ்டமும் துணை நிற்க வேண்டும்.\nஆரம்ப காலத்தில் பல சிக்கல்களையும், தடைகளையும் கடக்க வேண்டியிருக்கும். அதை முடித்துவிட்டால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கும். இத்துறையில் டாகுமெண்டரி படத்திற்கு சில ஆயிரங்களும், முதல் படத்திற்கு சில லட்சங்களும் ஊதியம் பெறலாம். ஆனால் அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் கோடிகள் வரை\nஇத்துறையில் ஊதியமாக பெற சாத்தியங்கள் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-10T16:27:56Z", "digest": "sha1:25NHP54ZBTKS6QJRHDMZ464P26SIXN5P", "length": 16472, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோயம்பள்ளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோயம்பள்ளி ஊராட்சி (Koyampalli Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2839 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1439 பேரும் ஆண்கள் 1400 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 23\nமேல் நிலை நீர்த்தேக்கத�� தொட்டிகள் 8\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊருணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 17\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தாந்தோணி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் கு��்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 19:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/10/kissing-during-cuddling-after-000722.html", "date_download": "2020-08-10T16:39:46Z", "digest": "sha1:E7EHJLTIAQVGJBGYHONEEZJ54DMHHJNP", "length": 9102, "nlines": 70, "source_domain": "tamil.indiansutras.com", "title": "உறவு முடிந்த பின்னும் முத்தம் கொடுங்களேன்… | Kissing during sex; cuddling after sex | உறவு முடிந்த பின்னும் முத்தம் கொடுங்களேன்… - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » உறவு முடிந்த பின்னும் முத்தம் கொடுங்களேன்…\nஉறவு முடிந்த பின்னும் முத்தம் கொடுங்களேன்…\nதம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்கணக்கில் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சலிக்க சலிக்க முத்தமழையால் துணையை நனையவைக்கின்றனர் ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டுவிடுகின்றனர்.\nஉறவு முடிந்த பின்னரும் அன்பாய் அரவணைத்து முத்தமிடவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். உறவுக்கு பிந்தைய நிலைபற்றி ஆய்வு செய்துள்ள ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்' சுவாரஸ்யமான சில கிளுகிளு சமாச்சாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஉறவுக்கு முன் துணையை தூண்டுவதற்காக சின்ன சின்ன விளையாட்டில் ஈடுபடுவது ஆண்களின் வழக்கம். அப்போது வெட்கப்பட்டு ஒதுங்குவது பெண்களின் வழக்கமாம்.\n170 பேரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஆண்களை விட பெண்கள் சில விசயங்களுக்கு முக்கியம் கொடுப்பதாக கூறியுள்ளனர். செக்ஸியான பேச்சு, முத்தம், கட்டி அணைத்தல், போன்றவைகளை விரும்புவதாக கூறும் பெண்கள் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பை விரும்புவதாக கூறியுள்ளனர்.\nஉறவுக்கு முந்தைய முன் விளையாட்டின் போது முத்தமிடுவது ஆண்களுக்கு பிடிக்கும் என்றால் உறவுக்கு பின் முத்தமிடுவதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம்.\nஉறவு முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மெல்லியதாய் காதோரம் பேசவும், வாஞ்சையாய் தடவிக் கொடுத்து முத்தமிடவும் பெண்கள் விரும்புகின்றனராம்.\nஐ லவ் யூ அவசியம்\nபெரும்பாலான தம்பதிகள் உறவிற்குப் பின்னர் ஐ லவ் யூ என்று சொல்வதை விரும்புகின்றனர். அதுவும் இறுக்கமான அணைப்பில் காதோரம் கிசுகிசுப்பாய் சொல்லவேண்டுமாம். அதன் பின் மேலும் கிக் ஏறி ஒரு ரவுண்ட் போக வாய்ப்புள்ளது.\nஅதேசமயம் ஆண்கள் பெரும்பாலும் உறவு முடிந்த பின்னர் சட்டென்று எழுந்து தம் போடப்போகின்றனர். சிலர் குளிக்கின்றனர், சிலர் தண்ணீர் குடிக்கின்றனராம். ஒரு சில ஆண்கள்தான் மனைவியை அணைத்தபடி படுத்து கிடக்கின்றனராம். இப்படி உறவுக்கு முந்தைய சமாச்சாரங்களை விட உறவுக்கு பிந்தைய சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளன.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஎன் மெல்லிதழ் கடித்துப் போ\nசெல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்\nசெல்லமே.. என�� அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/category/religion/page/2/", "date_download": "2020-08-10T14:53:58Z", "digest": "sha1:277BDYNMZWX3RPL7XMDD3MGX3KV3QA6L", "length": 15988, "nlines": 83, "source_domain": "vaanaram.in", "title": "Religion Archives - Page 2 of 7 - வானரம்", "raw_content": "\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nமார்கழித் திங்கள் – 23\nமூன்றாம் பாலினத்தவர் — பிறப்பில் இருக்கும் பாலினத்துக்கு எதிர்ப்பாலினமாக மாறுவது. இது ஒரு இயற்கைப் பிறழ்வு, ஜீன்களில் பிரதியெடுப்பதில் உண்டாகும் கோளாறு என்றெல்லாம் சொல்கிறார்கள். இது ஒரு சாபமோ அல்லது மனநோயோ கிடையாது. இயற்கையின் ஒரு நிகழ்வு மட்டுமே. ஒரு ஆண் முழுசாகப் பெண்ணாக மாறுவதும் ஒரு பெண் முழுசாக ஆணாக மாறுவதும் சுலபமாக நடக்க வேண்டிய விஷயம். மனித இனத்தில் மட்டும் இந்த மாற்றம் கஷ்டமானதாக இருக்கிறது. நம்ப […]\nமார்கழித் திங்கள் – 22\nவல்லரசு ஆக வேண்டாம், நல்லரசு ஆனால் போதும் என்று ஒரு கும்பல் வாங்கின காசுக்குக் கூவிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் காந்தியின் அஹிம்சைன்னு நெனச்சீங்கன்னா பவர் ஸ்டார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு கூட நம்புவீங்க. அதை விடுங்க. வாங்கின காசுக்கு விசுவாசமாகக் குரைக்கும் கும்பல் அது. நாளைக்கே இந்திய ராணுவத்தைக் கலைத்து விடலாமா காந்தியின் அஹிம்சைன்னு நெனச்சீங்கன்னா பவர் ஸ்டார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு கூட நம்புவீங்க. அதை விடுங்க. வாங்கின காசுக்கு விசுவாசமாகக் குரைக்கும் கும்பல் அது. நாளைக்கே இந்திய ராணுவத்தைக் கலைத்து விடலாமா அப்போது சந்தோஷமா ஒரு பக்கம் பாக்கிஸ்தானும் இன்னொரு பக்கம் […]\nமார்கழித் திங்கள் – 21\nநிரந்தர நம்பர் 2 ஆக இருந்த நெடுஞ்செழியன் — தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தவர். அவர் ஒரு முறை மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார் — ஒண்ணு ரெண்டு பஸ் மட்டுமே வெச்சிருக்கவங்களெல்லாம் லட்சாதிபதியாக இருக்கும்போது இத்தனை ஆயிரம் பஸ் வெச்சிருக்க அரசாங்கம் ஏன் எப்பவுமே கடனிலே ஓடிட்டிருக்கு என்றார். யோசித்துப் பாருங்கள் – தனியார் பஸ்ஸில் சாதாரணமாக இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்கள். கூட்டம் அள்ளு���், ஆனால் குறித்த நேரத்துக்குச் செல்லும். […]\nமார்கழித் திங்கள் – 20\nஇந்திய ராணுவம் — எப்போதும் இல்லாத ஒரு உற்சாகத்தில் இருக்கிறது இப்போது. ராணுவ வீரராக இருப்பதே ஒரு பெருமை – ஏன் பெருமை நாட்டைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பு அவர்களிடம் இருக்கிறது. சரி, இப்போது மட்டும் என்ன உற்சாகம் நாட்டைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பு அவர்களிடம் இருக்கிறது. சரி, இப்போது மட்டும் என்ன உற்சாகம் ஒரு வேளை எல்லையில் பதட்டம் தணிந்து விட்டதா ஒரு வேளை எல்லையில் பதட்டம் தணிந்து விட்டதா இல்லையே, பதட்டம் அதிகரித்துதானே இருக்கிறது. எதாவது போரில் வெற்றி பெற்று விட்டோமா இல்லையே, பதட்டம் அதிகரித்துதானே இருக்கிறது. எதாவது போரில் வெற்றி பெற்று விட்டோமா இல்லையே, எதுவும் போர் வரவில்லையே. அப்புறம் […]\nமார்கழித் திங்கள் – 19\n“வெளக்கேத்திட்டாங்கபா” “கல்யாணம்னா வெளக்கேத்தத்தான் செய்வாங்க” “குத்து வெளக்கேத்திட்டாங்கப்பா’ “ஆமாண்டா, குத்து விளக்குதான் ஏத்துவாங்க’ பம்மல் வே சம்மந்தம் படத்தில் வையாபுரியின் நகைச்சுவைக் காட்சி. அது ஏன் குத்து விளக்கு குத்து விளக்கில் ஐந்து முகங்கள் இருக்கும். (கேரளாவில் ஒரு முகம் கூட இல்லாமல் பட்டையாக இருக்கும்) இந்த ஐந்து முகங்களும் எதைக் குறிக்கின்றன குத்து விளக்கில் ஐந்து முகங்கள் இருக்கும். (கேரளாவில் ஒரு முகம் கூட இல்லாமல் பட்டையாக இருக்கும்) இந்த ஐந்து முகங்களும் எதைக் குறிக்கின்றன பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம் இவையே இந்த பஞ்ச […]\nமார்கழித் திங்கள் – 18\n“ஒண்ணா ரெண்டா ஆயிரம் பொன்னாச்சே. மொதல்லே அந்த பால்காரன் கடனைத் தீத்துடணும்” இந்த வசனம் ஞாபகமில்லாதவர்களே இருக்க முடியாது. திருவிளையாடல் படத்தில் தருமியாக வந்து நாகேஷ் பேசிய வசனம். இந்தக் காட்சிகளின் ஷுட்டிங்கின் போது சிவாஜியே திணறிப் போய் விட்டாராம் – ஏன்னா நாகேஷின் வசனமும் பாடி லாங்வேஜும் அவரைச் சிரிக்க வைத்துவிட ரீடேக் போகவேண்டியதாயிற்றாம். எதற்கு ஆயிரம் பொற்காசுகள் மன்னன் செண்பகப் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாட்டெழுதி வந்தால் […]\nமார்கழித் திங்கள் – 17\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற கோஷம் அரசியல்வாதிகளின் மாறாத பழக்கம். இதனால் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடுமா நோய் நாடி நோய் முதல் நாடி என்றார் வள்ளுவர். விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் — இடுபொருள்களின் விலை உயர்வு, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துதல், ரசாயன உரங்களை சார்ந்திருத்தல், விளை பொருட்களுக்கு சரியான விலை கிடையாமை, கூலித் தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்றவை. இலவச மின்சாரம் கொடுத்தால் இவையெல்லாம் தீர்ந்து விடுமா நோய் நாடி நோய் முதல் நாடி என்றார் வள்ளுவர். விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் — இடுபொருள்களின் விலை உயர்வு, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துதல், ரசாயன உரங்களை சார்ந்திருத்தல், விளை பொருட்களுக்கு சரியான விலை கிடையாமை, கூலித் தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்றவை. இலவச மின்சாரம் கொடுத்தால் இவையெல்லாம் தீர்ந்து விடுமா\nமார்கழித் திங்கள் – 16\nகதவு — இதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிட்டே போகலாம். சிங்காபூரிலே வீடுகளுக்குக் கதவே கிடையாதாம். அந்த வீடுகளில் யாராவது திருடினால் அவர்களை சனீஸ்வரன் பிடித்துக் கொண்டு விடுவான், அப்புறம் அவர்கள் வாழ்வே நாசம் என்பது நம்பிக்கை. கதவு என்ற பெயரில் கி.ராஜநாராயணன் ஒரு சிறுகதை எழுதியிருப்பார். ஒரு வீட்டின் பெரிய கதவில் குழந்தைகள் ஏறிக் கொண்டு முன்னும் பின்னும் அசைந்து பல ஊர்களுக்கும் போவதாக விளையாடுவார்கள். ஒரு நாள் […]\nமார்கழித் திங்கள் – 15\nஒரு கற்பனையான கதை. எல்லா கதைகளுமே கற்பனைதானே அப்டீங்கறீங்களா சரி அப்படியே இருக்கட்டுமே. ஒரு தலைவர். வீட்டுக்குள்ளே இருக்கிறார். வெளியே தொண்டர் கூட்டம். “தலைவா, சீக்கிரம் வா தலைவா, உனக்கா இந்த நாடே காத்திருக்கு தலைவா. சீக்கிரம் வா” “சும்மா மொலு மொலுன்னு கூப்பிட்டுட்டே இருக்காதீங்க. நான் வரும்போது வருவேன்.” “ஆமா, நீங்க ரொம்பதான் வல்லவரு… உங்களோட பேச்சுத் திறமை எங்களுக்கு எப்பவோ தெரியும், […]\nமார்கழித் திங்கள் – 14\n“ஆயுள் பரியந்தம் உனைப் பிரியமாட்டேன்” என்று அக்னி சாட்சியாகக் கைப்பிடித்து விட்டு அடுத்த வருடமே பரஸ்பர சம்மதத்தின் பேரில் பிரிகிறோம் என்று விவாகரத்து மனு கொடுப்பது சரியா சுகதுக்கத்திலும், ஏற்றத் தாழ்விலும், சாகும் வரை பிரிய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு பாதியிலேயே பிரிந்து போவது சரியா சுகதுக்கத்திலும், ஏற்றத் தாழ்விலும், சாகும் வரை பிரிய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு பாதியிலேயே பிரிந்து போவது சரியா ஒரு அப்பா ஒரு அம்மா – இதை மாற்ற முடியாது. அப்புறம் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் […]\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/upa/", "date_download": "2020-08-10T15:44:13Z", "digest": "sha1:R5WWVVL7ZUEQR6GUV7RQQNNGUUKASDKD", "length": 4200, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "upa Archives - வானரம்", "raw_content": "\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி – அதன் சூழ்நிலையும் தரமும் – அருண் ஜெயிட்லி மத்திய புள்ளியியல் அமைப்பு 1993-94 முதல் 2011-12 வரையான காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினை இப்பொழுது கணக்கிட்டுள்ளது. வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கணக்கு விவரங்கள் தேசிய கணக்கு புள்ளி விவர அமைப்பின் ஆலோசனை குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது ஏற்றுக் கொண்டபிறகு அரசு அங்கீகாரம் பெற்ற புள்ளிவிவரங்களாக அவை எடுத்துக் […]\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2009/12/", "date_download": "2020-08-10T16:29:49Z", "digest": "sha1:6WPNG4IOCRF7A3WSSXDEIGACLZTHY4BK", "length": 74530, "nlines": 327, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: டிசம்பர் 2009", "raw_content": "வியாழன், 31 டிசம்பர், 2009\nதில்லி வந்த முதல் நாள் என்னை அலுவலகத்திலிருந்து கரோல் பாக் அழைத்துச் சென்றவர் பத்மா. பத்தொன்பது வருடங்கள் கழிந்திருந்தாலும், அன்று எப்படி இருந்தாரோ அப்படியே இன்றளவும் இருக்கிறார். என் மேல் அபரிமிதமான அன்பை பொழிந்து பாசத்தைக் கொட்டும் ஒரு நல்ல உள்ளம்.\nபக்த மார்க்கண்டேயனுக்கு வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு. அவரது உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது\nநான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன். அவரோ \"அன்று பார்த்த கண்ணுக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறார்\". இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் பத்மாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்து, அக்குழந்தையே இன்று எட்டாம் வகுப்பில் படிக்கிறது . பொதுவாக கல்யாணம் ஆனவர்கள் சந்தோஷத்தில் குண்டாகி விடுவார்கள் என்று சொல்வது போல் இல்லாமல், இப்போதும் அப்படியே இருக்கிறார்.\nமற்றவர்கள் பொறாமைப்படும்படியாக இருப்பவர் \"உடம்பெல்லாம் அப்படியே இருந்து என்ன பண்றது தலயிலே இருந்த முடியெல்லாம் கொட்டி 'சொட்டையாகி' விட்டதே தலயிலே இருந்த முடியெல்லாம் கொட்டி 'சொட்டையாகி' விட்டதே\" என்று ஒரேயடியாக கவலைப்படும் பத்மா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் பத்மநாபன் அண்ணாச்சியை என்னத்தைச் சொல்லி தேற்றுவது\nஅதனால் தான் என்னுடைய முந்தைய பதிவான மஞ்சள் மகிமை-க்கு அவர் பின்னூட்டம் இப்படி போட்டுள்ளார்\n இந்த Fevicol - ஐ தலையில் தேய்க்க முடியுமான்னு ஒண்ணு கேட்டு சொல்லுதேளா நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:16:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\nபுதன், 30 டிசம்பர், 2009\nவேலை கிடைத்து தில்லி வந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கரோல் பாக் பகுதியியிலிருந்து தில்ஷாத் கார்டன் பகுதிக்கு நாங்கள் நான்கு நண்பர்களாக சேர்ந்து குடி பெயர்ந்தோம். நிறைய எண்ணிக்கையில் மலையாளிகள் இருந்தாலும் தமிழர்கள் அவ்வளவாக இல்லாத பகுதி இது. வெளியே சாப்பிட வேண்டும் என்றால் தாபா மட்டும் தான். அங்கு தந்தூரி ரொட்டி மற்றும் சப்ஜிதான் கிடைக்கும்.\nஎங்களுக்கு ஏற்கனவே சமைத்து பழக்கம் இருந்ததால் ஒரு சிலிண்டரும் காஸ் அடுப்பும் வைத்து சமைத்து அனைவரும் சாப்பிட்டு வந்தோம். சிலிண்டர் தீர்ந்து விட்டால் மீண்டும் வரும் வரை \"கோவிந்த்\" தாபா ஜிந்தாபாத் தான்.\nஓரிரண்டு நாட்களில் சிலிண்டர் வந்த பிறகு திரும்பவும் நள பாகம் ஆரம்பம். வாழ்க்கை இப்படியே ஓடிக்கொண்டிருந்திருந்தால்தான் நன்றாக இருந்திருக்குமே ஒரு நாள் நண்பர் ஒருவர் எங்களது வீடு இருந்த பகுதியில் ஒரு கர்நாடகா குடும்பம் இருப்பதாகவும் அவர்கள் தேவைப்படுவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தால் சமைத்துக்கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். இந்த விஷயம் தெரிந்த பத்து நாட்களுக்குள் சொல்லி வைத்த மாதிரி எங்கள் வீட்டில் காஸ் சிலிண்டர் தீர்ந்து விடவே அந்தக் கன்னட பெண்மணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான்கு பேருக்கு சாப்பாடு தேவை என்று சொன்னோம். அவரும் எங்களை அவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட அழைத்தார்.\nஇரவு எட்டுமணிக்கு மேல் அவரது வீட்டிற்கு சென்று கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தோம். கதவைத் திறந்து உள்ளே அழைத்த வீட்டின் தலைவர் எங்களை சோபாவில் உட்கார வைத்து சிறிது காத்திருக்கச் சொன்னார். பிறகு அந்த பெண் வந்து எங்களுக்கு சுடச்சுட சாதம், பொரியல், சாம்பார் என ஒவ்வொன்றாக பரிமாற நாங்கள் நால்வரும் குஷியாக சாப்பிட ஆரம்பித்தோம்.\nகுனிந்த தலை நிமிராமல் புதிய மணப்பெண் போல நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க திடீரென \"உர் உர்\" என்ற உறுமல் சத்தம். நிமிர்ந்து பார்த்தால், மேஜை மீது தன் முன்னிரண்டு கால்களையும் வைத்து, எங்கள் முகத்தின் அருகே நாக்கைத் தொங்க போட்டபடி ஒரு பெரிய நாய் எங்களை முறைத்துக் கொண்டு இருந்தது. பயத்தில் எங்கள் நால்வருக்கும் நாக்கு வெளியே தள்ளியது.\nஉள்ளிருந்து வந்த பெண்மணியிடம் \" இந்த நாயை கட்டி போடுங்கள்\" என நாங்கள் கோரஸாகச் சொல்ல, அவரோ \" இந்த டைகர் ஒன்னும் பண்ண மாட்டான் பயப்படாதீங்க\" என நாங்கள் கோரஸாகச் சொல்ல, அவரோ \" இந்த டைகர் ஒன்னும் பண்ண மாட்டான் பயப்படாதீங்க\" என்று எங்களிடம் சொல்லிவிட்டு, நாயைப் பார்த்து \" டைகர் உட்காரு,\" என்று சொல்ல, அது எங்கள் அருகிலேயே சோபாவில் உட்கார்ந்து கொண்டது. அதன் பிறகு எங்களுக்கு சாப்பாடு எங்கே இறங்கும்\" என்று எங்களிடம் சொல்லிவிட்டு, நாயைப் பார்த்து \" டைகர் உட்காரு,\" என்று சொல்ல, அது எங்கள் அருகிலேயே சோபாவில் உட்கார்ந்து கொண்டது. அதன் பிறகு எங்களுக்கு சாப்பாடு எங்கே இறங்கும். சாம்பார் சாதத்துடன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று எடுத்தோம் ஓட்டம்.\nஅதன் பிறகு அந்த கன்னட குடும்பம் இருக்கும் தெருப் பக்கம் கூட நாங்கள் தலை வைத்துப் படுத்ததில்லை. சிலிண்டர் தீர்ந்தால் தந்தூரி ரொட்டி தான். இதற்குத்தான் ஆங்கிலத்தில் \"BE A ROMAN WHEN YOU ARE IN ROME\" என்று சொன்னார்களோ\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:56:00 முற்பகல் 4 கருத்துக்கள்\nவியாழன், 24 டிசம்பர், 2009\nவிஜய் டிவியில் அணு அளவும் பயமில்லை சீசன்-2 வந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் அனுஹாசன் ஹோஸ்ட் செய்த இந்த நிகழ்ச்சி இப்பொழுது லக்ஷ்மி ராயினால் [தமிழ் அங்கங்கே எட்டிப்பார்க்கும் ஆங்கிலத்தில்] ஹோஸ்ட் செய்யப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சி தமிழுக்குப் புதிது என்றாலும், இதற்கு இந்தியாவில் முன்னோடி \"கலர்ஸ்\" ஹிந்தி சேனலில் வரும் \"கத்ரோன் கே கிலாடி\" [ஆபத்துகளுடன் விளையாடுபவர்]. இந்த ஹிந்தி நிகழ்ச்சி பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாரினால் நடத்தப்படுகிறது.\nடி.வி.யில் வரும் பெரும்பாலான சீரியல்கள் வெறும் அழுகாச்சி ரகம் தான் . இல்லையெனில் யாரை எப்படி கவுக்கலாம், எப்படி மத்தவங்களை ஒழிக்கலாம் என்பதையெல்லாம் காட்டும்படியாகத்தான் இருக்கு. என்னதான் இந்த \"அணு அளவும் பயமில்லை\" நிகழ்ச்சி மற்ற சீரியல்களில் இருந்து மாறுபட்டு இருந்தாலும் \"ரியாலிட்டி ஷோ\" என்று சொல்லும் அளவுக்கு இதில் ரியாலிட்டி இருப்பதாக தோன்றவில்லை.\nதமிழ்நாட்டிலும் சரி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சரி எவ்வளவோ மக்கள் தினம் தினம் தங்களது வாழ்க்கையில் பல ஆபத்தான பணிகளில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். பலருக்கு தங்களது வயிற்று பிழைப்புக்காக என்றால் வேறு சிலருக்கோ அப்போதைய சந்தர்ப்பங்களினால்.\nதமிழகத்தில் இருப்பவர்களில் பலர் கழைக்கூத்தாடிகளை பார்த்திருக்கலாம். இரண்டு பக்கத்திலும் குச்சி நடப்பட்டு, குறுக்கே கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றின் மேல் கையில் ஒரு நீண்ட குச்சியை பிடித்துக்கொண்டு சர்வ சாதாரணமாக நடப்பார் ஒரு சிறிய சிறுமி. டி.வி நிகழ்ச்சியில் காட்டப்படுவது போல கீழே எந்த விதமான பாதுகாப்பு வலையோ/ மெத்தையோ கிடையாது. கயிற்றின் மேலே நடக்கும் சிறுமியின் கண்களில் பயமோ, தடுமாற்றமோ இருப்பதில்லை. வயிற்று பிழைப்பு அவர்களை இப்படி நடக்க வைக்கிறது.\nகுற்றாலம் மலைப் பகுதிகளில் பலர் தேன் எடுப்பதற்காகவும் தங்களின் தினசரி உணவினை சேகரிக்கவும் மலைச்சரிவுகளில் எந்த விதமான பிடிமானமும் இன்றி ஏறி இறங்குகின்றனர். குற்றாலம்/பாபநாசம் அருவிகளில் குளிக்க வந்து, பொங்குமாங்கடலில் தடுமாறியோ அல்லது தற்கொலைக்கு முயன்றோ விழுந்துவிடும் பயணிகளை காப்பாற்ற அல்லது உடலை மீட்க மலை உச்சியில் இருந்து அனாயாசமாக தண்ணீருக்குள் குதிப்பவரை பார்க்கிறோம் . குதிக்கும் போது அவர்களுக்கு பயமாக இருக்காதா \"பயமா\" என்று நம்மிடமே திருப்பிக் கேட்கிறார்கள் அவரைப் போன்றவர்கள்.\nமேலே உள்ளது ஒரு பெண் இரண்டு ரயில் பெட்டிகளின் நடுவில் உள்ள connector -இல் உட்கார்ந்து பயணம் செய்பவரின் படம். அவரது முகத்தில் பயக் களை கொஞ்சமாவது இருக்கிறதா இல்லையே. அவரை பொறுத்தவரை இது ஒரு சாதாரணமான, தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு.\nசீரியல் எடுத்து லட்சங்களில் பணத்தை அள்ள இவர்களுக்கு இப்படியெல்லாம் ஒரு வழி. தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறிய பகுதியையாவது இவர்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தினால் தாங்கள் போகிற வழிக்கு புண்ணியம் தேடிக்கொண்டவர்களாக இருப்பார்கள். செய்வார்களா\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:14:00 முற்பகல் 5 க���ுத்துக்கள்\nதிங்கள், 21 டிசம்பர், 2009\nPedilite நிறுவனம் தனது Fevicol Adhesives - களுக்கு பல நல்ல விளம்பரங்களைத் தருகின்றனர். சில நாட்களாக வந்து கொண்டு இருக்கும் ஒரு விளம்பரம்... நாடகத்தில் ஆண் வேடம் தரித்து நடிக்கும் ஒரு சிறிய பெண் மீசை வைத்துக்கொள்ள Fevicol-ஐ பயன்படுத்தி விடுகிறார். நாடகம் முடிந்த பின்னர் மீசையை எடுக்க முடியாமல் வாழ் நாள் முழுவதும் மீசையுடன் இருப்பது போல காட்டி இருப்பார்கள். இது வரை பார்க்காமல் இருந்தால் மேலே உள்ள சுட்டியை கிளிக்கினால் பார்க்கலாம். இந்த விளம்பரம் பார்த்த பிறகு எனக்கு தோன்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.\nஇது ஏதோ விளம்பரத்திற்க்காக எடுத்த படம் என்றாலும் வட இந்தியாவில் நிறைய பெண்கள் அரும்பு மீசையுடன் திரிவதை பார்க்கலாம். திங்கள் கிழமை காலை பார்த்தால் மீசை இருக்காது. வெள்ளிக்கிழமை வரை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மீண்டும் மீசையுடன் இருக்கிறார்கள். பெரும்பாலான வட இந்திய ஆண்கள் தினமும் தாடியை மழிக்கும்போது மீசையையும் சேர்த்தே எடுத்துவிடுவதால் எப்போதுமே பளிச்சென இருக்கிறார்கள்.\nதமிழ் நாட்டில் சில பெண்கள் மஞ்சள் பூசிய முகத்தோடு பளிச்சென இருக்கிறார்கள். மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமைகளை எனது தாய் கூற கேட்டிருக்கிறேன். என்னுடைய சிறிய வயது சகோதரிகளுக்கு சொல்வார்கள், \"நீ குளிக்கும் போது மஞ்சள் பூசி குளித்தால் உனக்கு முகத்தில் முடி வளராது, அழகா இருப்பே\" என்று. எனக்கு தெரிந்து பல பெண்கள் மஞ்சள் பூசி குளித்து முகத்தில் முடியில்லாமல் நன்றாக இருந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் மஞ்சள் பூசிக்கொள்கிறார்களா என்பதே தெரியவில்லை.\nடெல்லியிலோ அது போன்ற பழக்கமே இல்லை. பெரும்பாலான பெண்கள் மீசையுடன் இருப்பதால், வாரத்தில் ஒரு முறையாவது Beauty Parlour சென்று ப்ளீச்சிங், த்ரடிங் என்று பல விதத்தில் முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுகிறார்கள். வீணாக அம்பது, நூறு என்று செலவழித்து மீண்டும் ஒரே வாரத்தில் தாடி, மீசை என வந்து அவர்களைப் பார்த்து பல் இளிக்கிறது. மருத்துவ ரீதியாக இது harmone problem என்று மனதை சமாதானம் செய்து கொள்கிறார்கள்.\nஎன்னுடைய நாலு வயது பெண்ணை குளிப்பாட்டும்போது அவளிடம் மஞ்சள் பூசி குளித்தால் முகத்தில் முடி வளராது என்று சொன்னேன். உடனே தாடியுடன் இருந்த என்ன�� பார்த்து கேட்கிறாள், \"ஏம்பா, உங்கம்மா உனக்கு மஞ்சள் தேச்சி குளிப்பாட்டலையா உன் மூஞ்சி எல்லாம் முடியா இருக்கே உன் மூஞ்சி எல்லாம் முடியா இருக்கே\" என்று. என்னத்த சொல்ல\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:42:00 பிற்பகல் 12 கருத்துக்கள்\nவெள்ளி, 18 டிசம்பர், 2009\nதலை நகர் தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. இரவு நேரத்தில் எட்டு டிகிரியும் பகலில் இருபது முதல் இருபத்து நான்கு டிகிரியும் உள்ளது. மாத கடைசியிலும் ஜனவரி மாதத்திலும் இன்னும் அதிகமாகி விடும். ஆனாலும் இங்கு ஒன்றும் பனி மழையோ நடுக்கும் குளிரோ இப்போது இல்லை. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கூட தில்லியில் இரண்டு மூன்று டிகிரி வரை இரவு நேரங்களில் இருந்தது உண்டு. பகலிலேயே கூட ஒன்பது டிகிரி குளிரில் இருந்திருக்கிறோம்.\nஇங்கே குளிர் வந்து விட்டதை தெரிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. குளிர் வந்தாலும் வராவிட்டாலும் இங்குள்ளவர்கள் தீபாவளி முடிந்த அடுத்த நாளில் இருந்து ஸ்வெட்டர் அணிய ஆரம்பித்து விடுகிறார்கள் - அதிலிருந்தே குளிர் வரப்போவதை/ வந்து விட்டதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குளிருதோ இல்லையோ ஸ்வெட்டரை கழற்றுவதே இல்லை. தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டரை போட்டுக்கிட்டா February/March மாசம் வர ஹோலி பண்டிகைக்கு அடுத்த நாள் தான் கழட்டுவேன்னு அடம் பிடிக்கிறார்கள். ஏதோ அண்டார்டிகா-ல இருக்கற மாதிரி ஒரு நினைப்பு அவர்களுக்கு. அவங்க நம்ம பக்கத்தில் வந்தாலே நமக்கு வேர்க்குது.\nஆளாளுக்கு ஒரு ஸ்வெட்டர், அதுக்கு மேல ஒரு கோட், டை கட்டிக்கிட்டு இருக்காங்க. கோட்-சூட் போட்டுக்கிட்டு சைக்கிளிலோ, நடந்தோ போறாங்க இங்கே வந்த புதுசுல இது தெரியாததால, கோட்-சூட்டோட யாரை பார்த்தாலும் ஏதோ பெரிய ஆள் போலன்னு நினைப்பேன். ஒரு நாள் பஸ்சுக்கு லேட்-ஆச்சுன்னு ஆட்டோவில் போகலாம்னு என் நண்பர் ஆட்டோ பக்கத்தில் நின்றிருந்த கோட் ஆசாமியிடம் ஆட்டோ வருமா என கேட்க, எனக்கு ஒரே பயம் - என்னடா இது ஒரு பெரிய ஆள்கிட்ட போய் ஆட்டோ வருமான்னு கேட்கிறாரே என்று. பிறகு பார்த்தால், அதே ஆள் பேரம் பேசி ஐம்பது ரூபாய்க்கு சவாரி வந்தார் இங்கே வந்த புதுசுல இது தெரியாததால, கோட்-சூட்டோட யாரை பார்த்தாலும் ஏதோ பெரிய ஆள் போலன்னு நினைப்பேன். ஒரு நாள் பஸ்சுக்கு லேட்-ஆச்சுன்னு ஆட்டோவில் போகலாம்னு என் நண்ப��் ஆட்டோ பக்கத்தில் நின்றிருந்த கோட் ஆசாமியிடம் ஆட்டோ வருமா என கேட்க, எனக்கு ஒரே பயம் - என்னடா இது ஒரு பெரிய ஆள்கிட்ட போய் ஆட்டோ வருமான்னு கேட்கிறாரே என்று. பிறகு பார்த்தால், அதே ஆள் பேரம் பேசி ஐம்பது ரூபாய்க்கு சவாரி வந்தார்\nநடந்து போகும்போது கையும் வாயும் சும்மா இருக்காது. கோட் பாக்கெட்டில் இருந்து வேர்க்கடலையை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டு தோலை ரோட்டில் போட்டு விட்டு செல்கிறார்கள். வேர்க்கடலை தோல்/குப்பை இல்லாத ஒரு பஸ் கூட, இந்த நாட்களில் நீங்க பார்க்க முடியாது.\nஇது இல்லாம, குளிர் கால ஸ்பெஷல் ஆக நிறைய கிடைக்கிறது - சிக்கி [கடலை கேக் ], ரேவ்டி [எள்ளும் வெல்லமும் கலந்த ஒரு தின்பண்டம் - சிறிய தட்டையான வடிவத்தில்]. தமிழ் நாட்டில அவிச்ச வேர்க்கடலை கிடைக்கும். ஆனா இங்க அதுக்கு பதிலா அவிச்ச சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, கேரட் ஹல்வா -இப்படி வகை வகையான குளிர் கால தின்பண்டங்களை சொல்லலாம்.\nகுளிர் காலம் தான் இங்கே கல்யாண காலம். நம்ம ஊர் மாதிரி எல்லா மாசங்களிலும் கல்யாணம் செய்வதில்லை. பெரும்பாலான கல்யாணங்கள் குளிர் மாதங்களில் தான் நடக்கிறது. மாப்பிள்ளை ரூபாய் நோட்டு மாலை போட்டு குதிரை மேல் உட்கார்ந்து, பெண் வீட்டார் ஏற்பாடு செய்துள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்கிறார். பெண்கள் ஜிகுஜிகுன்னு உடை அணிந்து, குளிரை பயமுறுத்துவது போல, ஒரு ஷால்-ஐ மடித்து கையில் போட்டுக்கொண்டு குதிரை பின்னால் டான்ஸ் ஆடியபடி செல்கிறார்கள் குதிரை பயந்து நடுங்கியபடி செல்கிறது. நம்ம ஊர் மாதிரி காலை நேர கல்யாணம் கிடையாது, இரவில் நடக்கிறது. நிறைய சம்பிரதாயங்கள் - அதை பற்றி தனியே ஒரு பதிவே போடலாம்.\nகுளிர் வந்த உடனே கம்பளி, ஸ்வெட்டர், மற்ற குளிர் கால உடைகளை எடுத்து தூசி தட்டி, வெய்யிலில் காய வைத்து வைக்கணும். குளிர் காலம் முடிந்து திரும்ப எல்லாத்தையும் Dry கிளீனிங் கொடுத்து திவான் [பாக்ஸ் டைப் கட்டில்] உள்ள பத்திர படுத்தணும். இப்படி நிறைய வேலை எல்லோருக்கும். மூணு மாச குளிர் கால கூத்துக்கு எத்தனை வேலை\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:00:00 பிற்பகல் 5 கருத்துக்கள்\nசெவ்வாய், 15 டிசம்பர், 2009\nசென்ற செவ்வாய்க் கிழமை அலுவலகம் முடிந்து வீடு திரும்பியபோது என் இல்லத்தரசி \"கே\" டி.வியில் கமல்ஹாசன், சுகன்யா, கொச்சின் ஹனீபா மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் நடி���்த மகாநதி திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சாதாரண கிராமத்து விவசாயி எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு தனது குடும்பம், சொத்து, நிம்மதி என்று எல்லாவற்றையும் இழக்கிறார் என்பதை படம்பிடித்துக் காட்டிய தேசிய விருது பெற்ற ஒரு நல்ல படம்.\nநிறைய முறை இந்த படத்தை பார்த்திருந்தாலும் திரும்பவும் பார்க்க ஏனோ வெறுப்பு ஏற்படவில்லை. கடைசி 15 நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த படத்தை முதன் முதலாக பார்த்த நினைவுகள் எனது மனதில் வந்து அலைமோதியது.\nஅந்த படம் வெளியானபோது நான் தில்லி வந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தது. சில சமயங்களில் தில்லி தமிழ் சங்கம் அருகில் உள்ள \"சங்கம்\" திரை அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடுவார்கள். அது தவிர TYCA [Tamil Youth Cultural Association] என்ற ஒரு அமைப்பு மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Pahar Ganj பகுதியில் உள்ள மகாராஷ்டிரா ரங்கராயன் அரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிடுவார்கள். மற்ற எந்த திரை அரங்குகளிலும் தமிழ்ப் படங்கள் திரையிடப்படுவதில்லை. அந்த அமைப்பின் உறுப்பினர் என்றால் கட்டணம் 25 ரூபாய் இல்லையெனில் அதிகம் [சரியாக நினைவில்லை].\nமகாநதி திரைப்படம் அந்த அரங்கினில் திரையிடப்பட்டது. எனது அண்ணனால் [தாய் வழி உறவினர்] அவரது அலுவலகத்திலிருந்து வர இயலாததால், நானும் எனது அண்ணியும் படம் பார்க்கச் சென்றோம். படம் பார்த்து கனத்த மனதுடன் படத்தில் உள்ள நிகழ்வுகளை நினைத்தபடி வெளியே வந்து ஆட்டோவில் கரோல் பாக் சென்றோம். எனது அண்ணி ஆட்டோவில் வரும்போது சினிமாவின் தாக்கத்தினால் அழுது கொண்டே வந்தார். அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்கு புரியவில்லை. ஆட்டோ ஓட்டுனர் வேறு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டேயிருந்தார். வீட்டிற்கு சென்ற பிறகும் அவரது அழுகை நின்றபாடில்லை. அண்ணனும் எவ்வளவோ சொல்லியும் அரை மணி நேரம் கழித்தே அவரது அழுகை நின்றது.\nஎன்னதான் இது ஒரு சினிமாதானே என்றிருந்தாலும் நமது மனம் அதில் ஒன்றிவிட்டால் என்னவோ இது நிஜமாகவே நடந்த ஒரு நிகழ்ச்சி போல ஏனோ வருந்துகிறோம். நமது மனதில் இந்த நிகழ்ச்சிகள் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் நிஜமாகவே இந்த படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த விதமான உதவியும��� சமூகத்திலிருந்து கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் மேலும் காயப்படுத்தப் படுகிறார்கள்.\nஇங்கே ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இவர்களைப் போன்றவர்களுக்காக உழைக்கும் ஒரு நல்ல உள்ளம் சுனிதா கிருஷ்ணன். இவரை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இங்கு செல்லவும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:42:00 பிற்பகல் 7 கருத்துக்கள்\nவெள்ளி, 11 டிசம்பர், 2009\nபிடிச்ச பத்து, பிடிக்காத பத்து\nபிடிச்ச பத்து, பிடிக்காத பத்து பதிவு நெறைய வலைபூக்களில் வந்து கொண்டு இருக்கு. இப்போ இந்த வம்பிலே என்னையும் இழுத்து விட்டு வேடிக்கை பாக்கிறார் நம்ப மோகன். சரி என்னதான் இது, ஒரு கை பாத்துடுவோம்னு நானும் இறங்கிட்டேன்.\nஇந்தப் பதிவோட விதிகள்-னு சிலத கொடுத்து இருக்காங்க - ரூல்னாலே அததான் நாம மதிக்கிறதே இல்லையே\n1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நானே தமிழ்நாட்டுலே இல்லையே என்ன பண்ணலாம்\n2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் [சரி சரி\n3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். [புதுசா யாரையும் பிரபலம் ஆக்கவுட மாட்டீங்களோ\n4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். [எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்]\n5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும் [அச்சச்சோ\nபிடித்தவர்: ரொம்ப யோசிச்சா கூட ஒருத்தரும் தெரியலையே என்ன பண்றது. choice-ல விட்டுடட்டா\nபிடிக்காதவர்: ஒருத்தருமே பிடிக்காதே அதனால இதுக்கு வேற தனியா பதில் எதுக்கு\nபிடிக்காதவர்: நமிதா, நயன்தாரா [இதிலென்ன சந்தேக பார்வை\nபிடிக்காதவர்: எஸ். ஜே. சூர்யா\nபிடித்தவர்: நாராயண மூர்த்தி, லக்ஷ்மி நாராயண் மிட்டல், விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா.\nபிடித்தவர்: பாலகுமாரன், ஜெயகாந்தன் - உயிரோடு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லா விட்டால் கல்கி, சுஜாதா.\nபிடித்தவர்: விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்.\nபிடித்தவர் : விவேக், வடிவேலு . உயிரோடு இல்லாதவர்களில் : நாகேஷ்\nபிடிக்காதவர் : எஸ். எஸ். சந்திரன்.\nரேகா ராகவன், ரவிப்ரகாஷ், விக்னேஸ்வரி, மற்றும் பலர்.\nபிடிக்காதவர் : யாரும் இல்லை.\nபிடிக்காதது: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:13:00 பிற்பகல் 2 கருத்துக்கள்\nவியாழன், 10 டிசம்பர், 2009\nகுழந்தை பிறந்து வளர வளர கொஞ்சம் கொஞ்சமாய் அது பேசுவதை கேட்டு எவ்வளவு ஆனந்தம் அடைகின்றனர் அக்குழந்தையின் பெற்றோர். ம்மா..., ப்பா... என்று அந்த குழந்தை மழலை சிந்துவதைக் கேட்டுப் பூரித்து போகின்றனர்.\nஆனால் பிறவியிலேயே பேச முடியாமல் பிறக்கின்ற குழந்தைகளும், பிறந்து பின்னர் பேசும் திறமை இழந்தவர்களும் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நாமெல்லாம் நினைக்கிறோம். எனினும் வேறொரு கோணத்தில் இதை பார்த்தால் அவர்களெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை எனத் தோன்றுகிறது.\nவளர்ந்து நாம் பேசும்போது ஒரு சிலருக்கு ஆனந்தத்தையும் சிலருக்கு கஷ்டத்தையும் தரும்படி நமது வாயில் இருந்து வார்த்தைகள் விழுகின்றன. சொல்லும் சொல்லால் எத்தனையோ பேருடைய மனதை நோகடிக்கிறோம். அது தெரிந்தாலும் நமக்கு மனதில் கிஞ்சித்தாவது சலனம் ஏற்படுவதில்லை. மாறாக ஒரு அல்ப சந்தோஷம் - அடுத்தவனை புண்படுத்தினோம் என்று\nஎனது அலுவலகத்தின் அருகில் உள்ள இந்தியா கேட் திடலில் வாரம் ஒரு முறை சில பேச முடியாத நண்பர்கள் ஒன்றாகக் கூடி ஒரு வட்டமாக அமர்ந்து அவர்களது சங்கேத பாஷையில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவர்களுக்குள் நடக்கும் பரிபாஷை நம் போல வாயால் பேசுபவர்களுக்கு புரியாது எனினும் அவர்களது சைகைகளில் இருந்து எனக்கு தோன்றியது \"என்ன ஒரு சந்தோஷம் அவர்களின் முகத்தில் வாய் பேச முடிந்த நாமெல்லாம் இப்படி கூடினால் யாரையாவது நோகடித்துப் பேசி சந்தோஷம் அடைவோம் - ஆனால் இவர்களால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது எனினும் அடுத்தவரை காயப்படுத்தாமல் எவ்வளவு சந்தோஷமாக சம்பாஷணை செய்து கொண்டு இருக்கிறார்கள் வாய் பேச முடிந்த நாமெல்லாம் இப்படி கூடினால் யாரையாவது நோகடித்துப் பேசி சந்தோஷம் அடைவோம் - ஆனால் இவர்களால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது எனினும் அடுத்தவரை காயப்படுத்தாமல் எவ்வளவு சந்தோஷமாக சம்பாஷணை செய்து கொண்டு இருக்கிறார்கள்\nஇதை தான் ஆங்கிலத்தில் \"SILENCE IS GOLDEN\" என்று சொல்கிறார்களோ\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:45:00 பிற்பகல் 4 கருத்துக்கள்\nவெள்ளி, 4 டிசம்பர், 2009\nசெய்தி-1: அக்டோபர் மாத இறுதி வரை இந்தியாவில் உள்ள அலைபேசி இணைப்புகள் எண்ணிக்கை 488.80 மில்லியன். நவம்பர் மாதம் மட்டுமே மேலும் பத்து மில்லியன் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணிப்பு உள்ளது.\nசெய்தி-2: 2010 ஜனவரி மாதம் முதல் இப்போது உள்ள பத்து இலக்க அலைபேசி எண்களில் மேலும் ஒரு இலக்கத்தை [9] முன்னாலே சேர்க்க இருக்கிறார்கள். (பத்தோட பதினொண்ணு அத்தோட இது ஒண்ணு - என்பது இது தானோ\nஇந்த அலைபேசி என்ற ஒன்று வந்தாலும் வந்தது, பல சமயங்களில் இதன் பலன்களை விட பாதகங்களே அதிகமாக உள்ளன. அதில் சிலவற்றை வரிசைப்படுத்தி பார்க்கலாம்.\n1.ஒருவித தொந்தரவும் இல்லாமல் தனிமையிலே இருக்க ஒரே வழி உங்கள் அலைபேசியை அணைத்து வைப்பதுதான். இது ஒரு சில சமயங்களில் உங்களுக்கு வரவேண்டிய முக்கியமான அழைப்புகளை தடுக்கும் - உதாரணமாக உங்கள் மனைவி ஏதேனும் அவசரம் எனில் உங்களை அழைக்க முடியாது. [ஒரு சில சமயங்களில் வராமல் இருந்தாலும் நல்லது தான் என்பது வேறு விஷயம்\n2.முன்பெல்லாம் நமக்கு குறைந்தது 100 தொலைபேசி எண்களாவது நினைவில் இருக்கும். இப்போதெல்லாம் 10 எண்கள் கூட நினைவில் இருப்பது இல்லை. அதான் அலைபேசியின் மெமரி-யில் இருக்கே எதுக்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மெத்தனம். [சில சமயங்களில் மனைவியின் அலைபேசி எண்ணே நினைவுக்கு வருவதில்லை அதற்கு தனியாக திட்டும் வாங்குகிறோம் அதற்கு தனியாக திட்டும் வாங்குகிறோம்\n3.தில்லி, மும்பை , சென்னை போன்ற மாநகரங்களில் வாகனம் செலுத்திக்கொண்டே அலைபேசியில் பேசுவதால் ஏற்படுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு சிலராவது இந்த விபத்துகளில் மடிகிறார்கள். இதற்கு ஒரு முடிவுதான் என்ன\n4.நேற்று கீழ் வீட்டில் வசிக்கும் ஒரு கிருத்துவ பெரியவர் இறந்து விட்டார். அவரது உடல் அடக்கத்திற்கு சென்றிருந்தேன். அடக்கத்திற்கு முன் பாதிரியார் முன்னர் எல்லோரும் அமைதியாக இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கொண்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து ஒருவரின் அலைபேசி திடீரென அலறியது - ஒரு டண்டணக்கா பஞ்சாபி பாடல் மெட்டில். எவருக்கும் நேரம் காலமே தெரிவதில்லை. இது போன்ற இடங்களுக்கு வரும் போதாவது அலை பேசியை அணைத்துவிடலாம் அல்லது வைப்ரேடர் மோடில் வைக்கலாமே\n5.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது பலரும் செவிட்டு மெஷின் போல காதில் ஒரு ஒயரை மாட்டிக்கொண்டு தனியாக பேசுகிறார்கள். அதுவும் இந்த நீலப்பல்லு [அதாங்க இந்த Bluetooth - Bluetooth-றான்களே அதுதான்] வந்ததில் இருந்து இன்னும் தொல்லை தாங்க முடியல அன்னிக்கு இப்படித்தான் என் பக்கத்தில் இருந்த ஒருத்தன் என்னைப் பார்த்து பேசிட்டு இருக்கான் - \"நான் சரியான பைத்தியம் தெரியுமா அன்னிக்கு இப்படித்தான் என் பக்கத்தில் இருந்த ஒருத்தன் என்னைப் பார்த்து பேசிட்டு இருக்கான் - \"நான் சரியான பைத்தியம் தெரியுமா அலைபேசியை பையில் வச்சுக்கிட்டு வீடெல்லாம் தேடினேன் கிடைக்கவில்லை\" என்று. பயத்தோடு அவனை பார்த்துட்டு இருந்தேன் - அப்புறம் அவன் தன் தலை முடியை ஒதுக்கிவிடும் போது பார்த்தா - நீலபல்லு என்னை பார்த்து இளிக்குது - நீதாண்டா பைத்தியம்னு\n6.இப்போ அலைபேசியில பாட்டு கேட்கிற வசதி இருக்கறதால பொது இடங்களில் கூட சத்தமாக பாட்டு கேட்கிறார்கள். அடுத்தவர்களுக்கு தொல்லையாக இருக்கும் என நினைப்பதில்லை. அதுவும் எல்லாமே குத்துப் பாட்டு\n7.சில நண்பர்களை பார்த்தா என்னவோ இந்த அலைபேசி இல்லன்னா உயிரே போன மாதிரி பேசுவாங்க - இந்த வசதி இல்லாதபோது என்ன செய்தார்கள் என்று நினைப்பதே இல்லை.\nபின் குறிப்பு: இத்தனை எழுதினாலும் எங்கிட்டேயும் இரண்டு அலைபேசி இருக்கு தொல்லை தாங்கவில்லை ஆனாலும் வச்சிட்டு இருக்கேன் - இதுக்கு என்ன சொல்றீங்க\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:28:00 பிற்பகல் 6 கருத்துக்கள்\nசெவ்வாய், 1 டிசம்பர், 2009\nஇந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் 1952 -இல் பங்கெடுக்க ஆரம்பித்து இது வரை ஐந்தே ஐந்து பதக்கங்களே பெற்றுள்ளது. இந்திய ஹாக்கி டீம் எட்டு பதக்கங்களை வென்றிருந்தாலும் தனிப்பட்ட முறையில் வெறும் ஐந்து பதக்கங்களையே வென்று உள்ளோம். 100 கோடிக்கும் மேலே மக்கள்தொகை இருந்தும் நமது பதக்க எண்ணிக்கை நூற்றில் பாதி கூட இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nஆனால் நமது நாட்டில் திறமைகளுக்கு பஞ்சம் இருப்பதாக தோன்றவில்லை. இன்றும் கிராமங்களில் பல திறமைசாலி இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல விதத்தில் பயிற்சி கொடுப்பதற்கோ, அவர்களது திறமையை மேம்படுத்தவோ நமது அரசாங்கமோ தனியார் அமைப்புகளோ முன் வருவதில்லை. அரசாங்கம் திட்டமிடும் பல யோசனைகள் வெறும் காகிதத்திலேயே மடிந்து விடுகின்றன. திட்டத்தில் ஒதுக்கிய பணமோ அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் அவர்களின் சட்டைப்பைகளுக்குள் தஞ்சமடைகின்றன.\nத���ியார் நிறுவனங்களோ கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கே ஸ்பான்சர் செய்கின்றனர். தடகள போட்டி வீரர்கள் எந்த வித உதவியும் இல்லாமல் சில காலம் தமது முயற்சியால் முன்னேற முயன்றாலும், பண முடக்கம் காரணமாகவும் சரியான வழிகாட்டல் இல்லாத காரணத்தினாலும் அவர்களால் மேலும் முன்னேற முடியாத நிலை.\nஒரு முறை ஹரித்வார் சென்றிருந்தபோது கங்கைக்கரையிலே நிறைய சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்ததை பார்க்க நேரிட்டது. அந்த சிறுவர்கள் ஈரமான அரை டிராயருடன் கரையிலே காத்திருக்கிறார்கள். ஒரு பக்தர் கங்கையிலே காசினை தூக்கி எறிந்தால் போதும், இந்த சிறுவர்கள் பிரவாகமாக ஓடும் கங்கையிலே பாய்ந்து அந்த காசை எடுத்து விடுகிறார்கள். அப்படி ஒரு அபாரமான நீச்சல் திறமை. அவ்வளவு வேகமாக ஓடும் கங்கை நதியிலே மிகத்திறமையாக நீச்சல் அடிப்பது மட்டுமின்றி கங்கைப் படுகைக்கு அந்த நாணயம் போகும் முன்னரே எடுத்து விடுகிறார்கள். அவர்களின் நீச்சல் திறமையை என்னவென்று சொல்வது அந்தத் திறமையை வல்லுனர்களைக் கொண்டு சரியான முறையில் மேம்படுத்தினோமானால் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வெல்லும் வீரர்களை உருவாக்குவது சாத்தியமே\nஇவர்கள் இப்படியென்றால் வேறு சில சிறுவர்களையும் இங்கு காண முடிகிறது. அவர்கள் கங்கை நதிக்குக் குறுக்கே கட்டி இருக்கும் சிறு பாலங்களின் மேலே ஒரு நீண்ட கயிற்றினை கையில் வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். கயிற்றின் ஒரு முனையில் ஒரு சிறிய பாத்திரம் அல்லது கூடை கட்டப்பட்டுள்ளது. அவர்களது கண்கள் கரையிலேயே பதிந்து உள்ளது. எந்த ஒரு யாத்திரிகரும் தேங்காய் [மட்டைத்தேங்காய்] மற்றும் பொருள்களை கங்கைக்கு சமர்ப்பித்தால் போதும், அது போட்ட நேரத்தையும் இடத்தையும் கணக்கு வைத்து தங்கள் கையில் உள்ள கயிற்றினை லாவகமாக வீசி அடுத்த நிமிடமே அந்த மட்டைத்தேங்காயை கூடையில் எடுத்து விடுகிறார்கள். அவர்களது குறி தப்புவதே கிடையாது.\nசந்தேகமே இல்லை, நல்ல முறையில் இவர்களுக்கு வில் வித்தை போட்டிகளில் பயிற்சி அளிக்கப்பட்டால் இவர்கள் நிச்சயமாக பதக்கங்கள் வெல்வார்கள்\nபி.கு: இந்த சிறுவர்களால் எடுக்கப்பட்ட அதே தேங்காய் காய வைக்கப்பட்டு கரையில் உள்ள கடையில் வந்து சேர்ந்து அடுத்த யாத்ரியிடம் விற்கப்படுவது தனி கதை\nPosted by வெங்கட் நா���ராஜ் at 12:02:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபிடிச்ச பத்து, பிடிக்காத பத்து\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/22181851/In-TamilNadu-Coronation-affects-786-people-in-one.vpf", "date_download": "2020-08-10T15:11:29Z", "digest": "sha1:3DJQT4FZRWOBQLOZOCFBIOSMDCJTNGFX", "length": 12020, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In TamilNadu Coronation affects 786 people in one day || தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 6,282 ல் இருந்து 7128 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967ல் இருந்து 14,753 ஆக உயர்ந்து உள்ளது. இன்று 4 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 94ல் இருந்து 98 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.\n1. தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\n2. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. இந்த நிலையில் நேற்று ���ென்னையைவிட கோவை மற்றும் விருதுநகரில் அதிகம் பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.\n4. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 13,348 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்\nமராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 13,348 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\n5. தமிழகத்தில் பெய்து வரும் மழை: உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்\nதமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. சாத்தான்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் மரணம்\n2. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம்\n4. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு\n5. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/doctor-movie-chellamma-song-released-on-july-16-news-265122", "date_download": "2020-08-10T16:23:03Z", "digest": "sha1:KFTK35IHE5AFBBPMFVRQC5GOHYOYHMUL", "length": 9886, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Doctor movie Chellamma song released on July 16 - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'டாக்டர்' படத்தின் புதிய அப்டேட்: 2 நிமிட வீடியோ வெளியீடு\n'டாக்டர்' படத்தின் புதிய அப்டேட்: 2 நிமிட வீடியோ வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் புதிய அப்டேட் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு நிமிட வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஅதில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் ஆகிய மூவரும் ’டாக்டர்’ படத்தின் பாடல் குறித்து டிஸ்கஸ் செய்வது போன்றும் அனிருத் கோபித்துக் கொண்டு வெளியே செல்வது போன்றும் பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்து பாட்டை கம்போஸ் செய்ய சொல்வது போன்றும் இந்த வீடியோ அமைந்துள்ளது.\nகாமெடியாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவின் இறுதியில் ’டாக்டர்’ படத்தின் ’செல்லமா’ என்று தொடங்கும் பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் டிக் டாக் தடை பற்றிய பாடல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த பாடலில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது என்று கருதப்படுகிறது.\nஇளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா\nபிரபல இயக்குனரின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு\nமீராமிதுன் இத்தோடு நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்: இயக்குனர் பாரதிராஜாவின் காட்டமான அறிக்கை\nபிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கொரோனாவால் பலி: திரையுலகினர் அதிர்ச்சி\nஎன்ன ஒரு ஹீரோ, என்ன ஒரு ஸ்டைல்: விஜய் குறித்து அஜித்துக்கு நெருக்கமான வீராங்கனை\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி\nஅன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ\nமுதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்\nமக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான்\nஅரசியல் வருகை குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து\nபிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் வீடியோ\nராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்': ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nதென்னிந்திய மாஸ் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு\nதமி��் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன்\nகேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ\nகமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்\nஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்\n விசாரணையில் வெளியான திடுக்கிடும் கொள்ளைச் சம்பவங்கள்\n விசாரணையில் வெளியான திடுக்கிடும் கொள்ளைச் சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/actor-ragava-lawarence-met-admk-minister-vijayabaskar", "date_download": "2020-08-10T16:58:47Z", "digest": "sha1:M5OCQEZLIOIZ526C7ZUWGFHGA2KPKLPY", "length": 10876, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! | actor ragava lawarence met admk minister vijayabaskar | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு\nநடிகர் ராகவா லாரன்ஸ் மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு தரும் வகையில் பல உதவிகளை செய்து வருகிறார் என்று அனைவரும் அறிந்தது. அதோடு அவர் நடிக்கும் படங்களுள் மாற்று திறனாளிகளின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் வாய்ப்பும் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் ரஜினி நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான லாரன்ஸ் கலந்துகொண்டார். அப்போது ரஜினியின் அரசியல் வருகையை விமர்சிப்பவர்கள் குறித்து பேசினார்.\nசென்னையில் இன்று (09.12.2019) திரைப்பட நடிகரும், சமூக சேவகருமான திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள் குறித்து கலந்துரையாடினார். pic.twitter.com/2T4PqJff2X\nஇந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில், குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள் குறித்து அமைச்சரிடம் கலந்து உரையாடியதாக கூறுகின்றனர். இதை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்\nமுதல்வர் சொன்னார்; முகர்ந்து பார்த்தார் -கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டிய கரோனா வேகம்\nகரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...\n'இதை சொன்னவர் பிளேபாய்'- அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த உதயநிதி\nஅ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்\nதி.மு.க. கொள்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார்\" -இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தாக்கு\nபுதிய அரசு மணல் குவாரி... பா.ம.க. தடுத்து நிறுத்தி போராட்டம்\nமூணாறில் பலியான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 6 பேர் உறவினர்களுக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆறுதல்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 ‎செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1116", "date_download": "2020-08-10T16:17:49Z", "digest": "sha1:OQOFBYUTTBGBDKUZCIZRJY6EB2OWDJCE", "length": 5724, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | cbse", "raw_content": "\nநாளை மறுநாள் வெளியாகிறது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்\n10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவித்த சி.பி.எஸ்.இ...\n10,12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு தகவல்..\nசிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nமாணவர்களுக்குத் தேர்வுகள் எப்போது நடைபெறும்..\nகரோனா எதிரொலி... சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் 31வரை ஒத்திவைப்பு\n'CTET' தேர்வு முடிவுகளை வெளியிட்டது ச��பிஎஸ்இ\n24 மடங்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வு பட்டியல் இன மாணவர்கள் பாதிப்பு \nவெளியானது சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...\nசி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathankulam-accused-locked-in-madurai-central-jail/", "date_download": "2020-08-10T15:14:52Z", "digest": "sha1:FBLJ5NEPH224U3KGMFXPVVP3A6VA7V2H", "length": 12099, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "கைது செய்யப்பட்ட 5 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைப்பு - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கைது செய்யப்பட்ட 5 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைப்பு\nகைது செய்யப்பட்ட 5 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைப்பு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையில் உள்ள தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சாத்தான்குளம் போலீசார், கடுமையாக தாக்கியதில் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் உயிரிழந்தனர்.\nஇது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.\nதூத்துக்குடி நீதிமன்ற உத்தரவின் பேரில் 5 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டிவ போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 5 பேரும் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி சிறையில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைதிகள் நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/lakshmi-devi-stands-as-the-ashta-lakshmi-temple-in-besant-nagar-chennai/", "date_download": "2020-08-10T16:36:42Z", "digest": "sha1:VVHHON73FGJXGAFWPDOAMAS4CVK6D7VY", "length": 13599, "nlines": 88, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது - TopTamilNews", "raw_content": "\nதிருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது\nஅலைமகளுக்கு தனிக்கோயில் அதுவும் அலைகள் புரளும் கடற்கரையிலேயே அஷ்ட ஐஸ்வரியங்களை அருளும் அஷ்ட லட்சுமிகளுக்கும் அஷ்டாங்க விமானத்துடன் திருக்கோயில் அமைய வேண்டும் என்ற மகாபெரியவாளின் விரும்பினார் காஞ்சி பெரியவர் , அத்திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியாரி டம் ஒப்படைத்தார். சென்னை- பெசன்ட் நகரில், ஓடைமாநகர் பகுதியில் வங்கக்கடற்கரையோரம், 1974–ல் திருப்பணிகள் துவங்கியது .\nஇறையருளாலும், காஞ்சி முனிவரின் ஆசியுடனும் விரைந்து நடந்த பணிகள் 1976 ஏப்ரலில் நிறைவடைந்தன .\nஅஷ்டாங்க விமானத்துடன் அற்புதமாக எழும்பிய திருக்கோயில். மகாலட்சுமி- மகாவிஷ்ணு , அஷ்ட லட்சுமிகளையும் அகோபில மடம் 44-வது பட்டம் வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிக ஸ்வாமிகள் முன்னின்று பிரதிஷ்டை செய்தார். 1976 – ல் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது .\nகோயிலின் தரைத் தளம்- சக்ரமாகவும், விமான அமைப்பு- மேரு வடிவிலும் அமைந்துள்ளது. தத்துவம் உணர்த்தும் 18 படிகள், வற்றாத வங்கக் கடலே- கோயிலின் புஷ்கரணி, திருமகள் நீங்காதிருக்கும் வில்வமே- ஸ்தல விருட்சம் என்று பல அற்புதங்களைக் கொண்டிருக்கிறது அஷ்ட லட்சுமி ஆலயம்.\nபிரதான மூர்த்தியான மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு சந்நிதி முதல், அஷ்ட லட்சுமியரையும் பக்தர்கள் தரிசித்து வலம் வரும் அமைப்பு, ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது .\nமுதலில் நின்ற கோலத்தில் மாகவிஷ்ணுடன் மகாலட்சுமி பத்ம பீடத்தில் நின்ற கோல நாயகியாக அபய- வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள். திருமஞ்சனம் , பூஜைகள் நடைபெறும் நேரங்களில் அர்ச்சனையும் உண்டு. அங்கிருந்து, 18 தத்துவங்களை உணர்த்தும் படிகள் வழியே ஏறி முதல் தளத்தை அடைந்தால் நான்கு தே���ியரை தரிசிக்கலாம். 1 . ஸ்ரீசந்தான லட்சுமி தெற்கு நோக்கியும்.\n2 . ஸ்ரீவிஜய லட்சுமி மேற்கு நோக்கியும் 3.\nஸ்ரீவித்யா லட்சுமி வடக்கு நோக்கியும் 4 .\nஸ்ரீகஜலட்சுமி கிழக்கு நோக்கியும் விற்றிருந்து அருள் பாலிக்கின்றனர் .\n2-ஆம் தளத்தை அடைந்தால் 5 . தனலட்சுமி தரிசனம் . அங்கிருந்து\nஇறங்கி தரைத் தளம் வந்தால் 6 .ஸ்ரீஆதிலட்சுமி 7. ஸ்ரீதைரிய லட்சுமி 8. ஸ்ரீதானிய லட்சுமியை தரிசனம் செய்யலாம் .\nஅஷ்டாங்க விமானத்தின் சிற்பங்கள் ஒவ்வொன்று அற்புதமானவை பாற்கடலில் இருந்து தோன்றும் மகாலட்சுமி , திருமாலுக்கு மாலையிடும் திருமகள், வைகுண்ட தரிசனம், ஆதிசங்கரர், மத்வர் , நிகமாந்த தேசிகர் தரிசனம் . திருமகள் பொன்மாரி பொழியும் காட்சி எல்லாம் அழகோ அழகு .\nகருடாழ்வார் சந்நிதிகளும் உள்ளன .\nசங்க நிதி- பதும நிதி சந்நிதிகள் விசேஷமானவை. சங்கடங்கள் தீர சங்க நிதியும் சகல நலன்கள் பெற பதுமநிதியும் பிரார்த்தனைகள் பலன்பெறலாம் .\nவடக்கு நோக்கி வரிசையாக அமைந்திருக்கும் பெருமாளின் பத்து அவதாரச் சிலைகளையும் ஒருசேர தரிசிக்க, நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை .\nதிருமணம் கைகூடாமல் இருப்பவர்கள், லட்சுமி சீனிவாசருக்குத் திருக்கல்யாண உற்சவம் பிரார்த்தனை நடத்தினால் விரைவில் திருமணம் நடைபெறும். அஷ்ட லட்சுமிகளும் இந்த ஆலயத்தில் இருப்பதால், குழந்தை பாக்கியம், செல்வ வளம், கல்வி மேன்மை, மன தைரியம், உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெறலாம்.\nஉள்ளூர் பக்தர்கள் , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என எப்போதும் அஷ்டலட்சுமி கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் . ஆனால் தற்போது ஊரங்கல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை . மனசீகமாக அஷ்ட லட்சுமிகளையும் நினைவில் நிறுத்தி வழிபட , ஐஸ்வரியங்கள் அனைத்தையும் தாயார் அருள்வது உறுதி .\nகாஞ்சி மகா பெரியவாளின் விருப்பம்\nபெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில்\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}