diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0903.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0903.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0903.json.gz.jsonl" @@ -0,0 +1,519 @@ +{"url": "http://dinasuvadu.com/making-people-clap-shining-torches-in-the-sky-isnt-going-to-solve-the-problem-rahul-gandi", "date_download": "2020-07-10T03:07:16Z", "digest": "sha1:S4WCL5UF73TOAAQJAJ5EZRAT5KSRXYOA", "length": 6936, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "கை தட்டினாலும்,டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது -ராகுல் காந்தி", "raw_content": "\n11 வது நாளும் அதே விலையில்-நிலவரம் இதோ\n# Breaking- ரவுடி விகாஸ் துபே என்கவுன்டர்\n30 கிலோ தங்கம் கடத்தல். தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும். தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும். - உள்துறை அமைச்சகம் உத்தரவு.\nகை தட்டினாலும்,டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது -ராகுல் காந்தி\nகை தட்டினாலும்,டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது என்று ராகுல் காந்தி\nகை தட்டினாலும்,டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,இன்று (ஏப்ரல் 5-ம் தேதி )இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.\nவீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.இதற்கு பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,கை தட்டினாலும் , டார்ச் அடிச்சாலும் கொரோனா பிரச்னை தீராது .கொரோனா வைரஸை கண்டறிய போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.இந்தியாவில் 10 லட்சம் பேரில் வெறும் 29 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் உலக அளவில் செய்யப்பட்ட பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n30 கிலோ தங்கம் கடத்தல். தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும். தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும். - உள்துறை அமைச்சகம் உத்தரவு.\nICSE: 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.\nதலைநகர் டெல்லியில் 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி.\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் கொரோனா எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.\n#BREAKING: ICSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.\nமிசோரத்தில் இந்த வாரத்தில் இரண்டாம் முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம்\nஇந்தியாவில் 90 சதவீத கொரோனா பாதிப்பு இந்த 8 மாநிலங்களில் மட்டும்- மத்திய அரசு\nமேகாலயாவில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசியின் மனித மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2020-07-10T03:54:43Z", "digest": "sha1:C7TVTLB2IAPLNF3PJI4ZIQ6NFVSLMI3Q", "length": 21747, "nlines": 221, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: டெல்லி - காஷ்மீர் - ஆக்ரா - 5", "raw_content": "\nடெல்லி - காஷ்மீர் - ஆக்ரா - 5\nமறுநாள் பஹல்காமில் இருந்து ஸ்ரீ நகர் கிளம்ப வேண்டும். சன்னி முன் இரவே, \"நாளை மெதுவாய் கிளம்பினால் போதும், நன்றாய் ரெஸ்ட் எடுங்கள்\" என்று சொல்லி விட்டான். ஆற அமர எழுந்து, குளிரை அனுபவித்துக் கொண்டே, குளித்து முடித்து, காலை உணவை முடித்துக் கொண்டு சூடாய் தேநீர் ஒன்றை கையில் எடுத்து சுவைக்கும் போது அருகில் உள்ள பள்ளியில் மாணவிகள் \"பிரேயர் சாங்\" பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சிறிய அரசு பள்ளி. தேநீரி நாவுக்கும், குளிர் உடலுக்கும், அவர்களின் குரல் செவிக்கும் இன்பம் சேர்த்தது. தூரத்தில் தெரியும் பனி மலையை பார்த்துக் கொண்டே அவர்களின் பாடலை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். சூரியனின் தங்க நிறம் அந்த வெண்பனியில் பட்டுத் தெறிக்கும் காட்சி மனதை ஏதோ செய்தது.\nஅறைக்கு வந்ததும் ஒரு பிரளயம் காத்திருந்தது. ஒரே நாளில் பெட்டியில் உள்ள அத்தனையும் வெளியில் தான் கிடந்தது. அதை எல்லாம் எடுத்து ஒரு வழியாய் ஒடுக்கி, அடுக்கி வெளியே வந்தோம். வண்டி ஸ்ரீநகர் நோக்கி கிளம்பியது. வழியெங்கும் வனப்பு. ஊருடன் ஓடும் லிட்டர் (liddar) ஆறு. ஆங்காங்கே பள்ளத்தாக்குகள், மலை முகடுகள், வானுயர்ந்த மரங்கள், பனி மலைகள் என்று நாள் வெகு உற்சாகமாய் இருந்தது. நான் சன்னியிடம் கேட்டுக் கொண்டதுபடி ஒரு நல்ல இடம் வந்ததும் \"இறங்கி பார்த்து விட்டு வாருங்கள்\" என்று அனுப்பி வைத்தான். அந்த இடத்தில் சாலையை ஒட்டி சலசலக்கும் ஆறு, சுற்றி ம��ைகள், குளிர்ந்த காற்று, தூரத்தில் தெரியும் பனி மலை என்று ரம்மியமாய் இருந்தது. நான் இப்படி ஒரு ஆற்றில் குளித்து விட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தண்ணீரில் கால் வைத்தாலே கால் மறத்துப் போகும் அளவுக்கு அது குளிர்ந்திருந்தது. கை காலை நனைத்துக் கொண்டு, சிறிது குழந்தைகளுடன் விளையாடி விட்டு வண்டி ஏறினோம்.\nபஹல்காமில் இருந்து ஸ்ரீநகர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம் தான். அன்று வேறு எதுவும் ப்ளான் இல்லாததால், சன்னி மெதுவாய் ஆற அமர கதை சொல்லியபடி வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா ஜம்மு காஷ்மீரில் பிறக்காத ஒருவனால் அங்கு வீடோ, நிலமோ வாங்க முடியாதாம் ஜம்மு காஷ்மீரில் பிறக்காத ஒருவனால் அங்கு வீடோ, நிலமோ வாங்க முடியாதாம் அப்படி ஒரு நடைமுறை அங்கே இருக்கிறது. வெளி மாநிலத்தவர் வாங்க வேண்டும் என்றாலும், அந்த வீடு/நிலம் ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஒருவனின் பெயரில் தான் இருக்க வேண்டுமாம். சன்னி இதை சொன்னதும், \"அது தான் இன்னும் இந்த இடம் சொர்க்கமா இருக்கு அப்படி ஒரு நடைமுறை அங்கே இருக்கிறது. வெளி மாநிலத்தவர் வாங்க வேண்டும் என்றாலும், அந்த வீடு/நிலம் ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஒருவனின் பெயரில் தான் இருக்க வேண்டுமாம். சன்னி இதை சொன்னதும், \"அது தான் இன்னும் இந்த இடம் சொர்க்கமா இருக்கு\" இல்லைன்னா நம்ம மக்கள் \"ஸ்னோ வியூ\", \"ரிவர் வியூ\", \"வேலி வியூ\" அபார்ட்மென்ட்ஸ் என்று பலவகையில் கட்டி இடத்தை நாறடித்திருப்பார்களே என்று எண்ணிக் கொண்டேன்.\nவழியில் ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இறங்கினோம். ஆப்பிள் உண்மையில் அந்த மரத்தில் இருந்து தான் வருகிறது என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு கிளம்பினோம்.\nபிறகு காஷ்மீரின் பிரபலமான \"ட்ரை ஃப்ரூட்ஸ்\" [\"உளர் பழங்கள்/கொட்டைகள்\" என்று சொல்லலாமா] வாங்க ஒரு கடையில் இறங்கினோம். பயங்கர காசு. பகல் கொள்ளை. அங்கே நம் ஊர் புளியம்பழம் மாதிரி ஒன்று வாங்கினேன். பார்ப்பதற்கு கொழ கொழவென்று இருக்கிறது. புளிப்பும், இனிப்பும் கலந்து ஒரு வித்தியாசமான சுவை. அதன் பிறகு வண்டி ஒரு சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் நின்றது. ஏதோ நூற்றாண்டில், ஏதோ ஒரு மன்னன் கட்டிய கோட்டை. சன்னி ஏதோ சொன்னான். நான் தருவுக்கு டயப்பர், பால், பவுடர் என்று எடுத்துக் கொண்டிருந்ததில் கவனம் செலுத்த முடியவில்லை. அ���்தக் கோட்டையில் இருந்த ஒரு கைடு, சிதிலமடைந்த ஒரு தூணில் ஒரு உருவத்தை காட்டி \"இவர் தான் உங்க ஊர் ரங்கநாதர்\" என்றார். \"அவர் எங்க இங்கே வந்தார்] வாங்க ஒரு கடையில் இறங்கினோம். பயங்கர காசு. பகல் கொள்ளை. அங்கே நம் ஊர் புளியம்பழம் மாதிரி ஒன்று வாங்கினேன். பார்ப்பதற்கு கொழ கொழவென்று இருக்கிறது. புளிப்பும், இனிப்பும் கலந்து ஒரு வித்தியாசமான சுவை. அதன் பிறகு வண்டி ஒரு சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் நின்றது. ஏதோ நூற்றாண்டில், ஏதோ ஒரு மன்னன் கட்டிய கோட்டை. சன்னி ஏதோ சொன்னான். நான் தருவுக்கு டயப்பர், பால், பவுடர் என்று எடுத்துக் கொண்டிருந்ததில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தக் கோட்டையில் இருந்த ஒரு கைடு, சிதிலமடைந்த ஒரு தூணில் ஒரு உருவத்தை காட்டி \"இவர் தான் உங்க ஊர் ரங்கநாதர்\" என்றார். \"அவர் எங்க இங்கே வந்தார் ஒரு வேலை தேனிலவுக்கா இருக்குமோ ஒரு வேலை தேனிலவுக்கா இருக்குமோ\" என்று எண்ணிக் கொண்டே, \"ஆமாம், அதே முக ஜாடை\" என்று எண்ணிக் கொண்டே, \"ஆமாம், அதே முக ஜாடை\" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உங்களுக்குத் தெரிகிறதா\nபிறகு ஸ்ரீநகரை நெருங்கும்போது வழியல் ஒரு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் மாதிரி ஒன்று வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் கோலிகளும், தோணிகளும் வரவேற்கிறார்கள். ஆமாம், அது தான் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பேட் தயாரிக்கும் இடம். அந்த ஊரின் பெயர் சங்காம். ஒரு கடையில் இங்கே \"பேட் பாருங்கள்\" என்று சன்னி இறக்கி விட்டான். கீழே தொழிற்சாலை, மேலே ஷோரூம்\" என்று சன்னி இறக்கி விட்டான். கீழே தொழிற்சாலை, மேலே ஷோரூம் தொழிற்சாலை என்றால் பிரம்மாண்டமாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். ஒரு பத்துக்கு பன்னண்டு அறை தான். அப்படி இரண்டு அறைகள். ஒரு அறையில் எந்த ஸ்டிக்கரும் ஓட்டாமல் சில பேட்டுகள் அம்மணமாய் நின்றன. அடுத்த அறையில் ஒருவர் மெஷினில் ஒரு கட்டையை விட்டு ராவிக் கொண்டிருந்தார். அது பேட்டாய் மாறிக் கொண்டிருந்தது. என் மாமா பையன் அடம் பிடித்து ஒரு பேட் வாங்கிக் கொண்டான். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று நினைக்கிறேன். சன்னி ஒன்றை இலவசமாக வாங்கி வந்தான் தொழிற்சாலை என்றால் பிரம்மாண்டமாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். ஒரு பத்துக்கு பன்னண்டு அறை தான். அப்படி இரண்டு அறைகள். ஒரு அறையில் எந்த ஸ்டிக்கரும் ஓட்டாமல��� சில பேட்டுகள் அம்மணமாய் நின்றன. அடுத்த அறையில் ஒருவர் மெஷினில் ஒரு கட்டையை விட்டு ராவிக் கொண்டிருந்தார். அது பேட்டாய் மாறிக் கொண்டிருந்தது. என் மாமா பையன் அடம் பிடித்து ஒரு பேட் வாங்கிக் கொண்டான். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று நினைக்கிறேன். சன்னி ஒன்றை இலவசமாக வாங்கி வந்தான்\nஒரு வழியாய் வண்டி ஸ்ரீநகரை அடைந்தது. ஒரு பெரிய ஹோட்டல் அருகில் வண்டியை நிறுத்தி அதோ அங்கு தெரியும் அந்த சின்ன ஓட்டலில் சாப்பிட்டு வாருங்கள் என்று சன்னி எங்களை அனுப்பி வைத்தான். வாசலில் மசாலா தோசா என்று எழுதி இருந்தது. எச்சிலை துடைத்துக் கொண்டு உள்ளே போய் கொட்டிக் கொண்டோம். வடநாட்டில் மசாலா தோசை எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. என் அப்பாவை அர்த்த ராத்திரியில் தூக்கத்தில் இருந்து எழுப்பி \"டீ குடிக்கிறீங்களா\" என்றாலும் குடிப்பார். அப்படிப்பட்டவர் சாப்பிட்டவுடன் சும்மா இருப்பாரா\" என்றாலும் குடிப்பார். அப்படிப்பட்டவர் சாப்பிட்டவுடன் சும்மா இருப்பாரா அவரை அழைத்துக் கொண்டு எதிரில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்தேன். நம் ஊர் மாதிரி இல்லை. யாராவது வந்து கேட்டால் தான் அடுப்பில் பாத்திரத்தையே வைக்கிறான் மனுஷன். எதிர் கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அங்கு வந்து நின்று கொண்டு \"எங்கிருந்து வருகிறீர்கள் அவரை அழைத்துக் கொண்டு எதிரில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்தேன். நம் ஊர் மாதிரி இல்லை. யாராவது வந்து கேட்டால் தான் அடுப்பில் பாத்திரத்தையே வைக்கிறான் மனுஷன். எதிர் கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அங்கு வந்து நின்று கொண்டு \"எங்கிருந்து வருகிறீர்கள்\" என்றான். நான் \"சென்னை\" என்றேன். \"ஒ, கொலவெறி, கொலவெறி\" என்றான். நான் \"சென்னை\" என்றேன். \"ஒ, கொலவெறி, கொலவெறி\" என்றான். அடுத்த நொடியே தென்னிந்தியர்கள் அருமையான மனிதர்கள் என்றான். என்ன ஒரு நகைமுரண்\nவண்டி இந்து இடுக்கில் புகுந்து நாங்கள் தங்க வேண்டிய \"ராயல் ஜன்னத்\" [ஜன்னத் என்றால் சொர்க்கம்] ரிசார்ட்டுக்கு வந்தது. அதை ரிசார்ட் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு இரண்டு மாடி கொண்ட ஒரு பெரிய வீடு. முன்னால் சிறிய தோட்டம். அவ்வளவு தான். அந்த ரிசார்ட்டின் எதிரே நம் கூவம் மாதிரி அழுக்காய் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.\nமணி அப்போதே நாலு, ஐந்து ஆகிவிட்டது. நல்ல ஒரு தேநீரை பருகினோ��். சன்னி என் மாமாவிடம், பாதுகாப்பு கருதி, \"பெண்கள் இங்கேயே இருக்கட்டும், நீங்கள் வேண்டுமென்றால் அருகில் நடந்து போய் வாருங்கள்\" என்று சொல்லி இருந்தான். நாங்களும் \"தீவிரவாதிகள் இங்கு ஜாஸ்தி, நீங்கள் இருங்கள்\" என்று சொல்லி இருந்தான். நாங்களும் \"தீவிரவாதிகள் இங்கு ஜாஸ்தி, நீங்கள் இருங்கள்\" என்று சால்ஜாப்பு சொல்லி விட்டு நான், என் தம்பி, மாமா மூவர் மட்டும் வெளியே கிளம்பினோம். அரவிந்தசாமியை கடத்தியவர்கள் எங்கள் யாரையும் சீண்டக் கூட இல்லை . ஆற்றை கடந்து அந்தப் பக்கம் செல்ல ஒரு பாலம் இருந்தது. அதைக் கடந்ததும் கடைத்தெரு வந்து விட்டது. சிறிது தூரம் நடந்ததும் நாங்கள் சாப்பிட்ட இடம் வந்து விட்டது. அப்படியே நடந்து கொண்டிருந்தோம். \"தால் லேக்கை\" பார்த்து வரலாம் என்று போய் கொண்டிருந்தோம். ஒரு அறை மணி நேர நடையில் தால் லேக் கண்ணில் பட்டது. சிறிது நேரம் அங்கு அமர்ந்து விட்டு இருப்பிடம் வந்து சேர்ந்தோம்.\nதிரும்பி வந்தவுடன் என் மாமா பையன் தான் வாங்கிய புதிய பெட்டில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அடம்பிடித்தான். நானும் கிரிக்கெட் ஆடி ரொம்ப நாள் ஆகி விட்டது. \"சரி வாடா\" என்று அந்த ரிசார்ட்டின் கார் பார்கிங்கில் விளையாடினோம். பேசாமல் கிரிக்கெட்டையே தேசிய விளையாட்டாக மாற்றி விடலாம். நாங்கள் விளையாடத் தொடங்கிய பத்து நொடிகளில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த நாலு பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அப்படி ஒரு உற்சாகமான ஆட்டம் பல நாட்களுக்குப் பிறகு. நான் நினைத்ததை விட நன்றாகவே ஆடினேன். இருட்டத் தொடங்கியதும் வேர்க்க விறுவிறுக்க ஆட்டத்தை முடித்துக் கொண்டு, இரவுச் சாப்பாடு சாப்பிட்டு படுத்தோம். மறுநாள் சோன்மார்க்\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், பயணக் கட்டுரை |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nடெல்லி - காஷ்மீர் - ஆக்ரா - 7\nடெல்லி - காஷ்மீர் - ஆக்ரா - 6\nடெல்லி - காஷ்மீர் - ஆக்ரா - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/sangailakkiyam/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2020-07-10T03:33:30Z", "digest": "sha1:ETB5I7BSTVIPNRP5BSLKY6423L4I3PFU", "length": 30923, "nlines": 358, "source_domain": "www.akaramuthala.in", "title": "மாமூலனார் பாடல்கள் – 17 : சி.இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக���கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமாமூலனார் பாடல்கள் – 17 : சி.இலக்குவனார்\nமாமூலனார் பாடல்கள் – 17 : சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 May 2014 No Comment\n(சித்திரை 14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி)\n– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nகஎ. செய்வது என்ன என்று ஆராய்வாய்” – தலைவி\nபிரிந்த தலைவன் வரவில்லையே என வருந்தினாள் தலைவி. தலைவியின் வருத்தம்கண்ட தோழியும் மிகவும் வருந்தினாள். அத்தோழியை நோக்கித் தலைவி கூறுகின்றாள்.\n அவர் (தலைவர்) பிரிவேன் என்றார் அன்று கூறிய மொழி – ஓயாது கூறிய உறுதிமொழி – “நின்னை விட்டுப் பிரியேன்; பிரிந்தால் ஒருபொழுதும் தரியேன்” என்ற வாய்மொழி, தவறிவிடுமே என்றேன். அதற்கும் அஞ்சவில்லை, சென்றுவிட்டார்.\nஅவர் சென்றார். அவரால் நமக்கு உண்டான பழி இங்குப் பறையடித்துக் கூறுவதுபோல் முழங்குகின்றது. வானளாவ உயர்ந்த பனிசூழும் குன்றுகளைக் கடந்து சென்றுள்ளார். அம்மலைப்பக்கங்களில் எல்லாம் காடுகளைவெட்டி வழியுண்டாக்கப்பட்டிருக்கின்றது. ஏன் என்று அறிவாயா மோரியர்கள் தெற்கு நோக்கிப்படையெடுத்து வந்தனராம். அப்பொழுது தமிழ்நாட்டில் சிறந்த பேரரசர்கள் ஆண்டு வந்தனர். வடவேங்கடத்திற்கு அப்பால் உள்ள மக்கள் வடுகர் எனப்பட்டனர். அவர்கள் தெற்கே உள்ளவர்களோடு மாறுபாடுகொண்டு மோரியர்கட்கு உதவி புரிந்தனர். எவ்விதம் மோரியர்கள் தெற்கு நோக்கிப்படையெடுத்து வந்தனராம். அப்பொழுது தமிழ்நாட்டில் சிறந்த பேரரசர்கள் ஆண்டு வந்தனர். வடவேங்கடத்திற்கு அப்பால் உள்ள மக்கள் வடுகர் எனப்பட்டனர். அவர்கள் தெற்கே உள்ளவர்களோடு மாறுபாடுகொண்டு மோரியர்கட்கு உதவி புரிந்தனர். எவ்விதம் காடுகளை வெட்டி வழியமைத்தனர். வடுகர் விற்போரில் வல்லவர். வில்லில் மயில் தோகையைக் கட்டியிருப்பர். அவர்விடும் அம்புகள் விண்ணையும் பிளந்து செல்லும். விரைந்து பாய்கின்றபோதே பேரொலி எழும்புமாம். அந்த வடுகர்கள் உதவியும் தென்னாட்டை வெல்ல முடியாது திரும்பினர்.\nநம் தலைவர் அவ்வழிகளை எல்லாம் கடந்து சென்றிருப்பார். இனிச்செய்யவேண்டியது என்ன என்பதை ஆராய்வாய்.\nசொல் பழுதாகும் என்றும் அஞ்சாது\nஒல்கு இயல் மடமயில் ஒழித்த பீலி\nவான் போழ் வல்வில் சுற்றி நோன்சிலை\nஅம்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்\nகணைகுரல் இசைக்கும் விரைசெலல் கடுங்கணை\nமுரண் மிகு வடுகர் முன்னுற மோரியர்\nதென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு\nவிண்ணுற வோங்கிய பனி இரும் குன்றத்து\nஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த\nபறை யறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே;\nக தோழி அல்கலும் …..அஞ்சாது (அடிகள் க-ங)\nஉ ஒல்கியல் …..அறையிறந்தது (அடிகள் ச-கஉ)\n3. பறையறைந்தன்ன….அவரோ சென்றனர் (அடிகள் கஉ-கங)\nதோழி – தோழியே, அல்கலும் – நாள்தோறும், அகல் உள்ஆங்கண்- அகன்ற ஊரிடத்தின்கண், அச்சு – அச்சும் (பயம்), அற – நீங்குமாறு, கூறிய – சொல்லிய, சொல் – உறுதி மொழி, பழுது ஆகும்- பொய்யாகும், என்றும் – என்று சொல்லியும், அஞ்சாது-அதற்கு அஞ்சாமல்\nஒல்கு இயல் – அசையும் தன்மை வாய்ந்த, மடமயில் – இளமைமிக்க அழகிய மயில், ஒழித்த – தானே கழித்த, பீலி – தோகையை வான்போழ் – வீண்பிளக்க அம்பு செலுத்தும், வல்வில் – வலிய வில்லில், சுற்றி வைத்துக்கட்டி, நோன்சிலை – அந்த வன்மையான வில்லின், அம்வார் – அழகிய நீண்ட நாணின், விளிம்பிற்கு அமைந்த ஓரத்தில் பொருந்திய நொஇயல் – துன்பத்தைக் கொடுக்கும் இயற்கைமிக்க, கனைகுரல் – (விரைந்து செல்லும்போது) பேர் ஒலியை, இசைக்கும் – உண்டு பண்ணும், விரை செலல் – விரைந்து செல்லும் செலவினையுடைய, கடும்கணை – கொடிய அம்புகளை வைத்துள்ள, முரண்மிகு – மாறுபாடு மிக்குள்ள, வடுகர் வடக்கேயுள்ளவர்கள், முன்உற – முன்னே துணையாகிவர, மோரியர் – மோரியர்கள், தென்திசை மாதிரம் – தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளை, முன்னிய – கைப்பற்ற நினைத்த, வரவிற்கு – வருகையின் பொருட்டு, விண்ணுற ஓங்கிய – வானளாவ உயர்ந்துள்ள, பனி – பனிதவழும், இரும்குன்றத்து – பெரிய மலையிடத்தில், ஒண்கதிர் – ஒளிக்கதிர்வீசும் பட்டை பொருத்தப்பட்டுள்ள, திகிரி – தேர் உருளைகள், உருளிய நன்றாகத்தடையின்றி உருண்டு ஓடுமாறு, குறைந்த – வெட்டிய, அறை இறந்து – பாறைப்பக்கங்களைக்கடந்து, பறை யறைந்து அன்ன – பறைகொட்டினாற்போல (எவரும் அறியும்), அலர் – பலர்கூறும் பழியினை, நமக்கு ஒழித்து-நம்மிடம் சேருமாறு விடுத்து, அவரோ – தலைவரே, சென்றனர்.\nசெய்வது – இனிச் செய்ய வேண்டியதை, தெரிந்திசின் – ஆராய்ந்து காண்பாயாக.\nஅச்சறக் கூறிய சொல்: காதலன் காதலியிடம் அவள் அச்சத்தைப்போக்குமாறு கூறிய உறுதிமொழி: “நின்னிற் பிரியேன்; பிரியில் தரியேன்”\nமிக மிகப் பழங்காலத்தில் இவ்வித உறுதி மொழி கொண்டு தலைவனும் தலைவியுமாக இணைந்து வாழத் தொடங்கினர். பின்னர், கால இயல்பில் சில ஆடவர் ஒரு மகளிரை விடுத்து இன்னொரு மகளிரைக் காதலிக்கத் தொடங்கி முற்பட மணந்தவளை முற்றிலும் மறந்து ஒதுக்கித்தள்ள முற்பட்ட காலத்தில்தான் பெரியோர் மண நிகழ்ச்சியைப் பலரும் அறியுமாறு நிகழ்த்திய பின்னரே ஆடவரும் மகளிரும் கணவனும் மனைவியுமாகக் கூடுதல் வேண்டும் என்று வரையறை செய்தனர். “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் காரணம் என்ப” என்று தொல்காப்பியர் கூறுகின்றார், இங்கு ‘ஐயர்’ என்பதற்கு, தலைவர், பெரியோர், என்ற பொருள்களாகும். ‘கரணம்’ என்றால் மணநிகழ்ச்சி என்பது ஆகும். கணக்கு எழுதுபவர்களைக் கர்ணம் என்று கூறுவதால், கரணம் என்ற சொல் எழுதுதலையும் குறிக்கும் என்று எண்ண இடம் தருகின்றது.\nபொய்யையும் வழுவையும் போக்க வந்த மண நிகழ்ச்சி இன்று பொருளற்ற முறையில் நிகழ்த்தப்படுகின்றது. உறுதி மொழியும் மணமக்கள் உணராத முறையில் பொருள் புரியாதவாறு கூறப்பகின்றது.\nவடுகரும் மோரியரும் – வடுகர் என் போர் திருவேங்கடமலைக்கு வட பக்கத்தில் வாழ்ந்த மக்கள். அவர்கள் ஒரு காலத்தில் தமிழர்களாய் இருந்த போதிலும், வடக்கிருந்து வந்து குடியேறிய மக்களோடு கலந்து, தமிழ்மொழியை வேறுபடுத்தி, உடையிலும் நடையிலும் உரிய மொழியிலும் வேறுபட்டவராக மாறிய மக்கள். அவர்கள் தெற்கேயுள்ள தமிழரோடு மாறுபாடு கொண்டு. வடக்கிருந்து வந்த மோரியருக்குத் துணை புரிந்தனர் போலும், தமிழ்நாட்டின் மீது படையெழுத்து வர உதவினர் போலும், அப்பொழுது மலைப் பக்கங்களிலுள்ள காடுகளை வெட்டி வழியமைத்த செய்தி இப்பாடலில் குறிப்பிடப்படுகின்றது.\nஅசோகன் கல்வெட்டில் தமிழ்நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு, அசோகன் ஆட்சிக்கு உட்படாத நாடாகவே கூறப்படுகின்றது. ஆகவே வடுகர் உதவியும் வம்புக்கு வந்த மோரியர், அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டு அல்லலுற்றனர். அதன் பயனாய் தமிழ்நாடு என்று ஒரு தனி நாடு உண்டா தமிழரசு என்பது கானல் நீர் அல்லவா தமிழரசு என்பது கானல் நீர் அல்லவா\nமாமூலனார் இயற்கை நலனை இனிமையுறத் தீட்டும் செஞ்சொல் புலவர் மட்டுமல்லர். வரலாறு கூறும் வண் தமிழ்ப் புலவராகவும் காணப்படுகின்றார்.\nTopics: இலக்குவனார், சங்க இலக்கிய��் Tags: அகநானூறு, இயற்கை, பனிமலை, மாமூலனார், மோரியர், வடுகர்\nஅகநானூற்றில் ஊர்கள் :7/7 – தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் : 6/7- தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் : 5/7 – தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் 3/7 – தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் – 2/7: – தி. இராதா\nஅகநானூற்றில் ஊர்கள் 1/7 – தி. இராதா\n« கூடைமுறம் கட்டுவோர் – பாவேந்தர் பாரதிதாசன்\nபூக்காரி – பாவேந்தர் பாரதிதாசன் »\nசித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் ��ெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14517-yajur-upakarma-in-tamil-2016-details?s=46dcced7e1a57500348b8e9550de9169", "date_download": "2020-07-10T03:55:34Z", "digest": "sha1:347GIECG7TGLPZUNAKV3VLXALN6SZQTD", "length": 16487, "nlines": 258, "source_domain": "www.brahminsnet.com", "title": "yajur upakarma in tamil 2016 details.", "raw_content": "\nகேசவ,நாராயணஎன்று கட்டை விரலால் வலதுஇடது கன்னங்களையும் மாதவகோவிந்த என்று பவித்ர விரலால்வலது இடது கண்களையும்\nவிஷ்ணோமதுஸூதன என்று ஆள் காட்டிவிரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரமவாமன என்று சுண்டு விரலால்வலது இடது காதுகளையும் ஶ்ரீதரஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால்வலது இடது\nதோள்களையும்எல்லா விரல்களாலும் பத்மநாபஎன்று கூறி மார்பிலும்,தாமோதரஎன்று கூறி எல்லா விரல்களாலும்சிரஸிலும் தொடவேண்டும்.\nஸுக்லாம்பரதரம்விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம்,ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னஉப ஷாந்தயே.\nப்ராணாயாமம்.ௐபூ:ௐபுவ:ஓகும்ஸுவ:ௐமஹ:ௐஜன:ௐதப:ஓகும்ஸத்யம்;ௐதத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்யதீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்மபூர்புவஸ்ஸுவரோம்.;\nமமோபாத்தஸமஸ்த துரிதயக் *ஷயத்வாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ப்ராத:சமிதாதானம்கரிஷ்யே.(ஸாயங்காலத்தில்)ஸாயம்ஸமிதாதானம் கரிஷ்யே.\nஅபஉப ஸ்பர்ஸ்ய என்று கையினால்ஜலத்தை தொட வேண்டும்.\nபிறகுஎதிரில் ஒரு வரட்டியில்/(எருவாமுட்டை)அக்னியைஎடுத்து வைத்து கொண்டு அதில்ஒரு சமித்தை வைத்து விஸிரியால்//ஊதுகுழலால் ஊதி ஜ்வாலை வரும்படிசெய்து மந்த்திரத்தை கூறவேண்டும்.அல்லது\nவரட்டிமேல் கற்பூரம் வைத்து சிராய்தூள் வைத்துபற்ற வைக்கவும்.மந்திரம்சொல்லவும்.\nபரித்வாக்னேபரிம்ருஜாமி ஆயுஷா ச தனேன சஸுப்ரஜா:ப்ரஜயாபூயாஸம்;ஸூவீரோவீரை:ஸுவர்ச்சாவர்ச்சஸா ஸூபோஷ:போஷை:ஸூக்ருஹோக்ருஹை:சுபதி:பத்யா:ஸுமேதாமேதயா ஸுப்ருஹ்மாப்ரம்மசாரிபிஹி.\nநான்குபுறமும் அக்னியை கூட்டுவதுபோல் பாவனை செய்து தேவஸவிதஹப்ரஸுவஹ என்று அக்னியைப்ரதக்*ஷிணமாக ஜலத்தினால்பரிஷேசனம் செய்ய வேண்டும்.\nபிறகுபலாஸ சமித்து அல்லது அரசசமித்து இவைகளால் கீழ் கண்டமந்திரங்களை கூறி “”ஸ்வாஹா””என்கும்போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும்அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம்செய்ய வேண்டும்.\n1.அக்னயேஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதேஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதாஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷாவர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயாபஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேனாஅன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.\n5.அபோஅத்ய அன்வ சாரிஷம் ரஸேந ஸமஸ்ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்னஆகமம் தம்மா ஸகும் ஸ்ருஜவர்சஸா ஸ்வாஹா.\n6.ஸம்மாக்னேவர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தனேனச ஸ்வாஹா.\n7.வித்யுந்மேஅஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத்ஸஹ ரிஷிபி:ஸ்வாஹா.\n10.ஏஷாதேஅக்னே ஸமித்தயா வர்தஸ்வசஆப்யா யஸ்வ ச தயாஹம் வர்தமானோபூயாஸம் ஆப்யாய மானஸ்சஸ்வாஹா\n11.யோமாக்னே பாகினகும் ஸந்தம்அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னேதங்குரு மாமக்னே பாகினம்குரு ஸ்வாஹா..\n12.ஸமிதம்ஆதாய ---அக்னேஸர்வ வ்ரத :பூயாசம்ஸ்வாஹா.\nமறுபடியும்ஜலத்தை ப்ரதக்*ஷிணமாக தேவஸவித:ப்ராஸாவீ:என்றுபரிசேஷனம் செய்யவும்.ஒருசமித்தை ஸ்வாஹா என்று சொல்லிஅக்னியில் வைத்து\nஅக்னே:உபஸ்தானம்கரிஷ்யே என்று எழுந்து நின்றுபின் வரும் மந்த்ரத்தை கூறவேண்டும்.யத்தேஅக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்விபூயாஸம் .,யத���தேஅக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்விபூயாஸம்.யத்தேஅக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்விபூயாஸம்\nமயீமேதாம் மயிப்ரஜாம் மய் யக்னிஸ்தேஜோ ததாது.//மயிமேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர:இந்த்திரியம்ததாது./மயிமேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோப்ரஜோ ததாது.அக்னயேநமஹ;\nமந்த்ரஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயாதேவ பரிபூர்ணம் த தஸ்துதே;ப்ராயஸ்சித்தானி அ ஷேஷாணி தப:கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம்பரம்..க்ருஷ்ண,க்ருஷ்ண,க்ருஷ்ண .(நமஸ்காரம்)\nபிறகுஹோம பஸ்மாவை எடுத்து இடதுகையில் வைத்து சிறிது ஜலம்விட்டு வலது கை மோதிர விரலால்குழைத்து கொள்ளும் பொழுது\nமானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷுமானோ அஸ்வேஷு ரீரிஷ;வீரான்மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த:ஸதமித்வஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்துதரித்து கொள்ளவும்.\nமேதாவிபூயாஸம் (நெற்றியில்)தேஜஸ்வீபூயாஸம் (மார்பில்).வர்ச்சஸ்வீபூயாஸம் (வலதுதோளில்)ப்ரம்மவர்ச்சஸ்வீ பூயாஸம் (இடதுதோளில்)ஆயுஷ்மான்பூயாஸம்(கழுத்தில்)அன்னாத:பூயாஸம்(வயிற்றில்)ஸ்வஸ்திபூயாஸம் (ஸிரஸில்).\nபிறகுகைகளை அலம்பிக்கொண்டு கைகளைகூப்பி அக்னியை கீழ்கண்டவாறுப்ரார்திக்கவும்.\nஸ்வஸ்திஸ்ரத்தாம் மேதாம் யச:ப்ரஞ்ஞாம்வித்யாம் புத்திம் ஷ்ரியம்பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம்தேஹிமே ஹவ்ய வாஹன.\nபிறகுகாயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதேஸ்வபா வாத் கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதிஸமர்பயாமி\nஓம்தத்சத் என்று சொல்லி ஒருஉத்திரிணி தீர்த்தம் கீழேவிடவும்.ஆசமனம்செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/08/blog-post_12.html", "date_download": "2020-07-10T02:23:02Z", "digest": "sha1:OSIJLSV6OGHP2FQILYOOP5FBXRE3DRJD", "length": 57086, "nlines": 650, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: எந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்", "raw_content": "\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nஎல்லா பதிவர்களூம் திரைபட விமர்சனம் எழுதறாங்க..நானும் ஒண்ணு\nஎழுதலாம்னுதான்..நா ஏற்கனவே எழுதுன ஒரு மேட்டர கொஞ்சம் தூசு\n என்று எதிர்பார்த்த எந்திரன் வெளியாகிவிட்டது..ஆனால்ரோபோ என்ற பெயரில்..(தமிழ் தலைப்புக்கு வரிச்சலுகைகிடையாது..\nஎன்ற புதிய அறிவிப்புதான் காரணம்...(என்ன ஒரு தமிழ்பற்று..)சன் டிவி\nபிரமாண்ட தயாரிப்பு(200 கோடி என்று பேச்சு). இன்���ும் கண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம்\nபிடித்தது.ரஜினி..முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார் ரகுமான்.\nஅதைவிட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணி நேரமும் விளம்பரம்\nபணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும்\nசெலவு செய்வேன்.என்று மீண்டும் நிருபீத்திருக்கிறார் காதல்,கல்லுரி,வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின்\n8ஹெலிகாப்டர்கள்(ஷங்கரின் ராசி எண்) வானில் வட்டமடிக்க,பூனா\nமும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன் வீட்டுகாசு),ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால் இன்னொரு\nரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.\nதனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதிய பாதையில்\nதுரத்திகாதலிக்கும் ஐஸ்..ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக\nசாருஹாஸன்..அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும்\nவில்லன்..வில்லனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான்ஒரு பனிப்புயலில் சிக்கி மறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம்போடுகிறார்.சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின்தலைமை\nபொறுப்பு ரஜினியிடம் வருகிறது.ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரிய மனமில்லாமல்(இருவரும் வேறு நாட்டில் படித்து\nகொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒரு\nதலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்து விடுகிறார்.பின்என்ன\nமெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்\nபாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..\nவாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம்பிடிக்க\n1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி\nமொத்த செலவு 40 கோடி..\nசரி ..கதைக்கு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன்\nரோபோவை ரஜினி என்று நினைத்து கொல்ல முயற்சிக்கிறான்.. ஹாலிவுட்டை அசால்ட்டாக முந்தியிருக்கிறார் இயக்குனர்..திடீர்\nதிருப்பமாக ரோபோவின் சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல்\nஉணர்வு வந்து விடுகிறது..வில்லன் ஒரு பெண் ரோபோவை(ஐஸ்வர்யாவை போலவே)உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்கவிடுகிறார்கள்..நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினி இரண்டுரோபோக்களும்நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறிவிட்டது என்று உணருகிறார்...(முதல் பாதி முடிவு)\nஇடைவேளை வரை ரோபோ விமர்சனம் பார்த்திருப்பீர்கள்..மன்னிக்கவும்\nநண்பர்களே.நான் அதுவரைதான் படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு\nசட்டை அணிந்த குண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல்குண்டுகள் வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...\nமாண்புமிகு \"அட்டாக்\" பாண்டி தலைமையில் வந்த கும்பல்...ரோபோ\nதிரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும் இந்த கதிதான்...இந்த\nசம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும் ஈடுபவில்லை...கோர்ட் மூடி\nவிட்டதால் வக்கீல்களுக்கு இந்த பணியை கொடுத்து விடுமாறு அண்ணன்பெருந்தன்மையுடன் கூறி விட்டதாக அவர் மேலும் கூறினார்.\nசம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறை தலைவர்...\"அனைவரும்\nஅமைதியாக அலறிக் கொண்டே\" கலைந்து விட்டதாகவும்,நிலைமை\nஇப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அட்டாக்பாண்டி\" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள்\nதமிழ் நாடு முழுவதும் உலவிக்கொண்டிருக்கும்..பொது மக்கள்\nஇலவசமாக ரோபோவை பார்க்கலாம்...மேலும் படம் பார்க்கும்\nஅனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார்.மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள்\nமீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் கூறினார்.காவல் துறை\nகாற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி, மாறன்\nசகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று\nபின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்புசெய்திகளில்...................\nமுதலில் மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..\nஇதற்கு மூலக் காரணம் ஷங்கர்தான் எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..\nசன் பிக்சர்ஸ் லோகோ வை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று\nஷங்கர் பிரியப்பட்டிருக்கிறார்..இதற்காக திரு. மயில்சாமி அண்ணாதுரை,திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனைகேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதிஎன்னதுசூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய)சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக\nசொல்லிவிட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...\n\"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்று\nசெல்விமூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்\nஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....\nஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....\nடைனமைட்…. என் மடியில் ....\nடெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை\nயூ ட்யூபில் கண்டு ந��� களி ஹனி.....\nகூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...\nஎன் பிளாக் பெர்ரி நீ வாடி....\nகலைமாமணி,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல்\nபனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் நடை பெற்றது...இப்பாடலுக்கு 5000குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட் அமைக்க வேண்டும்என்றுஷங்கர்பிரியப்பட....உடனே கொரியாவிலிருந்து சாம்சங்க்கம்பெனியிலிருந்துவரவழைககபட்டது.\nஇங்கு பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்று\nஅக்கம்பெனியின்தலைமை நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..\nபடபிடிப்பு முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்த\nஎஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்று ரஜினி கூறிவிட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன் சம்மதித்து விட்டார்.\nசுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி\nசெவ செவ அதரம்..நீ என் மதுரம்...\nவாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது\nரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழு ஆடை அணிந்திருந்தார்(மனிஷ்\nமல் ஹோத்ரா)..ஐஸ் புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட\nஇலக்கிய நயம் சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.\nஇயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர்\nஇயக்குகிறார்.படபிடிப்பு முழுவதும் \"எஸ்\" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடைபெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.\nஅந்த கடைசி பத்தியில்தான் மேட்டரே இருக்கு (முழுக்க படிச்சிட்டேண்ணே\n/*எந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம் */\n/*அதைவிட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணி நேரமும் விளம்பரம்*/\nபத்தாது..பத்தாது.... Zee - யையும் கூட மிரட்டி பணிய வைப்பாங்க.\n/*பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும்\nசெலவு செய்வேன்.என்று மீண்டும் நிருபீத்திருக்கிறார்*/\nஇருக்காதே... இதெல்லாம் பட்ஜெட் படம் எடுக்குற இடம்...\nஆம்ஸ்தெர்டம்லெ -எடுத்திருப்பாரு... நல்லா இன்னொருக்கா படம் பாருங்க...\nஎனக்கொரு துணை இருக்குன்னு நல்லாத் தெரியுது..\nஆனா இம்புட்டு ஸ்பீடா போனா நான் என்னன்னு எழுதறது..\nமெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்\nபாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..*/\nஅண்ணே நீங்க சினிமாவிற்கு பாட்டு எழுத போகலாம்... வெல் குவாலிபைடு.\nமுரணா இருந்தாலும் பாம்புக்கு காலு போட்டீங்க பாருங்க அங்கே தான் நீங்க நிக்குறீங்க... இல்லேன்னா கிழிஞ்சிரும்.............\n/*ரஜினி இரண்டுரோபோக்களும்நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார்....*/\nஇந்த பிட்டு மட்டும்... தனியா கிடைக்குமா...\nசான்சே இல்ல தண்டோரா.. இல்ல இல்ல.. மணிஜி..LOL..:-))))\n/*ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....\nஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....\nடைனமைட்…. என் மடியில் ....\nடெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை\nயூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....\nகூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...\nஎன் பிளாக் பெர்ரி நீ வாடி....*/\nநையாண்டிக்கு சொல்லவில்லை... உண்மையிலே சொல்றேன் காப்பி ரைட்டு வாங்கி வச்சிருங்க இப்பவே.. இதுக்கு\n\\\\முரணா இருந்தாலும் பாம்புக்கு காலு போட்டீங்க பாருங்க அங்கே தான் நீங்க நிக்குறீங்க... இல்லேன்னா கிழிஞ்சிரும்............\\\\\nபாப்புக்கு கால் போட்டா, பாம்புதானய்யா நிக்கனும்.\nஇங்கே , சிறந்த முறையில் ஓளி மற்றும் ஒளி அமைத்து கொண்டுருப்பது உங்கள் நைனா.. நைனா.. நையாண்டி நைனா.\nஇன்னும் நெறைய கலாய்கலாம்... போதும் இன்னிக்கு...\n\\\\இன்னும் நெறைய கலாய்கலாம்... போதும் இன்னிக்கு...\\\\\nஅவர நிறுத்த சொல்லுங்க ..னன் நிறுத்துறேன்.\nஅண்ணே, எந்திரன் படத்துல ஏதாவது ரீமிக்ஸ் பாட்டு இருக்கா..\nஇப்பிடியெல்லாம் போட்டு வாங்கக் கூடது.\nஇந்த ஏரியால கண்ணுக்கெட்ற தூரம் வரைக்கும் யாருமே இல்லயே..\nநான் தனியா சுத்திக்கிட்டு இருக்கேன்.\n/*இந்த ஏரியால கண்ணுக்கெட்ற தூரம் வரைக்கும் யாருமே இல்லயே..\nநான் தனியா சுத்திக்கிட்டு இருக்கேன்.*/\nமாப்பி உன்னை தனியா உட்டுருவேனா...\nஎஸ்கிமோக்களுக்கு ஏஸிய ஓஸியாக் குடுத்த அண்ணன் தண்டோரா வாழ்க..\nஓ..அது கலா நிதி மாறனா..\nபாருங்க பச்ச புள்ளை எப்படி பயந்துட்டான்\n\\\\மாப்பி உன்னை தனியா உட்டுருவேனா...\\\\\nகண்கள் பனிக்கிறது, இதயம் இனிக்கிறது.\nஎன் வீட்டில் சௌக்கியமாஎன்று கேட்ட திராவிட கொழுந்தே...\nஉயிரை எடுக்கும் எமனது பாசம்..\nஉயிரை கொடுக்கும் உனது பாசம்.\nஎன்னை\"திராவிட கொழுந்தே\" என்று போற்றிய \"மானுட மாருதமே\" நீர் வாழ்க.\nநைனா, எனக்கொரு சந்தேகம் கேக்கவா..\nஇப்ப, நாம இங்க கும்மி அடிக்கிறதால் நம்ம கும்மிப் பதிவர்களா..\nஇல்ல, அண்ணே மணிஜி பதிவில கும்மியடிக்கிறதால, அவரு கும்மிப் பதிவரா..\nஇப்ப, நாம இங்க கும்மி அடிக்கிறதால் நம்ம கும்மிப் பதிவர்களா..\nஇல்ல, அண்ணே மணிஜி பதிவில கும்மியடிக்கிறதால, அவரு கும்மிப் பதிவரா..\n( தென் பாண்டி சீ���ையிலே... மொக்கை போடும் பதிவினிலே......)\nஅம்பது போட்ட டக்லஸ் வாழ்க.\nஅம்பத்தி ஒன்னு போட்ட நைனா வாழ்க. வாழ்க...\nஅப்படியே எங்கள் \"ஆஸ்கர் கனவு நாயகன்\" அருமை நாயகம் நடிக்கற \"மண்ணை போல் இருவன்\" படத்துக்கும் விமர்சனம் எழுதுனா சந்தோசப்படுவேன்...\nஇது முழு வேக்காடு நையாண்டி நைனா எழுதின‌தா\nஅப்படியே இங்க வாங்க.... டைரக்டர் ஷங்கரோட அடுத்த பட கதை விவாதத்த பார்க்கலாம்....\nஅந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு) - பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு\nஇதுக்கு அப்புறம் பின்னூட்டம் நீயும் போடக்கூடாது... நானும் போட மாட்டேன்.\nநைனா நீஙக வாங்க, விளையாடலாம்....\n(ஹை... நான் முழு வேக்காடாம்... ஹை... நான் முழு வேக்காடாம்...\nஹை... நான் முழு வேக்காடாம்... ஹையோ... ஹையோ... ஹ..ஹா... )\nஆனா, முழு வேக்காடுன்னா Full தருவாங்க..ஜாலி.\nநைனா உங்க Fullலுல எனக்கும் ஒரு Half ப்ளீஸ்.. )\nஉனக்கு கண்டிப்பா தாறேன் மாப்பி...\nஅஹா இப்ப்ழ்வே எந்திரன கலாய்க்க ஆரம்பிச்சிட்டிங்களா..\nசரி என்ன திடிர் பெயர் மாற்றம்...\nசரி..சரி..விளையாட்ட, விளையாட்டா விட்ராதீங்க சித்தப்பு.\nபோதும்பா... போதும்... நீ கள்ள ஆட்டை ஆடுறே... வேணும்னா சொல்லு பஸ்ட்டுலெ இருந்து வருவோம்...\nஹலோ, அடுத்தடுத்து யோசிச்சு வச்சுருக்கேன்.\nஅதத்தான் ஆப்ப..சாரி கலையரசன் நானுஞ்சொல்றேன்.\nசரி என்ன திடிர் பெயர் மாற்றம்...*/\nஎங்கே பேரு மாறி இருக்கு....\nதண்டோராவும் சவுண்டு தான் கொடுக்கு, மணியும் சவுண்டு தான் கொடுக்கு....\nநாளைக்கு வந்து பாருங்க... அண்ணன் \"ஹாரன்\" அப்படின்னு வச்சுக்குவாரு... நால்லான்னிக்கு \"சைரன்\" அப்படின்னு கூட\nஅப்படிதாண்ணே... தண்டோரா இனி மணிஜி நாளைக்கு ஹாரன் நாளன்னிக்கு சைரன்\nநான் எங்கே போறேன்னு சொன்னேன்... வேணும்னா முதல்லே இருந்து வருவோம்னு சொல்றேன்\nஹூன்...... ஹ்ஹ்ஹோ.....ஹூ........ன்........ஹூன்... ....ஹூ........ன்..... என்னோட பிரண்டு இங்கே என்னோட கும்மி அடிச்சிகிட்டு இருந்தான் இப்பா காணாம போய்ட்டான்... ஹூன்... ....ஹூ........ன்.....\n'நாயிக்கு பேரு வச்சியே.. சோறு வச்சிகளாடா\nமணிஜீ கேக்குறத்து முன்னாடியே சொல்லிடுறேன்...\nஅப்படியே நைனா & டக்கு போயி குத்திட்டு வாங்க\nஅவரு என்ன 'அ'வரு மாதிரி ஓட்டுக்கு என்ன 5000 மா கொடுக்குறாரு கலை...\nதண்டோரா... தண்டோரா.... தமிழ் தாயின் படை வீரா...\nஇளமாறா .... இளமாறா.... சிரிக்க வைத்த கவிப்பேரா...\nஎப்போ... எப்போ... எனும் எந்திரன் சினிமா...\nகற்பனை குதிரை இப்போ தாறுமாறா...\nஷங்கர் பாவம். உங்க கதை தெரியாம, ஏதோ கதையில் எடுக்கிறாரோ...\n/// மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்\nபாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்.. ////\nமெய்யாலுமே, இது சூப்ப‌ர். அதிலும் அந்த 'பாம்பிங்தான்' \nஇன்னும் ரெண்டு பாட்டு போட்டாக்கூட‌ ந‌ல்லா இருக்கும்.\nஅவரு என்ன 'அ'வரு மாதிரி ஓட்டுக்கு என்ன 5000 மா கொடுக்குறாரு கலை...\nஐயாயிரம் கூட வேண்டாம் ஒரு குவாட்டரை சொல்லேன்...\nஅவரு குவார்ட்டர் குடுக்காட்டி என்ன நைனா..\nஅதான் கோபிண்ணே ஃபுல் குடுக்குறாரே..\n100 போட்ட நைனா வாழ்க.\n101 போட்ட டக்ள்ஸ் வாழ்க.\nகடைசி நேரத்தில் கால் கொடுத்த கலை வாழ்க..வாழ்க.\nநூறு பின்னூட்டம் கண்ட எங்க மணியே வாழ்க, மாமணியே வாழ்க\nஉனக்கே கொடுக்க வேண்டும் கலைமாமணி.\nடா... டா... பை.. பை\nஏற்கனவே வியாபாரிங்குற பேர்ல வந்துருச்சே\nஅதிக பின்னூட்டம் போடுபவர்களுக்கு பரிசு தொகை எவ்வளவு...\nபின் குறிப்பில் அதை சொல்லவில்லையே..\nஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....\nகிளியுடன் ஒரு இரவு பயணம்......\nஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/09\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nபிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) ��ொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/774-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!)-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-(400%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-)?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2020-07-10T02:32:58Z", "digest": "sha1:WNLEGUUWYQTE6Y4WM2MTK37OXU72RB7U", "length": 31613, "nlines": 559, "source_domain": "www.tamilmantram.com", "title": "நீராகி.. (பஞ்சபூதம்!) சிறுகதை.. (400வது பதிப்பு..)", "raw_content": "\n) சிறுகதை.. (400வது பதிப்பு..)\n) சிறுகதை.. (400வது பதிப்பு..)\n) சிறுகதை.. (400வது பதிப்பு..)\n) சிறுகதை.. (400வது பதிப்பு..)\nஅந்த ஆசிரமம் கலை கட்டி இருந்தது. அந்த அனாதை ஆசிரமத்தின் ஆண்டுவிழா.இதுதான் இருபது ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்கே முதல் விழா. ஸ்பான்சர் கிடைக்காததினாலும் பணத்தட்டுப்பாட்டாலும் இதுவரை யாரும் கொண்டாடியதில்லை. வினோதினி வந்த பின் எல்லாம் தலைகீழ். ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி வினோதினி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள். முப்பது வயது. திருமணம் ஆகவில்லை. அர்ப்பணிப்பு.. அப்படி ஒரு ஈடுபாடு. இந்தமாதிரியான ஆசிரமத்திற்கு அவளைப்போல் ஒருவர் நிர்வாகியாக வர கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\n\"சீப் கெஸ்ட் எத்தனை மணிக்கு வற்றேன்னார்\n\"அவர் வந்ததும் விழா ஆரம்பிச்சிடலாம்\"\n\"எல்லா ஏற்பாடும் சரியா நடந்திட்டிருக்கா\n\"சரி நான் ரூம் வரைக்கும் போயிட்டு வற்றேன். எல்லாத்தையும் பக்கத்திலேயே இருந்து கவனிச்சுக்குங்க\" காரியதரிசிக்கு உத்தரவு கொடுத்துவிட்டு ரூமிற்கு கிளம்பினாள்.\nஇன்னும் ஏழு மணியாக மூன்று மணி நேரம் இருந்தது. வினோதினி ஆசிரமத்தின் பின்னால் இருந்த அவள் அறைக்குள் நுழைந்தாள். விழா அழைப்பிதழைப் பார்த்தாள். சீப்கெஸ்ட் கார்த்திக் MBA. கார்த்திக் இன்று ஒரு மிகப்பெரிய வியாபாரப் புள்ளி. முப்பது வய���ிற்குள் சாதித்த இளைஞன். அந்தப் பெயரைப் படிக்கும் போதே அவள் கண்களின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர் அவளை அறியாமல் எட்டிப்பார்த்தது.\nகனகனவென்று செல்லமாய் சிணுங்கிய போனை போர்வைக்குள்ளிருந்தே ஒரு கையை விட்டு எடுத்து காதில் பொருத்தினேன்..\n\"கார்த்தி.. நான் கௌரி பேசுறேன்..\"\n\"ஏய் கௌரி என்ன ஆச்சு\n\"வினு இங்கதான் இருக்கா.. ஒரே கலாட்டா\"\n\"கதிருக்கு அடுத்தவாரம் கல்யாணமாம்.. அவன்கூட போன்ல பேசினதிலருந்து ஒரே அழுகை.\"\n\"ஆமா.. இவ என்னென்னமோ சொல்றா.. எனக்கு பயமா இருக்கு.. கொஞ்சம் வற்றீயா\"\n இப்ப மணி என்ன தெரியுமா\n\"இவளை காத்தால வரைக்கும் வைச்சிருக்க முடியுமான்னு தெரியலை\"\n\"என்னாலக் கட்டுப்படுத்தமுடியல..வீட்டில எல்லாம் ஊருக்குப் போயிட்டதால துணைக்கு வாடின்னு சொன்னேன். வந்தது வினை..\"\n\"டிவி பாத்துட்டிருக்கா. பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு உனக்கு போன் பன்றேன்.. ப்ளீஸ் கொஞ்சம் வந்துட்டுப் போ\"\n\"சரி. அவளை தனியா விடாதே.. அவ கூடவே இரு.. எதுனா செல்லுல கூப்பிடு. நான் இன்னும் அரை அவர்ல வந்துடுறேன்..\"\nபோனை வைத்துவிட்டு போர்வையோடு தூக்கத்தையும் சேர்த்து உதறினேன். ஒரு டி சர்ட்டையும் ஜீன்ஸையும் போட்டுக்கொண்டு அவசர அவசரமாக பைக்கை எடுத்துக் கிளம்பினேன்..\n\"கார்த்தி.. உனக்கு ஒன்னு தெரியுமா\n\"நான் கதிரை லவ் பண்றேன்..\"\n\"அவனுக்கு கமிட்மெண்ட்ஸ் ஜாஸ்தி.. இரண்டு தங்கச்சி. அப்பா இல்லை. நிறைய கடன். இதோட இவன் படிச்சி முடிச்சி வேலைக்குப் போய் உன்னைக் கல்யாணம் பண்ணனுங்கிறது.. நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது. எல்லாத்துக்கும் மேல அவன் வேற ஜாதி.. நீ வேற ஜாதி. உங்கப்பா ஜாதி சங்கத் தலைவர் வேற.. அவர் இதுக்கு சம்மதிக்கவேமாட்டார்.. அதனால சின்னக்குழந்தையா அடம் பிடிக்காம கொஞ்சம் யோசி..\"\n\"இல்ல கார்த்தி. நான் முடிவு பண்ணா பண்ணினதுதான்.. கொஞ்சம் குழப்பாம ஆறுதலா நாலு வார்த்தை சொல்றியா\n எல்லாம் நேரம்.. அது சரி.. அவன்கிட்ட சொல்லிட்டியா\n\"அந்த தடியனுக்குக்கூட யோசிக்க அறிவில்லையாமா நீங்கள்லாம் MBA படிச்சி கிழிச்ச மாதிரிதான். என்னவோ போ.. சாட்சிக் கையெழுத்து போடணும்னா மட்டும் கூப்பிடு வற்றேன்.. பை.\"\nஅதற்குப்பிறகு அவர்கள் காதல் விஷயத்தில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. என்றாவது ஒரு நாள் பிரச்சினை வரும் அன்று பார்த்துக்கிடலாம் என்று இருந்துவிட்டேன். வினு, கௌரி, நான் மூவரும் சிறுவயது முதலே ஒன்றாய் படித்து வருகிறோம்.. யாரை விட்டு யாரும் பிரிந்ததில்லை.. ஒரே பள்ளி.. ஒரே கல்லூரி.. ஒரே படிப்பு.. விணு மட்டும் காதலால் திசை திரும்பி விட்டாள்.. எல்லாம் காலத்தின் கட்டாயம். காதல் முன்னறிவிப்பு சொல்லிவிட்டு வருவதில்லை.. யோசிக்கவும் விடுவதில்லை. அதன் குறிக்கோள் ஒன்றே.. கலந்து போ.. கரைந்து போ.. காணாமல் போ.. வைரமுத்து சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.\nமயிலாப்பூரின் குறுகிய சந்துகளில் வண்டியை ஓட்டி கௌரி வீட்டை அடைந்து காலிங்பெல்லை அழுத்தினேன்..\n\"வா கார்த்தி..\" என்றவாறு கௌரி கதவைத்திறந்துவிட்டாள்..\n\"கார்த்தி.. உன்னை இந்நேரத்தில யாரு வர சொன்னா\n\"அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு என்ன ஆச்சுன்னு இப்படி அழுதிட்டிருக்க\n\"இன்னும் என்ன ஆகணும்..அவன் எனக்கு இல்லைன்னு ஆயிடுச்சு\"\n\"இத விட்டா அவன் தங்கச்சிக்கு கல்யாணம் அமையாதாம்..\"\n\"அவன் கல்யாணத்திற்கும் அவன் தங்கச்சி கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்\n\"பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறாங்களாம்\"\n\"அதனால உன் காதலை மறந்திட்டானாமாம்\"\n\"இல்லை.. அவனும் அழுதுகிட்டேதான் சொன்னான்.. அவங்க வீட்டில அவன் அம்மா சாகப்போறேன்னு மிரட்டுனதால சரின்னுட்டானாம்\"\n\"இதனாலதான் அன்னிக்கே சொன்னேன்.. இந்தக் காதல் ஒத்துவராது.. நீதான் சொன்னே.. நான் முடிவு பண்ணா பண்ணதுதான்னு.. இப்ப பிழிஞ்சி பிழிஞ்சு அழுறே..\"\n\"நீ கூட என் பீலிங்கை புரிஞ்சிக்கிடலை..\"\n\"அவன் கொஞ்சம் ஸ்டிராங்கா நின்னான்னா உங்க ரெண்டு பேருக்கும் நானே கல்யாணம் செஞ்சு வைச்சிருவேன்.. அவன்தான் ஜகா வாங்கிட்டானே..\"\n\"அப்படின்னா இதுக்கு என்ன வழி\n\"உங்க அப்பாகிட்ட பேசி பார்த்தியா\n\"அவரைப் பத்தித்தான் உனக்கு தெரியுமே..\"\n\"ஒன்னு பண்ணு.. பேசாம அவனை மறந்திடு.. அதான் ஒரேவழி.. கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாயிடும். அப்புறமா உங்க வீட்டில பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாயிடு. வேணும்னா பிறக்கிறது பையனா இருந்துச்சுன்னா அவனுக்கு கதிர்னு பேர் வைச்சுடு\"\n\"விளையாடாத.. இப்ப நான் மூனுமாசம் முழுகாம இருக்கேன்..\"\nஇந்தப்பதிலில் நாங்கள் இருவரும் அதிர்ந்தே போனோம்..\n\" கௌரியிடம் ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது..\n''ஆமா, மூனு மாசத்துக்கு முன்னாடி மகாபலிபுரம் போகும் போது நடந்திடுச்சு.\" அழுகை ஒப்பாரியாக மாறியது..\n\"வினு.. அவனை அடிச்சு தூக்கிட்டு வரட்டுமா\n\"வேண்டாம்... அப்புறம் அவன் குடும்பம் நல்லாயிருக்காது..\"\n\"அப்படின்னா..பேசாம கலைச்சிடு.. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். வேண்டுமானால் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன்\"\"\n\"என்னால முடியாது. எனக்கு என் காதலை விட என் கரு முக்கியம். என் தாய்மை முக்கியம். அந்த பிஞ்சுக்குழந்தை என்ன பாவம் பண்ணியது. நான் செய்த தப்பிற்கு அந்தக் குழந்தைக்கு தண்டனையா\n அதுக்காக கல்யாணம் பண்ணிக்காமலே பெத்துக்கப் போறியா\nஇந்தக் கேள்விக்கு பதில் இல்லை.. கொஞ்ச நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன.. நான் பால்கனிக்குப் போய் சிகரெட் பற்றவைத்தேன்.. இப்போதைய பிரச்சினை குழந்தை.. காதல் அல்ல.. காதலை விட தாய்மை புனிதம்.. ஒரு குழந்தைக்கு தாய் ஆவதென்றால் எந்த ஒரு பெண்ணிற்கும் ஒரு பரவச நிலை ஏற்படும். காதலினால் இவள் துவளவில்லை. தாய்மையானதற்கு ஆனந்தம் அடைகிறாள். எப்படி வீட்டிற்குத்தெரியாமல் பெற்றுக்கொள்வது ஒரே குழப்பமாய் இருந்தது. இறுதியில் இரண்டு முழு சிகரெட்டுகளை கொன்ற பின் அந்த யோசனை சரியென்றேபட்டது..\n\"வினு.. பைனல் செமஸ்டர் பிராஜக்ட்டுக்கு என்ன பண்ணப் போற\n\"இல்லை சொல்லு.. ஒரு விஷயம் இருக்கு..\"\n\"அடுத்தமாசம் பிராஜக்ட்டுக்கு பெங்களூர் போயிடு.. ஆறுமாசம் பிராஜக்ட். அங்கேயே குழந்தையை பெத்துக்க.. வேணும்னா நானும் பிராஜக்ட் அங்கேயே பண்றேன்.. குழந்தையை பெத்துட்டு எதுனா ஆசிரமத்தில கொடுத்திடு.. பின்னாடி பாத்துக்கலாம்..\"\nவினோதினி அந்த விழா அழைப்பிதழை மூடிவிட்டு சீப் கெஸ்ட்டை வரவேற்க தயாரானாள்.\nசுவாரஸ்யம் குறையாமல் கொண்டுசெல்கிறீர்கள் கதையை\nகவிதை,கதை எல்லாமே என்னை அப்படித்தான் எண்ணவைக்கிறது\nநான் பெரிய புரட்சிக்காரனெல்லாம் இல்லை.. ஏதோ என்னால் இயன்ற அளவிற்கு மாறுபட்ட கருத்துக்களோடு முயற்சிக்கிறேன்.. அவ்வளவே.. பாராட்டிற்கு நன்றி..\nஅருமையான சிறுகதை. பாராட்டுக்கள் ராம்பால்ஜி\nபாராட்டுக்கள். சிறு கதை ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.\nபேனா முனையில் ( இல்லை இல்லை விசைப்பலகையின் மூலம்) சொல்லியுள்ளீரே , அதுதான் ராம்பால்.ஜி\nஉங்கள் படைப்புக்களை மேலும் எதிர்பார்க்கும்\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nபாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..\nமாறுபட்ட கருத்துக்கள்.. அருமை வாழ்த்துக்கள்\nஉங்களது முன்னுரையாய் அமைந்த கவிதை அருமை....\nபின் கவிதையாய் அமைந்த கதை ஒரு பூகம்ப அதிர்வைத் தந்தது\n(சமயங்களில் நிஜம் கற்பனையை விட பயங்கரமாய் இருக்கும்\nஉங்கள் 400 ஆவது படைப்பு இந்த எளிய ரசிகையின் வந்தனங்களும்\nஇந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...\nஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....\nஅருமையான கதை ராம்பால், கதையில் மூழ்கடித்துவிட்டீர் \nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தோற்றம்: 1–12-2010 மறைவு:18–11-2010 | ஒன்றுக்கு இரண்டு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nervy-01-05-2020/", "date_download": "2020-07-10T02:34:58Z", "digest": "sha1:GXS2R2HRK6BWVTSEUEX4BCMQDFIFUAPD", "length": 8084, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நேற்று 16பேருக்கு கொரோனா தொற்று? சுகாதார பணிப்பாளர் விளக்கம் | vanakkamlondon", "raw_content": "\nநேற்று 16பேருக்கு கொரோனா தொற்று\nநேற்று 16பேருக்கு கொரோனா தொற்று\nPosted on May 1, 2020 by செய்தியாளர் பூங்குன்றன்\nஇலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.\n“நேற்றைய தினம் மாத்திரம் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த 16 பேரில் 9 பேர் கடற்படையினர். அவர்கள் வெலிசர முகாம் மற்றும் வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.\nஅதற்கமைய கடற்படையினர் தொடர்ந்து கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர். எனினும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டமையே அதற்கு காரணமாகும்.\nஇதற்கு மேலதிகமாக தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அதே போல் கொழும்பு தாபரே மாவத்தையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஎனினும் அவர் தாபர் மாவத்தையில் இல்லை. அதற்கு அருகில் உள்ள பிரதேசத்திலேயே உள்ளார். அதே போல் சுதுவெல்ல பிரதேசத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் நீண்ட காலமாக இருந்த 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறே நேற்றைய தினம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் முதல��வது கொரோனா நோயாளி மார்ச் மாதம் 30ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in தலைப்புச் செய்திகள்Tagged அனில் ஜயசிங்க, கடற்படை, கொரோனா\nவாகன விபத்து; வேட்பாளர்கள் இருவர்……..\nகிழக்கு தொல்லியல் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்\nதமிழருக்கு வாழும் உரிமை போதும் அதிகாரப் பகிர்வு தேவையில்லை: சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு.\nமேலும் ஒரு மாதம் ஊரடங்கு சட்டம் நீடிப்பா\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.tv/news_inner.php?news_id=MjgyMA==", "date_download": "2020-07-10T02:17:19Z", "digest": "sha1:F4GN5Z3L72DPACIBLRQR6QMS3J6AA7SZ", "length": 8516, "nlines": 78, "source_domain": "yarlsri.tv", "title": "Yarlsri TV Tamil | Yarlsri TV | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.1 கோடி நிதியுதவி\nஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nஅனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை\nஊரடங்கு விதிகளை தளர்த்தியதால் இளம் தலைமுறை அதிகம் பாதிப்பு... அமெரிக்கா வருத்தம்..\nஊரடங்கு விதிகளை தளர்த்தியதால் இளம் தலைமுறை அதிகம் பாதிப்பு... அமெரிக்கா வருத்தம்..\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ள நிலையில் ஊரடங்கை தளர்த்தியதற்காக அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய COVID-19 உயிர்கொல்லி வைரஸ் 300-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ள அமெரிக்காவில் வேகமெடுத்துள்ள நோய்த் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அங்கு டெக்சாஸ், ஃப்ளோரிடா, நியூயார்க், நியுஜெர்சி உள்பட பல்வேறு பகுதிகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.\nஇதுவரை 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு சுமார் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு என்றும், புதிதாக ���ாதித்தவர்கள் இளம் வயதினர் என்றும் அந்நாட்டு நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே புகழ்பெற்ற கொள்ளை நோயியல் நிபுணரும் வெள்ளை மாளிகை பணிக்குழுவின் முக்கிய உறுப்பினருமான ஆண்டனி ஃபாவ்சி, நோய்த்தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர்; கொரோனாவால் அந்நாட்டின் சில பகுதிகள் கடுமையான பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.\nகொரோனாவால் நாம் இதுவரை சந்தித்திராத பிரச்சனைகளை தற்போது எதிர்நோக்கி வருகிறோம் தம்மை தனிமைப்படுத்தும் நோய்த் தொற்று மிகப்பெரிய ஆபத்தை கண்முன்னால் நிறுத்துகிறது. ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் அவரால் சமூகம் முழுவதும் மெல்ல மெல்ல பரவத் தொடங்குகிறது. தம்மையும் அறியாமல் கொள்ளை நோய் பரவ, நோய்த் தொற்று பாதித்தவர் காரணமாகிறார் என்பதே நிசர்சனமான உண்மை. ஊரடங்கு விதிகளை தளர்த்தியதால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் சில காலம் ஊரடங்கை நீட்டித்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.\nகரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிந்தைய நிலைமை குறித்த மதிப்பீடு: உயர்மட்ட இந்திய, உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் கூறுவதென்ன\nகொரோனா பலி எண்ணக்கையில் சீனாவை கடந்தது இந்தியா.....\nமுன்னணி நடிகையாக இருந்த ரோஜா,வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்\nஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nகாயமுற்ற மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி\nஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590116/amp", "date_download": "2020-07-10T03:50:37Z", "digest": "sha1:FQBTQXWMIR7DDQ63L37S5VNU7QTVCRIK", "length": 9375, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "So far, 1,628 people from Tamil Nadu and abroad have confirmed the coronavirus infection | வெளிமாநிலம் மற்றும் வெள���நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,628 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி | Dinakaran", "raw_content": "\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,628 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,570 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 21 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழப்பு\nசென்னை விருகம்பாக்கம் நுண்ணறிவு காவலரின் தாயாருக்கு கொரோனா\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம்\nசென்னை காவல்துறை எல்லை பகுதிகளில் 10% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு விவகாரம் மத்திய அரசு பணிகளில் தற்போது உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா 11 மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய குழு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது\nஅனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் நிதியை மாவட்ட வாரியாக ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: தவறினால் திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்; மு‌.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nபொது இடங்களில் கொரோனா தொற்றை தடுக்க 60 விநாடிகளுக்கு மேல் சிக்னலில் வாகனங்களை நிறுத்த கூடாது: போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுரை\nசென்னையில் இருந்து 3 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றனர் தமிழகத்தில் இருந்து இனி சிறப்பு ரயில்கள் கிடையாது: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடைசி ரயில் நேற்று இயக்கப்பட்டது\nஒப்பந்தபடி ஜூலை 1ல் தவணைக்காலம் தொடங்கிய நிலையில் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்காமல் ஆந்திரா அடம்: தமிழக அரசு கடிதம்\nமருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉணவகங்கள், அழகு நிலைய உரிமையாளர்களுடன் ஆலோசனை அரசு நிபந்தனைகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nவிவாகரத்து பெற்றவரை மிரட்டி மீண்டும் கட்டாய திருமணம் வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nகொரோனா தொற்றால் இறந்த மூதாட்டி உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nபேசின்பிரிட்ஜ் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நள்ளிரவில் செயல்படும் மீன் மார்க்கெட்: சமூக இடைவெளியின்றி வியாபாரம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nநெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கூரியரில் வந்த ரூ.16 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்\nகுறைந்தபட்சம் 6 மாதமாவது சொத்துவரி வசூலை தள்ளிவைக்க வேண்டும்: மாநகராட்சிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஜெட் வேகம் தமிழகத்தில் ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா: சென்னையில் 1,216 பேருக்கு தொற்று; மற்ற மாவட்டங்களில் 3,015 பேர் பாதிப்பு\nபள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகள் மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்\nஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு சாலை வரியில் விலக்கு: ஜி.கே.வாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Udupi/cardealers", "date_download": "2020-07-10T04:50:14Z", "digest": "sha1:5ANE5FPLXIMPGNKB4KB3NXWE6DWGZRVY", "length": 5622, "nlines": 122, "source_domain": "tamil.cardekho.com", "title": "உடுப்பி உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு உடுப்பி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை உடுப்பி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து உடுப்பி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் உடுப்பி இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/01/06/", "date_download": "2020-07-10T03:19:39Z", "digest": "sha1:G4VKOJ2N4PWW77CWBK7KM3HPX5MIN6HH", "length": 7697, "nlines": 82, "source_domain": "winmani.wordpress.com", "title": "06 | ஜனவரி | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nகூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை.\nகூகுள் நிறுவனத்தின் உலாவியான கூகுள் குரோம் உலாவியின்\nஎளிமையான உலாவி , வேகமான உலாவி என்றெல்லாம் பெயர்\nவாங்கிய கூகுள் குரோம் உலாவியில் வேகத்தை அதன் Settings -ல்\nசில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம். நாம் குரோம்\nஉலாவியில் இணையதள முகவரி கொடுத்து சில நொடிகள் ஆனபின்\nதான் செயல்பட ஆரம்பிக்கும் அதே போல் பல இணையதளங்கள்\nதெரிவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். இந்தப்பிரச்சினையை\nஎந்த மென்பொருள் மற்றும் Addons உதவியும் இல்லாம் எளிதாக\nநாமே குரோம் உலாவியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம்.\nமுதலில் குரோம் உலாவியை திறந்து கொண்டு படம் 1-ல் காட்டியபடி\nஅதன் வலது பக்கம் இருக்கும் Customize and Control என்ற ஐகானை\nசொடுக்கவும் வரும் திரையில் படம் 2-ல் உள்ளது போல்….\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/10/4.html", "date_download": "2020-07-10T03:57:14Z", "digest": "sha1:4GAMWFKDWQ6MVUQZEFCV6ZLM7MFTQKA3", "length": 4015, "nlines": 47, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இலங்கையர்கள் 4 பேர் லண்டனில் கைது .. - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » இலங்கையர்கள் 4 பேர் லண்டனில் கைது ..\nஇலங்கையர்கள் 4 பேர் லண்டனில் கைது ..\nதடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எனக் கருதப்படும் இலங்கைப் பிரஜைகள் நால்வர் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 35 வயது பெண் ஒருவரும் கைதானவர்களில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். counter-terrorism பொலிஸ் பிரிவினால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115889/", "date_download": "2020-07-10T04:32:53Z", "digest": "sha1:RLLOKBIQS7YQT5CG5QBKLLELTCLKLLRV", "length": 22651, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்\nதமிழ் இலக்கியத்திற்குள் வெவ்வேறு வகையில் வாசகர்களும் எழுத்தாளர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள். கணிசமானவர்கள் வணிக- கேளிக்கை எழுத்து வழியாக வருவார்கள். பலர் அரசியலியக்கங்களின் கலாச்சார அமைப்புகள் வழியாக வருவார்கள். குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புக்கள். முன்னோடி எழுத்தாளர்களின் நேரடி அறிமுகம் வழியாக வருபவர்கள் உண்டு\nஇளமையில் அனைவருமே எங்கும் கிடைக்கும் வணிக எழுத்துக்குத்தான் பழகுகிறார்கள். இலக்கியவாசகன் மிகக்குறைந்த காலத்திலேயே அவற்றை அழகியல்ரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் கடந்துவிடுவான். முதல் இலக்கியப் படைப்பை படித்ததுமே தன் நுண்ணுணர்வாலும் அறிவுத்திறத்தாலும் அதை அடையாளம் கண்டுகொள்வான், பின்னர் அவன் திரும்பிச்செல்வதில்லை.\nஆனால் எழுத்தாளர்கள் மிக அரிதாகவே வணிக எழுத்தினூடாக தீவிர எழுத்தை நோக்கி வருகிறார்கள். வணிக எழுத்தில் நிலைகொள்ள அவர்கள் நெடுங்காலம் ஏராளமாக எழுதவேண்டியிருக்கிறது. அவர்களின் நடை பழகி நிலைபெற்றுவிடுகிறது. அந்த நடையில் இலக்கியம்படைக்க முடியாது. இலக்கியவாதிகள் வணிக இதழ்களில் எழுதியதுண்டு. லா.ச.ரா முதல் ஜெயகாந்தன் வரை. வணிக எழுத்தாளர்கள்இலக்கியம்பக்கம் வந்ததில்லை. விதிவிலக்கு இந்திரா பார்த்தசாரதி\nவணிகஎழுத்தை மிகுதியாக வாசிக்காத எழுத்தாளன் ஒரு சாதகநிலையில் இருக்கிறான். அவனுடைய மொழி உருவாகியிருக்காது. இலக்கியச்சூழலில் அவனைக் கவரும் ஒரு படைப்பாளியை உளத்தால் அணுகி அவரிலிருந்து எழுந்து தனது நடையை அவன் உருவாக்கிக்கொள்ள முடியும். வணிக எழுத்தின் மொழி உள்ளத்தில் படிந்தபின்னர் மிகக்கடுமையாக முயன்றாலொழிய அதை கீறி வெளிவந்து தனது நடையை கண்டடைய முடியாது.\nதமிழில் வணிக எழுத்தின் வாசகர்கள் சுஜாதாவின் நடையால் ஆழமாகப் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் அது முதிராஇளமைக்குரிய விளையாட்டுநடை. முதிரா இளமையில் வாசிக்கப்படுவது. அதை ஒட்டி அகம் அமைந்தால் பின்னர் எதையும் ஆழமாகச் சொல்லமுடியாமலாகும், இரவல் குரல் நம் தொண்டையில் ஒலித்துக்கொண்டிருக்கும். சுந்தர ராமசாமி முன்னர் குவளைக்கண்ணன் என்பவரின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய சிறிய விமர்சனத்தில் இதை கூர்மையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஒருவர் மெய்யாகவே சுஜாதாவில் நின்றுவிட்டாரென்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை, அவருடைய எல்லை அது. ஆனால் நுண்ணுணர்வால் அறிவுத்திறனால் முன்னகர்ந்த ஒருவர் அந்த நடைக்குள் மாட்டிக்கொண்டால் அது அவலம். இந்தத் தலைமுறையில் வணிக எழுத்திலூடாக எழுத வந்த பலர் அந்த பொறிகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களில் இலக்கியம் சார்ந்து எழ முடிந்த ஒரே ஒருவர் என சரவணக் கார்த்திகேயனைச் சொல்லலாம்.\nசரவணக் கார்த்திகேயனிடம் வணிகஎழுத்தின் அடிப்படை இயல்பான செயற்கையான ’விடலைத்தனம்’ ஒன்று உள்ளது. அதற்கு அவருக்கு ரசிகர்களும் பலர் உள்ளனர். அவ்வெல்லைக்குள் அவர் நின்றுவிடவே வாய்ப்பு மிகுதி. ஆனால் இறுதி இரவு என்னும் கதை அவர் ஆழமான விஷயங்களை எழுதும் ஆற்றல் கொண்டவர் என்பதை அடையாளம் காட்டியது. தொடர்ந்து பல சிறுகதைகளில் அவர் தன் எல்லைகளை மீற எழுந்துகொண்டிருந்தார்\nஅவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆக்கம் அவர் காந்தியின் பாலியல்சோதனைகளைப் பற்றி எழுதிய ஆப்பிளுக்குமுன் என்னும் நாவல். வணிக எழுத்தின் உளநிலைகள் எதுவும் முற்றிலும் இல்லாத முதிர்ச்சியான பார்வை கொண்டது இப்படைப்பு. அதேசமயம் நடையில் வணிகஎழுத்தின் சாயல் எதிர்மறை அம்சமாகவே நீடித்தது. விவரணைகள் சுருக்கமானகுறிப்புகளாக அமைந்தன\nஆயினும் புனைவினூடாக மட்டுமே செல்லத்தக்க சில அரிய தருணங்கள் அப்படைப்பில் இருந்தன. காந்திக்கும் மனுவுக்கும், மனுவுக்கும் அவள் தந்தைக்குமான உரையால்கள் புனைகதை வாசிப்பாளனின் கற்பனையில் விரியும் தன்மை கொண்டவை. அந்த முதிர்ச்சியான நோக்காலும், நுட்பமான தருணங்களாலும் குறிப்பிடத்தக்க படைப்பாக ஆகியிருக்கிறது ஆப்பிளுக்குமுன்\nகாந்தியைப் பற்றி ஒரு நாவல்\nதந்தையரின் காமத்தை கிசுகிசுத்தல் – சி.சரவண கார்த்திகேயனின் ஆப்பிளுக்கு முன் நாவலை முன் வைத்து– சுரேஷ் பிரதீப்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ��டாலின் ராஜாங்கம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி\nமுந்தைய கட்டுரைராஜ் கௌதமன்- முன்னோட்டம்\nஅடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3\nபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 48\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-60\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nகதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/67/", "date_download": "2020-07-10T04:15:27Z", "digest": "sha1:WZ4T7RG4LPB572QT2YVYTWIO3K54KIF7", "length": 29641, "nlines": 495, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்புகள் | நாம் தமிழர் கட்சி - Part 67", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான இணையவழி கலந்தாய்வு\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nவீரப்பெருமநல்லூர் கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி\nகபசூரண குடிநீர் வழங்குகிறது – கீ.வ.குப்பம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொகுதி\nஈழமுகாம் உறவுகளுக்கு கொரோனோ நிவாரணம் – பழனி\nஅலுவலகம் திறப்பு விழா க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதி.\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி\nதொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்\nதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய, பாசறை பொறுப்பாளர் பரிந்துரைப்புக்கான கலந்தாய்வு கூட்டம்\nஅறிவிப்பு: நாகூரில் நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் – சீமான் பங்கேற்பு\nநாள்: ஏப்ரல் 05, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: நாகூரில் நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி காரைக்கால் மார்க் (MARG) துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் நாகூர் ம...\tமேலும்\nகர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் – இளைஞர் பாசறை போராட்ட அறிவிப்பு\nநாள்: ஏப்ரல் 05, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள்\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக காவி...\tமேலும்\nஅறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு\nநாள்: ஏப்ரல் 04, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழர் பிரச்சினைகள், தூத்துக்குடி மாவட்டம்\nஅறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் பொதுமக்கள் கட...\tமேலும்\nஅறிவிப்பு: ஏப்ரல் 10, நெய்வேலி முற்றுகைப்போர் : காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு | பெ.மணியரசன் | சீமான் | வேல்முருகன்\nநாள்: ஏப்ரல் 02, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஏப்ரல் 10, நெய்வேலி முற்றுகைப்போர் : காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு | பெ.மணியரசன் | சீமான் | வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு =========================================== கா...\tமேலும்\nஅறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு\nநாள்: ஏப்ரல் 01, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி காவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு, தமிழர் வேளாண் நிலங்...\tமேலும்\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு\nநாள்: மார்ச் 31, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது உச்சநீதிமன்றத் தீர்ப்ப...\tமேலும்\nஅறிவிப்பு: நாகர்கோவில், புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை\nநாள்: மார்ச் 21, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: நாகர்கோவில், புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி மார்ச் 24, சனிக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில் நடைபெறவிருக்கும...\tமேலும்\nசுற்றறிக்கை: திருவள்��ூர், வேலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன\nநாள்: மார்ச் 19, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: திருவள்ளூர், வேலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்களுக்கான சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன | நாம் தமிழர் கட்சி மார்ச் – 20, 21, 22, 23 ஆகி...\tமேலும்\nபெரம்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: மார்ச் 19, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nபெரம்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி 27.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது பெரம்பூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணை...\tமேலும்\nஅறிவிப்பு: மார்ச் 20, இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் – சீமான் பங்கேற்பு\nநாள்: மார்ச் 17, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: மார்ச் 20, இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காவி பயங்கரவாத நடவடிக...\tமேலும்\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொற…\nவீரப்பெருமநல்லூர் கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங…\nகபசூரண குடிநீர் வழங்குகிறது – கீ.வ.குப்பம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொ…\nஈழமுகாம் உறவுகளுக்கு கொரோனோ நிவாரணம் – பழனி\nஅலுவலகம் திறப்பு விழா க.பரமத்தி ஒன்றியம், அரவக்குற…\nகிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/pain-killer/", "date_download": "2020-07-10T04:14:11Z", "digest": "sha1:SQNZI7SENZ3P7SLANKI37SAMHCFD3NK4", "length": 9291, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "Pain killer | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்கா : போதை மருந்து கலந்த மாத்திரைகளை விற்ற 8 இந்தியர்கள் கைது\nநியூயார்க் போதை மருந்துகள் கலந்த இந்திய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அபின்…\nஇத்தாலி நாட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனைத்து நோயாளிகளும் குணம்\nரோம் இத்தாலி நாட்டில் பெர்காமோ நகரில் உள்ள பாபா குளோவான்னி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19: சென்னையில் குறைந்தது\nசென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Judson", "date_download": "2020-07-10T03:28:11Z", "digest": "sha1:GRB5PPNKFGAAQNQBVUBAL2EXSGEZUJT3", "length": 3567, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Judson", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கே���்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Judson\nஇது உங்கள் பெயர் Judson\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/trailer/10/123586", "date_download": "2020-07-10T02:04:24Z", "digest": "sha1:SSXSWHAM4JAE4DIIEQN724GZDBCABQVT", "length": 3382, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "விஜய் சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக ஜோடியாகும் 96 பட ட்ரைலர் - Lankasri Bucket", "raw_content": "\nவிஜய் சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக ஜோடியாகும் 96 பட ட்ரைலர்\nஸ்ரீரெட்டிக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடந்ததா\n கருணாஸ்க்கு ஒரு வினோத பழக்கம் இருக்கு- கிரேஸ் ஓபன் டாக்\nஹீரோ ரிட்டர்ன்ஸ்...சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவா ஓகேவா\nஹீரோ பாக்ஸ் ஆபில் பொறுத்துதான் ஹீரோ 2 வருமானு தெரியும்- இயக்குனர் மித்ரன் ஓபன் டாக்\nநல்ல விமர்சனங்களை பெற்று வரும் சில்லுக்கருப்பட்டி சில நிமிட காட்சிகள் இதோ\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷா அம்மாவாகிட்டாங்க குழந்தைக்கு பேர் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=3766", "date_download": "2020-07-10T03:56:35Z", "digest": "sha1:YPYB75B7PCXL5NEKIAEXMOARKHRBU7MU", "length": 7347, "nlines": 94, "source_domain": "www.ilankai.com", "title": "சீன வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் – கட்டுநாயக்கவில் மங்களவை சந்திப்பு – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nசீன வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் – கட்டுநாயக்கவில் மங்களவை சந்திப்பு\nசீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nநான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பீஜிங் திரும்பும் வழியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர், வாங் யி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.\nகுறுகிய நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சீன வெளிவிவகார அமைச்சரின் விமானம் தரித்து நின்ற போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், அவரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினர்.\nசீன வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுக்கள் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இந்த ஆண்டு சிறிலங்கா பிரதமர் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கு முன்னர், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய வெளிவிவகார அமைச்சர், சுஷ்மா சுவராஜ், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஆகியோர் சிறிலங்காவின் தங்கியுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பரபரப்படைந்துள்ள சூழலில், சீன வெளிவிவகார அமைச்சரின் இந்த திடீர் குறுகிய நேர சிறிலங்கா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளை வழங்க சீனா\nஇந்துமாக் கடலில் இராணுவக் கட்டுப்பாட்டை விரிவாக்க முனையும் சீனா\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ancient-prayer-method/", "date_download": "2020-07-10T03:51:58Z", "digest": "sha1:XSFT7D5KTIKL6L24SFVQKBFQZLWO3V4O", "length": 18287, "nlines": 144, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஊர்த்தெய்வ வழிபாட்டு முறைகள் | vanakkamlondon", "raw_content": "\nதெய்வ வழிபாடு என்பது தமிழ் மக்களுக்குப் புதியமுறையன்று. ���ுழுமுதற் கடவுளான சிவபெருமானைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் பெரிதும் காணப்படுவதால் அக்காலத்திற்கு முன்பே தெய்வ வழிபாடு இருந்ததென்பது தெளிவு, தமிழ்ச்சமுதாயம் சைவ, வைணவ சமயங்களோடு ஒன்றித் தெய்வ நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்து வந்தனர். மக்களால் செய்ய இயலாதச் செயல்கள் இயற்கையில் நிகழ்ந்து வருவதைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள் இந்நிகழ்ச்சிகள் எவற்றால் நிகழ்ந்தன என்று உறுதி செய்ய இயலாத காரணத்தால், அவை தெய்வத்தால் ஆகி இருக்கலாம் என்று நம்பினர். இந்நம்பிக்கையின் வாயிலாகத்தான் தெய்வ வழிபாட்டுமுறைகள் தோன்றிற்று எனலாம்.\nதமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், மக்கள் தாம் வாழ்கின்ற நிலைக்கும், சூழலுக்கும் ஏற்ற வகையில் தாங்கள் நினைத்தவாறு தெய்வங்களை வணங்கத் தலைப்பட்டனர். நாட்டுப்புறச் சமயம், மக்கள் வாழ்வியலோடு ஒன்றி வருவதால், நாட்டுப்புற மக்களின் வாழ்வில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. மனிதர்கள் உலகின் தோற்றம், தங்களுடைய பிறப்பு, வாழ்க்கைமுறை, இயற்கை தரும் சக்திகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இச்சிந்தனை தான் தெய்வ வழிபாட்டைத் தோற்றுவித்தது எனலாம். “திராவிடர் தம் தெய்வ வழிபாட்டைத் தோற்றுவித்தது எனலாம். ” திராவிடர் தம் தெய்வ வழிபாட்டியல்பு. முதன் முதலில் சிந்துவெளி நாகரிகத்தில் தென்படுகிறது. பழங்கற்காலத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருந்ததாகவும் அவற்றின் மொத்த உருவமே தாய்த் தெய்வ வழிபாடு” என்றும் கூறுவர்.1\nஊர்த்தெய்வங்களை, நீர் நிலைகளை அடுத்துக் காடுகளிலும் வைத்து வழிபட்டமை பழங்காலந்தொட்டே இருந்து வரும் பழக்கமாகும் இதனை,\n“கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு\nநீயே கானம் ஒழிய யானே”\nபழங்காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு வெறியாட்டு மூலம் நடந்துள்ளது என்பதை,\n“வெறிகொள் பாவையிற் பொலிந்த வென் அணிதுறந்து\nஆற்றேன் தெய்வ, அயர் கவிவ் வூரே”\nஎன்ற பாடல் வரிகளால் அறியலாம்.\nபழங்காலத்தில் இருந்தே பெண் தெய்வ வழிபாடு, உலகின் பல இன மக்களிடையேயும் பரவலாக இருந்து வரும் ஒன்றாகும். பெண் தெய்வங்களைத் “தாய்த் தெய்வம்” எனத் தமிழிலக்கியங்கள் கூறுவதாலும் அறியலாம். பழந்தமிழரின் தெய்வம் “கொற்றவை” என வழங்கப்பட்டுள்ளது.\nஊர்மக்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலியிடுவது இல்லை. அவ்வாறு சில இடங்களில் காணப்பட்டாலும் அவற்றைக் காவல் தெய்வங்களுக்கே பலியிடுகிறார்கள். பெண் தெய்வ வழிபாட்டில் பூப்பலி செய்தல் நடைபெற்று வருகின்றது. பூப்பலி செய்யும்முறை பழந்தமிழிரிடையே காணப்பட்டது. இதனை,\n“ஆர்கலி விழவுக் களம் கடுப்பநாளும்\nவிரவுப் பூம்பலியொடு விரைஇ அடனனை\nகடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி\nமுருகு என வேலன்தரூ உம்”\nஎன்ற தொடர்களால் அறியலாம். பழந்தமிழரின் பழக்கத்தின் வழிவந்ததே தற்போது ஊர்த் தெய்வங்களுக்குப் பூமாலை போன்றவை செலுத்தி வழிபடும் முறை எனலாம்.\nபழந்தமிழர்கள் விலங்கு, பறவை முதலியவற்றை ஊர்த் தெய்வங்களுக்குப் பலியிட்டமையைச் சங்க இலக்கியங்கள்,\n“மலையுற கடவுட் குலமுதல் வழுத்தித்\n“பொறிவரி இன வண்டு ஊதல் கழியும்\nஉயிர்ப் பலி பெறூஉம் உருகெழ் தெய்வம்”\nஊர்த் தெய்வங்களை வழிபடுதலைக் கோயில் கும்பிடுதல் என்று கூறுவர். ஊர் மக்கள் விரும்பும்போது அவர்கள் வசதிக்கேற்ற மாதங்களில் ஏதாவது ஒரு கிழமையில் வழிபாடு நடத்துகின்றனர். கோயிலுக்குச் சென்று கும்பிடுவதற்குமுன் ஒருநாள் ஊர்ப் பெரியோர்கள் கோயிலின் அருகே ஒன்றுகூடி மழை பெய்யவில்லை. நோய்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அதனால் இந்த ஆண்டு கோயில் கும்பிட வேண்டும் என்று முடிவு செய்வர். அதன்பின் நாள் பார்த்துக் கோயிலுக்குச் சென்று சகுனம் பார்த்து அல்லது பூ கட்டிப் போட்டுப் பார்த்தல் வாயிலாகத் தெய்வத்திடம் உத்தரவு கேட்பர். விரும்பிய வண்ணம் கிடைத்தால் அந்த ஆண்டு கோயில் கும்பிடுதல் நடைபெறும். இல்லையென்றால் அந்த ஆண்டு கோயில் கும்பிடுதல் நடத்துவது இல்லை என்று முடிவு கட்டுவர்.\nஒவ்வோர் ஊரிலும் உள்ள தெய்வங்கள் அந்ததந்த ஊரின் ஊர்த் தெய்வங்களாகும். ஊர் மக்கள் அனைவரும் வணங்கும் தெய்வமாக அது விளங்குகிறது. குலதெய்வ வழிபாடே பிற்காலத்தில் ஊர்த் தெய்வ வழிபாடாக மாறியது. இதனை,\n“குல தெய்வ வழிபாடு ஊர்த்தெய்வ வழிபாடாகவும், பிறகு பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாகவும் பரவிச் செல்வாக்குப் பெறுவது உண்டு”\nஎன்பார். கூற்றால் அறியலாம். ஒவ்வோர் ஊரிலும் பல தெய்வங்கள் காணப்பட்டாலும் ஒரு தெய்வமே அவ்வூரின் சிறப்புத் தெய்வமாக விளங்கும். அம்மனைத்தான் மிகுதியாகக் கிராமங்களில் ஊர்த்தெய்வமாக வழிபடுகின்றனர்.\nசிறு தெய்��� வழிபாட்டு முறையில் விதிமுறை வகுத்து வழிபாடு நடத்தப்படுவதில்லை. அவர்களின் முன்னோர் செய்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இதனை,\n“சிறு தெய்வ வழிபாடு திட்டவட்டமான வரையறை இல்லாதது.”\nஇவ்வழிப்பாட்டு முறைகள் மரபாகப் பின்பற்றப்படுவதை,\n“நாட்டுப்புறத் தெய்வ வழிபாடெல்லாம் முன்னோர் வழிபட்ட வழியே நடைபெறுகின்றது.”9\nசிறு தெய்வங்களுக்கு நாள் பூசை எனப்படும் ஆறுகாலப் பூசையெல்லாம் நடத்தப்படுவதில்லை. மக்கள் அவர்களின் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்பப் பூசை நடத்துகின்றனர்.\nமக்கள் தம் சமு‘யத்தின் விருப்பு, வெறுப்புகளுக்குத் தக்கவாறு வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொள்கின்றனர். ஊர்மக்கள் சிறுதெய்வங்களுக்குப் பொங்கல் வைத்துப் படைத்து வழிபடுகின்றனர். அசைவ உணவை விரும்பாத ஒரு சிலர் தங்கள் விருப்பத்திற்கேற்பச் சைவ உணவுப் பொருள்களை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். அசைவ உணவை விரும்பி உண்ணும் இனத்தார் அவர்கள் விருப்பத்திற்கேற்ப விலங்குகளைப் பலியிட்டு வழிபடுகின்றனர். எனவே ஊர்த்தெய்வ வழிபாட்டு முறை சமுதாய அமைப்பிற்கும் இனத்தின் விருப்பத்திற்கும் ஏற்ற முறையில் அமையும் என்பது கருதத்தக்கது.\nநன்றி | தமிழ் கூடல் இணையம் | முனைவர் அ. ஜம்புலிங்கம்\nPosted in ஆய்வுக் கட்டுரை\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்: நிலாந்தன்\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nபுற்றுநோய் காரணியான டிரைக்ளோசன் | கோல்கேட் பற்பசையில் உள்ளது\nகூந்தல் உதிர்கிறதா | கவலையை விடுங்கள்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/aasai-kiliye", "date_download": "2020-07-10T04:00:00Z", "digest": "sha1:HICFMVH3LSMTV7X4PXYWGP5JK72UDX6M", "length": 6381, "nlines": 201, "source_domain": "deeplyrics.in", "title": "Aasai Kiliye Song Lyrics From Thambikku Entha Ooru | ஆசை கிளியே பாடல் வரிகள்", "raw_content": "\nஆசை கிளியே பாடல் வரிகள்\nஆசை கிளியே அரைகிலோ புளியே\nஆசை கிளியே அரைகிலோ புளியே\nஆசை கிளியே அரைகிலோ புளியே\nஅடியே என் அருமை தவக்களையே\nஆசை கிளியே அரைகிலோ புளியே\n��ேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை\nதிமிரே அழகே அத்தையின் மகளே\nஆசை கிளியே அரைகிலோ புளியே\nஒரு கல் ஆகும் போது\nஒரு கல் ஆகும் போது\nபகை தீர உறவாடு என் மாமன் மகளே\nஆசை கிளியே அரைகிலோ புளியே\nமேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா\nஅடியே என் அருமை தவக்களையே\nஆசை கிளியே அரைகிலோ புளியே\nஎன் வாழ்விலே வரும் அன்பே வா\nகாதலின் தீபம் ஒன்று - பெண்\nAasai Kiliye பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/495414/amp?ref=entity&keyword=insurgents", "date_download": "2020-07-10T02:32:54Z", "digest": "sha1:5O3J36DJTYNF6Q564W7PIIYAYXCOQEBZ", "length": 12385, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "By drones in Saudi Arabia Attack on crude oil pipe: Hoodie insurgents sabotage | சவுதி அரேபியாவில் ஆளில்லா விமானம் மூலம் கச்சா எண்ணெய் குழாய் மீது தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்கள் நாசவேலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசவுதி அரேபியாவில் ஆளில்லா விமானம் மூலம் கச்சா எண்ணெய் குழாய் மீது தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்கள் நாசவேலை\nரியாத்: சவுதி அரேபியாவில் அரசுக்க��� சொந்தமான கச்சா எண்ணெய் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்தார். தென் மேற்கு நாடான ஏமனில் சன்னி, ஷியா பிரிவினர்களிடையே நடந்து வரும் உள்நாட்டு போரில், சன்னி பிரிவை சேர்ந்த அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. இதனால், ஷியா பிரிவை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்துவதால் அவர்களும் அதிரடியாக பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 6.30 மணியளவில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள இரண்டு முக்கிய பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் உள்ள கச்சா எண்ணெய் குழாய்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெடிமருந்து நிரப்பிய ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில், கிழக்கு மாகாணத்தில் இருந்து செங்கடல் பகுதிக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடத்தில் உள்ள குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து சவுதி அரேபியா எரிசக்தி, தொழில் மற்றும் தாது வளங்கள் துறை அமைச்சர் காலித் அல் பாலி கூறுகையில், ``நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் பெட்ரோல் நிலையங்கள் எண் 8, 9 சேதமடைந்து உள்ளன. இந்த தாக்குதலில் கிழக்கு மாகாணத்தில் இருந்து மேற்கில் உள்ள யான்பு துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு சொல்லும் வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது. அரேபிய வளைகுடாவில் நடத்தப்பட்ட இந்த நாசவேலையின் மூலம் சவுதிக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கான பெட்ரோல் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தை சீர்குலைக்க முயன்றுள்ளனர். ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்களை அரசு எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது,’’ என்றார்.இதனிடையே சவுதி அரசுக்கு சொந்தமான ஆரம்கோ எண்ணெய் உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனம், சேத நிலவரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களை சீர் செய்யும் வரை அதற்கான வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மற்றபடி அதன் வினியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளது.\nகொரோனா போன்ற தாக்குதலை தவிர்க்�� விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்: ஐ.நா. ஆய்வறிக்கை தகவல்\nகொரோனா தடுப்பு மருந்து இந்தியா-அமெரிக்கா இணைந்து ஆயுர்வேத மருத்துவ சோதனை\nதூர்தர்ஷன் தவிர மற்ற இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை விதிப்பு\nஇரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு\nஊரடங்கு பிறப்பித்த அதிபருக்கு எதிராக செர்பியாவில் போராட்டம்..: வன்முறையாக மாறியதால் பலர் படுகாயம்\nகென்யா நாட்டில் மலைக்கிராமங்களுக்கு இணைய வசதி தரும் பிரம்மாண்ட பலூன்கள்: புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆல்ஃபாபெட் நிறுவனம்..\nநாட்டின் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் 50% செலவை அரசே ஏற்கும் :பிரிட்டன் அரசு அதிரடி\nபுலம்பெயர் மாணவர்களை வெளியேற்றும் முடிவுக்கு எதிர்ப்பு: அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து 2 பல்கலைக் கழகங்கள் வழக்கு..\nஇந்திய - சீனா விவகாரம்: சீனாவுக்கு இந்தியா தக்க முறையில் பதிலடி கொடுத்தது..அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ\n× RELATED நடப்பாண்டு ஹஜ் புனித பயணத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/news/7829-2019-11-29-07-36-38", "date_download": "2020-07-10T03:40:46Z", "digest": "sha1:KFBFWD7DFO6K36BZMY7ETFNUETLUCIB4", "length": 9435, "nlines": 85, "source_domain": "newsline.lk", "title": "ஊடகவியலாளர் துஷாரா விசாரணையின் பின் விடுவிப்பு!", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஊடகவியலாளர் துஷாரா விசாரணையின் பின் விடுவிப்பு\nவொய்ஸ் ரியூப் எனப்­படும் யூ ரியூப் அலை­வ­ரி­சையின், செம்மைப்படுத்­��ு­ன­ரான துஷாரா விதா­னகே சி.ஐ.டி. விசா­ர­ணை­களின் பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு சி.ஐ.டி.யின் கணனிக் குற்றங்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் ஆஜ­ரான அவ­ரிடம், அங்கு பல மணி நேரம் சிறப்பு விசாரணைகள் இடம்­பெற்ற நிலையில், வாக்குமூலம் ஒன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் பின்­ன­ரே அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.\nதுஷாரா விதா­ன­கே­வுக்கு எதி­ராக சிங்­கள அமைப்­பொன்று செய்த முறைப்­பாட்டை மையப்­ப­டுத்தி இந்த விசாரணைகள் இடம்­பெற்­ற­தா­கவும் அவர் அவ­ரது த லீடர் வலைத்தளத்தில் பதி­விட்ட விடயம் ஒன்­றினை மையப்ப­டுத்தி இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தா­கவும் அறிய முடி­கின்­றது. நேற்று முன்தினம் நண்­பகல் துஷாரா விதா­னகே விசா­ர­ணை­க­ளுக்கு அழைக்­கப்­பட்ட நிலையில், அன்று அவர் விசா­ர­ணைக்கு செல்லவில்லை. நேற்று கலை 8.30 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். கடந்த அர­சாங்­கத்தின் நிதி அமைச்சின் கீழ் செயற்­ப­டுத்­தப்­பட்ட 'என்­டர்­பி­ரைஸஸ் ஸ்ரீலங்கா', 'கம்பெர­லிய' ஆகிய திட்டங்களின் பிரசார பொறுப்பாளராக துஷாரா விதானகே செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை விலகுமாறு அறிவுறுத்தல்\nபிரித்­தா­னிய தூதுவரை சந்தித்த சுமந்­திரன்\n'மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது' - சபாநாயகர்\nசஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை\nஇராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமைத்திரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்குதல், சுரக்ஷா காப்புறுதி திட்டம் இடைநிறுத்தம்\nசீனாவின் கட்டாய முகாம்களில் வாடும் வீகர் முஸ்லிம்கள்- மூளைச்சலவை செய்யப்படும் விடயம் அம்பலம்\nஅரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_7,_2007", "date_download": "2020-07-10T04:38:28Z", "digest": "sha1:3R3XF7APLOHPKNJW2LW7HBPNCO2BHQMQ", "length": 5822, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 7, 2007 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 7, 2007\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nலெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் என்னும் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம்(simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.\nபடத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2007, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:38:17Z", "digest": "sha1:7RVQEDXYVX5MYRGCJZKZ4NKGXIX53ZCJ", "length": 4343, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிலூரியன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் மூன்றாவது காலமாகும். இற்றைக்கு 439 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 409 மில்லியன் ஆண்டுகள் வரையான சில்லுரியன் காலத்துள் லாண்டோவரி, வெண்லொக், லட்ளோ பிரிடொளி சாகப்தங்கள் காணப்படுகின்றன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சனவரி 2012, 13:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:15:43Z", "digest": "sha1:VFZKXSYNPO52AUCUKP7EK6NOOJZFMQMS", "length": 4686, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "நீத்தார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநகரில் சிட்டுக்குருவிகளைக் காண்பதும் அரிதாகி வருகிறது. பச்சைக் கிளிகளை வேப்ப மரங்களில் காண முடிவதில்லை. நீத்தாருக்கு வைக்கும் சாதமெடுக்க காக்கைகள் வருவது குறைந்து வருகின்றன. மிக ஆசாரமானவர்கள், இனி காகங்களை வீட்டில் வளர்த்து, பித்ருக் களுக்குச் சாதம் வைக்கும் காலம் வரும். (அக்கரை ஆசை, நாஞ்சில்நாடன்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2012, 08:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.org/life-style/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95-4", "date_download": "2020-07-10T02:53:27Z", "digest": "sha1:BSF574BD4DMYD3QTTB7VNDLUCSEKVWVF", "length": 5328, "nlines": 100, "source_domain": "tubetamil.org", "title": "எளிய முறையில் முருங்கைக்கீரை பருப்பு தயாரிக்கும் முறை - Tube Tamil | Tamil TV Serials and shows | Tamil Cinema News | Tubetamil.com", "raw_content": "\nHome / Life Style / எளிய முறையில் முருங்கைக்கீரை பருப்பு தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் முருங்கைக்கீரை பருப்பு தயாரிக்கும் முறை\nஎளிய முறையில் முருங்கைக்கீரை பருப்பு தயாரிக்கும் முறை\nமுற்றாத முருங்கைக்கீரை (ஆய்ந்தது) – 2 கப்,\nகடுகு, பெருஞ்சீரகம் தலா கால் டீஸ்பூன்,\nபூண்டு – 4 பல் (மிகவும் பொடியாக நறுக்கவும்),\nஎண்ணெய், உப்பு தேவையான அளவு,\nகடலைப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து… மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். அத்துடன் ஆய்ந்த முருங்கைக் கீரை சேர்த்து நன்கு கிளறி எடுத்து, சுடச் சுட பரிமாறவும்.\nபலன்:உடலில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். ரத்தசோகை குணமாகும்\nபல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக ஈறுகளில் வீக்கம் இரத்தக்கசிவு பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதும்\nஎளிய முறையில் கம்புப் புட்டு தயாரிக்கும் முறை\nஅடிக்கடி ஏற்படும் தலைவலி நொடியில் குணமாக இதை ஒருமுறை செய்து பாருங்கள் இதைவிட தலைவலி மருந்து எங்கும் இல்லை\n\"இப்போ தான் சுயஇன்பம் செஞ்சேன்\" Fan-ன் ஆபாசமான Tweet-க்கு Oviya கொடுத்த பதிலடி\nLOL🤣 Arya க்கு Climax ல தான் படத்தோட கதையே தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2009/12/26/", "date_download": "2020-07-10T04:23:58Z", "digest": "sha1:HFBVVPSOTLBWDM4GYAUH4LU54WQOOQB5", "length": 8308, "nlines": 98, "source_domain": "winmani.wordpress.com", "title": "26 | திசெம்பர் | 2009 | வின்மணி - Winmani", "raw_content": "\nஹச்பிஒ ஐபோன் தொழில்நுட்பத்தில் மிரட்ட வருகிறது.\nஹச்பிஒ (HBO) தொலைக்காட்சியில் தனக்கென்று ஒரு பாதையை\nவகுத்து வெற்றி நடைபோடும் இந்த வேலையில் புதிதாக ஐபோன்\nஓன்றை களம் இறக்க முடிவுசெய்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல\nபல வசதிகள் அனைத்துமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது.\nஹச்பிஒ சேனலில் அடுத்து என்ன நிகழ்ச்சி என்பது முதல் அனைத்து\nதிரைப்படங்களின் டிரைலரையும் நொடியில் பார்க்கலாம். உங்களுக்கு\nபிடித்த நிகழ்ச்சி என்ன என்பதை நாம் குறித்துவைத்தால்\nஞாபகப்படுத்துவதோடு அந்த நிகழ்ச்சியை உங்கள் நண்பருக்கும்\nதெரியப்படுத்தலாம். அடுத்த வாரம் என்ன படம் என்பது முதல் இந்த\nமாதம் என்ன படம் வரப்போகிறது என்பதை பற்றிய அனைத்து\nவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு படத்தின் இயக்குனர்\nயார் என்பது முதல் அந்த படத்தின் இசைஅமைப்பாளர் வரை\nஅனைத்து தகவலையும் பெறலாம். யாருக்கு தெரியும் நாளை\nசன் ஐபோன் வந்தாலும்ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nதிசெம்பர் 26, 2009 at 6:51 பிப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94635/", "date_download": "2020-07-10T04:42:02Z", "digest": "sha1:JMCK3C36ZAWIF5MZWFWTC2JGDV55GGR7", "length": 16665, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "வானதி -அஞ்சலிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அஞ்சலி வானதி -அஞ்சலிகள்\nசெல்வி வானதி மறைவிற்கு வருத்தம்.\nஇந்த கடிதம் தசை இறுக்க நோய்க்கான மருந்துகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்காக.\nபொதுவாக மரபணுக் குறைபாட்டிற்கு மருந்துகள் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். அப்படி கண்டு பிடித்தாலும் அவைகளின் செயல்திறன் அல்லது பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக அமைவதில்லை. 2016ம் ஆண்டில் இரண்டு மருந்துகள் தசை இறுக்க நோய்களுக்கு பலன் செய்யலாம் என கருதி விற்பனை செய்ய அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் இந்த மருந்துகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. எப்போது வரும் என்றும் தெரியவில்லை. பொதுவாக நோயுற்றவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தால் இப்படிப்பட்ட மருந்துகள் விற்பனைக்கே வராது ஏனென்றால் மருந்துகளின் விற்பனை நன்றாக இருக்காது. ஆனால் நோயாளிகள் மருத்துவர்களின் உதவியோடு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். அதற்கு நமது அரசாங்க அனுமதி பெற வேண்டும்.\nசெல்வி வானதியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில்கூட மரபணுப்பிரச்சினையால் வரும் நோய்களுக்கு தொடர்ந்த பயிற்சி மட்டுமே சிறு மருத்துவ வாய்ப்பாக உள்ளது. அந்தக் குறைபாட்டைக் கடந்து அவர்கள் வென்று எழுந்ததையும் அவர்கள் சாதித்ததையும் நினைக்கும்போது பெருமிதம் ஏற்படுகிறது. இன்றுவாழும் அனைவருக்கும் அவரைப்போன்றவர்கள் மிகப்பெரிய ஆறுதல் என நினைக்கிறேன்.\nவானதியை உங்கள் குறிப்புகளின் வழியாகத்தான் அறிமுகம். மனிதர்கள் எதிர்ச்சூழ்நிலையில்தான் மிகப்பெரிய ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள் என்று அவருடைய வாழ்க்கை காட்டியது. போரில்தான் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. போர் ஒரு பெரிய இக்கட்டு. அதைப்போன்ற ஒரு இக்கட்டில்தான் மனிதர்களின் ஆற்றல் வெளிப்படுகிறது. அதைக் காட்டிய ஒரு இலட்சிய வாழ்க்கை அவருடையது. என் அஞ்சலிகள்.\nமுந்தைய கட்டுரைசுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -3\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -9\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.slagremoving.com/ta/contact-us/", "date_download": "2020-07-10T02:55:15Z", "digest": "sha1:WSXRVIUFAAL2SUFRCWXOGSMUFIT3FFJH", "length": 7429, "nlines": 189, "source_domain": "www.slagremoving.com", "title": "Kechengyi சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எலக்ட்ரிக் பவர் Technology Co., Ltd - எங்களை தொடர்பு கொள்ளவும்.", "raw_content": "\nபொடியாக்கப்படுவதே நிலக்கரி பாய்லர் உலர் வகை கசடுகள் கையாளும் உபகரணங்கள்\nஉலர் வகை கசடுகள் கன்வேயர்\nபெரிய கசடுகள் வெளித்தள்ளும் சாதனம்\nஒற்றை - ரோல் கசடுகள் இயந்திரம்\nஉலர் சாம்பல் மொத்தமாக ஏற்றி\nகசடுகள் சேமிப்பகத்திலிருந்து மற்றும் துணை உபகரணங்கள்\nபொடியாக்கப்படுவதே நிலக்கரி பாய்லர் ஈரமான வகை கசடுகள் கையாளும் உபகரணங்கள்\nவளிமயமாக்கல் உலையில் கொதிகலன் க்கான கசடுகள் கன்வேயர்\nஒற்றை - ரோல் கசடுகள் இயந்திரம்\nபாய்லர் சாம்பல் அகற்றுதல் உபகரணங்கள்\nசாம்பல் பின் மற்றும் துணை உபகரணங்கள்\nஅடர்ந்த கட்�� வாயு சாம்பல் தெரிவிப்பதற்கே அமைப்பு\nநீர்த்துப்போகச் கட்ட வாயு சாம்பல் தெரிவிப்பதற்கே அமைப்பு\nகையேடு ஸ்லைடு தட்டு விதி\nநியூமேடிக் சுண்ணாம்பு தெரிவிப்பதற்கே அமைப்பு\nFluidized படுக்கையில் கொதிகலன் கசடுகள் அகற்றுதல் உபகரணங்கள்\nடிரம் வகை சாம்பல் குளிரான\nஉலர் சாம்பல் மொத்தமாக ஏற்றி\nமின்சார காற்று பூட்டு ஊட்டி\nகைமுறையாக தட்டில் வாயில் சரிய\nகசடுகள் சேமிப்பகத்திலிருந்து மற்றும் துணை உபகரணங்கள்\nபெட்டி வகை சாம்பல் flusher\nதிருகு கலந்து சாம்பல் கன்வேயர்\nகுயிங்டோவில் Kechengyi சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எலக்ட்ரிக் பவர் டெக்னாலஜிஸ் கோ, லிமிட்டெட்\nNo.62, ஜின்ஜியாங் சாலை, Jiaozhou நகரம்,\nகுயிங்டோவில் நகரம், சாங்டங் மாகாணத்தில், சீனா\nNo.62, ஜின்ஜியாங் சாலை, Jiaozhou நகரம், குயிங்டோவில் நகரம், சாங்டங் மாகாணத்தில், சீனா\nவிற்பனை மேலாளர்: குயிங்டோவில் லியு\nபாய்லர் Deslagging க்கான வெடி பயன்படுத்தி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51560", "date_download": "2020-07-10T02:22:33Z", "digest": "sha1:PQZ2RVMNZENPS24EPGA72YP5WB5534NF", "length": 3062, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "பெண் வாக்காளர்கள் மீது போலீஸ் தடியடி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபெண் வாக்காளர்கள் மீது போலீஸ் தடியடி\nMay 19, 2019 MS TEAMLeave a Comment on பெண் வாக்காளர்கள் மீது போலீஸ் தடியடி\nகரூர், மே 19: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரவக்குறிச்சி தொகுதிகுட்பட்ட 174 வது வாக்குசாவடி மையத்தில் கூட்டமாக வாக்காளர்கள் நின்று கொண்டிருந்தை பார்த்த காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.\nஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசார் கூட்டம் கலைந்து செல்ல லேசான தடியடியில் ஈடுபட்டபோது, அங்கு இருந்த இரண்டு பெண்வாக்காளர்கள் காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்க��்பட்டனர்.\n103 வயது மூதாட்டி வாக்களிப்பு\nசெந்தில்பாலாஜி மீது அதிமுக புகார்\nமுதல்வர் எடப்பாடி மே தின வாழ்த்து\n40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: தம்பிதுரை\nதனியார் பள்ளி வேன் மோதி மாணவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/india-and-china-sign-4-agreements/c77058-w2931-cid312964-su6229.htm", "date_download": "2020-07-10T02:45:59Z", "digest": "sha1:X7SZTG5HSQVCSSMQUZZCHWM7DJBZTJZW", "length": 2226, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இந்தியா - சீனா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து", "raw_content": "\nஇந்தியா - சீனா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா - சீனா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - சீனா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nஇரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றம், பாரம்பரிய மருத்துவ துறை தொடர்பாகவும், இந்தியா - சீனா இடையே விளையாட்டு தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.\nமேலும், தொல்பொருள் அருங்காட்சியகம் ஆய்வு தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_99.html", "date_download": "2020-07-10T03:59:16Z", "digest": "sha1:HYQEOW7ZCPTR4ER3V77MSNMOS7377Z7V", "length": 7542, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்\nபதிந்தவர்: தம்பியன் 26 March 2018\nபுதிதாக அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமற்போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும் என்று அலுவலகத்தின் தலைவர் ஜன��திபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்துள்ளார்.\nவடக்கு- கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பாக இந்த அலுவலகத்தின் ஊடாக விடயங்களை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nசாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மோதல் நிலவிய காலத்தில் மாத்திரமன்றி அதற்கு முன்னரும் பின்பும் இடம்பெற்ற காணமற்போனமை மற்றும் எத்தகைய காணாமற்போன சம்பவங்களிற்கும் இந்த அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.\nஇந்த அலுவலகத்தின் ஊடாக தண்டனை விதிக்கப்படமாட்டாது. கண்டறியப்படும் தகவல்கள் சிவில் வழக்கு அல்லது குற்றச்செயல் தொடர்பான வழக்கிற்கு சாட்சியமாக பயன்படுத்த முடியாது.” என்றுள்ளார்.\nஅத்தோடு, சர்வதேசத்தின் தேவைக்கு அமைவாக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.\nகாணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளடங்கலாக 7 உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 3 வருடங்களாகும். காணாமற்போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் 2016 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக 130 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\n0 Responses to யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/206696?ref=archive-feed", "date_download": "2020-07-10T02:08:14Z", "digest": "sha1:MHNFF4OGDOZOFIB5O5GBVOK5RZELA2AD", "length": 12369, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க வேண்டுமா? இந்த உணவுகள் மட்டும் போதுமே! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க வேண்டுமா இந்த உணவுகள் மட்டும் போதுமே\nகுடலில் உள்ள ஒட்டுண்ணிகளால் இரைப்பை குடலில் தொற்றுக்களை ஏற்படுத்தும்.\nபலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட குழந்தைகளும் பெரியர்வர்களும் இவ்வகையான தொற்றுக்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றார்கள்.\nமுதலாமானது நாடாப்புழுக்கள், ஊசிப்புழுக்கள், நாக்குப் பூச்சிகள் மற்றும் முதலுயிரி (ப்ரோடோசுவோ) போன்ற ஒட்டுண்ணி புழுக்கள் மற்றொரு வகை மனித உடலில் பலவகையாக பெருக்கெடுத்து, தீவிர தொற்றுக்களை உருவாக்கி விடுகின்றது.\nஅந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.\nபூண்டை ஊறுகாய் போன்று பயன்படுத்தலாம் அல்லது உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதனை தினசரி அடிப்படையில் உண்ணுங்கள். குடல் ஒட்டுண்ணிகளுக்கு சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.\n2 டீஸ்பூன் வெங்காய ஜூஸை தினமும் இரண்டு வேளை குடியுங்கள். இதனை 2 வாரங்களுக்கு தொடரவும். இது ஒட்டுண்ணிகள் கொன்று விடும். குடல் ஒட்டுண்ணிகள் சிகிச்சைக்கான சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.\nதேங்காய் எண்ணெயில் கொழுப்புகள் நம் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். உங்கள் உடல் அமைப்பில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். இதனால் மேலும் பிற தொற்றுக்கள் உருவாகாமல் அது தடுக்கும்.\nபூசணிக்காய் விதைகளில் செரிமான அமைப்பில் உள்ள ஒட்டுண்ணிகளின் மீது இயற்கையான எதிர்ப்பியாக செயல்படுகிறது. குடல் ஒட்டுண்ணிகளை அவை குணமாக்கும். உடலில் இருந்து அவைகளை வெளியேற்ற இது உதவும்.\nபப்பாளி விதையில் லேசான காரமான சு���ை உள்ளதால் இதனை அப்படியே பச்சையாக உண்ணலாம். அல்லது சாலட் மற்றும் பிற உணவுகளில் தூவியும் உண்ணலாம். குடல் ஒட்டுண்ணிகளுக்கான சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்று.\nஅன்னாசிப்பழம் ப்ரோம்லைன் என்ற செரி நொதி உள்ளதால் இது நாடாப்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணி தொற்றுக்களை நீக்க உதவும். அன்னாசிப்பழத்தை ஜூஸாக அல்லது அப்படியே கூட தினமும் உட்கொள்ளலாம். இது குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றி விடும்.\nபாதாம்களில் உள்ள கொழுப்பமிலத்தின் உயரிய செறிவே இதற்கு காரணமாகும். தினமும் விடியற்காலையில் பாதாம் உண்ணுங்கள்.\nகற்றாழையில் உள்ள பேதி ஊக்கி குணங்கள் ஒட்டுண்ணிகளை உங்கள் உடலிலிருந்து வெளியேற்றும். ஜூஸ், ஜெல், பொடிகள் மற்றும் மாத்திரைகள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.\nமாதுளைப்பழ ஜூஸில் ஒட்டுண்ணி எதிர்ப்பி குணம் இருப்பதால் அதனை பயன்படுத்தலாம். இது துவர்ப்பி தன்மையை இது கொண்டுள்ளதால், குடல் ஒட்டுண்ணிகளை இது உடலில் இருந்து வெளியேற்றும்.\nகற்பூரவள்ளி எண்ணெய் ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த எண்ணெய்யை சில சொட்டுகள் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை தினமும் மூன்று முறை குடிக்கவும். இந்த கலவையில் வைட்டமின் வேண்டுமானால் அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nகருப்பு வால்நட் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். இந்த மூலிகையில் உள்ள பிற பொருட்கள் ஒட்டுண்ணிகளை கொல்லும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/articles/6708-2019-06-01-04-06-34", "date_download": "2020-07-10T03:12:11Z", "digest": "sha1:WXS5B6JYJHCTINOY3MAOT3767NJERSSH", "length": 8695, "nlines": 87, "source_domain": "newsline.lk", "title": "கனடாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் சீனா", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்���ோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nகனடாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் சீனா\nசீனாவின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனமான ஹ_வாவே நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்துள்ள வழக்கிற்கு கனடா உதவுவது பாதக எதிர் விளைவுகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ள ஹ_வாவே நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரியை அமெரிக்காவின் கோரிக்கைக்கு அமைய கனடா அண்மையில் கைது செய்திருந்தது.\nஅமெரிக்காவிற்கு ஆதரவளிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை கனடா புரிந்து கொண்டு செயற்படும் என நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇழைத்த தவறுகளை துரித கதியில் திருத்திக் கொண்டு ஏற்படப் போகும் பாரிய சேதத்தை தவிர்த்துக் கொள்வதற்கு கனடாவிற்கு இன்னமும் சந்தர்ப்பம் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை விலகுமாறு அறிவுறுத்தல்\nபிரித்­தா­னிய தூதுவரை சந்தித்த சுமந்­திரன்\n'மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது' - சபாநாயகர்\nசஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிந���டு செல்ல பயணத் தடை\nஇராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமைத்திரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்குதல், சுரக்ஷா காப்புறுதி திட்டம் இடைநிறுத்தம்\nசீனாவின் கட்டாய முகாம்களில் வாடும் வீகர் முஸ்லிம்கள்- மூளைச்சலவை செய்யப்படும் விடயம் அம்பலம்\nஅரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T02:42:53Z", "digest": "sha1:IQXAOJRXG63OQKCQXEVY5NLDLQTMUJYH", "length": 9188, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக் குற்றவியல் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனைத்துலக் குற்றவியல் சட்டம் என்பது பாரதூரமான அட்டூழியங்களை செய்வோருக்கு குற்றப் பொறுப்பைக் கொடுத்து தண்டனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அனைத்துலகச் சட்டத் தொகுப்பு ஆகும். முக்கியமாக இது இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், வலிந்த போர் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கிறது.\nநிர்வாகச் சட்டம் · அரசியலமைப்புச் சட்டம் · ஒப்பந்தம் · குற்றவியல் சட்டம் · குடிமையியல் சட்டம் · சான்றுரை · கடமைகளின் சட்டம் · சொத்துரிமைச் சட்டம் · பொது சர்வதேச சட்டம் · பொதுச் சட்டம் · இழப்பீடுகள் ��ட்டம் · தீங்கியல் சட்டம் · நம்பிக்கைச் சட்டம்\nகடற்படை சட்டம் · வான் போக்குவரத்து சட்டம் · வங்கியியல் சட்டம் · திவாலா நிலை · வணிகம் · Competition law · Conflict of laws · நுகர்வோர் உரிமைகள் · தொழில் நிறுவனங்கள் · சுற்றுச்சூழல் சட்டம் · குடும்பச் சட்டம் · மனித உரிமைகள் · குடிவரவு சட்டம் · அறிவுசார் சொத்துரிமை · அனைத்துலக் குற்றவியல் சட்டம் · தொழிலாளர் சட்டம் · ஊடகவியல் சட்டம் · இராணுவச் சட்டம் · Procedure (உரிமையியல் · குற்றவியல்) · Product liability · Space law · Sports law · வரிச் சட்டம் · Unjust enrichment · உயில் · மேல் முறையீடு\nஅதிகாரத்துவம் · இந்திய வழக்குரைஞர் கழகம் · செயலாட்சியர் · நீதித்துறை · வழக்கறிஞர் · சட்டத் தொழில் · சட்டவாக்க அவை · படைத்துறை · காவல்துறை · தேர்தல் மேலாண்மையமைப்பு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Obersachsebot", "date_download": "2020-07-10T04:56:49Z", "digest": "sha1:FO7V54B5WFQOTFW7TWFAIAG5LJYWOCVF", "length": 5357, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Obersachsebot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது Obersachse பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2010, 18:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/08/14/cricket-score-tool/", "date_download": "2020-07-10T03:42:12Z", "digest": "sha1:HHCSHU666OJTKJYMBZMZTGLRPJ7J6TKQ", "length": 16258, "nlines": 152, "source_domain": "winmani.wordpress.com", "title": "கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் உதவும் ஸ்கோர் போர்டு புதிய டூல். | வின்மணி - Winmani", "raw_content": "\nகிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் உதவும் ஸ்கோர் போர்டு புதிய டூல்.\nஓகஸ்ட் 14, 2011 at 4:31 பிப 2 பின்னூட்டங்கள்\nகிராமம் முதல் நகரம் வரை கிரிக்கெட் விளையாட்டு விளையாடாத இடம் என்று எதுவுமில்லை அந்த அளவிற்கு தேசிய விளையாட்டை காட்டிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு -ஐ கணினி மூலம் உருவாக்க ஒரு இலவச டூல் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇன்னும் சில மாதங்களில் அனைவரின் கையில் மடிக்கணினி அரசு கொடுக்க இருக்கிறது. கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் கூட கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர்போர்டு-ஐ கணினி மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு டூல் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று கிரிக்கெட் விளைட்டிற்கு ஸ்கோர் போர்டு உருவாக்க விரும்பும் இந்த டூலை இலவசமாக தறவிரக்கிக் கொள்ளலாம். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு அணியும் வாரம் ஒரு முறை அல்லது மாதத்திற்கு என்று வைத்து கொள்ளும் விளையாட்டுப்போட்டியின் ஸ்கோர்போடு-ஐ இந்த டூல் மூலம் உருவாக்கலாம், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் திறமையும் இதில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருக்கும், உதாரணமாக சிறந்த பவுலர் ஒருவரை ஒரு மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது ஏற்கனவே நாம் விளையாடிய விளையாடின் ரெக்காட் கணினியில் இருக்கும் அதைக்காட்டி வாய்ப்பு கேட்கலாம், ஒவ்வொரு முறை போட்டி முடிந்ததும் ஸ்கோர்போடு பிரிண்ட் செய்து கொள்ளும் வண்ணம் இந்த டூல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது, தங்கள் அணிக்கென்று ஒரு வலைப்பூ உருவாக்கி இது போன்ற திறமைகளை வெளிஉலகத்திற்கு காட்டலாம், உள்ளூரில் உங்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, யாருக்கு தெரியும் நாளை வெளிநாட்டு அணிக்கு கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கலாம். சர்வதேச தரத்தில் ஸ்கோர்போர்டு உருவாக்கும் இந்த டூலை நம் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் வின்மணி மகிழ்ச்சி அடைகிறது.\nஆயுதம் எடுத்தவனை விட அறிவை கண்டு எடுத்தவன் சிறந்த\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்திய யூனியன் பிரதேசங்களுள் குறைந்த அளவு மக்கள்\nதொகை கொண்ட பிரதேசம் எது\n2.இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது \n3.இந்திய முக்கிய நில ��ல்லையின் தென்முனை எது \n4.இந்தியாவின் குறுக்காக ஒடி இந்தியாவை சம பாகங்களாக\n5.இந்தியாவின் உயர்ந்த சிகரமான காட்வின் ஆஸ்டின்\n6.தென்னிந்தியாவின் மிக நீளமான நதி எது \n7.உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது \n8.மேற்கு கடற்கரை சமவெளியின் தென்பகுதியின் பெயர் என்ன\n9.இந்தியாவில் முதல் மின்சார இரயில் போக்குவரத்து\n10.இந்தியாவில் முதன்முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் எது\n1.லட்சத்தீவு, 2. K2 அல்லது காட்வின் ஆஸ்டின்,\n3.கன்னியாகுமரி, 4.கடகரேகை , 5.காரகோரம் மலைத்தொடர்,\n6.கோதாவரி, 7.நியூடெல்லி, 8.மலபார் கடற்கரை, 9.1925,\nபெயர் : வேதாத்திரி மகரிஷி ,\nபிறந்த தேதி : ஆகஸ்ட் 14, 1911\nசமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ\nஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த\nவார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.\nஉங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் உதவும் ஸ்கோர்போடு புதிய டூல்..\nபிறந்தநாள் வாழ்த்து செய்திகளை (Birthday Messages) அள்ளி கொடுக்கும் பிரத்யேகமான தளம்.\t36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் – சுதந்திரதின பதிவு.\n2 பின்னூட்டங்கள் Add your own\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வ���ர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/01/26/evolution-of-web/", "date_download": "2020-07-10T03:34:54Z", "digest": "sha1:YEYW3AZ7F3CUMSZ2KRTRFKYPN6ESRVH3", "length": 13515, "nlines": 135, "source_domain": "winmani.wordpress.com", "title": "இணையத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஇணையத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஜனவரி 26, 2012 at 10:18 முப பின்னூட்டமொன்றை இடுக\nஇண்டர்நெட் எனப்படும் இணையம் கடந்து வந்த பாதை இப்போது இந்த இணையத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை திரையில் மேப் வடிவில் திரையில் காட்டி அசத்துகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது இதைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்ள உதவுகிறது ஒரு தளம்.\nஇத்தளத்திற்கு சென்று இணையம் பயன்படுத்தப்பட்ட போது உலாவிகள் என்று சொல்லப்படும் Webbrowser என்னென்ன வசதிகள் எல்லாம் கொண்டிருந்தது, 1990-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலாவிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பற்றியும், எந்த ஆண்டு புதிதாக இணைய ஓட்டத்தில் பங்கேற்க புதிய உலாவிகள் வந்தன தற்போது அப்படி வந்த உலாவிகளின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது பற்றி துல்லியமாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு உலாவிகளின் புதிய பதிப்பும் எந்த ஆண்டு வெளிவந்தது அப்படி வெளிவந்திருக்கும் உலாவிகள் என்னவெல்லாம் துணை புரிகிறது என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம், ஆராய்சி மாணவர்கள் மட்டுமின்றி இண்டெர்நெட் பயன்படுத்தும் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தளம்.\nஇலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nநமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்\nஇணைய உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்\nதொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதிய\n\" இந்தியக் கலைச்செல்வம் \"\nபுத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு\nto scuff    மறைந்து போகச்செய்\nto sculpt   துரத்து ,அச்சில்வார்\nto sculpt  வடிவம் கொடு\nto seal   ஒழுக்கு அடை\nபெயர் : எட்வர்ட் ஜென்னர்,\nமறைந்த தேதி : ஜனவரி 26, 1823\nஇங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஆவார்.இள வயது\nமுதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும்\nஅறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். அம்மை\nநோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இணையத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்..\nவிளையாட்டு மூலம் இசைப்பயிற்சி கொடுக்கும் பயனுள்ள தளம்.\tஇந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் டிவிட்டரில் இணைந்துள்ளார் – சிறப்பு பதிவு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/17201546/Kamali-From-Nadukaveri--A-love-story-in-hitech-backgrounds.vpf", "date_download": "2020-07-10T04:28:25Z", "digest": "sha1:LJSBLMWQGMRBW4DKQN7JNLXEYNR2BFXD", "length": 9375, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamali From Nadukaveri ; A love story in hi-tech backgrounds || ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை\n“காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது, கல்லூரி காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இரு வேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள்தான் கமலி.\nகமலி இந்த இரண்டையும் அடைந்தாளா என்பதுதான் ‘கமலி ப்ரம் நடுக்காவேரி‘’. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை, இது” என்கிறார், டைரக்டர் ராஜசேகர். இவர் மேலும் கூறுகிறார்:-\n“புதுமுகங்களை நம்பி, ஒரு புதுமுக இயக் குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறோம். ஆனந்தியின் நடிப்பு, படம் வந்த பிறகு எல்லோராலும் பாராட்டப் படும்.\nபின்னணி இசையும், பாடல்களும் திரைக் கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார், இசையமைப்பாளர்.\nகதையை கேள்விப்பட்டதும் உலக உரிமையை மாஸ்டர்பீஸ் என்கிற கம்பெனி வாங்கியது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\nஇதில், கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்‘ ஆனந்தி நடித்து இருக்கிறார். மேலும், புதுமுகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், பிரியதர்ஷினி, மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.”\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\n2. “சினிமாவில் வளர போராட வேண்டி உள்ளது” நடிகை வேதிகா வேதனை\n3. விஜய் சேதுபதியின் சினிமா அனுபவங்கள்\n4. காளை மாட்டுடன் பவனி ஊரடங்கில் விவசாயியாக மாறிய சூரி\n5. பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/548324-covid-19-war-can-t-be-won-by-clapping-lighting-lamps-sena.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-10T04:31:16Z", "digest": "sha1:ZBQOFEO3MAXF2LNWPFQJXOFM7YNXVRA4", "length": 23218, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவுக்கு எதிரான போரில் கைதட்டுவதால், விளக்கு ஏற்றுவதால் நம்மால் வெல்ல முடியாது: சிவசேனா சாடல் | COVID-19 war can’t be won by clapping, lighting lamps: Sena - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகரோனாவுக்கு எதிரான போரில் கைதட்டுவதால், விளக்கு ஏற்றுவதால் நம்மால் வெல்ல முடியாது: சிவசேனா சாடல்\nபிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே: கோப்புப்படம்\nகரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்களை கைதட்டச் சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நம்மால் போரில் வெல்ல முடியாது என்று சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.\nகரோனை வைரஸ் பரவுவதைத் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக கடந்த மாதம் 22ம் தேதி ஜனதா ஊரடங்கை பிரதமர் மோடி அறிவி்த்தார். அன்று மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் வீட்டின் முற்றத்தில்நின்று கொண்டு கைதட்டியும், காலிங் பெல்லை அழுத்தியும், ஒலி எழுப்பியும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்றார்.\nஆனால் இதை தவறாகப்புரிந்துகொண்ட பலர் பல்வேறு நகரங்களில் ஊர்வலமாகச் சென்று ஒலிஎழுப்பியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி இரவு9 மணி்க்கு, 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்குகளை அனைத்து வீட்டில் தீபம் ஏற்றி கரோனாவுக்கு எதிரான போரில் நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார்\nஇதையும் சிலர் தவறாகக் கையாண்டு பல்வேறு நகரங்களில் தீப்பந்தத்துடன் ஊர்வலம் சென்றது, பட்டாசுகள் வெடித்தது, உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு கண்டனத்தை வாங்கிக்கட்டினர்.\nஇது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nகரோனாவுக்கு எதிரான போரில் மக்களை அழைத்து கைகளை தட்டச்சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நாம் வெல்ல முடியாது. பிரதமரின் கோரிக்கைக்கு மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை பல கோணங்களில் பார்க்க வேண்டும்.\nமக்களிடம் என்ன எதி்ர்பார்க்கிறேன் என்பதை பிரதமர் மோடி தெளிவாக தனது உரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் பிரதமரின் பேச்சு மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதா அல்லது பிரதமரே அதுபோன்ற குதுகலமான சூழலை அவர் விரும்பினார என்பது தெரியவில்லை.\nஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்படாதவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் சுய ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்என்று மக்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெளிவாகத் தெரிவித்தார். இதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.\nகரோனா வைரஸுக்கு எதிரான போரில் இதுபோன்ற காமாண்டர் தேவை. வீன் வதந்திகள், திட்டமிடல் இல்லாததால்தான் நாம் பானிபட் போரில் தோற்றோம். கரோனா வைரஸுக்கு எதிரான போரும் அதுபோல் இருந்துவிடக்கூடாது, மராாத்திய தளபதி சதாசிவராவுக்கு நேர்ந்த கதி மக்களுக்கு வரக்கூடாது.\nஆதலால், மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை பிரதமர் மோடி தெளிவாக தனது உரையில் தெரிவிக்க வேண்டும். யாரெல்லாம் விதிமுறைகளை மீறுகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.\nடெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டும் விதிகளை மீறவில்லை, அவர்களை குறை சொல்பவர்களும்தான் சுயதனிமை, சமூகவிலகலை பின்பற்றுவதில்லை.\nகரோனா வைரஸுக்கு எதிரானப் போில் மெழுகுவர்த்தி, விளக்கு, மொபைல் டார்ச் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சாலையில் நடனமாடிச் சென்றவர்களையும், பட்டாசு வெடித்தவர்களையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.\nஅதேபோல வார்தாவில் பாஜக எம்எல்ஏ தாதாராவ் கெச்செ தனது பிறந்தநாளை இந்த நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்களைக் கூட்டி வைத்து கொண்டாடியதும் கண்டிக்கத்தக்கது. உத்தரப்பிரதேசம் பல்ராம்பூரில் பாஜக மகளிர் அணித்தலைவியும் இதுபோல் பட்டாசு வெடித்து கொண்டியதும் கண்டிக்கத்தக்கது\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா பீதியால் ஜாமீன் கேட்ட கிறிஸ்டியன் மைக்கேல்: தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் ஏற்றுமதி குறித்து ராகுல் காந்தி கருத்து\nஅனைத்தையும் பிரதமர் அலுவலகம் மூலமே செய்வதைத் தவிர்க்க வேண்டும்; நிபுணர்களை அழையுங்கள்: ரகுராம் ராஜன் கட்டுரை\nவானில் இன்று தோன்றுகிறது இளஞ்சிவப்பு முழு நிலா\nCOVID-19 warCan’t be won by clappingLightingShiv SenaCoronavirusPrime Minister Narendra Modi’Saamana’சிவசேனாசாம்னாகரோனா வைரஸ்விளக்கு ஏற்றுதல்கைதட்டுதல்கரோனா போர்பிரதமர் மோடி வேண்டுகோள்\nகரோனா பீதியால் ஜாமீன் கேட்ட கிறிஸ்டியன் மைக்கேல்: தள்ளுபடி செய்தது டெல்லி உயர்...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் ஏற்றுமதி...\nஅனைத்தையும் பிரதமர் அலுவலகம் மூலமே செய்வதைத் தவிர்க்க வேண்டும்; நிபுணர்களை அழையுங்கள்: ரகுராம்...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 5.80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பினர்:...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னையில் கரோனா தொற்று இரட்டிப்பாக 25 நாள் ஆகிறது: மாநகராட்சி நிர்வாகம் தகவல்\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 5.80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பினர்:...\nஎங்களுக்குச் சேர வேண்டிய தொகையை கொடுங்கள் பணியிலிருந்து விலகுகிறோம்: ஏர் இந்தியா விமானிகள்...\n‘நான் தான் கான்பூர்வாலா விகாஸ் துபே என்னை பிடியுங்கள்’-வீணாகிப் போன உஜ்ஜைனின் திட்டமிட்ட...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: கான்பூர் சென்றபோது...\n‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 5.80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பினர்:...\nஇந்திய செய்தி சேனல்கள் நேபாளத்தில் ஒளிபரப்புவது நிறுத்தம்: தூர்தர்ஷனுக்கு மட்டுமே அனுமதி\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்: சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின்...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nஇந்திய ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் எப்படி ‘உங்கள் சப்ளை’ ஆகும் ட்ரம்ப்\nதூய்மைப் பணியாளருக்கு சால்வை, ரூபாய் நோட்டு மாலை அணிவித்து கவுரவிப்பு: கடையநல்லூரில் நெகிழ்ச்சி சம்பவம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/556166-covid-19-cases-india-now-in-top-10.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-10T02:10:32Z", "digest": "sha1:774AG6DWG26PY5I6P7CY5WB2FLMNW3NI", "length": 16492, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ் பாதிப்பில் ஈரானைக் கடந்தது இந்தியா : உலக அளவில் அதிக பாதிப்பில் 10வது இடம் | COVID-19 cases: India now in top 10 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகரோனா வைரஸ் பாதிப்பில் ஈரானைக் கடந்தது இந்தியா : உலக அளவில் அதிக பாதிப்பில் 10வது இடம்\nகரோனா வைரஸ் என்ற தொற்று உலகை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது இதன் பாதிப்பிலிருந்து தப்பிய நாடுகள் குறைவு, அப்படியே தப்பித்தாலும் அது நிரந்தரமல்ல, எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கரோனா பரவலாம் என்ற நிலையே நீடித்து வருகிறது.\nஹைட்ராக்சிகுளோரோகுயின் சரிப்பட்டு வராது என்று லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது, ரெம்டெசிவரி மருந்தினால் ஏகப்பட்ட பக்கவிளைவுகள், இருதய துடிப்பில் ஏற்ற இறக்கங்கள் கொண்ட சீரற்ற தன்மை, ரத்தநாள பிரச்சினைகள் ஆகியவை ரிப்போர்ட் ஆகியுள்ளன.\nஇந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,977 கரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை4,021 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் கரோனா வைரஸ் கிருமி தொற்று எண்ணிக்கை 1,38,845 ஆக அதிகரித்துள்ள நிலையில் ஈரான் கரோனா பாதிப்பையும் முந்திய இந்தியா கரோனா பாதிப்பில் 10ம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.\nஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து கோவிட்19 நோயாளிகளுக்கு அளித்த சிகிச்சையின் பயன்கள் என்ன என்று மத்திய சுகாதார அமைச்சகம் முடிவுகளைக் கேட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு ��ையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியாவில் ஒரே நாளில் 7,000-ஆக அதிகரித்த கரோனா பாதிப்பு: 4ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு; 57 ஆயிரம் பேர் குணமடைந்தனர்\nரீசார்ஜ் செய்ய மாட்டோம் என மறுத்த பெற்றோர்: விரக்தியில் 20 வயது இளைஞர் தற்கொலை\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nCOVID-19 cases: India now in top 10கரோனா வைரஸ் பாதிப்பில் ஈரானைக் கடந்தது இந்தியா : உலக அளவில் அதிக பாதிப்பில் 10வது இடம்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்இந்தியாஈரான்உலகம்ONE MINUTE NEWSCORONA WORLD\nஇந்தியாவில் ஒரே நாளில் 7,000-ஆக அதிகரித்த கரோனா பாதிப்பு: 4ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு;...\nரீசார்ஜ் செய்ய மாட்டோம் என மறுத்த பெற்றோர்: விரக்தியில் 20 வயது இளைஞர்...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nசமூகப் பரவல் என்ற அபாயக் கட்டத்தை நெருங்கும் கேரளா: முதல்வர் பினராயி விஜயன்...\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம்: சுகாதார அமைச்சகம் தகவல்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு: எம்.எல்.ஏ....\nசரக்கு வாகனங்களுக்கு காலாண்டு வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரிக்கை\nநீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசீனாவில் புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று\nகேரளத்தில் கரோனா பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட்களின் எண்ணிக்கை 55 ஆக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/want-righteous-spouse/", "date_download": "2020-07-10T02:50:57Z", "digest": "sha1:LA7U5FXBH3F26WW23ZZHXGCOYQQYUODF", "length": 14588, "nlines": 138, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "நான் ஒரு நேர்மையான வாழ்க்கைத் துணை வேண்டும் ஆனால் ... - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » நான் ஒரு நேர்மையான வாழ்க்கைத் துணை வேண்டும் ஆனால் ...\nநான் ஒரு நேர்மையான வாழ்க்கைத் துணை வேண்டும் ஆனால் ...\nதிருமண தளங்கள் அறிமுகம் கட்டுக்கதைகள் விலக்கப்பட்டது\nஆண்கள் திருமணத்திற்கு முன்பே செட்டில் தேவையில்லை\nபக்க மூலம் பக்க வழிபாடு\nதாடி ஆப்ளிகேஷன் – ஷேக் Musleh கான்\nவார உதவிக்குறிப்பு: நாம் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 6ஆம் 2014\nபிரிவு-Islamic Online University Blog - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nசமீரா மீது பிப்ரவரி 16, 2015 16:24:17\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace/puththakangal-paarvaigal-10013088?page=17", "date_download": "2020-07-10T03:00:12Z", "digest": "sha1:5KJPINPOPZ5DJYBUH5RHVA4SQNHLFJO7", "length": 11081, "nlines": 165, "source_domain": "www.panuval.com", "title": "புத்தகங்கள் பார்வைகள் - வெளி ரங்கராஜன் - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅண்மைக்கால நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதை ஆகிய பல்துறை நூல்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. இதில் வெளிப்படும் பல்வேறு கருத்தோட்டங்கள் இக்கால கட்ட மதிப்பீடுகள் குறித்த பார்வைகளையும் பரி சீலனைகளையும் செறிவாக முன்வைக்கின்றன. வெளி ரங்கராஜன் கடந்த பல ஆண்டுகளாக கலை இலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். நாடகத்தை முன்நிறுத்தி தொன்மம், புனைவு மற்றும் அழகியல் சார்ந்து இவர் கவனப்படுத்தும் பல்வேறு அக்கறைகள் ஒரு ஆழ்ந்த குரலில் ஒலிப்பவை.\n‘நாடகவெளி’ இதழை அர்ப்பணிப்புடன் நடத்தியவரும், அகலிகை, மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை என்னும் நாடகங்களை இயக்கியவருமான வெளி ரங்கராஜனின் இந்த நூல் கூத்து, நாடகம் சார்ந்த அரிய கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறது. மூத்த கலைஞர்கள் ஒருபுறம், இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் மறுபுறம் என ஒரு சேர இத்தொகுப்பில் காணமுடிகிறத..\nகலை, இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர். இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அணமைக் காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது...\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறை��ின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\nஅங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_34.html", "date_download": "2020-07-10T03:13:17Z", "digest": "sha1:536A4YPHWOW6ZJ452YZUPR3H4SDM3AOB", "length": 5636, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி கட்டுப்பாட்டில் தான் இருக்கும்: கிரியல்ல - sonakar.com", "raw_content": "\nHome NEWS கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி கட்டுப்பாட்டில் தான் இருக்கும்: கிரியல்ல\nகூட்டணி ஐக்கிய தேச���யக் கட்சி கட்டுப்பாட்டில் தான் இருக்கும்: கிரியல்ல\nஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும் புதிய அரசியல் கூட்டணி தமது கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.\nஹெல உறுமய, மு.கா, அ.அ.ம.கா உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியாக இயங்கவுள்ள அதேவேளை தேசிய ஜனநாயக முன்னணியெனும் பெயரில் புதிய கூட்டணியொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கூட்டணியில் முக்கியமான 10 பேர் தலைமைத்துவ சபையில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் கூட்டணியின் கட்டுப்பாடு ஐக்கிய தேசியக் கட்சி வசமே இருக்கும் என கிரியல்ல விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/karur-check-dam-damaged-due-to-sand-theft", "date_download": "2020-07-10T03:45:19Z", "digest": "sha1:LX3I7DQECASOZGAAKG5P3LHPKLKCBZUW", "length": 14908, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "`தடுப்பணைக்கு 8 லட்சம் ரூபாய்; ஓராண்டில் உடைந்த கொடுமை!' -மணல் கொள்ளையால் கலங்கும் கடவூர் விவசாயிகள் | karur check dam damaged due to sand theft", "raw_content": "\n`தடுப்பணைக்கு 8 லட்சம் ரூபாய்; ஓராண்டில் உடைந்த கொடுமை' -மணல் கொள்ளையால் கலங்கும் கடவூர் விவசாயிகள்\nகடந்த 2018-19ம் வருடம்தான் இந்தத் தடுப்பணை கட்டப்பட்டதாகவும், அதற்குள் இந்த அணை உடையக் காரணம், தரமின்றி கட்டப்பட்டதும், மணல் கொள்ளை நடப்பதும்தான் என விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nகடவூர் பகுதியில் சிறு ஆறுகள், வாய்க்கால்களில் கட்டப்பட்டுள்ள தரமற்ற தடுப்பணைகள் லேசான மழைக்கே உடைவதாக, அந்தப் பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். அதோடு, அந்தப் பகுதிகளில் ஆளுங்கட்சியினர் இரவுபகலாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதால், தடுப்பணைகளின் உறுதித்தன்மை உருக்குலைவதாகவும் அவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.\n`ஊரடங்கு முடியறதுக்குள்ள அள்ளிக் குவிக்கணும்' -கரூரை கதிகலக்கும் மணல் கடத்தல்\nகரூர் மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக இருக்கிறது, கடவூர். தனி தாலுகாவான இந்த ஊரைச் சுற்றி, 34 குக்கிராமங்கள் உள்ளன. கடவூர் மற்றும் 34 கிராமங்களையும் சுற்றி, இயற்கையே வட்ட வடிவில் அமைந்திருக்கிறது. மலைகளுக்கு மத்தியில் இருக்கும் இந்தக் கிராமங்களுக்கு வந்து செல்ல மூன்றே மூன்று வழிகள்தாம் உள்ளன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் வறட்சி மிகுந்தவை.\nஇங்கு காடுகளின் அளவு குறைவு என்பதால், மழை எப்போதாவதுதான் பெய்யும். அப்படி மலைகளில் பெய்யும் மழை நீர் பல்வேறு சிறு ஆறுகள், வாய்க்கால்கள், ஓடைகள் மூலம் இந்த 34 கிராமங்களிலும் உள்ள குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்பி, அதன்மூலமாக இங்கே விவசாயம் செய்யப்படுகிறது.\nஅதோடு, கடவூர் மலைகளில் பெய்யும் மழையைத் தேக்கி வைத்து கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு விவசாயப் பாசனம் கொடுக்க, பொன்னணியாறு என்ற அணை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடவூர் மலையிலிருந்து வரும் சிறு வாய்க்காலில் புங்கம்பாடி என்ற கிராமத்தின் அருகே கட்டப்பட்ட தடுப்பணையின் தடுப்புச் சுவர் ஒன்று கீழே சாய்ந்துவிட்டது. கடந்த 2018-19ம் வருடம்தான் இந்தத் தடுப்பணை கட்டப்பட்டதாகவும், அதற்குள் இந்த அணை உடையக் காரணம், தரமின்றி கட்டப்பட்டதும், மணல் கொள்ளை இரவும் பகலும் நிற்காமல் நடப்பதும்தான் என விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nஇது குறித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ``ப���ங்கம்பாடி வாய்க்கால்ல எப்போவாச்சும்தான் தண்ணீர் வரும். அதை அங்கங்கே தடுப்பணைக் கட்டி தேக்குவதன் மூலம், அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவாங்க. அதோடு அங்குள்ள நீர்நிலைகளையும் நிரப்புவாங்க. அப்படித்தான், புங்கம்பாடியில் கடந்த 2019-ம் ஆண்டு 8.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தடுப்பணை ஒன்று கட்டினாங்க. அப்போ கடவூர் பகுதியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளராக தியாகராஜன் என்பவர் இருந்தார். இந்த அணையை முறையா கட்டலை. அதுல சில லட்சம் முறைகேடு நடந்ததாக சொல்லப்பட்டது.\nஇந்த நிலையில், கடந்த வாரம் இங்கே மழை பெய்தது. இந்த வாய்க்காலில் தண்ணீர் வந்தது. மறுநாள் பார்த்தா, தடுப்பணையின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச் சுவர் அப்படியே கீழே சாய்ஞ்சுட்டு. மொத்த தடுப்பணையும் வீக்காதான் இருக்கு. அதோடு, இந்தப் பகுதியில் மணல் கொள்ளையும் தொடர்ந்து நடக்குது. லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளிகள்தான் அதில் ஈடுபடுறாங்க. வருவாய்த்துறையும் காவல் துறையும் கண்டுக்கிறதில்லை.\nஅதனாலும், இப்படி பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் உடைய காரணமா இருக்கு. மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்தத் தடுப்பணையை சரி பண்ணணும். இதில் நடந்துள்ள முறைகேட்டைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கணும். இங்கு நடைபெறும் மணல் கொள்ளையையும் இரும்புக்கரம் கொண்டு தடுக்கணும். இல்லைன்னா, இங்கு நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும்\" என்றனர் வேதனையுடன்.\nஇந்தத் தடுப்பணை கட்டப்பட்டபோது இங்கு பணியாற்றியவரும் தற்போது க.பரமத்திப் பகுதியில் பொதுப்பணித்துறை துணை பொறியாளராக இருக்கும் தியாகராஜனிடம் பேசினோம்.``அந்தப் பகுதியில் எந்தத் தடுப்பணையும் உடையவில்லை. எதிலும் முறைகேடு நடக்கவில்லை. எல்லா தடுப்பணைகளும் சிறப்பாக உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அனைத்து வாய்க்கால்களும் சிறு ஆறுகளும் ஓடைகளும் மழைநீரால் நிரம்பியது. அப்போது நாங்கள் சென்று புகைப்படம் எடுத்தோம்.\nஏரியல் ஷாட்டும் எடுத்துள்ளோம். எந்த அணையும் அதில் உடையவில்லை. நீங்கள் வேண்டுமானால் வந்து அந்த புகைப்படங்களை சோதனை செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு தகவல் கொடுத்த விவசாயிகள் பொய் சொல்கிறார்கள்\" என்று குற்றச்சாட்டுகளை மறுத்தார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13893/2019/07/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-10T02:48:27Z", "digest": "sha1:XGGORTINRUTFWLRXIYLR2EOKQE55CSWI", "length": 13920, "nlines": 205, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தல அஜித்தின் பாடல்-அகலாமல் மனதோடு! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதல அஜித்தின் பாடல்-அகலாமல் மனதோடு\nSooriyanFM Gossip - தல அஜித்தின் பாடல்-அகலாமல் மனதோடு\nநேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் திகதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'அகலாதே' பாடலும் வந்துவிட்டது.\nஅழகான அருமையான, மனதை வருடும் மெல்லிய காதல் வரிகளோடு பாடல் எல்லோர் மனதையும் கவர்ந்துவிட்டது.\nகாதல் மன்னன் தலயின், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின்,இந்த அகலாதே பாடலின் வரிகள், இதோ தல ரசிகர்களுக்காக ....\nநகராமல் உன் முன் நின்றேன்\nநீ எந்தன் வாழ்வில் மாறுதல்\nஎன் இதயம் கேட்ட ஆறுதல்\nநடு வாழ்வில் வந்த உறவு நீ\nநெடுந்தூரம் தொடரும் நினைவு நீ\nஎன் குறைகள் நூறை மறந்தவள்\nஉன்வருகை என் வரமாய் ஆனதே\nதிரை காணாவிட்டாலும் சாதனை படைக்கும் \"மாஸ்டர்\" - சொல்கின்றது SONY\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவன மயப்படுத்தப்பட்ட குற்றம் -தண்டனை இல்லையா\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nமோசமான தாக்கம் இனி தான் வர உள்ளது- உலக சுகாதார அமைப்பு #Coronavirus #COVID19\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nபெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விடயங்கள்- ஆண்களே உஷார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nஊரடங்கு தளர்த்தப்பட்ட லண்டன் - எப்படி உள்ளது\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்கள்.\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்\nஅதிரடி சலுகையை வழங்கும் இங்கிலாந்து\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nஅவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நடிகை ஜெயந்தி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்கள்.\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/02/13/korono/", "date_download": "2020-07-10T02:36:48Z", "digest": "sha1:2IGMNQ5GOIQBKMZBIZS2JXNBJET2UBFV", "length": 27436, "nlines": 153, "source_domain": "keelainews.com", "title": "சொந்த காசில் உலகிற்கே சூனியம் வைத்து விட்டதா சைனா? - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசொந்த காசில் உலகிற்கே சூனியம் வைத்து விட்டதா சைனா\nFebruary 13, 2020 உலக செய்திகள், செய்திகள் 0\nஉலகம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது.தன்வினை தன்னைச்சுட்டது.சீனாவில் துவங்கி உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக சீனாவின் உயிரி ஆயுத ஆய்வகமே காரணம் என்ற தகவல் பரவி வருகிறது.\nஉலகில் பல நாடுகள் இரும்புத்திரை நாடுகளாக இருந்தன. தொழில்நுட்ப முன்னேற்றம் பல நாடுகளின் இரும்புத்திரைகளை உடைத்து விட்டன. ���துவரை உடையாமல் இருக்கும் முக்கிய 2 இரும்புத்திரை நாடுகள் சீனாவும், வடகொரியாவும்.\nவடகொரியா சிறிய நிலப்பகுதி. மக்கள் தொகையும் குறைவு. எனவே நிர்வகிப்பது சுலபம். ஆனால் சீனா பிரம்மாண்ட நிலப்பரப்பை கொண்டது. மக்கள் தொகையும் மிகவும் அதிகம். இருப்பினும் சீனாவில் இருந்து அரசு அனுமதியின்றி எந்த தகவலும் வெளியே வராது. இணைதள தேடுபொறி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட அனைத்துமே சீனாவுக்கென தனியாக உள்ளன.அப்படிப்பட்ட நாட்டில் இரு தான் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது.\nதன் நாட்டு செய்தி பரவுவதை தடுக்க முடியும் சீனாவால் …. ஆனால் இந்த வைரசை தடுக்க முடியாமல் தவிக்கிறது சீனா. இதில் பல விஷயங்களை சீனா வெளியிடாமல், வெளிவர விடாமல் தடுத்து வருகிறது. பலர் உயிரிழந்த பின், 2 நாட்களுக்கு முன் தான் வேறு வழியின்றி வைரசின் நுண்ணோக்கி வடிவத்தை சீனா வெளியிட்டது. அது வெளிவந்த பின் தான் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவர துவங்கியுள்ளன.இந்த வூகான் மாகாணத்தில் உயிரி ஆயுத (பயோ வெப்பன்) ஆய்வு மையத்தை சீனா நடத்தி வருகிறது. குண்டு சத்தமின்றி வெறும் உயிரி தாக்குதல் மூலம் பிற நாட்டை அழிப்பதற்கான ஆராய்ச்சி அது. சுருக்கமாக சொல்வதென்றால் ‘தசாவதாரம்’ படத்தில் குப்பியை சாப்பிட்டவுடன் வளர்ப்பு குரங்கு கரையுமே அது தான்.\nஇது முக்கியமாக இந்திய ராணுவத்தை குறி வைத்து தான் தொடங்க பட்டதாக என் எண்ணம் ,, டோக்கலாம் பிரச்சனையில் இந்தியாவிடம் பின் வாங்கிய பிறகு இந்தியா மீது கடும் வன்மமாக இருக்கிறது சீனா…ஏற்கனவே சீனா மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் உண்டு. வூகான் ஆய்வு மையம் பற்றிய கேள்வி எழும்போதெல்லாம், ‘அது உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல, உயிர்க்கொல்லி நோய் தடுப்பு மருந்து ஆய்வகம்’ என சீனா பதிலளித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.\nஏற்கனவே சார்ஸ், எபோலா வைரஸ்கள் பரவிய போதும் சீனா மீது சில நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. ஆனால் தனக்கு இருக்கும் மிருக பலத்தால் அனைத்தையும் சீனா முனை மழுங்கச் செய்தது.ஆனால் இப்போது நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதால் விஷயத்தை கசிய விடுகிறது. யாராவது இதற்கு தடுப்பு மருந்து கண்டு புடித்து விட மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கிறது சீனா அதனால் தான் விஷத்தை கசிய விடுகிறது\nமேலும் வைரஸ் உருவாகியிருக்கும் காலமும் அதற்கு சிக்கலாகி விட்டது.சீன புத்தாண்டு ஜன.25ல் கொண்டாடப்படும். இதற்காக உலகமெங்கும் உள்ள சீனர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். இந்த சூழலில்தான் கொரோனா பரவியது. வந்தவர்களை வெளியேற விட்டால் உலகம் முழுதும் பரவி விடும்.சீனாவில் இருந்து வரும் விமானங்களை அனைத்து நாடுகளும் நிறுத்தி விட்டன.. எந்த சீனர்களும் அந்த நாட்டுக்குள் போனால் திரும்பி எந்த நாடும் ஏற்காது,, இதனால் போக முடியாது வரவும் முடியாது என்ற நிலை சீனர்களுக்கு உருவாகி விட்டது,, ஒவ்வொரு நாட்டிலும் சீனர்களை கண்டு விலகி ஓடும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இதனால் சீனாவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது\nமுதல் கட்ட நடவடிக்கையாக, ‘வைரஸ் உருவானதற்கு வவ்வால் காரணம்’ என கூறி வூகான் சந்தையை முதலில் மூடியது. இருப்பினும் வைரஸ் அசுர வேகத்தில் பரவவே வூகானுக்கு அவசரம் அவசரமாக ‘சீல்’ வைத்தது.நேற்றைய நிலவரப்படி 910 பேர் பலியாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ‘ஆனால் பலி எண்ணிக்கை லட்ச கணக்கில் இருக்கும் என்கின்றன உலக நாடுகள்.2 நாட்களுக்கு முன்பு கெரோனா வைரசின் நுண்ணோக்கி படம் வெளியானதும், ஆஸ்திரேலியாவில் உள்ள உயிர்க்கொல்லி வைரஸ் தடுப்பு ஆராய்ச்சி மையம் அதை போன்ற வைரசை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து தயாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வருமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்\nகொரோனா தன் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்றால் உலகத்தில் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் ,‛கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 9 நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்தோம் . அதில் வவ்வால்களின் மரபணுக்கள் காணப்படுகின்றன. சார்ஸ் வைரசின் மரபணுவும் உள்ளது.வூகான் மாகாணத்தில் உள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் விற்கப்பட்ட வவ்வாலில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியுள்ளது. என சீன ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்.ஆனால் சம்பந்தப்பட்ட 9 நோயாளிகளும் அந்த சந்தைக்கு சென்றவர்கள் இல்லை. வேறு நபர்கள் மூலம் இவர்களுக்கு பரவியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் இருந்து பரவியது என்பதை ஆய்வாளர்கள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nப��ழுது விடிந்தால் தெருக்களில் பிணங்கள் கிடப்பது சகஜமாகி விட்டது,, யாருக்கும் தெரிந்து விட கூடாது என்பதால் விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்து அள்ளி கொண்டு போகும் நிலை நடந்து வருகிறது.இதனால் வூகான் நகரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அங்கிருக்கும் அனைவரும் உடல் கவசம் அணிந்தே சென்று வருகின்றனர். இருநாட்களுக்கு முன் அங்குள்ள கடை முன் 60 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த ஒரு நபரின் சடலம் கிடந்தது. இவர் கொரோனாவிற்கு பலியானவர்தான் என கூறப்படுகிறது. முகமூடி அணிந்தவரும் இந்த நோய்க்கு தப்பவில்லை என்பது தான் கொடுமை.இதனால் வூகான் நகருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்புலன்ஸ்கள் சென்று வந்த வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. 2 நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.\n2 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை\n#அமெரிக்காவின் மேரிலாந்தில் உயிரி பாதுகாப்பு மையம் உள்ளது. இதன் ஆலோசகர் டிம் ட்ரெவன், 2017 ம் ஆண்டே சீனாவின் உயிரி ஆராய்ச்சி மையம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டார். ‘வூகானின் ஆய்வு மையத்தில் உலகத்தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. வைரஸ்கள் கசிய அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி வெளியேறினால் உலகம் முழுதும் பாதிக்கப்படும்’ என்றார்.\n#இஸ்ரேல் ; இதை உறுதி செய்யும் விதத்தில் இஸ்ரேல் ராணுவ புலனாய்வு பிரிவு முன்னாள் அதிகாரியான டேனி ஷோஹம் அளித்த பேட்டியில், ‘வூகான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பது எனது உறுதியான கருத்து’ என்றார்.’சார்ஸ், எபோலா’ என்ற வைரஸ்கள் இந்த ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதை ஏற்கனவே உலக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். எச்சரிக்கையும் செய்துள்ளனர்.வூகானில் துவங்கிய கொரோனா பயணம் பீஜிங், ஷாங்காய் நகரங்களிலும் தொடர்கிறது. இதனால் ஒட்டு மொத்த சீனாவே உறைந்து நிற்கிறது.அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவி வருகிறது.\nசார்ஸ், எபோலா’ என உயிர்க்கொல்லி வைரஸ்கள் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. ‘அதே போன்று தான் கொரோனாவும்’ என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தட்பவெப்ப நிலை. இங்கு நிலவும் கடும் வெப்பம் எந்த வைரசையும் சுட்டெரித்து விட கூடியது.கொரோனா வைரசால் சீனாவில் இருந்து சென்ற ஜப்பானியர்கள் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கர்கள் 200 பேர் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் அறிகுறி எதுவுமின்றி கொரோனா பாதிக்கும் என்ற தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட சீன தம்பதி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினர். அவர்களது 10 வயது மகன் எந்த பாதிப்பும் இன்றி இருந்தார். இருப்பினும் அவருக்கு சோதனை செய்யுமாறு பெற்றோர் வலியுறுத்தினர்.சோதனையில் அந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியானது. ஆனால் நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த தகவல் உலகம் முழுவதையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.மனித குல வரலாற்றில் சக மனிதனை அழிக்கும் யுக்தியை மனிதன் வளர்த்து கொண்டான் விளைவு மனித குலத்துக்குத்தான் அழிவு.இனி வடகொரியா என்ன வச்சிருக்கான் என்று தெரியவில்லை அதனால் உலகம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை …\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉலக வானொலி நாள் .(World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஆம்பூர் அருகே நிலத்தகராறு ஆண்படுகொலை\nமதுரை அருகில் 16-ம் நூற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு..\nபிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…\nமதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…\nகொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..\nகருத்தரங்குகளில் Zoom செயலியை தவிர்த்து புதிய செயலியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nகுழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.\nதேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nமதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி\nஉசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.\nவெள்ளைமலைப்பட்டியில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா மூலம் பயிர்கள் மீது மருந்து தெளிக்கப்பட்டது.\nசெங்கம் அருகே வீட்டினுள் புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு\nகீழக்கரை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் இறப்பு….\nசெங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி அறிமுகம்\nஇராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கனரா வங்கி கடனுதவி\nநேஷனல் பிரஸ் அண்ட் மீடியா கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி\nஅம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு\nகிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..\nவருவாய்துறையின் சார்பில் இ சேவை மூலம் சேவை திட்டங்கள்:\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..\n, I found this information for you: \"சொந்த காசில் உலகிற்கே சூனியம் வைத்து விட்டதா சைனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schveeramunai.org/thanking/june", "date_download": "2020-07-10T03:29:04Z", "digest": "sha1:GPYLRYP5LNXBGX3VB273USYHGBTRQNCR", "length": 7496, "nlines": 85, "source_domain": "www.schveeramunai.org", "title": "June - சீர்பாததேவி சிறுவர் இல்லம்", "raw_content": "\nஆதரவற்ற, வறுமையான மாணவர்களை அரவணைத்து அன்பு காட்டி அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதுடன் கல்வி அறிவு புகட்டல்.\nஎதிர் கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்களை கல்வியில் முன்னேற்றி நாட்டில் தலை சிறந்த நல்லொழுக்கமுள்ள கல்வி சமூகத்தை உருவாக்குதல்.\nநன்றி பகர்கின்றோம்‎ > ‎\nஎம். சுதேசினி June 1, 2011 குவாரி வீதி, கல்முனை-2 பணம் வழங்கியது\nரி.லோகநாதன் June 6, 2011 குருக்கள் வீதி,பாண்டிருப்பு-2 பணம் வழங்கியது\nஅகரம் அமைப்பு June 7, 2011 பாண்டிருப்பு,கல்முனை உணவுப் பொருட்கள் வழங்கியது\nஎஸ்.சந்திரசேகரம் June 10, 2011 வீ.வீ.வீதி,கல்முனை-2 உணவுப் பொருட்கள் வழங்கியது\nகே.சர்மிளா June 11, 2011 சேனைக்குடிருப்பு(ADVRO) பணம் வழங்கியது\nஎம்.தேவரஞ்சன் June 12, 2011 குவாரிவீதி,கல்முனை-2 பணம் வழங்கியது\nவி. ஊர்மிளா June 5, 2011 நெசவு நிலையவீதி, பாண்டிருப்பு-1 பணம் வழங்கியது\nவி.குகநெந்திரராஜா June 8, 2011 பாலயடிப்பிள்ளையர் கோயில் வீதி, காரைதீவு-10 பணம் வழங்கியது\nஎஸ்.தேவேந்திரன் June 13, 2011 394/42A, நாகதம்பிரான் கோயில்வீதீ,ஞானசூரிய சதுர்க்கம்,மட்டக்களப்பு பணம் வழங்கியது\nரி.சுதர்சன் June 13, 2011 கோயில் வீதி,வீரமுனை-2 வந்து சமைத்தது\nஎஸ���.கருணாகரன் June 14, 2011 குவாரி வீதி,கல்முனை-2 பணம் வழங்கியது\nஎம்.இராமக்குட்டி June 15, 2011 பாலு அகம்,வன்னியர் வீதி,கல்முனை-2 பணம் வழங்கியது\nஎஸ்.நவரெத்னம் June 16, 2011 கூட்டுறவுச்சங்க வீதி,வீரமுனை-2 பணம் வழங்கியது\nரி.ஞானப்பிரகாசம் June 17, 2011 200,கிட்டங்கிவீதி,நற்பிட்டிமுனை-3 உணவுப் பொருட்கள் வழங்கியது\nபி.பரதன் June 18, 2011 அம்மன் கோயில்வீதி,பாண்டிருப்பு-1 பணம் வழங்கியது\nஎ.நிரஞ்சன் June 20, 2011 கோயில்வீதி,வீரமுனை-3 பணம் வழங்கியது\nஆர். சற்குணநாதன் June 20, 2011 75,வீ.வீ. வீதி,கல்முனை-2 பணம் வழங்கியது\nஆர்.ரதீஸ்குமாரி June 21, 2011 நடராஜானந்தா வீதி,காரைதீவு-2 பணம் வழங்கியது\nதிரு.அர்ச்சுன் June 24, 2011 ஆண்டிசந்தி வீதி,வீரமுனை-4 பணம் வழங்கியது\nகே.தேவகி June 26, 2011 மில்லடி வீதி,வீரமுனை-2 வந்து சமைத்தது\nவி.பத்மநாதன் June 25, 2011 அரசயடிவீதி,வீரமுனை-1 வந்து சமைத்தது\nஎஸ்.மகேஸ்வரன் June 26, 2011 பிரதான வீதி,பெரியகல்லாறு பணம் வழங்கியது\nபி.தீபாகரன் June 28, 2011 அலவக்கரை வீதி,வீரமுனை-1 பணம் வழங்கியது\nஎஸ்.அருஷிகன் June 29, 2011 108/A,திருத்தணிகை வீதி,நற்பிட்டிமுனை,கல்முனை பணம் வழங்கியது\nஎஸ்.கோணேசமூர்த்தி June 30, 2011 ஆண்டி சாந்தி வீதி,வீரமுனை-4 வந்து சமைத்தது\nஎஸ். சிவசிதம்பரம் June 4, 2011 மத்திய வீதி,காரைதீவு வந்து சமைத்தது\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது June 2, 2011 -\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது June 3, 2011 -\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது June 9, 2011 -\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது June 19, 2011 -\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது June 22, 2011 -\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது June 23, 2011 -\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது June 27, 2011 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/there-is-a-chances-for-rain-in-tn-meteorological-dept-vaij-174695.html", "date_download": "2020-07-10T03:46:59Z", "digest": "sha1:JY2AJGIGQTM7LJAPJKODDTB3G5UM7PAH", "length": 7562, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் |– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nதமிழகத்தில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் வெப்பநிலை இயல்பாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் நாகையில் 39, திருச்சியில் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளன.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வெப்பநிலை 38 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பெய்யவில்லை.\nமத்திய வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் வலுவான காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.\nவிற்பனைக்கு வந்தது கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர்: 100 மில்லிகிராம் விலை 4000 ரூபாயாக நிர்ணயம்...\nபிரபல ரவுடி விகாஸ் துபே போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nENG vs WI | ஹோல்டர் பந்துவீச்சில் சரணடைந்தது இங்கிலாந்து அணி..\nதூர்தர்ஷனைத் தவிர அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை..\nபிரபல ரவுடி விகாஸ் துபே போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nசமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\nசுயாதீனக் குழுவை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்..\nமனைவியை பழிதீர்க்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nரிலையன்ஸ் - பிபி இணைந்து அறிமுகப்படுத்தும் ‘ஜியோ - பிபி’ பிராண்ட்\nகண் பார்வையை கூர்மையாக்க உதவும் இந்த உணவுகளை தினமும் சாப்பிடலாம்..\nவிற்பனைக்கு வந்தது கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர்: 100 மில்லிகிராம் விலை 4000 ரூபாயாக நிர்ணயம்...\nபிரபல ரவுடி விகாஸ் துபே போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொலை\nENG vs WI | ஹோல்டர் பந்துவீச்சில் சரணடைந்தது இங்கிலாந்து அணி..\nதூர்தர்ஷனைத் தவிர அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/02/4.html", "date_download": "2020-07-10T02:57:53Z", "digest": "sha1:XYEKU4SE2DVTFIKEPPXHX4AC2OPWR5TZ", "length": 6636, "nlines": 53, "source_domain": "www.jaffnabbc.com", "title": "விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய், மகள்கள் உட்பட்ட 4 பேர் கைது!! - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய், மகள்கள் உட்பட்ட 4 பேர் கைது\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட தாய், மகள்கள் உட்பட்ட 4 பேர் கைது\nநாவலப்பிட்டி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களை எதிர்வரும் 05 ஆம் தி���தி வரை விளக்கமறியலில் வைக்குமாரும் மேலும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைக்குமாறும் நாவலபிட்டி நீதிமன்ற பதில் நீதவான் அமில பிரசாத் சுமனபால உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த ஐந்து சந்தேகநபர்களும் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் இன்று (02) முன்னிலை படுத்தபட்ட போது உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.\nநாவலப்பிட்டி பகுதியில் தாய் மற்றும் 29, 24 வயதுடைய பெண்கள் மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக நாவலப்பிட்டி குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (01) குறித்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் நாவலப்பிட்டி குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களுள் 24 மற்றும் 29 வயதுடைய பெண்கள் திருமணமனவர்கள் எனவும் இந்த இரண்டு பேரையும் கணவன் விட்டு பிரிந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி குற்றபுலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209066?ref=archive-feed", "date_download": "2020-07-10T02:54:02Z", "digest": "sha1:Y2HL5TA5YLYSTNIW3AOPQK3MZKNOATZL", "length": 8896, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வன்னி நாடாளுமன்ற உறுப்பினரினால் வவுனியாவில் ஏழைக் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவன்னி நாடாளுமன்ற உறுப்பினரினால் வவுனியாவில் ஏழைக் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு\nவவுனியா திருநாமக் குளம் பகுதியில் வசித்துவரும் ஏழைக் குடும்பம் ஒன்றின் பாவனைக்கு இன்று வீடு கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வீட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.\n30 வருடங்களுக்கு முன்பு இனக் கலவரம் காரணமாக மதவு வைத்த குளத்தில் இருந்து பம்பைமடு மற்றும் செட்டிகுளம் போன்ற இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தவர்களில் இந்த ஏழைக் குடும்பமும் ஒன்று.\nஅவர்களால் நிலையான வாழ்வையோ நிரந்தர வேலையையோ பெற்றுக் கொள்ள கல்வி தரமும் அதைக் கற்பதற்கான சூழலும் அமையாத நிலையில் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.\nஅன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் சிரம்மப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்களின் துன்பங்களை நேரில் கண்டவர்கள் டென்மார்க்கில் இருந்து உதவி வரும் வாணி சமூக சுய பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தினருக்கு அவர்கள் நிலையை தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇதற்கு அமைவாகவே அவர்களுக்கு இவ் வீடு கட்டப்பட்டு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன��� சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/30/thoothukudi-police-murder-jeyaraj-and-bennix-case-cbi-enquiry-makkal-adhikaram-press-news/", "date_download": "2020-07-10T02:31:48Z", "digest": "sha1:XMVHQU24FJE3QGKOUTIHMMYOCN4SMXMK", "length": 26980, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "சாத்தான்குளம் படுகொலை – ஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் சாத்தான்குளம் படுகொலை – ஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு \nசாத்தான்குளம் படுகொலை – ஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு \nசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று வெளியிட்டிருக்கும் உத்தரவு க��வல்துறை, மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.\nஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு\nசாத்தான்குளம் போலீஸ் நடத்திய இரட்டைக் கொலைகள் நாடு முழுவதும் மக்களின் பெருங் கோபத்திற்கு ஆளாகியுள்ளன.\nதொடர்புடைய காவலர்கள் மட்டுமின்றி இக்கொலைக்கு துணைபோன மருத்துவர், நீதிபதி, சிறை அலுவலர் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nகொலை செய்த காவலர்கள், காவலர் நண்பர்கள் ஆகியோர் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.\nஆனால் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக அறிவித்து கொலையாளிகள் கைது செய்யப்படாமல் இருக்க சூழ்ச்சி செய்துள்ளது.\nசிபிஐ விசாரணை மேற்கொள்வதற்குள் சாத்தான்குளம் போலீசு சாட்சிகளைக் கலைப்பது, ஆதாரங்களை அழிப்பது, பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது ஆகிய எல்லா கிரிமினல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எடப்பாடி அரசும், காவல்துறையும் ஏற்பாடு செய்திருக்கும் சதித்திட்டமே சிபிஐ விசாரணைஅறிவிப்பு. ஏராளமான ஆதாரங்களும் சாட்சியங்களும் பொது வெளியில் வந்த பிறகும் கைது செய்யாமல் கொலையாளிகளைப் பாதுகாக்கிறது.\nசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று வெளியிட்டிருக்கும் உத்தரவு காவல்துறை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.\nசாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சாத்தான்குளம் காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. நீதித் துறைக்கு காவல்துறை கட்டுப்பட மறுப்பது என்பது அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட மறுப்பதே. இதனை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட ஆட்சியருக்கு பொறுப்பளித்திருக்கிறது.\n♦ நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு \n♦ சாத்தான்குளம் படுகொலை : தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் \nகுற்றவாளிகளை அரசு பாதுகாக்கும் என்ற உறுதி தான் நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தைரியத்தை சாத்தான்குளம் போலீசுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தாங்களே வழிமுறைகளை உருவாக்கி கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதையே நிலைமைகள் உணர்த்துகின்றன.\nசட்டத்தின் ஆட்சி, ஜனநாயக உரிமைகள் ஆகியவை கேலிக்கூத்தாக்கப்பட்டு போலிசு ஆட்சிதான் யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் மக்கள் போராட்டங்களால் மட்டுமே காவல் துரையின் அத்துமீரலைக் கட்டுப்படுத்தமுடியும். எனவே காவல்துறையினர் சட்ட விதிகளை மீறினால் அவர்கள் விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும்.\nதேனியில் ஒரு பெண் காவலர் வேலைக்கு சேரும் முன் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் என்பதால் விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யப்பட்டார். அப்படியானால் போலீசின் எல்லா குற்றங்களுக்கும் இதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் காவல் நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு போலீசார் லத்தி, கழி போன்றவற்றைப் பயன்படுத்துவது தடை செய்யப்படவேண்டும். தவறான முடிவுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு நீதிபதிகள் பொறுப்பாக்கப்பட வேண்டும். இவை உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் பட��கொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்...\nஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர்...\nJNU வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்\nசுரங்க தொழிலாளிகள் உயிரில் உங்கள் செல்பேசி சார்ஜ் ஆகிறது\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ardit", "date_download": "2020-07-10T03:57:08Z", "digest": "sha1:QZJXFJNL5FZLCCZTE67XHOYSK6XWLW24", "length": 2709, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ardit", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ardit\nஇது உங்கள் பெயர் Ardit\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-teacher-who-took-the-students-child-for-3-hours", "date_download": "2020-07-10T04:16:54Z", "digest": "sha1:7AVPTZG6GJ6V2DKW4D6PUIU2NCR6ESLK", "length": 7259, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "மாணவியின் குழந்தையை முதுகில் 3 மணிநேரம் சுமந்து பாடம் எடுத்த பேராசிரியர்..!", "raw_content": "\n# தென்கொரியா # மேயர் சந்தேக மரணம் அதிபர்க்கு போட்டி என தகவல்\nதோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்\n# இடியுடன் மழை# 10 மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு\nமாணவியின் குழந்தையை முதுகில் 3 மணிநேரம் சுமந்து பாடம் எடுத்த பேராசிரியர்..\nஅமெரிக்காவிலுள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ரமடா\nஅமெரிக்காவிலுள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ரமடா சிசோகோ. வழக்கம்போல் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இளம் பெண் தன்னிடம் கை குழந்தை இருப்பதால் குழந்தை பார்த்து கொள்வதற்கு ஆள்கள் இல்லாததால் என்னால் வகுப்புக்கு சரியாக வர முடியவில்லை என கூறினார். உடனே பேராசிரியர் ரமடா உன் கைக்குழந்தையுடன் வகுப்பறைக்கு வரலாம் அனுமதி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி கைக்குழந்தையுடன் வகுப்பறைக்கு வந்துள்ளார். கையில் குழந்தை இருந்தால் பாடத்தை கவனிக்கவும் ,படிக்கவும் தடையாக இருக்கும் என பேராசிரியர் ரமடா நினைத்தார்.\nஇதனால் மாணவியின் குழந்தையை தன் முதுகில் கட்டிக்கொண்டு ரமடா பாடம் எடுத்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதளங்களில் பதிவிட்ட ரமடாவின் மகள் , என் அம்மாதான் எனக்கு முன்னுதாரணம். தன் மாணவியின் குழந்தையை முதுகில் மூன்று மணிநேரம் சுமந்து பாடம் எடுத்துள்ளார். உலகிலேயே தன் மகளைப் போல பார்க்கும் அம்மாவை நான் பெற்று இருப்பது என் அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பேராசியர் ரமடாவை பலர் பாராட்டி வருகின்றனர்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஇலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது - WHO\nபலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் திட்டம். ரிஃப்ட் பள்ளத்தாக்கு மக்கள் மகிழ்ச்சி.\nகொரோனா தடுப்பூசிக்கு Novavax நிறுவனத்திற்கு அமெரிக்கா 1.6 பில்லியன் டாலரை வழங்கியுள்ளது.\nஇன்னும் 4 மாதங்களில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல்.. அமெரிக்கா யாருக்கு\nஒப்படைப்பு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா நிறுத்துகிறது..ஹாங்காங் மக்களுக்கான விசாக்களை நீட்டிக்கிறது - Scott Morrison\nஆர்டர் செய்த காஃபி கப்பில் \"ISIS\" என எழுதி கொடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்.\nதேங்கா பறிக்க குரங்குகளை பயன்படுத்தும் தாய்லாந்து..\nபாகிஸ்தானின் 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுன் - பிரதமர் இம்ரான் கான்.\nடொனால்டு ட்ரம்ப் மீது வழக்கு பதிவு - மாணவர் விசா சர்ச்சையால் MIT, ஹார்வர்ட் அதிரடி\n1 கோடியே 20 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - உலகளவில் உயிரிழப்பு எவ்வ்ளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/800/20200628/495788.html", "date_download": "2020-07-10T03:36:45Z", "digest": "sha1:HTSBWHCYH2VWGQFRZR3EIGXTBYUCLMGL", "length": 5554, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனப் பொருளாதாரம் உயர்வேகத்தில் மீட்சி - தமிழ்", "raw_content": "சீனப் பொருளாதாரம் உயர்வேகத்தில் மீட்சி\nசீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் 27ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, டிராகன் படகு விழாவுக்கான 3 நாட்கள் விடுமுறையில் சீனாவில் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 88 லட்சத்து 9000ஐ எட்டியது. இதில் கிடைத்த வருமானம் 1228 கோடி யுவானை அடைந்தது. சீனப் பொருளாதாரம் உயர்வேகத்தில் மீட்சி அடைந்து வருகின்றது. புதிய வளர்ச்சிப் போக்கு உருவாகின்றது.\nஇவ்வாண்டு முதல், புதிய ரக கரோனா வைரஸ் பரவல் பாதிப்பால், சீன நுகர்வு சந்தை மாபெரும் பாதிப்பைச் சந்தித்தது. தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகள் முக்கிய சாதனைகளைப் பெற்று வருவதுடன், நுகர்வுச் சந்தையும் மீட்சி பெற்று வருகின்றது.\nஅத்துடன், சீன நுகர்வுத் துறையின் தர உயர்வு தொடர்கிறது. பொருள் வாங்குதல், உணவகம் ஆகிய பாரம்பரிய நுகர்வு துறையின் தரம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. சுற்றுலா, பண்பாடு ஆகியவை தொடர்பான புதிய நுகர்வு வழிமுறைகளும் அடுத்தடுத்து தோன்றி வருகின்றன.\nபல காரணிகள் காரணமாக, சீன பொருளாதாரம் உயர்வேகத்தில் மீட்சி அடைகின்றது. சீனப் பொருளாதாரத்தின் உறுதியான தன்மை, உள்ளார்ந்த ஆற்றல், பரந்துபட்ட எதிர்காலம் ஆகியவற்றை இது வெளிப்படுத்தி, உலக சந்தையின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.\nதொற்று நோயில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு, மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்துக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது. அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியும், உற்பத்தி மீட்சியும், பொருளாதாரத்தின் உயர்வேக மீட்சிக்கு சீரான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன என்று பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதைத் தவிரவும், சீனா வெளிநாட்டுத் திறப்பை விரைவுபடுத்தி, உலகப் பொருளாதாரத்துக்கு இயக்காற்றலை வழங்கி வருகிறது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1231969.html", "date_download": "2020-07-10T04:04:36Z", "digest": "sha1:LTWUTCHGDHE3345I5ZODE4X22BVM65NL", "length": 11612, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை – நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!! – Athirady News ;", "raw_content": "\nதடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை – நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nதடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை – நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nதடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை செய்தார் எனும் குற்றம் சாட்டி வியாபாரி ஒருவருக்கு எதிராக சுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\nசாவகச்சேரி பொதுசந்தையில் வாழைக்குலைக்கு தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக அப்பிரதேச சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ்க்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.\nமுறைப்பாட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் அங்கு சென்ற போது குறித்த வியாபாரி தடை செய்யப்பட்ட மருந்தினை வாழைக்குலைக்கு விசிறிக்கொண்டு இருந்த போது கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்.\nஅதனை அடுத்து குறித்த வியாபாரிக்கு எதிராக சுகாதார பரிசோதகர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசபரிமலையை போர்க்களமாக்க இந்து அமைப்புகள் முயற்சி- கேரள முதல்வர் தாக்கு..\nமருத்துவ கழிவுகளை அகற்ற வேறு வண்டிகளை பயன்படுத்த நடவடிக்கை\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம��தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=41909", "date_download": "2020-07-10T02:51:24Z", "digest": "sha1:KXFYWUNTYXIX23VWW2JO4U7647TT6WQE", "length": 24412, "nlines": 99, "source_domain": "www.paristamil.com", "title": "கேள்விக்குறியாக மாறும் சீனாவின் திட்டங்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nகேள்விக்குறியாக மாறும் சீனாவின் திட்டங்கள்\nசீன ஜனாதிபதியான ஜி ஜின் பிங் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, அது நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் பயணம் என்று அப்போதைய அரசாங்கத்தினால் புகழப்பட்டது.\nஅவரது பயணம் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் வாய்ப்புகளை அள்ளித்தரப் போகிறது என்ற தொனியில் தான் அவ்வாறு கூறப்பட்டது.\nஆனால், சீன ஜனாதிபதியின் அந்தப் பயணம், இலங்கையின் அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்து விட்டது என்பதே உண்மை.\nசீன ஜனாதிபதியின் பயணத்தை அண்டி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற சீன நீர்மூழ்கி, இந்தியாவினது கோபத்தை கிளறியது.\nஏற்கனவே சீனாவுடன் இருந்த நெருக்கம், நீர்மூழ்கி விவகாரம், எல்லாமே இணைந்து, சீனாவின் செல்லப்பிள்ளையாகவும், இலங்கையின் நிரந்தர ஜனாதிபதியாகவும் வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசிவிட்டது.\nஅதுமட்டுமின்றி, போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் மீது சீனா செலுத்தி வந்த மிகையான செல்வாக்கிற்கும் இப்போது முடிவு கட்டப்படும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீனாவின் மிக முக்கியமான அண்மைக்காலத் திட்டமாக வர்ணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியிருந்தது.\nமஹிந்த ராஜபக்சவின் முதலாவது பதவிக் காலத்தில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅது இந்தியப் பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தக் கூடும் என்றும், சீனாவின் கடற்படைத் தளமாக அது மாற்றப்படக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.\nசீனாவைப் பொறுத்தவரையில், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 18 இடங்களில் கடற்படைத் தளங்களை அமைக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டிருப்பதாக 2013ஆம் ஆண்டு International Herald Leader என்ற சீன அரசின் இணையத்தில் செய்தி ஒன்று கசிந்தது.\nஎனினும் அதனை முற்றிலும் வர்த்தக நோக்கிலான திட்டம் என்று சீனா நியாயப்படுத்தி வந்தாலும், அதனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நம்பத் தயாராக இல்லை.\nஇந்தநிலையில், கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் இறங்குதுறை ஒன்றை 500 மில்லியன் டொலர் செலவில் கட்டிக் கொடுத்த சீனா, அதன் ஒரு பகுதியை த் தன்வசம் வைத்திருக்கிறது.\nஇங்குதான், சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றுவிட்டுச் சென்றன. அதுவே இந்தியாவுக்கு பெரும் சினத்தை ஏற்படுத்திய நிலையில் தான், கடந்த செப்டெம்பர் மாதம் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகடலுக்குள் உருவாக்கப்படும் 233 ஹெக்டேயர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 108 ஹெக்டேயர் நிலத்தை சீனாவை வைத்துக் கொள்ள இடமளிக்கும் வகையில் தான் அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. இந்த 108 ஹெக்டேயர் நிலப்பரப்பில், 88 ஹெக்டேயர் 99 வருட குத்தகை அடிப்படையிலும், எஞ்சிய 20 ஹெக்டேயர் நிலப்பரப்பை அறுதியாக நிரந்தரமாகவே தன்வசம் வைத்து கொள்ளவும் சீ��ா திட்டமிட்டுள்ளது.\n1.4 பில்லியன் டொலர் செலவில் சீனாவின் முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம், புதிய அரசாங்கத்துக்கும் கடுமையான சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.\nமுதலாவது, இந்த திட்டத்தினால் பெருமளவு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதா\nஇரண்டாவது, இந்த திட்டத்தினால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுமா\nமூன்றாவது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nநான்காவது, இது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா\nஇந்த நான்கு சந்தேகங்களின் அடிப்படையில் தான் புதிய அரசாங்கம் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.\nசீனாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்திலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, தற்போதைய அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது.\nதிட்டத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படைச் செலவை விட, மூன்று தொடக்கம் ஆறு, ஏழு மடங்கு அதிக செலவிலும், கூடிய வட்டிக்கு பெறப்பட்ட கடனிலும் சீனாவின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக இப்போதைய அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது.\nஇந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஏற்பட்ட செலவுடன் ஒப்பிடுகையில், சீனாவின் திட்டங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன.\nஇதற்கு காரணம், முன்னய அரசாங்கத்தின் மோசடியே என்று இப்போதைய அரசாங்கம் கருதுகிறது. இதனடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.\nசீனாவின் திட்டங்களை கட்டுப்படுத்துவதன் மூலமே ஊழல் மோசடிகளை களைய முடியும் என்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.\nஎனவே தான். சீனாவின் எல்லாத் திட்டங்களையும் மீளாய்வு செய்து, அவை சரியான மதிப்பீட்டில் இருந்தால் தொடர்ந்து நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படும் என்ற புதிய அரசாங்கம் கூறுகிறது.\nஇதனடிப்படையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டமும், மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.\nஅதன் திட்டமதிப்பு 1.4 பில்லியன் டொலர் என்பது சரியாக இருந்தால், தற்போதைய அரசாங்கத்தின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால், மட்டும் இந்த திட்டத்தை தொடர அனுமதிப்போம் என்கிறது அரசாங்கம். ஆனால், திட்ட மீளாய்வின் போது, கூடுதல் செலவில் இந்த திட்டம் அமைக்கப்படுவதாக கண்டறியப்பட்டால், மட்ட��மே, இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் எனக் கருத முடியாது.\nஏனென்றால், இந்த திட்டத்தினால், சுற்றாடலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புத் தொடர்பாக முன்னையை அரசாங்கம் எந்தக் கவனமும் எடுத்திருக்கவில்லை.\nமத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கையைக் கூடப் பெற்றுக் கொள்ளாமல் தான் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடல் வளம் பாதிக்கப்படும் என்றும், இயற்கைச் சமநிலை முற்றாக மாற்றமடையும் என்றும் சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nகுறிப்பாக கடல் வளத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். எனவேதான், இந்த திட்டத்தின் மீது சுற்றாடல் காரணிகளும் தாக்கம் செலுத்தப் போகின்றன. அதைவிட முக்கியமான மற்றொரு பிரச்சினை உள்ளது. அது சர்வதேச கடல் சட்டம் சார்ந்தது.\nசர்வதேச கடல் சட்டத்தின்படி, இந்த திட்டத்தை சீனா நிறைவேற்றினால், எதிர்காலத்தில் இலங்கையின் நிலப்பரப்பு மீது சீனா பொருளாதார உரிமை கோரும் ஆபத்தும் உள்ளது என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.\nகடல் தொடர்பான ஐ.நா. பிரகடனத்தின்படி, அறுதியான தீவு அல்லது நிலத்தைக் கொண்டிருந்தால், அதனைத் தமது சிறப்பு கடல் பொருளாதார வலயமாக உரிமை கோர முடியும்.\nஎனவே தான், கடலை நிரப்பி உருவாக்கப்படும் நிலப்பரப்பை, சீன அரசு நிறுவனத்துக்கு அறுதியாக கொடுத்தால், எதிர்காலத்தில் அதற்கு சீனா உரிமை கோரலாம் என்ற அச்சம் இலங்கைக்கு உள்ளது.\nஅதனை முன்னைய அரசாங்கம் கவனத் தில் கொள்ளவில்லை. ஆனால் இப்போ தைய அரசாங்கம் சீனாவை நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால், 1974இல், வியட் நாமில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, தென் வியட்நாமுக்கு உதவுவதாக கூறி பரா செல் தீவுகளை சீனா கைப்பற்றியிருந்தது.\nஅதனை வியட்நாம் அங்கீகரிக்கவில்லை. ஆனால் இப்போது கடல் உரிமை சட்டத்தை வைத்து, அந்த தீவுப் பகுதியில் எண்ணெய் வளத்துக்கு சீனா உரிமை கோருகிறது. அதுபோல எதிர்காலத்தில் கொழும்பு துறைமுக நகரத்துக்கு சீனா உரிமை கோரலாம் என்ற கலக்கம் தற்போதைய அரசுக்கு உள்ளது.\nஅதைவிட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் ஒரு பகுதி நிலத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு கொடுப்பது ஆபத்தானது என்ற கருத்தும் உள்ளது. இதனால் நாட்டின் இறைமை மற்றும் பாதுகாப���புக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமுள்ளது.\nஇதுமட்டுமன்றி, கொழும்புத் துறைமுகத்தை அண்டிய நிலப்பரப்பை சீனாவுக்கு சொந்தமாக வழங்கினால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்தியா கருகிறது.\nஇது பொருளாதாரத் திட்டம் அல்ல, இதனால், இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு விளைவுகள் ஏற்படும் என்று கொழும்புடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கும் புதுடில்லி அதிகாரி ஒருவர் கொல்கத்தா ரெலிகிராப் நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.\nஇந்தியாவின் 70 வீதமான கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்துகின்றன.\nஎனவே சீனாவின் கையில் ஒரு சிறுதுண்டு நிலம் இருந்தால் கூட அவற்றை முழுமையாக கண்காணிக்க முடியும் என்று அஞ்சுகிறது இந்தியா.\nஇது இந்தியாவினது பாதுகாப்புக்கு மட்டுமன்றி பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதுகிறது. அமெரிக்காவினது நிலைப்பாடும் அதுவாகவே இருக்கிறது.\nஎனவேதான், புதிய அரசாங்கம் இந்த திட்டத்தை இரத்துச் செய்யப் போவதாக முன்னர் அறிவித்தவுடன் இந்தியாவுக்கு தலைகால் புரியாதளவுக்கு சந்தோஷம் ஏற்பட்டது.\nஎன்றாலும், இந்த திட்டம் இன்றுவரை இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. இன்னமும் கடலில் மண்ணை நிரப்பும் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், மீளாய்வின் போது இந்த திட்டத்தை கைவிடும் முடிவு எடுக்கப் படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் அதைச் செய்தால், இலங்கை மீது சீனா அழுத்தங்களைக் கொடுக்கும். இராஜ தந்திர நெருக்கடிகளை உருவாக்கும்.\nஎனவே, இலங்கை அரசாங்கம் புதிய நிபந்தனைகளை முன்வைத்து சீனாவை மட க்க நினைக்கலாம். ஆனால், புதிய நிபந்தனை களுக்கு அமைய திட்டத்தை நிறைவேற்ற சீனா முன்வராது போகலாம்.\nஏனென்றால், அது சீனாவின் நலன்களை நிறைவேற்ற இடமளிப்பதாக இருக்காது.அத்தகையதொரு திட்டத்துக்கு உதவ சீனா முன்வந்தால் அது ஆச்சரியமானது. எவ்வாறாயினும், இப்போதைய அரசாங்கம் சீனா விடயத்தில் சற்று நிதானமாகவே நடந்து கொள்கிறது.\nஎன்னதான் இருந்தாலும், விரைவிலேயே முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் புதிய அரசாங்கத்துக்கு உள்ளது. அந்த முடிவு இலங்கை - சீன உறவுகளின் எதிர்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அறுதியிட்டுக் கூற முடியாது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஇனப்படுகொலை தீர்மானத்தை தோற்கடிக்க முயற்சி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2017/03/tamil-ujiladevi_23.html", "date_download": "2020-07-10T04:07:19Z", "digest": "sha1:SENAUE727AXQSPPUMORYLDKQRRUTEUR7", "length": 40246, "nlines": 135, "source_domain": "www.ujiladevi.in", "title": "மருந்தும் மருத்துவனும் அவனே ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\n வந்து போவது, நிலையாக நம்மிடம் இருக்காதது. ஒரு விருந்தாளி விருந்துக்கு வந்து போவது போல போய்விடும் நிலையில்லாதது\nஆனால் பிணி என்பது அப்படி அல்ல ஆசையும் பந்தமும் பிணித்துக் கொண்டு விடாமல் பற்றிக் கொள்வது போல ஒருவனை பிணைத்து விடும்\nமலைப்பாம்பு இரையை விடாமல் சுற்றி வளைத்துக் கொள்வது போல வந்தால் போகாது ஒரேடியாக பிணித்துக் கொள்ளும்\nஇந்த நோயும் பிணியும் மனிதனை எதற்காக விடாமல் துரத்தி பற்றிக் கொள்கிறது வேட்டை நாய் அப்பாவி முயலை தேடித் தேடி கடித்து குதறுவது போல மனிதனை ஏன் வேட்டையாடுகிறது வேட்டை நாய் அப்பாவி முயலை தேடித் தேடி கடித்து குதறுவது போல மனிதனை ஏன் வேட்டையாடுகிறது அதற்கு காரணம் என்ன\nபருவ நிலை மாற்றம், உணவு குறைபாடு , வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற பூத தோஷம் என்று ஆயிரம் காரணம் சொல்லப்பட்டாலும் எல்லாவற்றிற்கும் ஆதிமூலம் கர்மாதான்\nகர்மா என்றால் போன ஜென்மத்தின் கர்மா , இந்த பிறவியின் கர்மா, நம்மை பெற்றவர்களின் கர்மா, மூதாதையரின் கர்மா என்று எத்தனையோ வகையான கர்மாக்களால் நமக்கும் இன்னல் வந்து விளைகிறது, நோய்பிடித்து வாட்டுகிறது\nஇதைத் தான் பகவான் கிருஷ்ணன் கீதையில் உனக்கு நீயே நண்பன் உனக்கு நீயே பகைவன் என்று அழகாக கூறுகிறான்\nஎனக்கு நான் நண்பனாக இருக்கும் போது தீய வினைகள் என்னை தீண்டுவதில்லை, எதுவும் எ���்னை அடிமையாக்குவது இல்லை, யாரும் எனக்காக பரிதாபப்பட வேண்டி இருக்காது அமுதத்தை உண்ட தேவனைப் போல அமர நிலையில் எப்போதும் சுகித்திருப்பேன்\nநான் பகைவனாக இருக்கும் போது என் நீல வானம் கருத்து விடுகிறது இடி முழக்கம் காதை செவிடாக்குகிறது என் முன்னால் தோகை விரித்தாடிய மயில்கள் கொடிய நாகங்களாக சீறுகின்றன\nஎனக்கு நான் நண்பனா பகைவனா என்று தீர்மானிப்பது நானல்ல என் கர்மா\nஎன் தோல்விக்கும் வெற்றிக்கும் காரணம் கர்மாவே\nஎன் வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் காரணம் கர்மாவே\nஅந்த கர்மா தான் என் ஆரோக்கியத்திற்கும் வியாதிக்கும் காரணமாக இருக்கிறது\nகர்மாவின் ஆலகால விஷத்தில் இருந்து மனிதனுக்கு விடுதலை இல்லையாஅதன் அக்னி நாக்குகளிலிருந்து மனிதன் தப்பிக்கவே முடியாதாஅதன் அக்னி நாக்குகளிலிருந்து மனிதன் தப்பிக்கவே முடியாதா அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வரவே முடியாதா அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வரவே முடியாதா விமோஷனம் என்பது மனிதனுக்கு இல்லையா\nஇருக்கிறது நிச்சயம் இருக்கிறது கீதையில் உனக்கு நீயே நண்பன் உனக்கு நீயே பகைவன் என்று கூறி கிருஷ்ணன் பொருப்புகளை எல்லாம் நமது தலையில் கட்டி விட்டு தான் ஒதுக்கி கொள்ளவில்லை, தாய் பூனை குட்டியை காப்பது போல நம் கூடவே இருக்கிறேன் என்கிறான்\nகீதையில் அவன் சொல்கிறான் நானே பரம ஒளஷதம் என்று, அதாவது உனது கர்மாவை, கர்மாவால் வருகின்ற இன்னல்களை, வியாதியை நீக்கும் மருந்தாக நான் இருக்கிறேன் என்கிறான் கிருஷ்ணன்\nகிருஷ்ணனே மருந்தாக வந்தால் அவனை எதிர்த்து எந்த நோய் நிற்கும் வெளிச்சத்தை கண்டவுடன் மிரண்டோடும் இருட்டுத்தானே உண்டு வெளிச்சத்தை கண்டவுடன் மிரண்டோடும் இருட்டுத்தானே உண்டு ஆயிரம் யானைகள் சூழ வலம் வரும் நாரணன் நம்பி மதுசூதனனை எதிர்த்து நிற்கும் வல்லமை யாருக்கு உண்டு\nகிருஷ்ணன் மருந்தாக இருக்கிறேன் என்றவுடன் அற்ப மானிட மனது இன்னொறு கேள்வியை கேட்கத் துவங்கும் இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பது சரிதான் ஆனால் அந்த மருந்தை நோய் அறிந்து நோயாளியின் தன்மை அறிந்து கொடுக்க கூடிய வைத்தியன் வேண்டுமே அவன் யார் அவனைத் தேடி எங்கே போவது என்பது தான் அந்த கேள்வி\nநீ மருத்துவனை தேடி எங்கேயும் போக வேண்டாம் மருத்துவன் உன் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறான் ந���ன்தான் அந்த மருத்துவன் என்று கிருஷ்ணன் அமுதூறும் திருவாய் மலர்ந்தருள்கிறான்\nதேவதைகளில் நான் அஸ்வினி குமாரர்கள் என்கிறான் பகவத் கீதையில் பரந்தாமன்\nஅஸ்வினி குமாரர்கள் என்றால் ஆதி மருத்துவர் மருத்துவர்களின் பிதாமகர் என்பதாகும்\nஅதாவது எல்லாம் வல்ல வாசுதேவ கிருஷ்ணனே மருந்தாகவும் மருத்துவனாகவும் இருப்பதாக சொல்கிறான்\nபிறவிப்பிணியில் கிடந்துழலும் தேகத்தில் வியாதிகளால் இன்னல் அனுபவிக்கும் நாம் நல்ல மருத்துவனையும் மருந்தையும் எப்படி பெருவது\nஇருட்டு வீதியில் குருட்டு கிழவனாக நடந்து செல்லும் நமக்கு வழியும் தெரியவில்லை வாய்க்காலும் புரியவில்லை என்று அழுது புலம்ப வேண்டாம்\nகீதையின் தலைவன் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறான் உன் கர்மாக்கள் அனைத்தையும் என்பொருட்டே செய் என்னிடமே அர்ப்பணம் செய் என்னை முழுமையாக சரணடை நான் உன்னை மீட்டெடுக்கிறேன் என்கிறான்\nஎனவே நோய்கள் உன்னை வருத்தும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு\nவியாதிகள் உன்னை துரத்தி வரும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு\nபிணிகள் உன்னை பிணைத்து அழுத்தவரும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு\nகண்ணா கண்ணா என்று கதறி அழு மாதவா கேசவா மதுசூதனா க்ருஷிகேஷா என்று மண்டியிட்டு தொழு\nஅவன் வருவான் அன்பை தருவான் உன்னை வாரி அணைப்பான் உன் வருத்தமெல்லாம் தீர்ப்பான்\nஆன்மிகம் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)....>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2020-07-10T03:06:32Z", "digest": "sha1:GWWHO3Q72A7XAO6NXNF77N73VB5AW6JN", "length": 15815, "nlines": 93, "source_domain": "makkalkural.net", "title": "பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்\nஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் திருவள்ளூர் கிழக்கு மா��ட்டச் செயலாளர் வி.அலெக்சாண்டர் ஏற்பாட்டில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளரும், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானமும் மற்றும் ஏழை எளிய தாய்மார்களுக்கு வேட்டி சேலை, தையல் மிஷின், அயன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் சிறப்பு அழைப்பாளராக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதையொட்டி திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று துணை முதலமைச்சருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பத்தாயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானத்தை துவக்கி வைத்து ஏழை எளிய தாய்மார்களுக்கு வேட்டி, சேலை, அயன் பாக்ஸ், தையல் மிஷின், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் ஆகியவற்றை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சரும், மதுரவாயல் பகுதி செயலாளருமான பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சரும் மற்றும் செய்தி தொடர்பாளருமான மாபா.க. பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் வி.மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹீம், மாவட்ட அவைத்தலைவர் காசு ஜனார்தனன், மாவட்ட துணைச் செயலாளர் மாதவரம் டி.தட்சிணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன்,\nமாவட்ட இணைச்செயலாளர் புலவர் ரோஜா, அம்பத்தூர் பகுதி செயலாளர் என்.அய்யனார், மாதவரம் பகுதி செயலாளர் டி.வேலாயுதம், திருவொற்றியூர் பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன், ஆவடி நகர செயலாளர் தீனதயாளன், திருநின்றவூர் நகரச் செயலாளர் தர்மலிங்கம், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற பேரழகன், புழல் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மற்றும் அம்பத்தூர் பகுதி நிர்வாகிகள் டன்லப் வேலன், முகப்பேர் பாலன், மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், தீபா சீயாளம், வட்ட செயலாளர்கள் சுந்தர பாபு, வெங்கடேசன், ரவி செல்���ராஜ், மணி, லித்தோமோகன், சீவி மணி ஜோசப், ஜான், பீட்டர், ரமேஷ், எச்.மோகன், ஏ.கே.டி.தனசேகர், அரிகிருஷனன், குமார், முகப்பேர் இளஞ்செழியன், குப்பம்மாள் வேலாயுதம், வக்கீல் அறிவரசன், கேபிள் ராஜசேகர், வெள்ளை என்கிற லட்சுமணன், வடகரை மு.சுந்தர் பிரபாகரன், எல்.என். சரவணன், பி.டி.சி. பாபு, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி. அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. சிறப்பாக செய்திருந்தார்.\nதிருவாரூர் மாவட்ட வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை அகற்றும் பணி\nதிருவாரூர் மாவட்ட வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை அகற்றும் பணி கலெக்டர் ஆனந்த் நேரில் ஆய்வு திருவாரூர், ஜூன் 14– திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக்கழிவுகள், குப்பைகள் ஆகியவற்றை சிரமதான பணி மூலம் அகற்றி தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் ஆனந்த் தெரிவித்ததாவது:– டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட இருப்பதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், அனைத்து பாசன வாய்க்கால்கள் […]\nமத்திய அரசின் பட்ஜெட் உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக உருவாக்கும்: பாராளுமன்றத்தில் அண்ணா தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத்குமார் பேச்சு\nபுதுடெல்லி, பிப்.12– மத்திய அரசின் பட்ஜெட் உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் என்று பார்லிமெண்டில் அண்ணா தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத்குமார் கூறினார். அண்ணா தி.மு.க. மக்களவை குழுத் தலைவரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்தரநாத்குமார் எம்.பி. 10–ந் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசியதாவது:– ‘வைய தலைமைக்குள்’ என்ற மகாகவி சுப்ரமணி பாரதியாரின் கவிதை வரிகளுக்கேற்ப, உலகத்திற்கே குருவாக நமது பாரதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பட்ஜெட் […]\nகிடுகிடுவென உயரும் தங்கம்: இன்று சவரன் விலை ரூ.30,565\nசென்னை, ஜன. 4– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 30,565 ஆக, கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் வ��லை நிர்ணயிக்கப்படுகிறது. சென்ற ஆண்டின் இறுதியில் தங்கம் விலை உயர்வு இருந்த நிலையில், புத்தாண்டு தொடங்கியதிலிருந்தும் ஒவ்வொரு நாளும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று 30,000 ரூபாயைத் தாண்டிய நிலையில் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். ஆபரணத் தங்கம் விலை இந்த நிலையில் சென்னையில் இன்று […]\n1,115 பெண்களுக்கு ரூ.5 கோடி முதிர்வு தொகை: அமைச்சர் வி.சரோஜா வழங்கினார்\nகடலூர் மாவட்டத்தில் 7,557 மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை\nஈச்சனாரி மேம்பாலத்தில் சோதனை ஒட்டம். 13ந் தேதி முதல் வாகனங்களுக்கு அனுமதி\nசோனாலிகா டிராக்டர் விற்பனை அதிகரிப்பு\nகரூர் வைசியா வங்கி கிளைகள் மூலம் ஸ்டார் ஹெல்த் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி விற்பனை செய்ய ஒப்பந்தம்\nசோனி ஆராய்ச்சி மைய நிறுவனம் இந்தியாவில் துவக்கம்\nஆன்லைன் வணிக நிறுவனங்களின் பொருட்களை வைக்க சென்னையில் சேமிப்பு கிடங்கு தேவை அதிகரிப்பு\nஈச்சனாரி மேம்பாலத்தில் சோதனை ஒட்டம். 13ந் தேதி முதல் வாகனங்களுக்கு அனுமதி\nசோனாலிகா டிராக்டர் விற்பனை அதிகரிப்பு\nகரூர் வைசியா வங்கி கிளைகள் மூலம் ஸ்டார் ஹெல்த் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி விற்பனை செய்ய ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf/101", "date_download": "2020-07-10T03:55:34Z", "digest": "sha1:L2BU7UJS2GXWOT3TYXZLO7HIFHJBZE56", "length": 6086, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/101 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n46. கொடுப்பது-ஒருவன் பிறனுக்கு ஒன்றைக் கொடுப்பது (கண்டு.) அழுக்கறுப்பான்-பொருமை கொள்வான்.\n87. இனிய-இனியசொல். இன்னுத-வன் சொல் (வினை யா லணையும் பெயர்) கவர்ந்தது-எடுத்துக்கொள்வது போலாகும்.\n88. முனிய- (கேட்டு) வெறுக்க. எள்ளப்படும்.இகழப்படு: வான். எல்லாரும்-எல்லாராலும்.\n89. புறம்.தாய்மை-உடம்பின் சுத்தம். அமையும்-உண்டா கும். வாய்மை-உண்மை. -\n40. அறிவது-அறிந்த விஷயத்தை. சும்ெ-வருத்தும்.\n41. உள்ளலும் - கினைத்தலும். கள்வேம்என்று-க வர்வோம். என்று.\n42. கற்க-படிக்க. கற்பவை-கற்கத் தகுந்த நூல்களை (வினை யாலணையும் பெயர்.)\n44. ஆல் இரண்டும் அசை. சாம்துணையும்-சகுமளவும். 45. அருள்-கருணை. யூரியார்-கீழோர்.\n46. புறங்கூறி (பிறரைக் காணுதவிடத்தில்) இகழ்ந்துகூறி. பொய்த்து-(அவரைக் கண்டபோது கல்லோராய்ப்) பொய்த்து. அறம்.தருமசாஸ்திரம், ox\n47. என்நோற்ருன் - எவ்விதத் தவத்தைச் செய்தான்். (கொல் - அசை)\n48. அவையத்து-சபையில். (அத்து சாரியை.) முந்தியிருப்பமுதன்மையாக வீற்றிருக்க. -\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 08:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/lithe", "date_download": "2020-07-10T03:01:34Z", "digest": "sha1:TUYA4JPBLEL6EJUTKZHSM6RL7K36ICBQ", "length": 4541, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "lithe - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவளைகிற, வளையத்தக்க, துவளும், பதமுள்ள\nHe gave me massage day by day till I grew lissome, lithe and supple - நான் சுறுச்சுறுப்பும் (எனது உடல்) பதமாகவும், இலேசாகவும் உணரும் வரை அவர் தினமும் எனக்கு உடல்பிடித்து விட்டார் (Wodehouse on Wodehouse, P. G. Wodehouse)\nஆதாரங்கள் ---lithe--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 07:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-07-10T02:59:02Z", "digest": "sha1:GQ4BLJCYSHZ2W5UDN36HP4DOTNCOTQX7", "length": 16868, "nlines": 125, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வியாபாரத்தில் ஜெயித்தவர்கள்", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nதொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள்\nHome » Motivation » தொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள்\nதொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள்\nதொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் வெற்றி என்பதை சுவைத்திருப்பாராகள். குறிப்பாக, முதல் தலைமுறையாகத் தொழில் செய்பவர்கள் நிறைய தோல்விகளையும் தடைகளையும் சந்திப்பது இயல்பு.இக்காலத்தில் ஒரு முறை தோல்வி வந்ததும் நம்மால் முடியாது என்று விலகிச் செல்பவர்கள் ஏராளம்.\nநம்மைச் சுற்றிப் பார்த்தாலே சொந்தத் தொழில் பரிசோதனையைச் செய்து பார்த்துவிட்டு வந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். தங்களின் தோல்விகள் பற்றி அவர்கள் சொல்லும்போதே அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளலாம்.“அந்தத் தொழில் மோசமான தொழில், தெரியாம மாட்டிக்கிட்டேன்”, “கூட்டாளிகளை நம்பி ஏமாந்தேன்”,“ நம்ம குணத்துக்கு அந்தத் தொழில் ஆகாது”,“நிலையான வருமானம் இல்லாட்டி ரொம்பக் கஷ்டம்”,“நம்ம குடும்பத்துக்கெல்லாம் பிஸினஸ் ஆகாது”,“இந்த தொழில்னாலே வேறெங்கும் நகர முடியாது.நம்மால் எதுவும் செய்ய முடியாது.இதே கதின்னு கிடக்கணும்”,“ நம்ம குணத்துக்கு அந்தத் தொழில் ஆகாது”,“நிலையான வருமானம் இல்லாட்டி ரொம்பக் கஷ்டம்”,“நம்ம குடும்பத்துக்கெல்லாம் பிஸினஸ் ஆகாது”,“இந்த தொழில்னாலே வேறெங்கும் நகர முடியாது.நம்மால் எதுவும் செய்ய முடியாது.இதே கதின்னு கிடக்கணும்”இப்படிப்பட்ட அனுபவத்தால் எண்ணங்கள் தோன்றுவதில்லை. எண்ணத்தால் அனுபவங்கள் தோன்றுகின்றன.\nதொழிலில் தோற்பவர்கள் 95 சதவீதம். ஜெயிப்பவர்கள் 5 சதவீதம்தான். காரணம் அவர்களின் எண்ணங்கள். அதனால் எடுக்கும் முடிவுகள். அந்த முடிவுகள் தூண்டும் செயல்பாடுகள். அந்தச் செயல்பாட்டின் மூலம் வலிமை பெறும் நேர்மறையான எண்ணங்கள். இந்தச் சுழற்சிதான் வெற்றியை தீர்மானிக்கிறது.தொழில் செய்வதை, பிடித்த விளையாட்டை விளையாடுவது போல அணுகுபவர்கள் அதை ரசித்துச் செய்வார்கள். விளையாட்டில் வெற்றி தோல்வி எப்படி என்பதை விட, விளையாட்டை விளையாட்டுக்காகவே எப்படி ரசிக்கிறோமோ அப்படித் தொழிலை ரசிக்க வேண்டும். அதுதான் நம்மை அந்தத் தொழிலில் நிலைக்க வைக்கும்.\nதோல்வியால் கற்கும் பாடங்கள் நமது தொழில் திறனைக் கூர்மையாக்கும் என்று நம்ப வேண்டும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதைவிட எப்படி ஜெயிப்பது என்பதைத் தோல்வியில்தான் ஆராய்ந்து கற்க முடியும். பிறரின் தோல்விகளிலிருந்து பாடம் கற்பவர்கள் புத்திசாலிகள்.வெற்றி பெற்றவர்களைப் பார்த்து ஆசை மட்டும் படுவதுதான் இங்கு பிரச்சினையே. அவர்களின் தொழில் திறனைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் வெற்றியின் பளபளப்பில் மயங்கிப் போவது. அவர்கள் செய்யும் தொழிலைச் செய்தாலே அதே வெற்றியைப் பெற முடியும் என்று நம்புவது.\n“ஒரு ஆன்லைன் சைட் வைத்தே ஆயிரம் கோடி சம்பாதிச்சிட்டாங்க”,��கோழி முட்டை வியாபாரத்துல இன்னிக்கு ஒரு பன்னாட்டு கம்பெனி மாதிரி வளந்துட்டாங்க”,“கோழி முட்டை வியாபாரத்துல இன்னிக்கு ஒரு பன்னாட்டு கம்பெனி மாதிரி வளந்துட்டாங்க”,“ஒரே படம் எடுத்தாங்க; எங்கேயோ போயிட்டாங்க”,“ஒரே படம் எடுத்தாங்க; எங்கேயோ போயிட்டாங்க”,“சும்மா ஆரம்பிச்சாங்க இந்த பியூட்டி பிஸினஸ். இன்னிக்கு முன்னணி நடிகைங்க எல்லா பிராண்டுகளுக்கும் அம்பாசடர் ஆகும் அளவு வளர்ந்துட்டாங்க”,“சும்மா ஆரம்பிச்சாங்க இந்த பியூட்டி பிஸினஸ். இன்னிக்கு முன்னணி நடிகைங்க எல்லா பிராண்டுகளுக்கும் அம்பாசடர் ஆகும் அளவு வளர்ந்துட்டாங்க” ,“ஒரே ஒரு ஆப் டெவலப் பண்ணி இன்னிக்கு கம்பனில பெரிய பெரிய முதலீட்டாளர்களைக் கொண்டாந்துட்டாங்க” ,“ஒரே ஒரு ஆப் டெவலப் பண்ணி இன்னிக்கு கம்பனில பெரிய பெரிய முதலீட்டாளர்களைக் கொண்டாந்துட்டாங்க”…இதெல்லாம் பனிக்கட்டியின் நுனி போல. ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னும் நூறு மடங்கு தோல்விக் கதைகள் உள்ளன. அவை வெளியே தெரியாது.\nவெற்றியாளர்கள் பின்னும் ஏராளமான தோல்விக் கதைகள் உண்டு. ஆனால் அதைவிட அவர்கள் வெற்றியின் பிரகாசம் நம் கண்களை மறைக்கும்.தோல்விகளையும் பார்த்து, அதன் பாடங்களைக் கற்று, அதன் பின்னும் அந்த தொழிலை ரசித்துச் செய்ய முடியுமா அப்படி என்றால் நீங்கள் இந்த தொழிலுக்குத் தயார்.தொழில் செய்ய வேண்டும், அதில் தொடர்ந்து பணம் பண்ண வேண்டும், எது வந்தாலும் கற்று மேலே போக வேண்டும் என்ற எண்ணங்கள் கொண்டவர்கள்தான் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள்.\nநேரம், சூழ்நிலை, பிறர் ஆதரவு எல்லாம் தொழிலை பாதிக்கும்தான். உண்மைதான். ஆனால் தொழிலில் நிலைக்க ஆதாரமானது தொழில் பற்றிய எண்ணங்கள்தான்.ஒரு மார்வாடி நண்பரிடம் எனது வாஸ்து பயணத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: “இந்தத் தொழில் நிலையில்லாதது. பேசாமல் படித்து வேலைக்குப் போகலாம்னு அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார்: ‘ஒரு வேலைக்காரனா இருந்தா யார் உனக்கு பொண்ணு தருவா சின்னதா இருந்தாலும் உனக்குன்னு எப்பவும் ஒரு தொழில் இருக்கணும் சின்னதா இருந்தாலும் உனக்குன்னு எப்பவும் ஒரு தொழில் இருக்கணும்\nஆக தொழில் என்பதை மார்வாடிகளிடம் கற்று கொள்ள வேண்டும்.‘அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்’ என்று பேசுவதை கேட்டிருக்கிறோம். நமக்கு தெரிந்தவர்கள் எவ்வளவு பெரிய தொழில் பண்ணினாலும், “ஏதோ பிஸினஸ் பிஸினஸ்னு சொல்றாங்க..என்ன வருதோ தெரியலை” என்று நினைத்த காலம் உண்டு.தொழில் பற்றிய நம் எண்ணங்கள் தான் படிப்பு, திருமணம், வாழ்க்கை பற்றிய எண்ணங்களைத் தீர்மானிக்கும்.\nகடனை நிர்வாகம் செய்வது, தொழிலாளிகளை நிர்வாகம் பண்ணுவது, சந்தையை எடை போடுவது, விலையை நிர்ணயம் செய்வது என அனைத்துக்கும் நம் எண்ணங்கள்தான் விதைகள்.‘வீடு, குடும்பம் எதையும் கவனிக்க நேரமில்லை, எப்பவும் பிஸினஸ் தான்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். வீடு, குடும்பம் மட்டுமல்ல, பிடித்த எல்லாவற்றையும் செய்ய முடிகிறது இந்த பிசினஸ் வெற்றிகளால் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.இதில் நாம் யார் என்பதனை முடிவு செய்தால் வெற்றி உறுதி.\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/nov/07/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3273758.html", "date_download": "2020-07-10T02:50:37Z", "digest": "sha1:YL6MDBIS5DA7SFFMRI266UJPUG7DXDQC", "length": 8997, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டாட்டா ஸ்டீல் கிராண்ட் செஸ்:ஆனந்த், காா்ல்ஸென் பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிற���்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nடாட்டா ஸ்டீல் கிராண்ட் செஸ்:ஆனந்த், காா்ல்ஸென் பங்கேற்பு\nடாட்டா ஸ்டீல் கிராண்ட் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்ஸென், முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட முன்னணி வீரா்கள் கலந்து கொள்கின்றனா்.\nவரும் 22 முதல் 26-ஆம் தேதி வரை டாட்டா ஸ்டீல் செஸ் ரேபிட்-பிளிட்ஸ் போட்டி நடைபெறுகிறது. கிராண்ட் செஸ் போட்டியின் ஒரு பகுதியாக முதன்முறையாக ஆசியக் கண்டத்தில் நடத்தப்படுகிறது. 5 நாள்கள் நடைபெறும் இப்போட்டி கொல்கத்தா தேசிய நூலகத்தில் உள்ள பாஷா பவன் அரங்கில் நடத்தப்படுகிறது.\nவரும் டிசம்பா் 2 முதல் 8-ஆம் தேதி வரை லண்டனில் நடக்கவுள்ள ஜிசிடி பைனல்ஸ் போட்டிக்கு 4 தகுதி இடங்கள் இதில் தோ்வு செய்யப்படும். உலக பைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு 2 ஆட்டங்களே மீதமுள்ளன. கடந்த 2018-இல் நடைபெற்ற முதல் டாட்டா ஸ்டீல் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றிருந்தாா்.\nநிகழாண்டு உலக சாம்பியன் காா்ல்ஸென், நட்சத்திர வீரா்கள் டிங் லிரேன், நெபோம்னியாச்சி, லெவோன் ஆரோனியன், அனிஷ் கிரி, வெஸ்லி ஸோ, ஹிகாரு நகமுரா உள்பட 15 போ் பங்கேற்கின்றனா்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.com/estate_property/kil136/", "date_download": "2020-07-10T02:42:32Z", "digest": "sha1:2HKMSJEGZOWQFZQADZVPTWKT5VJTTPHA", "length": 22204, "nlines": 601, "source_domain": "jaffnarealestate.com", "title": "8 LAND WITH HOUSE FOR SALE IN PUTHUMURIPPU, KILINOCHCHI – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.KIL136\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி 10 பரப்பு 4 குழி காணியுடன் 2 வீடுகள் உடனடி விற்பனைக்கு.[KIL138]\nகிளிநொச்சி 10 பரப்பு 4 குழி காணியுடன் 2 வீடுகள் உடனடி விற்பனைக்கு.[KIL138]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் மஹாதேவ ஆச்சிரமம் அருகில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.[KIL137]\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் மஹாதேவ ஆச்சிரமம் அருகில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.[KIL137]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 1 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KIL135]\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 1 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KIL135]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 40*80 அடி காணி உடனடி விற்பனைக்கு [KIL134]\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 40*80 அடி காணி உடனடி விற்பனைக்கு [KIL134]\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/17/rajini-kanth/", "date_download": "2020-07-10T03:11:16Z", "digest": "sha1:5N2WSPWMUYBWU3JG242QBHWU5SKXAVG3", "length": 10813, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "விரைவில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், சத்திய நாராயணா பேட்டி..! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவிரைவில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், சத்திய நாராயணா பேட்டி..\nNovember 17, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஏற்கனவே கடந்த ஆண்டு (இந்த கால பைரவர்)கோவிலுக்கு வந்திருந்தேன். கடவுள் அருளால் மீண்டும் கோவிலுக்கு வந்துள்ளேன். ரஜினியின் குடும்பம் மற்றும் பொது மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினேன்.\nரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். நல்லதை செய்வார். ரஜினி மீது மக்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் நன்றாக ஆட்சி செய்வார். மற்ற எதற்கும் ஆசைப் படாதவராக இருக்கிறார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் அவரிடம் இல்லை.\nமக்கள் நலனுக்கு மட்டும் விருப்பப்படுவார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார். மக்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக சந்தித்து அதற்கு தீர்வு காண்பார். அவரால் ஒரு நல்ல ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர முடியும்.அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரே விரைவில் அறிவிப்பார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவாளுடன் நடனமாடிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி..\n69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பலன், அனைத்து இடஒதுக்கீட்டுப் பயனாளிகளுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nமதுரை அருகில் 16-ம் நூற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு..\nபிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…\nமதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…\nகொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..\nகருத்தரங்குகளில் Zoom செயலியை தவிர்த்து புதிய செயலியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nகுழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.\nதேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nமதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி\nஉசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.\nவெள்ளைமலைப்பட்டியில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா மூலம் பயிர்கள் மீது மருந்து தெளிக்கப்பட்டது.\nசெங்கம் அருகே வீட்டினுள் புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு\nகீழக்கரை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் இறப்பு….\nசெங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி அறிமுகம்\nஇராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கனரா வங்கி கடனுதவி\nநேஷனல் பிரஸ் அண்ட் மீடியா கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி\nஅம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு\nகிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..\nவருவாய்துறையின் சார்பில் இ சேவை மூலம் சேவை திட்டங்கள்:\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..\n, I found this information for you: \"விரைவில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், சத்திய நாராயணா பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jawahirullah.com/index.php/press-release/374-sengottai-communal-clash", "date_download": "2020-07-10T02:57:48Z", "digest": "sha1:34O4AOWJFI4UVY4U6RKNRC7SYXEIFNAK", "length": 9860, "nlines": 33, "source_domain": "www.jawahirullah.com", "title": "நெல்லை மாவட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!", "raw_content": "\nநெல்லை மாவட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nநெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள விவசாயம் சார்ந்த செழிப்பான பகுதியாகும். இந்த பகுதியில் மாமன்-மச்சான்கள் உறவுமுறை பேணி சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் இந்து முன்னணி உள்ளிட்ட சங்கி அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இப்பகுதி மக்கள் இவர்களின் விஷமப் பிரச்சாரத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து புறந்தள்ளி வரும்போதும் இந்த தீவிரவாத அமைப்புகள் வெளியிடங்களில் இருந்து கூலிக்கு ஆட்களைக் கொண்டுவந்து இங்குள்ள பகுதிகளில் பரவலாக குடிஅமர்த்தி அவர்களைக் கொண்டு அவ்வப்போது சிறுசிறு பூசல்களை உருவாக்கி வருகின்றனர்.\nகடந்த மார்ச் மாதம் ரதயாத்திரை என்ற பெயரில் நடந்த ஒரு வாகன யாத்திரை மூலம் தமிழகத்தில் குறிப்பாக நெல்லையின் மேற்கு மாவட்ட பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த சங்பரிவார் சக்திகள் எடுத்த முயற்சியை தமிழ் சமூகம் சமயசார்பற்று ஒன்றுதிரண்டு ஜனநாயக வழியில் போராடியதன் மூலம் முறியடித்தது.\nஇந்த ஒற்றுமையை ஜீரணிக்க முடியாத பாசிச சக்திகள் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் நெல்லை மாவட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகத்திலும் வன்முறையைத் தூண்டிவிட்டு அதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்களை அறுவடை செய்யலாம் என்று கணக்கிட்டு செயல்பட்டு வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக செங்கோட்டைக்கு அருகில் உள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிலையைக் கரைக்க காவல்துறை இடம் அனுமதி வாங்கிக்கொண்டு நேற்று வியாழன் மாலை எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் முஸ்லிம்கள் வாழும் தெருக்களில் பெரும் ஓசையை எழுப்பிக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பிய முஸ்லிம் இளைஞர்களை அங்கிருந்த குண்டர்கள் கடுமையாகத் தாக்கியதுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முஸ்லிம்களின் கடைகளை மட்டும் சூறையாடி பொருட்கள், கையிருப்பு பணம் மற்றும் இறைச்சிக் கோழிகளை களவாடிச் சென்றுள்ளனர். தமுமுக, மமக, முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் வெட்டி சாய்த்துள்ளனர்.\nஒவ்வொரு முறை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு முன்பும் அமைதி கூட்டம் நடத்தி ஒப்பந்தம் செய்துகொள்ளும் காவல்துறை, தொடர்ந்து வரைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறுவதன் விளைவே இதுபோன்ற பிரச்னைகள் தொடர்வதற்கு காரணமாகிறது. மேலும் தென்காசி போன்ற பகுதிகளில் இரு தினங்களாக கலவரத்தைத் தூண்டும் வன்முறைச் பேச்சுக்கள் ஒலிபரப்பப்படுவதை எமது நிர்வாகிகள் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக இன்று காலை தென்காசியில் கீழே புளியரை பகுதியில் இரண்டு முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.\nஎனவே தமிழக ���ரசும் காவல்துறையும் பாசிச சக்திகளின் இந்த திட்டமிட்ட துல்லியத் தாக்குதல் சதிகளைக் கண்டறிந்து அதனை திட்டமிட்டவர்கள் உட்பட அனைவரையும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் பொருளாதார சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பெரும் கலவரத்திற்கு திட்டமிட்டுள்ள சங்கபரிவாரங்களின் சதிகளை முறியடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டுமென கோருகிறேன்.\nPrevious Article முத்தலாக்: மத்திய அரசின் அவசர சட்டம் - மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nNext Article ஏழு தமிழர் விடுதலைக் குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை தாமதமின்றி உடனடியாக ஆளுநர் ஏற்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/megamai-vanthu-pogiren", "date_download": "2020-07-10T04:17:04Z", "digest": "sha1:F4FKB65YKKYGPNKF6JHWLHHR326FS22V", "length": 6286, "nlines": 196, "source_domain": "deeplyrics.in", "title": "Megamai Vanthu Pogiren Song Lyrics From Thulladha Manamum Thullum | மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள்", "raw_content": "\nமேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள்\nஎன்று நான் உன்னை சோ்வது\nஎன் அன்பே என் அன்பே\nஎன் அன்பே என் அன்பே\nநீ வந்ததும் மழை வந்தது\nநீ பேசினால் என் சோலையில்\nஅந்த நாள் வந்து தான்\nஎன் அன்பே என் அன்பே\nஎன்று நான் உன்னை சோ்வது\nஎன் அன்பே என் அன்பே\nஎன் அன்பே என் அன்பே\nஇன்னிசை பாடிவரும் - ஆண்\nஇன்னிசை பாடி வரும் - பெண்\nஇன்னிசை பாடி வரும் - சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/sinhala/6814-2019-06-14-08-33-10", "date_download": "2020-07-10T04:17:37Z", "digest": "sha1:DSFD3ALBA5QP3EQC6OCDNQ6PGMEIFIKQ", "length": 8468, "nlines": 87, "source_domain": "newsline.lk", "title": "දේශපාලන වාසි තකා අප පාවා නොදෙන්න", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்���ையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை விலகுமாறு அறிவுறுத்தல்\nபிரித்­தா­னிய தூதுவரை சந்தித்த சுமந்­திரன்\n'மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது' - சபாநாயகர்\nசஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை\nஇராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமைத்திரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்குதல், சுரக்ஷா காப்புறுதி திட்டம் இடைநிறுத்தம்\nசீனாவின் கட்டாய முகாம்களில் வாடும் வீகர் முஸ்லிம்கள்- மூளைச்சலவை செய்யப்படும் விடயம் அம்பலம்\nஅரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Audi_A6/pictures", "date_download": "2020-07-10T02:57:42Z", "digest": "sha1:AOKNM3FIHIEF4HRFTF37NSNCSXAOYSBR", "length": 10191, "nlines": 267, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ6\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வே���்டாம்\nஏ6 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ6 வெளி அமைப்பு படங்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஏ6 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nஆடி ஏ6 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ6 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஏ6 இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 5 series படங்கள்\n5 சீரிஸ் போட்டியாக ஏ6\nபிஎன்டபில்யூ 3 series படங்கள்\n3 சீரிஸ் போட்டியாக ஏ6\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா ஆடி ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி ஏ6 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%90%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA", "date_download": "2020-07-10T03:10:42Z", "digest": "sha1:2EK77QZB3PKEVB56FXOCVX7C7MNGK7ZH", "length": 17611, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "கொரோனோ கோரத்தாண்டவம்... ஐரோப்பாவில் கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜி��் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nகொரோனோ கோரத்தாண்டவம்... ஐரோப்பாவில் கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு\nகொரோனோ கோரத்தாண்டவம்... ஐரோப்பாவில் கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு\nஐரோப்பாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கு செயல்பட்டு வரும் கார் ஆலைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன.\nஐரோப்பாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கு செயல்பட்டு வரும் கார் ஆலைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன.\nபிஎஸ்6 எஃபெக்ட்.... ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் டீசல் மாடல் நீக்கம்\nடொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக களம் காணும் 2021 கியா சொரேண்டோ எஸ்யூவி...\nடாடாவின் புதிய மினி எஸ்யூவியின் அறிமுகம் குறித்த முக்கியத்...\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் டீசர் வெளியீடு... விரைவில்...\nமாருதி சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற டொயோட்டா...\nகொரோனா வைரஸ் பிரச்சனையிலும் புதிய மைல்கல்லை அடைந்த மாருதி...\nபிளவுப்பட்ட இருக்கையுடன் ஷோரூம்களில் பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6...\nபவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும்...\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது...\nஅட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய...\nஹூண்டாயின் ப்ரீமியம் கார்களின் பிரிவான ஜெனிசிஸ், புதிய ஜி80 செடான் மாடலை பற்றிய...\nஉதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு...\nபின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு\nஇளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சி-யால்...\n48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்​​3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில்...\nவிரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்ற மாருதி சுசுகி ஜிம்னி கார் வேற லெவல்...\nமிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்\nமிரட்டலான தோற்றத்தில், அட்டகாசமான அம்சங்களுடன் அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட...\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்பட...\nஎன்ன ஆனாலும் இது குப்புற சாயாது\nமும்பை காவல்துறையில் செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன....\nகொரோனா ���டுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா...\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதி உதவியை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம்...\nசெம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை...\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு...\nசத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/02/18/vocabulary/", "date_download": "2020-07-10T04:29:41Z", "digest": "sha1:FAY32PU6MIRRAXRIAIEXL3HT7Z2UAU5S", "length": 14835, "nlines": 187, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு. | வின்மணி - Winmani", "raw_content": "\nஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.\nபிப்ரவரி 18, 2011 at 10:45 முப 8 பின்னூட்டங்கள்\nஆன்லைன் மூலம் எண்ணற்ற பல சேவைகள் இன்றும் நமக்கு\nகிடைத்துகொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று\nஆங்கில Vocabulary -ஐ மேம்படுத்துவதற்கு வசதியாக\nஆன்லைன் மூலம் விளையாடும் விளையாட்டு வந்துள்ளது\nஎந்த ஒரு மொழியிலும் சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில்\nநாம் வல்லவர்களாக இருக்கலாம், இதே போல் தான் ஆங்கில\nமொழியில் சொல்வளம் (Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு\nஎதையும் விளையாட்டாக கூறினால் பலரும் ஏற்றுக்கொள்வர்\nஎன்பதை மனதில் கொண்டு ஆங்கில சொல்வளத்தை வைத்து\nஆன்லைன் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத்\nதளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு\nஉருவாக்கி கொண்டு நுழையலாம். ஆங்கிலம் ஆரம்ப நிலையில்\nஇருப்பவர்கள் முதல் Expert வரை அனைவரும் தங்களுக்கு\nதகுந்தபடி Level ஐ தேர்ந்தெடுத்து விளையாடலாம். தினமும்\nடிக்ஸ்னரியில் பல வார்த்தைகள் படிப்பதை கொள்கையாக\nவைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலம் எங்கிருந்து\nவேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி தங்களின்\nVocabulary அறிவை வளர்த்துக்கொள்ளலாம். கண்டிப்பாக\nஇந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎதையும் விளையாட்டாக ஏற்கும் பக்குவம் மனிதனுக்கு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய\n3.ரூ.5000க்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கு தனி\n4.சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய் \n5.எது தனிக் கனி அல்ல \n6.ஒரு a.m.u என்பது எதற்குச் ச���ம் \n5.நெட்டிலிங்கம்,6.931 MeV,7.காலரா தடுப்பு மருந்து,8.0.01 செ.மீ,\nபெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ணர்,\nபிறந்த தேதி : பிப்ரவரி 18, 1836\n19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த\nமதங்களும் ஒரே இறைவனை அடையும்\nவெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம்\nஉணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.உங்களால் பாரத\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு..\nஎளிதாக வெற்றி இலக்கை அடைய உதவும் பயனுள்ள இணையதளம்.\tதேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.\n8 பின்னூட்டங்கள் Add your own\n3. ♠புதுவை சிவா♠ | 12:42 பிப இல் மார்ச் 3, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/06/06/", "date_download": "2020-07-10T04:11:37Z", "digest": "sha1:WIXVSR64SFPMRD7GRNQOSYTDJXKOJIAT", "length": 6939, "nlines": 69, "source_domain": "winmani.wordpress.com", "title": "06 | ஜூன் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஆன்லைன் மூலம் எல்லா வகையான வீடியோ கோப்புகளையும் ஆடியோவாக மாற்றலாம்.\nவீடியோ கோப்பில் இருக்கும் ஆடியோ மட்டுமே சில நேரங்களில் நமக்குத் தேவைப்படும் அப்படி நமக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதாக எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் பல வகையான வீடியோகோப்புகளையும் ஆன்லைன் மூலம் ஆடியோ கோப்புகளாக மாற்றலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆன்லைன் மூலம் எளிதாக எந்த மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் வீடியோ கோப்பில் இருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்து கொடுப்பதற்கு நமக்கு உதவுதற்காக ஒரு தளம் உள்ளது…\nContinue Reading ஜூன் 6, 2011 at 11:39 பிப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்���ும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-0", "date_download": "2020-07-10T04:10:09Z", "digest": "sha1:BP74AEQVGNXW4TZTIPFDR37J4J5H4XYQ", "length": 4564, "nlines": 47, "source_domain": "www.army.lk", "title": " பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு படையினரால் பகிர்ந்தளிப்பு | Sri Lanka Army", "raw_content": "\nபாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு படையினரால் பகிர்ந்தளிப்பு\nமத்திய பாதுகாப்புப் படைத் தலைமயைகத்தின் கீழ் இயங்கும் 11ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் கண்டி கலஹா பிரதேசத்தின் ஹிண்டகல சீவலி மஹா வித்தியாலயத்தின் 600 மாணவர்களுக்கான மதிய உணவுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (07) வழங்கப்பட்டது.\nஅந்த வகையில் இந் நிகழ்வானது 11ஆவது படைப் பிரிவினரின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவர்களின் ஒத்துழைப்போடு இப் படையணிப் படையினரின் பங்களிப்போடு இடம் பெற்றது.\nமேலும் இப் படைப் பிரிவின் முன்னய சிவில் உத்தியோகத்தரான திரு டீ எம் திலகரத்ன அவர்கள் தமது காலம் சென்ற மகளினை நிறைவு கூறும் நோக்கில் நன்கொடையை வழங்கியுள்ளார்.\nஇந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன , உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.\nஇப் பாடசாலையின் பௌத்த மத தேரர் அவர்களின் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்று நன்கே நிறைவுற்றது.\nஅதனைத் தொடர்ந்து இப் பாடசாலையின் உத்தியோகத்தர்கள் அனைவரும் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன���்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2011/05/must-read_31.html", "date_download": "2020-07-10T02:48:40Z", "digest": "sha1:ONWWUJLUACJHEPWLRWZ6ARR3MXX6TP32", "length": 15367, "nlines": 91, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !", "raw_content": "நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா \nஇன்று உலகம் முழுவதும் புகையிலை மறுப்பு தினம் மே - 31.\n இன்று உலகம் முழுவதும் புகையிலை மறுப்பு தினம் கடைபிடிக்க படுகிறது.\nபுகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் டன் கணக்கில் கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.\nஇன்னொரு பக்கம் புகை பிடித்தல் குறித்த ஆராய்ச்சிகள் மருத்துவ அரங்கின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருக்கிறது. தினம் தோறும் ஒவ்வோர் ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.\nஎதுவுமே புகை பிடித்தல் நல்லது என்று சொல்லாத போதும் புகை பிடித்தல் பழக்கம் ஒழியவில்லை என்பது கண்கூடு.\nஉலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது. புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர்.\nதவிர இளஞ்சிறார்கள் தங்கள் வீடுகளிலேயே புகைப்பவர்களினால் மாசுபட்ட காற்றை சுவாசித்து பாதிக்கப் படுகின்றனர்.உலக தொழிலாளர் நிறுவனமும் (ILO) 200,00க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றவர்கள் விடும் புகையினால் இறப்பதாக கூறுகிறது.\nஇதனால் இந்த வருட புகையிலை மறுப்பு தினத்தில் 100% புகையில்லா சூழல் அமைப்பதே பெண்டிர், சிறார் மற்றும் வேலையிடத்தில் பிறரை இந்தத் தீமையிலிருந்து காப்பதாக அமையும் என்று கவனம் செலுத்துகிறார்கள்.\nபொது இடங்களில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துவதோ இல்லை வடிகட்டுவதோ மட்டும் விரும்பத்தக்க அளவிற்கு புகையை கொண்டுவரமுடியாது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.\nசமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு புகைக்கு அடிமையாகும் பழக்கத்தின் வேர்களை வெளிச்சப்படுத்தியிரு���்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.\nமுதன் முதலாக புகை பிடிக்கும்போது புகை நமது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களே நாம் புகைக்கு அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி.\nபதின் வயதுகளில் திருட்டுத் தனமாக புகை இழுத்துப் பார்க்கும் போது யார் மிகவும் ஓய்வாகவும், இன்பமாகவும் உணர்கிறார்களோ அவர்களே புகைக்கு அடிமையாவதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது.\nமூளையில் பரவும் நிக்கோட்டின் புகை எல்லோருடைய மூளையிலும் ஒரே போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு அது எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது.\nஇதனால் தான் முதன் முறையாக புகை பிடிக்கும்போது வரும் உணர்ச்சிகள் கலவையாக உள்ளன.\nஇந்த முதல் முயற்சி தரும் கிளர்ச்சியே பிற்காலத்தில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு நாம் அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றன.\nஇந்த கிளர்ச்சி கிடைத்தால் மூளை மீண்டும் மீண்டும் அந்த கிளர்ச்சியை எதிர்நோக்க ஆரம்பித்து விடுகிறது. நமது செயல்பாடுகளின் பின்னணியில் இருக்கும் மூளையின் நேரடி கட்டளைகள் அந்த கிளர்ச்சி சுகத்தை மனக்கண்ணில் அடிக்கடி நிகழ்த்திக் காட்டி புகைக்கு அடிமையாக்கி விடுகிறது.\nசிறு வயதில் குழந்தைகள் புகை பிடித்தலை விளையாட்டாகக் கூட முயற்சித்துப் பார்க்கக் கூடாது என்பதற்கான முக்கியமான காரணம் என இதைக் கொள்ளலாம்.\nபுகை பிடித்தல் தனி மனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே. சீனாவில் மட்டுமே இருபது இலட்சம் பேர் புகை பாதித்து மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம்.\nஇதில் உள்ள அதிர்ச்சி கலந்த உண்மை என்னவெனில் இவர்களில் யாருமே புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அல்ல என்பது தான்.\nஅதாவது நம்மைச் சுற்றி உலவும் சிகரெட் புகையினால் புகை பிடிக்காதவர்களும் கூட சிறிது சிறிதாக பாதிப்படைகிறார்கள்.\nநாளடைவில் இவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கு வரக்கூடைய பெரிய நோய்கள் வந்து மரணமடையும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.\nவாரத்துக்கு நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள் தாக்குகின்றன.\nபுகை பழக்கத்துக்கு அடிமையான பலர் பிற்காலத்தில் அதிலிருந்து விடுபட புகையிலை மெல்லும் பழக்கத்துக்குத் தாவி விடுகின்றனர். அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.\n1987இல் உலக சுகாதார மன்றம் ஏப்ரல்7, 1988ஐ உலக புகைக்காத நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றீயது. பின்னர் 88இல் மீண்டும் மே31 தேதியை புகையிலை மறுப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் பாவிக்க தீர்மானித்தது.\nஇன்றைய தினம் பொதுமக்களின் கவனத்திற்கு புகையிலை உபயோகிப்பதன் ஆபத்துக்களையும் அதைத்தவிர்ப்பதால் மீளும் நோய்களைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம்.\nமாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.\nபுகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை.\nஊடகங்களின் மலினமான பிரச்சாரங்களை மீறி நமது சமூகத்தைக் காக்கும் கடமை நமக்கு உண்டு என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்படுதல் அவசியம்\nபுகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல்.\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nநீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா \n\" உங்கள் போட்டோ \" அனிமேஷன் வாழ்த்து அட்டையில்.. \n\" Bada \" - தெரியுமா உங்களுக்கு ..\nஆன்லைன் Audio File convert - ஒரு சிறந்த தளம். .\nநோக்கியா மொபைல் - சில முக்கியமான தகவல்கள் - Must...\n\" Accelerometer \" - தெரியுமா உங்களுக்கு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/546412-digital-platform.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-10T03:13:37Z", "digest": "sha1:ZGIW77OWCQOCWXQ2KTFU37EHSIDWOVLX", "length": 21331, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "டிஜி���்டல் மேடை: ஒளியாய் வந்தாய்... | Digital Platform - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nடிஜிட்டல் மேடை: ஒளியாய் வந்தாய்...\nமிரட்டும் கொள்ளை நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள சுய சிறைகளில் அடைந்து கிடக்கிறார்கள் உலக மக்கள். தங்கள் மன அழுத்தத்துக்கு ஏதேனும் ஓர் ஆறுதல் தேடித் தவிக்கிறார்கள். சிறு நினைவோ, இசைத் துணுக்கோ, துளி வாசிப்போ, ஒரு திரைப்படமோ அந்த அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவிக்கக் கூடும். பிப்ரவரி இறுதியில் வெளியான நெட்ஃபிளிக்ஸின் ‘ஆல் தி பிரைட் பிளேசஸ்’ திரைப்படம் அந்த வரிசையில் வருகிறது.\nநெருக்கடி காலத்தில் மனிதர்களைச் சூழும் விரக்தி, கழிவிரக்கத்துடன் கூடிய மன அழுத்தம், தற்கொலை மனப்பான்மை உள்ளிட்ட உளவியல் தடுமாற்றங்களை, பதின்மத்துக் காதலுடன் கலந்து பரிமாறி இருக்கிறார்கள்.\nஅதிகாலை நேரம். உடற்பயிற்சி ஓட்டத்துக்காக உயரமான பாலம் ஒன்றைக் கடக்கும் தியடோர் என்ற இளைஞன், அங்கே சக மாணவி வயலெட்டைச் சந்திக்கிறான். அவனைக் கவனிக்காத அந்தப் பெண், துயரத்தின் ரேகைகள் படித்த முகத்துடன் அந்தப் பாலத்தின் கைப்பிடி விளிம்பிலும், வாழ்வின் விளிம்பிலும் ஒரு சேர நிற்கிறாள். அந்தக் கைப்பிடியுடன் அவனும் சேர்ந்துகொள்கிறான். மெல்லப் பேச்சுக் கொடுத்து அவள் மனத்தை மாற்றுகிறான். அதிகம் பரிச்சயமில்லாத இருவருக்கும் இடையே அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் நட்பு மலர்கிறது.\nபாலத்தில் நடந்த வாகன விபத்தில் சகோதரியை இழந்து கடும் மன அழுத்தத்தில் உழலும் வயலெட்டின் துயரமான நாட்களில், புதிய நட்பு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. என்றாலும், தன் மேல் அவனுக்கு ஏன் இந்த அக்கறை என்று அவள் யோசிக்கவும் தலைப்படுகிறாள். இதற்கிடையே பாடத்தின் திட்டப்பணிக்காக இருவரும், உள்ளூரின் அதிகம் அறியப்படாத இடங்களுக்குப் பயணிக்கிறார்கள். இயற்கை வெளிகள், குளம், சிறு பொழுதுபோக்குத் தலம் என மிகச் சாதாரணமான இடங்கள் அவர்களிடையே பூத்த நட்பால் பொலிவுபெற்றதாக உணர்கிறார்கள்.\nஒரு கட்டத்தில் நட்புக் கோட்டைத் தாண்டி காதலில் விழவும் செய்கிறார்கள். தனது மன அழுத்தத்திலிருந்து மீண்டெழுந்த வயலட், தற்போது தியடோரை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்குகிறாள். அவனது துயரம் மிகுந்த கடந்த காலத்தையும், அது தொடர்பாக ஆட்டுவிக்கும் ‘பைபோலார்’ பிரச்சினையின் கிலேசத்தை��ும் அறிகிறாள். அவனுடைய மனத்தின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் பாய்ச்ச முயல்கிறாள். அப்போது எதிர்பாராத சோகம் நிகழ, பெரும் நெகிழ்வுடனும், மனநலனைக் காக்க வேண்டியதற்கான கோரிக்கையுடனும் திரைப்படம் நிறைவடைகிறது.\nஅமெரிக்க நாவலாசிரியையான ஜெனிஃபர் நிவென் சில ஆண்டுகளுக்கு முன் இதே தலைப்பில் எழுதிய நாவலைத் தழுவி, ‘ஆல் தி பிரைட் பிளேசஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. எலா ஃபேனிங், ஜஸ்டிஸ் ஸ்மித் உள்ளிட்டோர் நடிக்க, பிரெட் ஹேலி இயக்கியுள்ளார்.\nஎக்காலத்திலும் சலிக்காத மற்றுமொரு பதின்மக் காதல் கதைதான் ‘ஆல் தி பிரைட் பிளேசஸ்’. என்ற போதும், அதன் ஆழத்தில் பேசப்படும் உளவியல் கருத்துகள் திரைப்படத்தைத் தனித்துக் காட்டுகின்றன. அதிலும் திடீர் இழப்பின் வலி, மனத்தைப் பிசையும் கடந்த காலத்தின் சோகம் என்று இருவேறு பதின்ம வயதினரின் துயரங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த உளவியல் தவிப்புகளில் அவர்கள் சிக்குண்டு புதையும்போது, அவர்களுக்காக நீளும் உதவிக்கரம் அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதைத் திரைப்படம் உணர்த்துகிறது.\nஇழப்பின் வலியைப் பேசும் கதையில், இன்னொரு இழப்பின் மூலமே அதை உணர்த்த முயல்வது பெரும் முரண். படம் நெடுக அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கற்பனை நகரத்தில் விரியும் இயற்கைக் காட்சிகள் கொள்ளை அழகு. பதின்ம இளம்சிட்டுகளாக வருவோர் மத்தியிலான ரசவாதம், ஆர்ப்பாட்டமற்ற ரசனை.\nமனத்தளவிலான சஞ்சலங்களில் தடுமாறுபவருக்கான அரவணைப்பு, ஆறுதல் குறித்தெல்லாம் பாடம் எடுக்காமல், படத்தின் போக்கில் உணரச் செய்கிறார்கள். மனத்துயர் மிகுந்தவரை மீளவைப்பதில், மனித, மருத்துவ முயற்சிகளுடன் இயற்கையின் பிரம்மாண்டமும் முக்கியப் பங்காற்றுகிறது.\nதுயரங்களின் இருள் சூழும் போதெல்லாம் நேசத்துக்குரியவர் அருகிலிருப்பதும், இதுவும் கடந்துபோகும் என்ற நப்பாசையும் நிகழ்த்தும் மாயங்கள், வாழ்க்கைக்கு என்றென்றும் ஒளி பாய்ச்சுகின்றன. பதின்மக் காதல் கதையென்றபோதும், அனைவருக்குமானது ‘ஆல் தி பிரைட் பிளேசஸ்’.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடிஜிட்டல் மேடைDigital Platformஒளிஉலக மக்கள்நெருக்கடி காலம்மருத்துவ முயற்சிகள்சுய சிறைகள்நெட்ஃபிளிக்ஸ்ஆல் தி பிரைட் பிளேசஸ்Netflix\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nவிரைவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஓடிடி தளங்கள்\nநடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nகரோனாவால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி: ‘1917’ இயக்குநரின் வேண்டுகோளை ஏற்ற நெட்ஃப்ளிக்ஸ்\nநடிகை சாய் சுதாவை ஏமாற்றிய வழக்கு: மோசடிக்காக மீண்டும் கைதாகும் 'போக்கிரி' ஒளிப்பதிவாளர்\nஇளைஞர்களின் சக்தியை பெரிதும் நம்பியவர் சுவாமி விவேகானந்தர்\nசித்திரப் பேச்சு: நரமுக விநாயகர்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 3: நல்லவன் ஏன் கொண்டாடப்படுவதில்லை\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nகர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி\nநமது கனவு இந்தியா இதுதானா- காங். முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி\nமேலும் சில செயலிகளை பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடை விதிப்பு\nமீண்டுவரும் சீனா: வுஹானில் புதிதாக கரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை; வெளிநாட்டவர்கள் நுழைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/228333?ref=archive-feed", "date_download": "2020-07-10T04:13:14Z", "digest": "sha1:H26VDSWIMDLAZXU3ZSJ5TXENQZOCLXXB", "length": 8038, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மீண்டும் போர் புரிய வரும் ஆறாம் நிலம்! இது மக்களின் கதை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவ���யாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமீண்டும் போர் புரிய வரும் ஆறாம் நிலம்\nஐபிசி தமிழ் ஊடக நிறுவனம் வழங்கும் ஆறாம் நிலம் திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிகள் எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.\nஅன்றையதினம் இந்த திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிகளை இலவசமாக அனைவரும் பார்க்க முடியும்.\nஉள்நாட்டுப் போருக்கு பின்னரான காலப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் தாயை, மையமாக கொண்டு இந்த படம் சுழல்கிறது.\nபோர் இடம்பெற்ற ஆறு இடங்களை மையப்படுத்தி இந்த கதையின் களங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nஎல்லோரும் நம்பிக்கைகள் நிறைந்தவர்கள், ஆனால் அவர்களின் தேடல் இந்த படத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வித்தியாசமான போரை நடத்துகின்றன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4366793&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2020-07-10T02:53:20Z", "digest": "sha1:DRLWIH6RF235FZTGIMCEIJCOEG4LWZC5", "length": 20460, "nlines": 75, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள�� மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nகொரோனா வைரஸ்க்கு பிந்தைய காலம்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிகிச்சை முடிந்த பிறகு தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அடுத்தடுத்த சோதனைகளில் நெகட்டிவ் வந்த பிறகு கொரோனவால் குணமடைந்தவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். குணமடைந்த பிறகு, நோயாளிகள் ஐந்து நாட்களுக்கு வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸுக்கு தொண்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது குணமடைந்த 13 நாட்கள் வரை தொடர்ந்து செய்யப்படுகிறது.\nகொரோனா வைரஸிலிருந்து மீண்டு பின்னர் இரண்டாவது முறையாக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் முதல் வழக்கை ஜப்பான் அறிவித்ததால் இந்த கண்டுபிடிப்புகள் வந்துள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். சீனாவில் கொரோனா வைரஸுக்குப் பிந்தைய புதிய முடிவுகளைப் பார்க்கும்போது, ஜப்பானிய நோயாளிக்கு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது ஒன்று அவர் மீண்டும் மற்றொருவரிடம் இருந்து நோய்த்தொற்றை பெற்றிருக்க வேண்டும், மற்றொன்று அவரின் நோயெதிர்ப்பு மண்டலம் வைரஸை எதிர்த்து முழுமையாக போராடாமல் இருந்திருக்கலாம். இதனால் அவர் உடலில் மீண்டும் வைரஸ் வளர்ச்சி பெற்றிருக்காலம்.\nஒருவர் ஒரு நோயிலிருந்து மீண்ட பிறகும் வைரஸ்கள் உடலில் குறைந்த மட்டத்தில் தொடர்ந்து இருப்பது புதியது அல்ல என்று மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூறுகிறது. உதாரணமாக, ஜிகா வைரஸ் மற்றும் எபோலா வைரஸ் நோயாளிகள் குணமடைந்த சில மாதங்களுக்கு ஒட்டிக்கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. சீனாவின் வுஹானைச் சேர்ந்த நான்கு நோயாளிகள் மேற்கொண்ட பரிசோதனையில் உடலில் வைரஸின் மரபணுக்கள் குணமடைந்த பிறகும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nMOST READ: உலக தொழிலாளர்களை அடிமைத்தனத்தில் இருந்து காப்பாற்றிய மே தினத்தின் புரட்சி வரலாறு தெரியுமா\nவைரஸ் தடுப்பு சிகிச்சை முடிந்தபின், வைரஸ்கள் மீண்டும் குறைந்த அளவில் பரவத் தொடங்கியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். திசு சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வைரஸ் இருந்திருக்க��து, எனவே நோயாளிகள் எந்த அறிகுறிகளையும் உணரவில்லை. ஆனால் வைரஸ் பரவலின் எண்ணிக்கை சோதனைக்கு மீண்டும் அவற்றைப் பிடிக்க போதுமானதாக இருந்திருக்கும். அந்த சமயத்தில் அவர்கள் நோயை பரப்புபவர்களாக இருக்க மாட்டார்கள். இருமல் மற்றும் தும்மல் வைரஸ் துகள்களைச் பரப்புகின்றன, ஆனால் இந்த நபர்கள் இருமல் அல்லது தும்மவில்லை, அவற்றின் வைரஸ் சுமைகளும் குறைவாக இருக்கும். இவர்கள் மூலம் வைரஸ் பரவ நெருக்கமான தொடர்பு வேண்டும்.\nஎப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்\nவீட்டில் இருக்கும்போது அவர்கள் பானங்களை பகிர்ந்து கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும், அவர்கள் அடிக்கடி கைகளை கழுவுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் அவர்கள் ஒரு கேரியர் என்றால், அவர்கள் அந்த நெருங்கிய தொடர்புக்கு வெளியே கடத்த முடியாது. உணவு மற்றும் பானம் மூலம் மட்டுமே பரவ முடியும்.\nஉடலில் நீடிக்கும் வைரஸ் புதிய நோய்த்தொற்றுக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குவதற்கு போதுமான நோயெதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தக்கூடும். நோயெதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் காப்பாற்றும் என்பது நீண்ட காலமாக இருக்கு நம்பிக்கையாகும். எடுத்துக்காட்டாக, ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்களுக்கு எதிராக உடல் நோய் எதிர்ப்பு சக்தியை ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே காப்பாற்றுகிறது. புதிய கொரோனா வைரஸ் மக்கள்தொகை வழியாக நகரும் போது, ஏற்கனவே வெளிப்படும் நோயெதிர்ப்பு அமைப்புகளால் அடையாளம் காண முடியாத ஒரு பாதிப்பாக மாறுகிறது.\nCOVID-19 இலிருந்து மீட்பதைப் புரிந்துகொள்ள கூடுதல் பின்தொடர்தல் ஆய்வுகள் தேவை. வூஹானில் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஒரே வயதிலும், ஒரே சுகாதார நிலையிலும் இருந்தாலும் அவர்கள் கொரோனவால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகவில்லை. எதிர்கால ஆராய்ச்சி நுரையீரலுக்குள் வைரஸ் சுமைகளையும் பார்க்க வேண்டும், தொண்டை துணியால் சுவாசக் குழாயின் மேல் பகுதியிலிருந்து மட்டுமே வைரஸைப் பிடிக்கிறது, ஆனால் வைரஸ் அதன் வீட்டை நுரையீரலில் ஆழமாக்குகிறது. நுரையீரலில் இருந்து மாதிரி எடுப்பது மிகவும் ஆக்கிரமிப்பு செயல்முறையாகும், இதில் ஆல்வியோலி (நுரையீரலில் சிறிய காற்று துளைகள்) மூலம் திரவத்தை கழுவுதல் மற்றும் வைரஸ் துகள்களுக்���ு அந்த திரவத்தை சோதிப்பது ஆகியவை அடங்கும். இருப்பினும், மீட்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களின் தொடர்புகளை நீண்டகாலமாக கண்காணிப்பது முக்கியம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.\nMOST READ: ஆபாசப்படம் பார்ப்பது பற்றிய புதிய ஆராய்ச்சி செய்தி... ஜோடியாக ஆபாசப்படம் பார்ப்பவர்களா நீங்கள்\nஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இரத்தத்தில் அல்லது நுரையீரலில் உள்ள வைரஸின் அளவு அதிகளவு அதிகரிக்கும். இதனால் அவர்கள் வைரஸை மற்றவர்களுக்கு பரப்ப முடியும். எனவே வைரஸில் இருந்து மீண்டவர்கள் குறிப்பிட்ட காலம் வரை வீட்டில் இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஇந்த ஒட்டுமொத்த உலகத்தின் ஒரே பிரச்சினையாக மாறிவிட்டது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் மற்றொரு புறத்தில் கொரோனாவில் இருந்து குணமாகுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவது ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது. ஆனால் கொரோனாவில் இருந்து குணமான பிறகும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் சில காலம் நீடிக்கத்தான் செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nசீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட பிறகும் அதன் அறிகுறிகள் உடலில் இரண்டு வாரங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. வைரஸ்கள் மத்தியில் இந்த வகையான நிலைத்தன்மையை இதற்கு முன் கண்டதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக குணமடைந்த பிறகு அவர்கள் தீவிரமான அறிகுறிகளுக்கு ஆளாவதில்லை. மக்கள் அமைப்புகளில் சுற்றிக் கொண்டிருக்கும் வைரஸ்கள் உடல் மீண்டும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வைரஸ்களாகவும் இருக்கின்றன. இந்த பதிவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவுமா என்று பார்க்கலாம்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்���ுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/02/13/andhra-4/", "date_download": "2020-07-10T03:45:51Z", "digest": "sha1:NBL7CEMJ3YPMXKTNUTQRSRJKVG7NUEEG", "length": 12967, "nlines": 142, "source_domain": "keelainews.com", "title": "6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு…! ஸ்டார் ஓட்டலை மிஞ்சிய திட்டம் : ஜெகன்மோகனை கொண்டாடும் மாணவர்கள்..! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n6 நாட்களுக்கு ஆறு விதமான உணவு… ஸ்டார் ஓட்டலை மிஞ்சிய திட்டம் : ஜெகன்மோகனை கொண்டாடும் மாணவர்கள்..\nFebruary 13, 2020 செய்திகள், தேசிய செய்திகள் 0\nஆந்திரா : பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு விதமான உணவுகள் வழங்கப்பட்டு வருவது ஆந்திராவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, 6 நாட்களுக்கு 6 விதமான உணவுகள் வழங்கப்படும் என தற்போதைய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது, இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nகிழமை வரிசையில் வழங்கப்படும் சத்துணவு விபரங்கள் :\nதிங்கட்கிழமை : சாதம்‌, பருப்புகுழம்பு, முட்டைக்‌ கறி, வேர்க்கடலை பர்பி\nசெவ்வாய்க்கிழமை : புளியோதரை, தக்காளி பருப்பு சாதம்‌, அவித்த முட்டை.\nபுதன்கிழமை : பிஸ்மில்லாபாத்‌, ஆலுகுருமா, வேகவைத்த முட்டை, வேர்க்கடலை பர்பி.\nவியாழக்கிழமை : பயித்தம்‌ பருப்பு சாதம்‌, தக்காளி சட்னி, முட்டை\nவெள்ளிக்கிழமை : சாதம்‌, கீரை பருப்பு. முட்டை. வேர்க்கடலை பர்பி\nசனிக்கிழமை : சாதம்‌ சாம்பார்‌. சுவிட்‌ பொங்கல்\nஇந்த நிலையில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, நகரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்த ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து அவர் உணவும் உட்கொண்டார்.அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒரே மாதிரியான உணவை உண்டு பள்ளி மாணவர்களுக்கு சளிப்பு ஏற்படாமல் இருக்க, ஜெகன்மோகன்ரெட்டி அவரே இந்த மெனுவை தயாரித்துள்ளார்,” என்றார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதொடர்ந்து 7 -வது ஆண்டாக தேவகோட்டை பள்ளி மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு களப்பயணம்\nஉலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி கண்காட்சி பாம்பன் கடல் ஓசைFm.90.4 நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள்..\nமதுரை அருகில் 16-ம் நூற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு..\nபிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…\nமதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…\nகொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..\nகருத்தரங்குகளில் Zoom செயலியை தவிர்த்து புத��ய செயலியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nகுழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.\nதேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nமதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி\nஉசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.\nவெள்ளைமலைப்பட்டியில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா மூலம் பயிர்கள் மீது மருந்து தெளிக்கப்பட்டது.\nசெங்கம் அருகே வீட்டினுள் புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு\nகீழக்கரை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் இறப்பு….\nசெங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி அறிமுகம்\nஇராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கனரா வங்கி கடனுதவி\nநேஷனல் பிரஸ் அண்ட் மீடியா கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி\nஅம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு\nகிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..\nவருவாய்துறையின் சார்பில் இ சேவை மூலம் சேவை திட்டங்கள்:\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..\n ஸ்டார் ஓட்டலை மிஞ்சிய திட்டம் : ஜெகன்மோகனை கொண்டாடும் மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/17708-2020-03-25-01-50-40", "date_download": "2020-07-10T02:52:31Z", "digest": "sha1:2LM4HQJKVR3FJK52X4SX77L3DCVCIMVG", "length": 13269, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்களை திறக்க முடிவு\nPrevious Article ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு\nNext Article கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு; மேல் மாகாணம் அபாய வலயமாக அறிவிப்பு\nஊரடங்கு வேளையிலும் மருந்தகங்களை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாளாந்தம் வைத்திய நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்வதில், பெரும்பாலான நோயாளிகள் சிரமத்தை எதிர் கொண்டுள்ளதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇந்நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, தேவைக்கேற்ற வகையில், நாடு முழுதிலும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதிக்குமாறு, சுகாதார அமைச்சினால், பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், நோயாளியின் நோய் நிலை மற்றும் மருந்துச்சிட்டை ஆகியவற்றை, ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக கருதுமாறு சுகாதார அமைச்சு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇதற்காக மருந்தக ஊழியர்களுக்கும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி வழங்குமாறு சுகாதார அமைச்சகம் பதில் பொலிஸ் மாஅதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nPrevious Article ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு\nNext Article கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு; மேல் மாகாணம் அபாய வலயமாக அறிவிப்பு\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nகொரோனா அச்சம் தேவையில்லை; மக்கள் பயமின்றி வாக்களிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய\n“மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதால் கொரோனா தொற்று பரவலாமென பயப்படத் தேவையில்லை. சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக 1,000 கோடி ரூபா என்ற பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கியிருக்கின்றோம்.” என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ம��ிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஅனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழவைப்பதே இலக்கு: மஹிந்த\n“முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் தலைவர்கள் எனது ஆட்சிக் காலத்திலும் இருந்தனர். ஆனால், அனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழ வைப்பதே எமது இலக்கு.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் இலவச அரிசி, பருப்பு நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல்\nஇந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு தமிழ்நாட்டில் தடை\nஇந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.\nஇத்தாலி 13 'உயர் ஆபத்து' நாடுகளுக்கு எல்லைகளை மறுபடியும் மூடியது \nகொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.\nஇத்தாலி மருத்துவர்களின் வெற்றிகரமான சாதனை \nகொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post.html", "date_download": "2020-07-10T03:36:37Z", "digest": "sha1:M7R4XELARMEASSBLI3QPPYKDIPH6EMBQ", "length": 5161, "nlines": 51, "source_domain": "www.desam.org.uk", "title": "விவசாயி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » விவசாயி\nகடவுள் என்னும் முதலாளி கணடெடுத்த தொழிலாளி விவசாயி ..... விவசாயி ..... முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்து எடுத்து பிறர் வாழ வணங்கும் குணம் உடையோன் விவசாயி .... விவசாயி ..... விவசாயி ..... என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி ..... விவசாயி ..... கருப்பு என்றும் சிவப்பென்றும் வேற்றுமையா கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடிஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி ..... விவசாயி ..... கருப்பு என்றும் சிவப்பென்றும் வேற்றுமையா கருதாமல் எல்லாரும் ஒற்றுமையாய் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி விவசாயி ..... விவசாயி ..... இருந்திடலாம் நாட்டில் பல வண்ண கோடி எத்தனையோ கட்சிகளின் எண்ண படி பறக்க வேணும் எங்கும் ஒரே சின்ன கொடி அது பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி பஞ்சம் இல்லை என்னும் அன்ன கொடி விவசாயி ..... விவசாயி .....இந்த பாடல் எனக்கு என்றுமே ஒரு வேதம் போல. இருப்பதோ வெளியூரில், ஆனாலும் விவசாயம் மீது எனக்கு அளவுகடந்த மோகம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் விவசாயம் செய்ய ஆசைப்பட்டு, முடியாமல் வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன். விவசாயி என்ற எண்ணம் என்றும் என் மனதில் இருந்தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2014/02/blog-post.html", "date_download": "2020-07-10T03:43:26Z", "digest": "sha1:KRHKCI4RC7G5URO7EBZOBUSV4LKNPXNF", "length": 11332, "nlines": 58, "source_domain": "www.desam.org.uk", "title": "பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடத்தில் தங்க கவசம் அணிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடத்தில் தங்க கவசம் அணிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா\nபசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடத்தில் தங்க கவசம் அணிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா\nபசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா .\nகடந்த வருடம் நான் பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவிடம் சென்றிருந்த போது முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க தங்க கவசம் செய்ய அளவெடுத்துக்கொண்டிருகிரார்கள் என்ற ஒரு பதிவை எம் வளைதலங்களில் பத���விட்டிருந்தேன்.\nபிப்ரவரி 9ல் அதை சாத்த வருகிறார் ஜெயலலிதா இதை எம் சமூக சொந்தங்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர் சாதி வெறி பிடித்த மிருகத்திற்கு ஒரு தனிப்பட்ட சாதிக்கான ஆதரவு நிலைப்பாடு என முழக்கமிடுகின்றனர். நண்பர்களே உங்கள் உணர்ச்சி மிகுதியில் வெளிப்படும் வார்த்தைகளை நான் வரவேற்கிறேன் ஆதரிக்கிறேன் அனால் கொஞ்சம் முதிர்ச்சியுடன் சிந்தனையாளர்களாகிய நாம் ஏன் கொஞ்சம் மாற்றி யோசிக்க கூடாது என்கிற எண்ணம் எனக்குள் ஏற்படுகிறது.\nஆம் 2010ல் கள்ளர் சமூகம் விடுத்த கோரிக்கையை ஏற்று 2014ல் நிறைவேற்றுவதாக முதலவர் கூறி இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பே எமக்கு தெரிந்த விடயம் இன்று பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வாயிலாக எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயம் கருதி அ.தி.மு.க இதை இந்த சமயத்தில் செய்வதன் மூலம் அந்த சாதி மக்களின் ஆதரவை பெற முடியும் என்கிற நம்பிக்கையில் சுய விளம்பரம் செய்கிறது அதுதான் உண்மையும் கூட.\nஅதே தேர்தலை நாம் நமக்கு சாதகமாக உங்கள் ஓட்டு என்கிற ஆயுதத்தை கொண்டு பயன்படுத்த முடியும். உங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் என யார் வந்தாலும் அவர்களை தடுத்து நிறுத்தி எமது கோரிக்கையாக இதை வையுங்கள்: -\n1. இமானுவேல்சேகரன் தேவேந்திரர் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்கும் கட்சிக்கே எங்கள் ஓட்டு.\n2. அனைத்து மாவட்ட தலைநகரங்களின் மைய பகுதியில் அய்யா இமானுவேல்சேகரன் தேவேந்திரர் சிலை நிறுவ அனுமதி வழங்குபவர்களுக்கே எங்கள் ஓட்டு.\n3. எங்கள் சமூகத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசானை வெளியிட்டு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து எம்மை நீக்கி பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்ததபட்டோர் போன்ற பட்டியலில் எங்களை இணைத்து எங்கள் சமூகத்திற்கு தனித்துவத்துடன் உள் இட ஒதுக்கீடு வழங்க ஒத்துக்கொள்ளும் கட்சிக்கே எங்கள் ஓட்டு.\n4. தேவேந்திரர்கள் வழங்கிய நிலத்தில் அமைந்திருக்கும் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அய்யா இமானுவேல்செகரன் தேவேந்திரர் பெயரை நிறுவ ஒத்துகொள்ளும் கட்சிக்கே எங்கள் ஓட்டு.\nஎன்பன போன்ற கோரிக்கைகளை இன்று வையுங்கள் அரசியல் ஆதாயம் கருதி நாளையோ நாளை மறுநாளோ கண்டிப்பாக நிறைவேற்றப்படும�� புத்திசாலிகளான நாம் இதை தான் செய்ய வேண்டும் அதைவிடுத்து ஒருதலை பட்சமாக செயல்படும் ஜெயலிதாவை கண்டிக்கிறோம் என்று வசைபாடுவதால் என்ன பெரிதாக நடந்துவிட போகிறது.\nஎமக்கும் கள்ளர்களை போல் மக்கள் பலம் இருக்கிறதென்றால் அந்த மக்கள் செல்வாக்கை கொண்டு எமது கோரிக்கையையும் நிறைவேற்ற முதல்வரை நிர்பந்திப்பது தானே சரி அதை விடுத்து அவதூறு செய்வது எந்தவிதத்தில் நியாயம் சிந்தித்து பாருங்கள் சொந்தங்களே.\nதேவேந்திர குல வேளாளர் சமூகம் முட்டாள்களின் கூடாரம் அல்ல ஆக்கப்பூர்வமாக செயல்படும் அறிவாளிகள் நிறைந்த சமூகம் ஆதலால் ஆளும் கட்சிகளை எதிர்த்து எம் சமூகத்தை மேலும் தாழ்நிலைக்கு தள்ள முற்படுவதை விடுத்து அனுசரித்து சென்று எம் மக்களின் பலம் கொண்டு நிபந்தித்து எம் சமூக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மாற்றி முன்னேற்ற பாதைக்கு அழைத்துசெல்ல முற்படுவதுதான் சமூக உணர்வாளர்களின் கடமை அதை தான் சுயநலமற்ற எம் சொந்தங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது உங்கள் அன்பு சகோதரனின் வேண்டுகோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10285", "date_download": "2020-07-10T04:03:40Z", "digest": "sha1:SGV4Y7I2OFRVPBSO72XZWWXPQIJSRAZK", "length": 7230, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Arutselvargal Vaazhvil Adhisaya Nigazhchchigal - அருட்செல்வர்கள் வாழ்வில் அதிசய நிகழ்ச்சிகள் » Buy tamil book Arutselvargal Vaazhvil Adhisaya Nigazhchchigal online", "raw_content": "\nஅருட்செல்வர்கள் வாழ்வில் அதிசய நிகழ்ச்சிகள் - Arutselvargal Vaazhvil Adhisaya Nigazhchchigal\nஎழுத்தாளர் : கவிஞர் பாரதன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nமாணவர்களுக்கான பொன்மொழிகள் திருமணப் பரிசு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அருட்செல்வர்கள் வாழ்வில் அதிசய நிகழ்ச்சிகள், கவிஞர் பாரதன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nதிருவள்ளுவரின் குறள் நெறியும் ஒளவையாரின் அருள் மொழியும் - Thiruvalluvarin Kural Neriyum Avvaiyaarin Arul Mozhiyum\nமருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva Aayuvukooda Parisothanaigal Kaiyedu\nமாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa\nஅறிவுக்கு விருந்தாகும் அறிவுக் களஞ்சியம்\nஒருவரிச் செய்திகள் இரண்டாயிரம் பாகம் 1\nசுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள் - Suzharchi Muraiyil Sudoku Pudhirgal\nமாணவர்களுக்கான பொது அறிவு வினா விடை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ்க���கையின் வெற்றி கால நிர்வாகம் - Vaazhkkaiyin Vettri Kaala Nirvaagam\nஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 1 - Ettrumadhiyil Sandhegangala\nமன்னாதி மன்னர்கள் - Mannaadhi Mannargal\nவழிகாட்டும் வரலாற்று நாயகர்கள் - Vazhikaattum Varalaattru Naayagargal\nகண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம் - Kannadhasan Oru Kaala Pettagam\nமலை எலி சத்ரபதி சிவாஜி\nசிலையும் நீ, சிற்பியும் நீ - Silaiyum Nee, Sirpiyum Nee\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 1 - Confidence Corner - Part 1\nதரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் - Dharisikka Vendiya Thiruththalangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/july-3-2019-tamil-calendar/", "date_download": "2020-07-10T03:08:16Z", "digest": "sha1:Y7DDY4XB7THSDVLGLOQSQCK6R6LGXR4C", "length": 6066, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஆனி 18 | ஆனி 18 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆனி 18\nஆங்கில தேதி – ஜூலை 3\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 01:33 AM வரை அமாவாசை. பின்னர் பிரதமை இரவு 11:42 PM வரை. பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :காலை 07:56 AM வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.\nசந்திராஷ்டமம் : மூலம் – பூராடம்\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Kota/cardealers", "date_download": "2020-07-10T04:55:35Z", "digest": "sha1:6P5CAUWDEWDWYVUIBSR5AX5EAAXFWESH", "length": 5683, "nlines": 129, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோடா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு கோடா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை கோடா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடம��ருந்து கோடா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் கோடா இங்கே கிளிக் செய்\nகே எஸ் ஃபோர்டு g-4&5, ஐபிஐஏ, ஆட்டோமொபைல் மண்டலம், dakania ரயில் நிலையம், கோடா, 324005\nG-4&5, ஐபிஐஏ, ஆட்டோமொபைல் மண்டலம், Dakania ரயில் நிலையம், கோடா, ராஜஸ்தான் 324005\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-10T03:04:01Z", "digest": "sha1:R3XDSSVFKJVEABRGEUEDPFP2OKAE7KEZ", "length": 10685, "nlines": 156, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள்", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள்\nHome » vasthu » வாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள்\nவாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள் ஒருவர் வாழ்வில் சிறப்பு பெற வேண்டுமா\nஜோதிட ரீதியாக அப்பாவின் நிலையை பற்றிய விபரங்களை ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவமும், கிரகத்தில் சூரியனும் நிர்நியம் செய்கின்றனர்.அதேபோல் தாயாரை குறிக்கும் கிரகம் சந்திரன் ஆவார். இதனை ஒரு இல்லத்தில் முடிவு செய்யக்கூடிய இடமாக ஒரு இடத்தில் அதாவது இல்லத்தில், வடகிழக்கு பகுதியும், வடகிழக்கு பகுதியும் அங்கம் வகிக்கின்றது.அந்தவகையில் ஒரு இல்லத்தில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு தவறான அமைப்புக்களை பெற்றிருந்தால்,ஒருவரின் வாழ்வில் அப்பா அம்மா அன்பு என்பது கிடைக்காது போய் விடும்.அல்லது மிகப்பெரிய தவறுகள் இருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் சார்ந்த நிகழ்வுகளில் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.\nவடகிழக்கு வாஸ்து தவறுகள் அப்பாவின் உறவுநிலை மற்றும், அவரின் ஆயுள் நிலையைக்கூட இல்லத்தின் வடகிழக்கு பகுதி ஆக்கிரமிப்பு செய்யும். வடகிழக்கு பகுதியில் இருக்கும் வாஸ்து குற்றங்கள் என்ன என்பதனைப் பார்ப்போம்.\nஒரு இல்லத்தில் ஆண்களின் வெற்றியில் பங்குபெறும் வடகிழக்கு தவறுகள்.\n1,ஒரு இல்லத்தில் பூஜையறை வடகிழக்கில் இருப்பது.\n2. குளிக்கும் அறைகளும், கழிவறைகளும் வடகிழக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்வது.\n3.இலங்கை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருப்பது போல வடகிழக்கில் சமையலறை.\n4.குடும்ப தலைவர் படுக்கையறை இருப்பது.\n5.வடகிழக்கு பகுதியில் இருக்கும் படிக்கட்டுகள்.\n6.வடகிழக்கு பகுதியில் கிணறு இருந்தால் நல்லது என்று வாஸ்து கூறுகிறது. ஆனால் ஓரு அளவைவிட பெரிய கிணறுகள் இருப்பது வடகிழக்கில் மிகப்பெரிய தவறான அமைப்பாகி விடும்.\nஅம்மாவின் ஸ்தானம் ஆன வடமேற்கு பகுதியில் இருக்கும் தவறுகள் ஒரு குடும்பத்தில் அம்மாவின் உறவுநிலை,மற்றும் அம்மா அப்பாவை பிரிந்து சென்றுவிடுவது.அல்லது அம்மாவின் உயிர் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற பாதிப்பைக் கொடுக்கும்.\nஅம்மா சார்ந்த உறவில் பாதிப்பு கொடுக்கும் வடமேற்கு தவறுகள்.\n1.வடமேற்கு பகுதிகளில் மூடப்பட்ட படிக்கட்டுகள்.\n2. படிகளுக்கு ரூம் அமைத்து மாடியில் உயர அமைப்பு ஏற்படுத்துவது.\n3.வடமேற்கு பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள் இருப்பது.\n4.மூலைப்பகுதியில் உள்ளே தவறாக படிகளை அமைத்து கொள்வது.\n5.வடமேற்கு பகுதியில் இருக்கும் கிணறுகள்.\nஇப்படி பலவிதமான வாஸ்து குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31883&ncat=2", "date_download": "2020-07-10T03:14:29Z", "digest": "sha1:YQOHZQSZD3WPWIVQNVVPDBQBNP63XCPO", "length": 23758, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்ணை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா ஜூலை 10,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசேலம் வேலுச்சாமி, தன் கட்டுரையில் எழுதியது: சென்ற நூற்றாண்டு கவிஞர்கள் மற்றும் அவர்கள் படைப்புகளிடம் எனக்கு பற்று அதிகம். பாவேந்தர் பாரதிதாசனின், 'இன்ப இரவு' நாடகம், சேலத்தில் நடைபெற்ற நேரம் அது ஒருநாள், மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார், பாரதிதாசன். 'என் கவிதைகளை படித்திருக்கிறாயா ஒருநாள், மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார், பாரதிதாசன். 'என் கவிதைகளை படித்திருக்கிறாயா' என்று என்னிடம் கேட்டார். நான், அவர் கவிதைகளை கண்ணால் கூட பார்த்ததில்லை. ஆனாலும், ஏதோ படித்திருப்பதாக சொல்லி வைத்தேன்.\nமாடர்ன் தியேட்டர்சிலிருந்து அப்போது வெளிவந்த, 'சண்டமாருதம்' பத்திரிகை, என் பொறுப்பில் இருந்தது. அதில் வெளியிட, ஒரு பாடல் எழுதித் தரும்படி, அவரைக் கேட்டு வைத்தேன். அடுத்த நாளே, 'அவள் மேல் பழி...' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். அதைப் படித்ததும், அவர் மீது, அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உண்டாயிற்று. தொடர்ந்து, அவர் பாடல்களை வாங்கி, வெளியிட்டேன்.\nஅதன்பின், மாடர்ன் தியேட்டர்சின் அபூர்வ சிந்தாமணி, சுபத்ரா, சுலோசனா, பொன்முடி மற்றும் வளையாபதி ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதினார், பாரதிதாசன்.\nஏழெட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சென்னையிலிருந்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார், பாரதிதாசன். அவருடைய, 'பாண்டியன் பரிசு' காப்பியத் தலைவன் வேலன் பாத்திரத்திற்கு, நான் ஏற்கனவே, கதை வசனம் எழுதியிருந்தேன். இப்போது, அந்த கதை வசனத்தை எடுத்துக் கொண்டு, எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரும்படி, எழுதியிருந்தார்; அவ்வாறே சென்றேன்.\n'படத்துக்கு யார் யாரைப் போடலாம்' என்று கருத்து கேட்டார், பாரதிதாசன்.\n'வேலன் பாத்திரத்துக்கு, சிவாஜியைப் போடலாம்...' என்றேன்; அவர் சற்று தயங்கினார். 'படத்துக்கு, 'ஸ்டார் வேல்யூ' தேவை...' என்று வற்புறுத்தினேன். உடனே, அப்போது முதல்வராக இருந்த காமராஜரை தொலைபேசியில் அழைத்து, தன் படத்தில் சிவாஜியை நடிக்க சொல்லும்படி கேட்டுக் கொண்டார்; காமராஜரும், சிவாஜியிடம் பேச, அவரும் ஒப்புக்கொண்டார்.\nஅடுத்தநாள் காலை, சிவாஜியின் வீட்டுக்குப் போனோம். 'பாண்டியன் பரிசு' கதையைப் பற்றி சொன்னார், பாரதிதாசன். 'பலமுறை படித்திருக்கிறேன். நானே வேலன் பாத்திரத்தில் நடிக்கிறேன். நாளைக்குப் பேசுவோம்...' என்று கூறி எழுந்தார், சிவாஜி.\nநாங்களும் விடுதி அறைக்குத் திரும்பினோம். 'சிவாஜி நாளைக்குன்னு ஏன் சொன்னான்' என்று கேட்டார் பாவேந்தர். 'தெரியலையே...' என்றோம்.\nஅடுத்தநாள், தனியாகவே சிவாஜியின் வீட்டுக்குச் சென்றார் பாரதிதாசன். அவரிடம், 'நீங்களே வசனம், பாட்டு எல்லாம் எழுதுங்க; மற்றபடி டைரக் ஷன், இசையமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கெல்லாம், நான் சொல்பவர்களைத் தான் போடணும்...' என்றார், சிவாஜி. 'ஏன்'ன்னு கேட்டுள்ளார், பாரதிதாசன்.\n'வேறு இயக்குனர்களைப் போட்டால், அவர்கள் என்ன நினைக்கின்றனரோ, அதன்படி நடிக்கச் சொல்வர். ஆனால், நான் எப்படி நடிக்கிறேனோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் இயக்குனர் தான் எனக்கு வேணும். ஆகையால், பீம்சிங்கைப் போடுங்க...' என்றார் சிவாஜி.\n'சரி, பாக்கலாம்....' என்று சொல்லி, எழுந்து வந்து விட்டார், பாரதிதாசன்.\nஅறைக்கு திரும்பிய அவர், நல்ல மனநிலையில் இல்லை. வழக்கத்துக்கு சற்று அதிகமாகவே மது அருந்தினார். 'அவன் என்ன பெரிய நடிகன்... அவன் நடிக்காட்டி என்ன...' என்று வருத்தத்தோடும், கோபத்தோடும் பேசினார். அவரை சமாதானப்படுத்தி, பீம்சிங்கே இயக்குனராக இருக்கட்டும் என்றோம்; அவரும் ஒப்புக் கொண்டார்.\nபீம்சிங் வந்தார்; 'பாண்டியன் பரிசு' கதையைக் கொடுத்து, அதற்கு கதை, வசனம் எழுதி வரும்படி சொன்ன பாரதிதாசன், பேச்சுவாக்கில், 'ஆமா... நீ எத்தனாவது படிச்சிருக்கே' என்று கேட்டார். 'நான் தமிழே படிக்கலே; பூனாவிலே படிச்சேன்...' என்றார், பீம்சிங்.\nசிவாஜி கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்ததில், படம் துவங்கப்படாமலே போயிற்று\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருத்துவச் செலவுகளை குறைக்கும் வழி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பா���்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅந்த மொக்க கதையில சிவாஜி நடிக்காமல் இருந்ததே நல்லது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T04:26:54Z", "digest": "sha1:5X36AEW4I7XDJLPORXRQU4N62LXG2EWW", "length": 10276, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | செல்போன் விளம்பரம்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - செல்போன் விளம்பரம்\nசென்னையில் 17 நாட்களுக்கு பிறகு முழு ஊரடங்கு தளர்வு; இறைச்சி, செல்போன் கடைகளில்...\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு...\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு...\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு...\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு...\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு...\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு...\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு...\nகுற்ற நடவடிக்கைகளைத் தடுக்க எனது செல்போன் எண்ணுக்குத் தகவல் கொடுங்கள்: திருச்சி மக்களுக்கு...\nசீனாவின் 59 செல்போன் செயலிகளையும் உடனடியாக தடை செய்யுங்கள்: இணைய நிறுவனங்களுக்கு மத்திய...\nடிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை:...\nதண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிகரிக்கும் கரோனா : உண்மைகளை மறைத்து பொய் விளம்பரம் தேடுவதா\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/16/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-10T04:31:44Z", "digest": "sha1:JSV4SGPXOATNVRMVS4LS2O5E7LUQCDQB", "length": 9958, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச விசாரணை அவசியம் - கெமரன் - Newsfirst", "raw_content": "\nநடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச விசாரணை அவசியம் – கெமரன்\nநடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச விசாரணை அவசியம் – கெமரன்\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் மார்ச் மாதத்திற்குள் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள நேரிடலாம் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார்.\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஊடக மையத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்கெவல்ல, நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.\nஇதேவேளை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் கொழும்பில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அமர்வுகளுக்கு புறம்பாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.\n2013 பொதுநலவாய மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் திருப்தி வெளியிட்டுள்ளார்.\nயோசனைகள் சில முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும், இந்த மாநாட்டை புறக்கணிப்பதற்கு தாம் எண்ணியிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nதமது வட பகுதிக்கான விஜயம் குறித்தும் இதன்போது பிரித்தானிய பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nமோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள டேவிட் கெமரன், மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC தொடர்பில் அமைச்சர்கள் பரிந்துர��� வழங்க இரண்டு வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nநாயை சுட்டுக்கொன்ற கிராம உத்தியோகத்தருக்கு பிணை\nமின் கட்டண நிவாரணம்: அடுத்த வாரமே இறுதித் தீர்மானம்\nவடக்கில் அதிகரித்துள்ள இராணுவ சோதனைச்சாவடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு செல்வம் அடைக்கலநாதன் கடிதம்\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC: அமைச்சர்கள் பரிந்துரை வழங்க 2 வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nநாயை சுட்டுக்கொன்ற கிராம உத்தியோகத்தருக்கு பிணை\nமின்கட்டண நிவாரணம்: அடுத்த வாரமே இறுதித் தீர்மானம்\nசோதனைச்சாவடிகள்: நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்\nகந்தக்காடு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா\nமுத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nMCC: அமைச்சர்கள் பரிந்துரை வழங்க 2 வார கால அவகாசம்\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197225?_reff=fb", "date_download": "2020-07-10T02:48:50Z", "digest": "sha1:6YKTA6RWBP7ADG66ZSKQBRTECL3TFYU4", "length": 8435, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐக்கிய தேசியத் கட்சியின் அடுத்த தலைவர் குறித்து வெளியான தகவல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள�� மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐக்கிய தேசியத் கட்சியின் அடுத்த தலைவர் குறித்து வெளியான தகவல்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஅவருக்காகவே நாளைய போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியத் கட்சியினால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை தலைவராக்க முனைபவர்களே கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஅவர் இல்லாமல் ஸ்ரீ கொத்தவுக்கும் அலரிமாளிகைக்கும் செல்வதில்லை என்றும் கூறியுள்ளார்.\nஅதுமட்டும் இன்றி அவர் இல்லா விட்டால் அரசியலுக்கும் செல்ல போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இதனை விடுத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்காக எவரும் முன்னிலையாக போவதில்லை என்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/25/ilyas-muhammed-open-letter-to-vikatan-management/", "date_download": "2020-07-10T02:17:02Z", "digest": "sha1:FRRAF4NTW2TFIJNDENH6C4DD4GOIHJXM", "length": 36765, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மர���தையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை...\nவிகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \nவிகடன் குழுமத்தில் இருந்து சமீபத்தில் விலகிய பத்திரிக்கையாளர் முஹம்மது இல்யாஸ் அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள கடிதம்.\nவிகடன் குழுமத்தில் நடைபெறும் ஆட்குறைப்பின் மூலம், சமூகம், அரசியல் சார்ந்த படைப்புகள் எழுதி வரும் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். நிர்வாக நலனிற்கேற்ற அரசியலைப் பின்பற்றாத காரணத்தால், சமூகம், அரசியல் ஆகிய துறைகளின் எழுதி வந்த பத்திரிகையாளர்கள், கடந்த 3 ஆண்டுகளில் வெளியேறியுள்ளனர் / வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nநான் கடந்த மார்ச் மாதம் விகடன் நிறுவனத்தின் பணிகளில் இருந்து விலகினேன். அதற்கான காரணத்தை, கடிதமாக விகடன் குழுமத்தின் ஆசிரியர் ச.அறிவழகனுக்கும், அதன் நகலை நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசனுக்கும் அனுப்பியிருந்தேன். தற்போது அதனைப் பொதுவெளியில் வெளியிடுகிறேன்.\nகடந்த மார்ச் 16 அன்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட எனது பணி விலகல் தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் அளித்த பதில் கடிதத்தின்படி, கடந்த ஏப்ரல் 15 அன்று விகடன் குழுமத்தின் பணிகளில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். ஊடகத்துறையில் எனது முதல் அனுபவமாக அமைந்தது விகடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு அனுபவங்களை இந்தப் பணியில் கற்றுக் கொண்டேன். விகடன் குழுமத்தின் ஊழியராக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்திருந்த போதும், இந்த நிறுவனத்திற்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.\nகடந்த 2009ஆம் ஆண்டு, சுட்டி விகடன் இதழின் ‘பேனா பிடிக்கலாம்; பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் கீழ் சுட்டி ஸ்டாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு, நான் முயன்றும் என்னால் இந்தத் திட்டத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது இருந்தே ஊடகத்துறை மீதான ஈர்ப்பினால், எனது இளங்கலை, முதுகலை ஆகியப் பட்டப்படிப்புகளில் இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 2018ஆம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்திலும், அதன்பிறகு விகடன் ஊழியராகவும் பணிபுரிந்தேன். ஊடகத்துறை மீதும், இதழியல் மீதும் எனது சிறுவயதிலேயே ஈர்ப்பை உருவாக்கிய விகடன் குழுமத்தில் பணியாற்றியது என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது. தற்போது மிகுந்த மன வருத்தத்துடன் நான் மிகவும் நேசித்த ஊடகத்துறையை விட்டும், அதுகுறித்த விதையை என்னுள் விதைத்த நிறுவனத்தை விட்டும் வெளியேறுகிறேன்.\nஎனது பணிவிலகல் தொடர்பாகத் தங்களிடம் பேசிய போது, Freelance செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள். அதை நானும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். அதன்பிறகு, நீங்கள் சொன்னவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘ர.முகமது இல்யாஸ்’ என்ற எனது பெயரை, கட்டுரைகளில் இடம்பெறச் செய்தால் ‘வாசகர்கள் முன்முடிவோடு கட்டுரையை அணுகக் கூடும்; பி.ஜே.பிக்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உங்கள் பெயரை வைத்து முடிவு செய்துவிடுவார்கள்’ என்று கூறினீர்கள். மேலும், எனது பெயருடன், மற்றொரு நிருபரின் பெயரையும் சுட்டிக்காட்டி, அவரது கட்டுரைகளுக்கும் இந்தப் பிரச்னை பொருந்தும் என்றும் நீங்கள் சொன்னது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் ஏப்ரல் 15 அன்று பணியில் இருந்து விலகும் போது, தங்களிடம் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். எனினும், கொரோனா லாக்டௌன் பிரச்னையால் அது நடைபெறவில்லை. அதனால் எனது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிறேன்.\nஉங்கள் வாதப்படி, முஸ்லிம் பெயரில் நான் எழுதும் கட்டுரைகளில் வாசகர்கள் ‘பி.ஜே.பி எதிர்ப்புக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்தால், இந்துப் பெயரில் பிறர் எழுதும் கட்டுரைகளை வாசகர்கள் ‘பி.ஜே.பி ஆதரவுக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்வார்களா என்று தெரியவில்லை. பி.ஜே.பியின் 40 ஆண்டு குறித்து கடந்த ஏப்ரல் 6 அன்று, நான் எழுதிய கட்டுரையில் எனது பெயரைச் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருந்தார்கள். எனது கட்டுரைகளில் இந்தியா மதப் பெரும்பான்மைவாதத்தை நோக்கி நகர்வதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதில் இருந்து எனது பெயரை நீக்கி, பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவாக செயல்படவே விரும்புகிறீர்கள். தங்களைப் போன்ற நீண்ட கால அனுபவம் ஏதும் எனக்கு இல்லையென்ற போதும், இதுதான் நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் நடுநிலைமையா என்று கேட்கத் தோன்றுகிறது.\nநடுநிலைமை குறித்தும் எனது கட்டுரைகளில் தங்களுக்கு விமர்சனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனக் குழு தொடர்பாக ஜூ.விக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னை வெளிப்பட்டது. “The job of the newspaper is to comfort the afflicted and afflict the comfortable” என்ற இதழியல் தொடர்பான பிரபல வாசகத்தை, முதுகலைப் பட்டப்படிப்பின் போது, எனது ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தனர். என்னால் இயன்ற வரை, அதன்படி செயல்படுகிறேன். சர்வ வல்லமை பொருந்திய, நிறுவனமயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்பையும், உதிரிகளாக எந்த நிறுவனப் பிடிப்பும் இல்லாமல், பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கும் எளிய மக்களையும் என்னால் ஒரே தராசு கொண்டு அணுக முடியவில்லை. பாதிக்கப்பட்டவனிடமும், பாதிப்பை ஏற்படுத்தியவனிடமும் கருத்து கேட்டு பதிவுசெய்வது மட்டுமே இதழியல் என்று நான் கற்றுக்கொள்ளவில்லை.\n♦ வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்\n♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு \nநான் மேலே குறிப்பிட்டவற்றுள், தங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்; இவை மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றலாம். எனினும், இது என்னுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. பிற ஊடகங்களிலும், எனக்கு இதே பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்தத் துறையை விட்டு தற்போது தற்காலிகமாக விலகுகிறேன். நான் கற்றுக்கொண்ட இதழியல் பண்புகளை எனது தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன்.\nதங்களுக்குக் கீழ் பணியாற்றியதில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். பணியில் சேர்ந்த முதல் நாளில், நான் வேலை செய்த முதல் கட்டுரை infograph ஒன்றை அச்சிடச் செய்து, அதில் நீங்கள் செய்து தந்த பிழைதிருத்தங்களை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பதையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.\nஇதழியல் துறை பெரும்பான்மைவாதத்திற்குப் பலியாகியுள்ளது.\nஎனது பணிவிலகல் அதற்கு ஓர் சான்று.\n(இது மட்டுமே எனது பெயர்; எனக்கு வேறு புனைப்பெயர்கள் கிடையாது)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nவிலை போனது ஊடகங்கள் என்று சொல்வது எப்போதும் ஊடககாரர்களையே குறிக்கிறது.\nஆம். இந்திய ஊடகங்கள் பொரும்பான்மைக்கு அடிபணிந்தே நடக்கின்றன.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவ��ி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nபோலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் \nடெல்லியில் தலித் மக்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்\nவிக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை \nபாம்புகள் படையெடுக்கும் அம்மையப்பன் அரசு பள்ளி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/21867-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-i-ii/?tab=comments", "date_download": "2020-07-10T03:18:28Z", "digest": "sha1:SJL6Q5CBKV5FG5Z7THPRGVH5UNYIOLE6", "length": 23991, "nlines": 181, "source_domain": "yarl.com", "title": "எனது பார்வையில் அணங்கு, தோற்றமயக்கம், அடையாளம் I & II - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nஎனது பார்வையில் அணங்கு, தோற்றமயக்கம், அடையாளம் I & II\nஎனது பார்வையில் அணங்கு, தோற்றமயக்கம், அடையாளம் I & II\nபதியப்பட்டது April 6, 2007\nபோன வருடம் போக முடியாமல் போன உயிர்ப்பூ நாடக அரங்கப்பட்டறையின் நாடக நிகழ்வுக்கு இம்முறை போயே ஆகவேண்டும் என்று போய்ச்சேர்ந்தேன். சுமதிரூபனின் இயக்கத்தில் மேடையேறப் போகும் நாடகங்கள் என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனே முன்னிருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன். வழமையான தமிழ் நிகழ்வில் நடைபெறும் விளக்கேற்றுதல் போன்ற கலாச்சார நிகழ்வுகளெதுவும் இன்றி சிறிய அறிவுப்புடன் முதல் நாடகம் ஆரம்பமானது கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது (விரைவா வீட்ட போகலாம் எல்லோ). அணங்கு அடையாளம் 1 தோற்ற மயக்கம் அடையாளம் 2 என நான்கு நாடகங்கள் இடம்பெற்றன. நான்கு நாடகங்களையும் சுமதி ரூபன் இயக்கியுள்ளார். ஒளி சத்தியசீலன். ஒலியமைப்பு ரூபன் இளையதம்பி. மேடை உதவி ஈஸ்வரி.\nநிகழ்ச்சி நிரலில் இருந்த அதே வசனங்களை அப்படியே அறி��ிப்பாளர் ராதிகா சுதாகர் வாசித்தாரர். பக்கத்திலிருந்த சில இளையவர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் முன்னாலிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி சத்தம் போடாமல் இருக்கச் சொல்ல இளையவர்களும் பேப்பரில இருக்கிறதைத் தானே அவா வாசிக்கிறா என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து கதைத்து முடித்தார்கள்.\nமுதலாவது நாடகமான அணங்கு ஆரம்பமானது. பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து குழந்தைகள் ஆரவாரப்படும் சத்தம். உடனே சிலர் அமைதியாகவிருங்கள் நாங்கள் மியுசியத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம்... சத்தம் போட்டுக் கதைக்கக்கூடாதென்றார்கள். மியுசியத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ணகி சிலை சீதையின் சிலை மணிமேகலையின் சிலை போன்றன இருந்தன. அந்தச் சிலைகளைப் பற்றிக் கேட்ட குழந்தைகளுக்கு அழகாக ஆங்கிலத்தில் அவர்கள் மூவரைப் பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது. கண்ணகியை அறிமுகப்படுத்தும் போது சிறீலங்காவில் சிங்களவர்கள் \"பத்தினித்தெய்வ\" என்று வழிபடுவார்கள் என்று தான் சொல்லப்பட்டது.\nஅடுத்த காட்சியில் இக்காலப் பெண்ணான சத்யா தன் கணவரான கோபியுடன் மனஸ்தாபப்பட்டு \"கோபி என்னை விட்டுப் போகாதயுங்கோ\" என்று கெஞ்சுவா பிறகு தனிமையில் என்ர பிரச்சனைகளிலிருந்து வெளியேற என்ன வழி என்று யோசனை செய்து கொண்டிருக்கும் போதே வேறொரு உலகமான கண்ணகி சீதை மணிமேகலை மூவரும் வசிக்கும் இடத்துக்கு வந்துவிடுவார்.\nஅங்கே கற்பில் சிறந்தது தான் தான் அதனால் தான் தன்னைப் பத்தினித்தெய்வமாக வழிபடுகிறார்கள் என வாதாடுவார் கண்ணகி சீதையோ நான்தான் பாக்கியம் செய்தவள் உலகமே ஏகபத்தினிவிரதன் என்று போற்றும் இராமனைக் கணவனாக அடைந்தவள் என்று கூறுவார். அதற்கு இக்காலப் பெண்ணான சத்யா இந்தக்காலத்தில எல்லா ஆண்களுமே இராவணன்தான் என்பார்.\"அப்பவும் என்ர மாமி சொன்னவா கணவனைச் சீலைத்தலைப்பில முடிஞ்சு வைக்கவேணும் என்று நான்தான் தப்பு பண்ணிட்டன் அதான் அவர் அவளிட்ட போயிட்டார் என்று கண்கலங்குவா\" சத்யா.அதற்கு கண்ணகி எதற்கும் கவலைப்படாதே நீ போய் உன் கணவரோடு சந்தோசமாக வாழத்தொடங்கு என்று சொல்ல சீதையும் சேர்ந்துகொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக இருப்பாய் என்று கூறுவார்.உடனே மணிமேகலையோ பற்றுக்களைத் துறந்துவிடு அதுதான் உண்மையான சந்தோசமான வாழ்க்கைக்கு அத்திவாரம் என்பார்.\nசத்தியா மீண்டும் தன் கணவரின் சந்தேக புத்தியைச் சொல்லி அழ ஆரம்பிப்பா.நாங்கள் வாடகைக்கு இருக்கிற வீட்டுக்காரர் ஒருமுறை பேஸ்மன்றுக்கு ஏதோ திருத்தவென்று வந்தவர் தவறுதலாய் சிகரெட் பிடிச்சுப்போட்டு அடிக்கட்டையை கீழே போட்டிட்டு போட்;டார் அதுக்குக் கோபி யாரோட படுத்தனீ என்று என்னை அடிக்கிறார் என்று அழுவா.உடனே மணிமேகலை சத்யாவைத் துறவுபூணும்படி அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கு கண்ணகியும் சீதையும் சேர்ந்;து \"நீ பரத்தவள் குலத்தில் வந்தவள் குலமகள் அல்ல\" என்று உரக்கச் சொல்வார்கள்.மணிமேகலை அமைதியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு வேறொரு பெண்ணை நாடிச் சென்ற உன் கணவருக்காக காத்திருந்து அவன் மீண்டும் வரும்போதெல்லாம் உன் சொத்துக்களை வாரி வழங்கி பின்னர் அவனை ஏற்றுக்கொண்டவள் நீ.உன் கணவருக்குப் பாண்டிய மன்னன் தீர்ப்பு வழங்கும்போது நீதிதவறியதற்காக ஒரு மாநகரையே எரித்த சுயநலக்காரியான நீ குற்றமற்றவளா நீ கற்புக்கரசியாஎன்று கேக்க கண்ணகி கூனிக்குறுகி தன் தவறை ஒப்புக்கொண்டு தனக்கான தண்டனை என்ன என்று கேட்பார்.அதற்கு மணிமேகலை உனக்கான கோயில்கள் இடிக்கப்பட வேண்டும்.பட்டிமன்றங்களிலிரு\nஉங்கள் நாடகங்களின் விமர்சனங்களைப் பார்க்க, அவற்றை நன்றாக ரசித்து, ஆழமாக அவற்றுடன் ஒன்றிப்போய் பார்த்திருக்கிறீங்கள் போல இருக்கின்றது.\nநம்மட ஆட்களுக்கு எதற்கெடுத்தாலும் சீதையும், மணிமேகலையும், கண்ணகியும், மாதவியும் தானா வேறு கதை கருக்கள் எடுக்க முடியாதா வேறு கதை கருக்கள் எடுக்க முடியாதா தமிழீழ விடுதலைப் போரில் புதுயுகம் படைத்த எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்களின் வரலாறுகள் நாடகங்களில் பேசப்படமுடியாதா\nமேலும், அடையாளம் நாடகத்தில் கூறப்பட்டதுபோல் ஒரு சம்பவத்திற்கு கண், மூக்கு, வாய், காது வைத்து, அதைத் திரித்து வதந்திகள் பரப்புவதில் நம்ம சனம் சூப்பர் கில்லாடிகள். தாயகத்தில் இவ்வாறான பொறுப்பற்ற பேச்சுக்களாலும், வதந்திகளாலும் இந்திய குண்டர்கள், மற்றும் சீறி லங்கா காடையர் காலத்தில் தமிழ்ப்பெண்கள் மிகுந்த சிக்கல்களிலும், உளவியல் நெருக்கடிகளிலும் தள்ளப்பட்டு சிக்கித் தவித்துள்ளார்கள். பலர் இவ்வாறான வதந்திகள் காரணமாக ஊரைவிட்டு வெளிக்கிட்டு வெளிநாடுகள், வேறு இடங்க���ிற்கு செல்ல வேண்டிவந்தது.\nநாடகங்கள் முடிந்தபின் பார்வையாளர்களின் சந்தேகங்களைப் போக்கும் கேள்வி நேரம் வைக்கப்பட்டது நல்ல விடயம், குறிப்பாக இளம் தலைமுறைக்கு பிரயோசனமாக இருக்கும்.\nயூரியூப் போன்றவற்றில் நாடகத்தின் சில வீடியோக் காட்சிகளப் பார்ப்பதற்கு வழி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.\nமாப்ஸ் வீடியோ எடுத்தாக்களிட்ட கேட்டுப்பார்ப்பம்....\nஇளம் தலைமுறையினர் பலர் வந்திருந்தார்கள்....என்னால் கேள்வி நேரம் முழுவதற்கும் நிக்கி முடியவில்லை அதனால் இளம் தலைமுறையினர் கேள்வி கேட்டது பற்றி கருத்து சொல்ல முடியாது ஆனால் கேள்வி நேரம் நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியதுதான்.\nதொடங்கப்பட்டது 23 hours ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதொடங்கப்பட்டது 50 minutes ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது 8 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 05:55\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nBy உடையார் · பதியப்பட்டது 50 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள��ல் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10071919/Bolivias-president-Jeanine-Anez-says-she-has-tested.vpf\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nஎனது பார்வையில் அணங்கு, தோற்றமயக்கம், அடையாளம் I & II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/224871-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-ashwednesday/", "date_download": "2020-07-10T02:25:33Z", "digest": "sha1:OHYIEEL72EYXVOLEAJQC4FPZFXWL4F4X", "length": 16711, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "மனமாற்றத்துக்கான அழைப்பு - சாம்பல் புதன்! #AshWednesday - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nமனமாற்றத்துக்கான அழைப்பு - சாம்பல் புதன்\nமனமாற்றத்துக்கான அழைப்பு - சாம்பல் புதன்\nபதியப்பட்டது March 6, 2019\nஇப்பொழுதாவது, உண்ணா நோன்பிருந்து,அழுது புலம்பிக்கொண்டு,உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள�� என்கிறார் ஆண்டவர். - யோவேல் 2:12\nசாம்பல் புதன்', `விபூதி புதன்', `திருநீற்றுப் புதன்' (Ash Wednesday) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள் முதல் தவக்காலம் தொடங்குகிறது. 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதுக்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய காலம். மனிதனின் சுய ஆய்வுப் பயணத்தின் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் சாம்பல். ``சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம். தவங்கள் எல்லாம் மீட்பில் அடங்கும்\nதவக்காலத்தில் 16 வயதுக்குள் இருப்பவர்கள் சுத்த போசனமும், 18 வயதுக்கு மேற்பட்டோர் 60 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருக்க வேண்டும். உண்ணா நோன்பு என்பது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வு. விவிலியத்தில், நோவா காலத்தில் 40 நாள்கள் இரவும் பகலும் மழை பெய்தது. `இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாகப் பாலைவனத்தில் கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர்.' `மோசே சீனாய் மலையில் 40 நாள்கள் தங்கியிருந்து திருச்சட்டம் பெற்றார்.' `இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாள்கள் உண்ணா நோன்பிருந்தார்.' இவற்றின் அடிப்படையில் 40 நாள்கள் என்பது மனம் வருந்தி மனம் மாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது.\nதிருவிவிலியம் படித்தல், எப்போதும் ஜெபம் செய்தல், பாவத்துக்காக மனம் வருந்தி உண்ணா நோன்பு இருத்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்றவை தவக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய ஒழுங்குமுறைகளாகும். வரும் ஏப்ரல் 14-ம் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏப்ரல் 18-ம் தேதி புனித வியாழனும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்டு, 21-ம் தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nகுருவானவர் `மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்' என்று சொல்லிக்கொண்டு சாம்பலை நெற்றியில் பூசுவார்கள். நாம் அனைவரும் என்றேனும் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம். அதற்கு நம் நெற்றியில் பூசப்படும் சாம்பல் தான் அடையாளம். நாம் மண்ணுக்குள் போவதற்குள் மனம் திரும்பி, நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, பிறர் மீது வைத்து��்ள கோபம், பொறாமை, வஞ்சகம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவற்றைத் தவிர்த்து, அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்களைப் பெற்று, நம்முடைய மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால் அழகாக்குவோம். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம்\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது 7 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nதவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி\nவடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.\nதொடங்கப்பட்டது 15 hours ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nBy உடையார் · Posted சற்று முன்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி\nவடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.\nபுத்த பெருமானின் உன்னத வழிகாட்டலையும் போதனைகளையும் நற்சிந்தனைகளையும் வேண்டுமென்றே உருமாற்றி அரசு கற்பித்த பாடங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட இவர் போன்ற மனித நேயமற்ற ஈனப்பிறவிகள் சிறிலங்காவின் சமய தலைமைகளாக முன்னின்று அரசியல் பேசும் இந்த நிலைமை எமது நாட்டில் மனித உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த சாட்டையடி. துறவறம் பூண்டு வாழும் கட்டுப்பாடான வாழ்க்கையில் இணய தமது பிள்ளைகளை அனுப்பிவைக்க நல்ல குடும்பத்து பெற்றோர்கள் சம்மதிக்காததால் நாட்டில் புத்த துறவிகளுக்கு பெரிய தட்டுப்பாடு நிலவியது. இதை மாற்றியமைக்க அரசின் திட்டமிடலில் புத்த துறவிகளாக இளம் வயதினர் சீர்திருத்த பாடசலைகளில் இருந்தும் நன்னடத்தைச் சிறைக்கூடங்களில் இருந்தும் இளம் குற்றவாளிகள் விடுதலை வழங்கப்பட்டு துறவிகள் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ஒழுங்காக சீர்திருத்தம் செய்யப்படாத இந்த குற்றவாளி துறவிகளின் மனதில் வளர்ந்தபின்னரும் இரத்த வெறிதான் மேலோங்கி இருக்கும்.\nமனமாற்றத்துக்கான அழைப்பு - சாம்பல் புதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82735.html", "date_download": "2020-07-10T04:23:31Z", "digest": "sha1:3IB3LWWCS6HUZUN4XDMA6BKF7YV2PXUK", "length": 6074, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி..!! : Athirady Cinema News", "raw_content": "\nசெல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி..\nசெல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட படங்களின் வேலைகள் முடிந்தும் தயாரிப்பு தரப்பின் பிரச்சனையால் ரிலீசாகாமல் உள்ளது.\nஇந்த நிலையில், செல்வராகவன் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி குரு சோமசுந்தரம், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடி��்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.\nஇந்த நிலையில், செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13916/2019/07/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-10T03:08:38Z", "digest": "sha1:W7OJW5XDDVGQYFH66GI4KAZW2CKCSHGQ", "length": 11037, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் தல\nSooriyanFM Gossip - துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல\nகாதல் மன்னன் நம்ம தல அஜித், கோவையில் நடைபெற இருக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nதல அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல், சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற வி‌ஷயங்களிலும் மிகவும் ஆர்வமாக ஈடுபடுபவர்.\nஅகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.அதில் நம்ம தலயும் கலந்து கலக்கப் போகிறாராம்.\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nஆபத்தான நிலையில் பிரபல பெண் இயக்குனர் - 'டயட்' செய்த வேலை\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளி���் 4,646 பேருக்கு கொரோனா....\nவிடைபெற்றது இலங்கையின் ஊடக ஆளுமை...\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல் - உயிர் பலிகள் 10 ஆக உயர்வு\nஅமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி பிரயோகம் - 27 பேர் பலி\nநயனை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (17.06.2020) #Coronavirus #Srilanka\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்\nஅதிரடி சலுகையை வழங்கும் இங்கிலாந்து\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nஅவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நடிகை ஜெயந்தி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்கள்.\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2008/09/", "date_download": "2020-07-10T04:02:40Z", "digest": "sha1:RWFBV37WGMXBW5UH3D6XYWUJSMIOQE2I", "length": 71510, "nlines": 753, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): செப்டம்பர் 2008", "raw_content": "செவ்வாய், செப்டம்பர் 09, 2008\nநீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் பெட்டியும்\nபோனவாரம் நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மீனவ நண்பர் “சும்மா இருந்தா வாங்க பிரதர்... போட்ல போலாம்”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது ட்ரிப்பு செம ட்ரில்லு :)\nநண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அப்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம் நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்.. :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்.. ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :)\nபடை கெளப்பிடிச்சு.... நல்லா சேர்றாங்கைய்யா செட்டு\nநகரமும் ( மீண்டும் கரைசேர்வதே விதியெனினும் ) அதில் ஒட்டாமல் விலகித் தத்தளிக்கும் மனமும்...\nசேச்சே.... எப்படித்தான் இந்தக்கெரகத்த ஊத்திக்கறாய்ங்களோ\nரெண்டு காலையும் விரிச்சு மல்லாக்கப்படுத்து வானத்தப் பார்க்கறதுல எவ்வளவு சொகம்\nமக்கா சரக்கு��் நான் ஃபாண்டாவும்னு ஒரு மணி நேரம் நல்லாத்தான் போச்சு. அப்பறம் போட்டமுய்யா கடலுக்கு சோறு... எக்கி எக்கி வாந்திதான்... அலையாட்டத்துல பெருங்கொடலு தொண்டைவரைக்கும் வந்து இனிமே ஏதாவது திம்பயா”ன்னு கேட்டுட்டு போயிருச்சுங்கப்பு\n :) நானுங்கூட ஜெட்டியோட நல்லா டைவெல்லாம் அடிச்சனுங்க.. போட்டா புடிக்கத்தான் ஆளில்ல... :( உண்மையில் அழ்மன விருப்பம் என்னன்னா அம்மணக்கட்டையா நடுக்கடல்ல ஊறனுங்கறதுதான். அதுக்குள்ள மக்கா இங்கன சுறா வந்தாலும் வரும்னு பிட்டை போட்டுட்டானுவ... நானும் சுறாவின் மனநலம் கருதி என் ஆசையை மீண்டும் தள்ளிப் போட்டுட்டேன்\nஅமோகமான நாலு மணிநேரத்துக்கப்பறம் அடிச்சுப்போட்டாப்புல கரைவந்து விழுந்தோம். மீன் புடிச்சு ரிடர்னான ஒரு படகு...\nசங்கரா.... சங்கரா மீன் கொழம்பு வைப்பதெப்படின்னு பதிவு போடறவுகளுக்கு என்னாண்ட இருந்து ஒரு கிலோ மீனு அன்பளிப்பேய்\nநாம ஏற்கனவே மாநிறத்துக்கும் மேல் கலர். இருந்தாலும் லைட்டா ஸ்கின் டேனிங் செஞ்சுக்கலாம்னு கரைலயே நண்டு, நத்தைகளோடு ரெண்டுமணி நேரம் உருளல். கண்டதையும் பேசிக்கினு அப்பப்ப வந்துபோறா அலைகளால் புரண்டு படுத்துகினு லைப்பு நல்லாத்தான் இருந்தது :) அப்பறமா சாயந்தரம் கரைல விநாய்கரு கரைக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அங்கே ஆஜர்...\nகாவிகளோடு ஐக்கியமான காமன்மேன் பிள்ளையாரு ஊர்வலம்...\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்படி வந்த கணபதிகள்...\nஇப்படி கரை சேர்ந்தாய்ங்க... கட்டுமரத்தில் நடுக்கடலில் விட ஒரு விநாயகருக்கு 200 ரூபாய்.\nநேத்துவரைக்கும் அருள் பாலிச்சவரை அள்ளி தூக்கிக்கினு வ்ரும் அருள் பெற்றவர்கள்...\nப்ளீஸ்மா.. எம்புள்ளையாரை மட்டுமாச்சும் ஒடைக்காம பத்தரமா வைச்சுக்றேன்\nகடைசிப்பிள்ளையாருக்கு பின்னான அலை ஓய்ந்த பீச் மற்றும் ஓய்வெடுக்கும் பளுதூக்கி...\nகாலைல இருந்து ஆட்டம் போட்டதுல நெம்ம டயர்டு வாங்க ஆளுக்கொரு கார்னெட்டோ வாங்கித்தரேன் :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், செப்டம்பர் 01, 2008\nஅவசரப்பட்டு கலைஞர், ஜெயா, ராஜ், விஜய் டிவிக்களை போன மாசம் திட்டிட்டேன். கெட்டது ஒன்னு இருந்தா அதுல நல்லதுன்னு ஒன்னு கட்டாயம் இருக்கும்னு யாகவாமுனிவரின் சித்தப்பா பையன் ஒரு முறை காக்கா மொழியில அருள்வாக்காக சொன்னதை மறந்துட்டு பொலம்புனது எந்தப்புத்தேன் ப���ல வம்படி டான்சு புரோகிராமெல்லாம் முடிஞ்சு, ”DMKகாரங்க எங்கள கிள்ளிவைச்சுட்டதால தமிழகம் இருளில் தவிக்குது... ADMKகாரங்க எங்க பொஸ்தகத்தை கிழிச்சுட்டதாலதால் வெலவாசியெல்லாம் ஏறிப்போச்சு ...”ங்கற செய்தியெல்லாம் முடிஞ்சு, அப்பறமா மத்தியானத்துல ஆரம்பிச்ச வாழ்க்கை, தாலி, பிறப்பு, வாக்கு, மயிரு, மட்டைங்கற எல்லா சீரியல்களும் முடிஞ்சு வீட்டு பொம்பளையாளுங்க எல்லாம் ஏறக்கட்டுன பிறகு 10..30 மணிக்கா ஆரம்பிச்சி 12வரைக்கும் இந்த எல்லா தமிழ் சேனல்களிலும் என்னத்த போடுறாய்ங்கன்னா முழுநீள படக்காமெடிகள்\nமுழுநீளம்னா ஒரு படத்துல இருக்கற மொத்த காமெடி சீன்களும் கண்டினயுசா... அற்புதம்தான். வீட்டாளுங்க, வெளியாளுங்க, வெளம்பரங்கன்னு எந்தத் தொல்லையும் இல்லாமலும், ஆபிசு அழிச்சாட்டியங்களையெல்லாம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு ஆம்பளையா லச்சணமா அரையிருட்டுல தனியாளா ஒக்கார்ந்து வெடிச்சிரிப்பை வாயில் அடக்கி கண்ணுல தண்ணிவர சிரிச்சபாடுல பார்க்கற சொகமே சொகம். பல விவேக்கின் டெம்ப்ளேட்டு மொக்கைகளாக இருந்தாலும்( இதுக்கா ஒருகாலத்துல பெரண்டு பெரண்டு சிரிச்சோம்... ) சில வடுவேலுவின் ஸ்டீரியோடைப்பு காமெடியா இருந்தாலும் பிரச்சனையில்லை. அஞ்சாரு சேனல்ல பிடிச்ச காமெடி வர்றவரைக்கும் மாத்திக்கினே இருக்கலாம். பிடிச்ச காமெடி எதுவா ) சில வடுவேலுவின் ஸ்டீரியோடைப்பு காமெடியா இருந்தாலும் பிரச்சனையில்லை. அஞ்சாரு சேனல்ல பிடிச்ச காமெடி வர்றவரைக்கும் மாத்திக்கினே இருக்கலாம். பிடிச்ச காமெடி எதுவா நம்ப கவுண்டபெல் தான்... மனுசன் பம்புசெட்டை கழட்டறதென்ன நம்ப கவுண்டபெல் தான்... மனுசன் பம்புசெட்டை கழட்டறதென்ன மச்சினிச்சியை மடக்கறதென்ன மாடர்ன் ட்ரசுல பிகருங்களை ரவுசுவதென்ன குருவி சுடும் துப்பாக்கியோடு புலி வேட்டைக்கு போவதென்ன குருவி சுடும் துப்பாக்கியோடு புலி வேட்டைக்கு போவதென்ன \"நான் டெர்ரரிஸ்ட்”ங்கற செந்தில் கிட்ட ”என்னது \"நான் டெர்ரரிஸ்ட்”ங்கற செந்தில் கிட்ட ”என்னது சரச்சிட்டு வந்தியா இளயராசா பாட்டு என்னைக்கும் இனிக்குங்கற மாதிரி கவுண்டரு காமெடி என்னென்னைக்கும் தமாசுதான்...\nராத்திரி 10:30 to 12:00 வரை அனைத்து தமிழ் சேனல்களும் வாழ்க... வாழ்க\n முழுநீள த்ராபை - ஆமாங்க... ரெண்டரை மணிநேரம் ஒக்கார்றது கஸ்டந்தாங்க..\nபொண்டாட்டிய ஊரோட ஜன��னலு வழியா சைட்டடிக்கறதுகு பேரு காமெடியாயா கருமம்.. கருமம்... - கருமமா கருமம்.. கருமம்... - கருமமா\nஉங்க ஆளு ஒகேனக்கல்லு பிரச்சனைல இப்படியா அந்தர்பல்டி அடிக்கறது - தப்புதாங்க.. அவருக்கு “நாதாரித்தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்யனும்”னு தெரில... இடம் பொருள் ஏவல் தெரியாம வழக்கம் போல உண்மையா பேசி மாட்டிக்கினாருதான். ஆனா அந்தர்பல்டி அடிச்சுட்டாருன்னு இவரை கேக்கறதை விட ”எலும்புகளை உடைத்தாலும் ஒகேனக்கல் திட்டத்தை நடத்தியே தீருவோ”முன்னும் அப்பறமா ”அடுத்த கவருமெண்டு வர்றவரைக்கும் தள்ளி வைக்கறோமு”ன்னும் சொல்லிட்டு இப்ப இதைப்பத்தி மூச்சுகூட விடாம இருக்கற முதல்வர் கலைஞரைப் பார்த்து இக்கேள்விய கேக்கறதுதானுங்களே கரெக்கிட்டா இருக்கும்\nகெஸ்ட் ரோல்ல நடிச்ச ஒரு படத்துக்கு 60கோடி ரூவா வியாபாரங்கறதெல்லாம் பிராடுத்தனம் இல்லையா - இருக்கலாங்க... லாபம் வரும்னு நம்பி வாங்கறாங்க.. நட்டம் வந்தா வயித்துல அடிச்சிக்கறாங்க. கார்ப்பரேட்டு, வினியோகிஸ்தருங்க, தியேடரு லீசுன்னு பல வியாபாரிங்க உலவற எடத்துல அவரும் சரக்கு விக்குது. கேட்ட விலை கிடைக்குதுன்னு ஒரு வியாபாரியாத்தான் இருக்காரு. இருந்தாலும் சரக்கு மதிப்புக்கு மேல விலைவைச்சு விக்கறது தப்புத்தாங்க...\nவிகடன், ரிப்போர்ட்டர், ஞாநின்னு கருத்துக்கணிப்பு திணிப்புன்னு பட்டய கெளப்பறாங்களேயய்யா - அதெல்லாம் உண்மையா இருந்தா வருத்தம்தான். பொய்யா இருந்தா சந்தோசம் :)\nஒரு கன்னட ஆளு இங்க வந்து இப்படி தமிழர்களோட உணர்வுகளோட வெளையாடறாருன்னு உனக்கெல்லாம் சொரணையே இல்லையா - அப்படியா அவரு கன்னடத்துலயே வருத்தம் தெரிவிச்சிருந்தாலும் நான் அவரை அப்படியெல்லாம் பிரிச்சு நினைச்சதே இல்லைங்க... இது என்னோட விக்னெசுதாங்க.. என்ன செய்ய\nஒரு சினிமாக்காரனுக்கு எதுக்கய்யா நாட்டுல இத்தனை முக்கியத்துவம் - அதேதாங்க எனக்கும் புரியல. அவரு சினிமாக்காரருதான். அவருக்கு எதுக்கு இத்தனை முக்கியத்துவம்\nஇத்தனைநாள் பஞ்ச் டயலாக்குல அப்பாவி ரசிகர்களை தூண்டிவிட்டுட்டு இப்பத்திக்கு அது ஜஸ்ட் டைரக்டரு வைச்ச வசனம்னு ஜகா வாங்கறது அசிங்கமா இல்லை - அசிங்கமாத்தாங்க இருக்கு. அவரே சொல்லறது மாதிரி அவரு நல்லதும் கெட்டதும் செய்யற ஜஸ்ட் ஒரு மனுசருந்தாங்க. இப்படி ஊர் நிலவரம் தெரியாம வசனம் பேசுனது தப்���ுத்தாங்க.\nசிரஞ்சீவில இருந்து இத்துப்போன கார்த்திக் வரைக்கும் கட்சி ஆரம்பிச்சுட்டாங்க... உங்க ஆளு என்னடான்னா... - விடுங்க.. அவருக்கு அது சரியா வரலை. சறுக்குதுன்னு தெரிஞ்சப்பறமும் அவருகிட்ட நான் அதை எதிர்பார்க்கறதில்லை...\nஇதெல்லாம் இப்ப எதுக்குடா இப்ப நீட்டி வாக்குமூலம் மாதிரி முழக்கறன்னா கேக்கறீங்க நாலு நாளைக்கு முன்னாடி குசேலன் குடும்பத்தோட பார்த்தனுங்க.. படம் பப்படம் தான். நயந்தாரா சீனு கேவலந்தான். வடிவேலு சகிக்கலதான். பசுபதிக்கான கதைல அவரை பின்னால தள்ளுனது அலும்புதான். திரைக்கதைய வல்லாங்கு செஞ்சது வாசுவின் மகாமகா தப்புத்தான். இருந்தாலும் ரஜினி எங்க நிக்கறாருன்னா அந்த கடைசி 15 நிமிசத்துலங்க. அதுவரைக்கும் ஒரு காண்டுலயே படம் பார்த்துக்கிட்டு இருந்தவன் சடன்னா மனநிலை தலைகீழா உணர்வுக்குவியலா மாறிப்போயி கண்ணுல தண்ணி கரைபுரண்டோட அந்த 15 நிமிசம் அடடா நாலு நாளைக்கு முன்னாடி குசேலன் குடும்பத்தோட பார்த்தனுங்க.. படம் பப்படம் தான். நயந்தாரா சீனு கேவலந்தான். வடிவேலு சகிக்கலதான். பசுபதிக்கான கதைல அவரை பின்னால தள்ளுனது அலும்புதான். திரைக்கதைய வல்லாங்கு செஞ்சது வாசுவின் மகாமகா தப்புத்தான். இருந்தாலும் ரஜினி எங்க நிக்கறாருன்னா அந்த கடைசி 15 நிமிசத்துலங்க. அதுவரைக்கும் ஒரு காண்டுலயே படம் பார்த்துக்கிட்டு இருந்தவன் சடன்னா மனநிலை தலைகீழா உணர்வுக்குவியலா மாறிப்போயி கண்ணுல தண்ணி கரைபுரண்டோட அந்த 15 நிமிசம் அடடா வேணாங்க... அதை வார்த்தைல விளக்க முடியாது. சந்தோசமா கண்களைத் துடைத்துக்கொண்டேன்.\n இத்தனை களேபரங்களுக்கு அப்பறமும் நான் மாறிவிடவில்லை. மனதில் ஒரு குழப்பமும் இல்லை. இன்னமும் நான் ரஜினி ரசிகன் தான். நெஞ்சு நிமிர்த்தி சொல்லறேன்.\nஇதுக்கு மேலும் நான் ரஜினி ரசிகன் தான்\nசில காலங்களாக மறுபடியும் என் அலும்பு ஆரம்பித்திருந்தது. எலக்கியத்தை கலையை பரிச்சயம் செய்துக்கொண்டு சாரசரி உலகைப்பார்ப்பதில் நாம் ஒருபடி மேலே இருப்பதாக நெனைப்பு வருவது உவப்பாக இருப்பதால் அதில் இனிமேலும் கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்கலாம்னு கஜினிமுகம்மது கணக்காக மீண்டும் முடிவெடுத்து, ஹிக்கின் புக் லேண்ட் எல்லாம் போய் புத்தகங்களாக அள்ளிட்டு வந்தும், பாரிஸ் கார்னரில் இத்துபோன திருட்டு டிவிடிக்களாக வாங்கிக்கு��ித்தும் ஒரே அலப்பரை. நைட்டானா... லீசுநாளானா போதும்... மெத்தைலை சாஞ்சுக்கினே நொறுக்ஸ்சோடு புத்தகத்துக்கு 10 பக்கங்களாக மாத்திமாத்தி படிப்பதென்ன ஹெட்போனை மாட்டிக்கிட்டு லேப்டப்புல அவார்டு படமா பார்த்து தள்ளறதென்ன\nடெய்லர் கடை வரைக்கும் போகனும்\nசாரிடா.. ஐயாம் டேக்கிங் சிவியர் ரெஸ்ட் அண்ட் பிஜி இன் ரீடிங்....\nயப்பா.. க்ரையான்சுக்கு ஏம்பா க்ரையான்சுன்னு பேரு\nபோய் அந்தண்ட வெள்ளாடு பாப்பா... அப்பா ஆபிஸ் வேலையா படம் பார்த்துக்கிட்டு இருக்கறேன்...\nகதிர் வெளையாடறான் பாருங்க. கொஞ்ச நேரம் கூட இருங்க..\nஅடடா.. ரெண்டு நாளு எனக்குப்பிடிச்சதை செய்ய விடறயா\n அப்ப அய்யா எப்ப ஃப்ரி ஆவிங்க\n கதவுல எழுதிப்போடறேன். தெரிஞ்சுக்கினு உள்ள வாங்க...\nகவலையே படாதீங்க.. அதை நானே செஞ்சுடறேன்.\nஎங்கூட்டம்மாவும் எம்புள்ளையும் என்ன செஞ்சாங்களா\n மண்டைல இடம் இல்லாததால “மொட்டை”க்கு இடம் இல்லை. ”பாஸ் இன்” கூட ஓகே ஆனா ”பாஸ் அவுட்” கீழாக இருக்கற சிரிப்பல்லுகளை பார்த்தாத்தான் கிலி கெளம்புது.\nராசா வேசம் கலையறதுக்குள்ள கலைச்சிற வேண்டியது தான்....\nமனசுக்கு நேர்மையாய் கூரான் செத்துப்போய் சில மாதங்களாகிறது. மற்றவர் வடிவமைத்ததே வாழ்க்கையென வாழ்ந்துகொண்டிருக்கும் எம்போன்றவர் மத்தியில் உனக்கு பிடித்தபடி நினைத்தபடி சில தினங்களேனும் நீ வாழ்ந்திருக்கக்கூடும். எங்களுக்குக் கிடைக்காத அந்த திருப்தியோடு... போய் வா நண்பா\nசறுக்குமிடம் காமம் எனில் நண்பன் சிறைக்காலம் முடிந்து விடுதலையாகி சில மாதங்களாகிறது. 5 வருட சிறை அனுபவத்தில் அவன் பெற்றது பல புதிய ஆய்வுக்கட்டுரைகளும் மேலும் சில புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்பீட்டு உரிமைகளும் என கேள்விப்பட்டேன். வாழ்வில் சில கறைகள் அழிவதில்லை என்றாலும் வாழ்வையே அழித்து விடுவதில்லை போல. வளமாய் வாழ வாழ்த்துக்கள் நண்பா\nவிகடன் விமர்சனம், குமுதம் பேட்டி, வலைப்பதிவுகள்னு சரமாரியாக நடிகர் ஜே.கே. ரித்தீஸ் அவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் அவலநிலையை நாம் இப்போதெல்லாம் காணவேண்டியிருக்கிறது. ஆனால் பாட்டு, நடனம், வசனம்னு அனைத்து துறைகளிலும் அவரை களத்தில் வீழ்த்திய சாம் ஆண்டர்சன் அவர்களது “யாருக்கு யாரோ” (Step Nee) என்ற திரைக்காவியத்தினைப்பற்றி எந்தவொரு விமர்சனமும், பேட்டிகளும் வராத நிலையை அண்ண��் சாம் அவர்களை இருட்டடிப்பு செய்யும் ஒரு தீய முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. இருந்தாலும் இதனை எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி சாம் அவர்களது திறமைகளை எடுத்தியம்புவதை ஒரு கடமையாகவே கொள்கிறேன்.\nமொக்கைப்பட போட்டியில் குசேலனையே விஞ்சி நிற்கும் யாருக்கு யாரோ என்ற படத்தின் ஆங்கில காப்ஷனான STEP NEE என்பதன் அர்த்தத்தை கீழ்கானும் படத்துண்டில் கிளைமேக்ஸ் காட்சியாக அவர் வைத்திருந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.\nஎதையும் தாங்கும் இதயம் இருந்தால் அவருடைய மற்ற திறமைகளையும் இங்கே கண்டு களிக்கலாம். அதனையும் மீறி முழுப்படமும் வேண்டுவோருக்கு தேடினாலும் கிடைக்காத திருட்டு விசிடியாக என்னிடமிருந்து பெறலாம். அண்ணன் சாம் அடுத்தப்படத்தினை முழுநீள ஆக்‌ஷன் படமாக எடுத்து அந்தத்திறனிலும் JKR அவர்களை களத்தில் வீழ்த்த ஆண்டவனை வேண்டுகிறேன். (கோடம்பக்க அண்டங்காக்காவின் அதிரடி கிசுகிசு: அண்ணன் சாம் ஆண்டர்சன் இந்த பெயரை வைத்துக் கொண்டுள்ளதே நாளப்பின்ன ஆஸ்கர் அவார்டு வாங்கும்பொழுது அவர்களுக்கு பெயரைச்சொல்லி கூப்பிட சிரமமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்\nவிடுதலையான டேவிட் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் செத்துப்போன நாவரசுசின் வீட்டினர் இப்பொழுது எப்படி இருக்கின்றனர்\nமூன்று பிள்ளைகள் பொண்டாட்டியோடு தற்கொலை செய்துகொண்ட ஸ்டாலினின் சென்னை நண்பரது வழக்கு என்ன ஆனது\nசங்கராச்சாரியுடன் வழக்கில் மாட்டிய அப்பு எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்\nசிலுக்கின் தாடிக்கார நண்பர் இப்பொழுது எப்படி இருக்கிறார்\nகும்பகோணம் தீவிபத்து பள்ளியின் தாளாளர் தற்போது வருமானத்துக்கு என்ன செய்கிறார்\nபணமுடையில் பாதியில் நின்ற கோழிகூவுது விஜியின் தந்தை கட்டிக்கொண்டிருந்த கல்யாண மண்டபம் கட்டிமுடிந்து விட்டதா\nஅயோத்திகுப்பம் வீரமணியின் இரு மனைவிகளுக்கு இடையே இருந்த சொத்துப்பிரச்சனை தீர்ந்து விட்டதா\nநாட்டு ரகசியங்களை ஜெராக்ஸ் போட்டு விற்ற திடீரென காணாமல் போன ரா உயரதிகாரி உயிருடன் இருக்கிறாரா\nரபி பெர்னார்டு இப்பொழுது எங்கே இருக்கிறார்\n'ஙே' ராஜேந்திரக்குமார் என்ன ஆனார்\nலட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவின் முன்னாள் முதல் கணவர் போதையின் பிடியில் இருந்து மீ��்டுவிட்டாரா\nசீவலப்பேரி பாண்டியை சுட்ட போலிஸ் அதிகாரி இன்னும் இருக்கின்றாரா\nஉதவி இயக்குனரான நாகேஷின் மகன் ஆனந்த்பாபு மீண்டும் ஏன் லைம்லைட்டில் காணவில்லை\nமீனா தன் முதல் ஜோடியான மனோரமாவின் மகனிடம் நட்பு முறையிலாவது பேசுவார்களா\nதமிழ்க்குடிமகனின் அன்றாட அலுவல்கள் என்னென்ன\nபிரிந்து சென்ற கலைஞரின் முன்னாள் கார் டிரைவர் இப்பொழுது எப்படி இருக்கிறார்\nஆட்டோ சங்கர் வழக்கில் அப்ரூவர் ஆனவர் இப்பொழுது பிழைப்புக்கு என்ன செய்கிறார்\nஜீவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் வாங்குவதை நிறுத்திவிடலாம் தான் அப்பறம் இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு யார் பதில் சொல்லுவது\nபாவிகளே... உங்கள் பயத்தினின்று விடுதலை அடைய உங்களை.. உங்களை மட்டுமே நம்புங்கள் - சரி ஆண்டவரே\nஎனக்கான வாடகையை என் சமூகமே செலுத்தும்படி நான் பெரிய மனது கொண்டு அனுமதித்திருக்கிறேன்... நீங்கள்\nஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை விட்டு விலகுவதில்லை. மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் ப...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nநீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)\nவேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\nAstrology: Quiz: புதிர்: அரசியல்வாதியின் ஜாதகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nலஷ்மி மணிவண்ணனின் தடாலடி வீழ்ச்சி\nதாம்பரத்தில் திடீர் மழை | Sudden rain at Tambaram\nGold (2016) - ‘தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே'\nTHE LODGE (2019) –சினிமா விமர்சனம் ( ஹாலிவுட் - த்ரில்லர் மூவி)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஅச்சம் நாணம் மடம் பயிர்ப்பு - எனது உரைப் பதிவு\nநகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nதங்கள் பர���சுத்த இரகசியங்களையிட்டுப் பொறுப்பாயிருப்பார்களாக\nமெக்ஸிகோ - (இளங்கோவின் நாவல்)\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nவில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக��கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/04/3.html?showComment=1511855805112", "date_download": "2020-07-10T02:19:27Z", "digest": "sha1:XPXX3RAKFMO7EWBSFHVZEG4PYD5SFLGL", "length": 29684, "nlines": 297, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)\nசென்ற வாரத்தில் எழுதிய மானாமதுரை மண்பானை (பகுதி - 1), மானாமதுரை மண்பானை (பகுதி - 2) பகுதிகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதை என்னால் உணர முடிந்தது. சென்ற வாரம் வரை மண் எங்கு எடுக்கிறார்கள், அதன் தன்மை என்ன, அதை எப்படி தயார் செய்கிறார்கள், அதன் பின்னர் எப்படி பானை செய்கிறார்கள் என்றெல்லாம் பார்த்தோம். இந்த வாரம் வாருங்கள் இன்னும் சுவாரசியமான பகுதிகளை பார்ப்போம் களிமண் என்பது கருப்பு நிறத்தில் இருக்கு, ஆனா பானை சிவப்பா இருக்குதே எப்படி என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால் உங்களின் முதுகில் ஷொட்டு வைத்துக்கொள்ளுங்கள் களிமண் என்பது கருப்பு நிறத்தில் இருக்கு, ஆனா பானை சிவப்பா இருக்குதே எப்படி என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால் உங்களின் முதுகில் ஷொட்டு வைத்துக்கொள்ளுங்கள் செம்மண்ணில் ஒரு வகை இருக்கிறது, கைகளில் எடுக்கும்போதே கடல் மணல் போல கைகளில் வழியும். மிகவும் நைஸ் மண் ஆன அதை தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்கின்றனர், பானை நன்கு காய்ந்தவுடன் உள்ளேயும், வெளியேயும் ஒரு துணியை கொண்டு இந்த மண்ணை பூசுகின்றனர், முடிவில் பானை சிவப்பாகிவிட்டது \nமண் பானை சுடுவதற்கு தயார் \nஅந்த சிவப்பு பானை காய்ந்தவுடன் அதை சுட்டு எடுக்க வேண்டும். அதை சுட்டு எடுக்க அரசாங்கமே கொட்டகை போட்டு கொடுத்துள்ளது, யார் வேண்டுமோ முன் பதிவு செய்துக்கொண்டு தங்களது பானைகளை சுட்டு எடுக்கலாம். இதை சுடுவதற்கு சுள்ளிகளையும், முள் செடிகளையும் நடுவில் போட்டு அதன் மேலே பானையை நன்கு அடுக்கி வைக்கின்றனர். நான் பார்த்த வரையில், ஒவ்வொரு பானையையும் மெதுவாக அடுக்குகின்றனர். ஒரு முறையில் சுமார் ஆயிரம் பானை வரை அடுக்குகின்றனர். பின்னர் அதன் மேலேயும் சுள்ளிகளை போட்டு தீயை பற்ற வைக்க, பானை அந்த சூட்டில் இறுக ஆரம்பிக்கிறது. சுமார் பத்து மணி நேரம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சூடை கொடுக்கின்றனர். எல்லா சுள்ளிகளும் எரிந்து சாம்பல் ஒரு போர்வை போல போர்த்தி இருக்க அந்த சூடு தணிந்தவுடன் பானையை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு பானையையும் எடுத்து தட்டி பார்த்து அப்போதே தரம் பிரிக்கின்றனர். சரியாக சுடாத பானையை மீண்டும் சுடுவதற்கு எடுத்து வைக்கின்றனர். முடிவில் அதை சொசைட்டிக்கு கொடுத்து விட்டு (அவர்கள் வைத்திருக்கும் விலையில்) மீண்டும் அடுத்த பானை செய்ய தயார் ஆகின்றனர் \nசுட்டு முடித்து எடுத்த பின்......\nநல்ல தரமான பானைகள் இந்த பக்கம் இருக்கு வாங்க \nசென்ற வாரத்தில் மண் பானையில் வைக்கும் தண்ணீர் எப்படி சில்லென்று இருக்கிறது என்றும், பானை செய்யும்போது அடியில் சிறிது சதுரம் போல் தட்டி விட்டால் நாம் தரையில் வைப்பதற்கு சௌகரியம் அல்லவா, ஏன் உருண்டையாகவே இருக்கிறது என்று கேட்டு இருந்தேனே.... விடை ஏதேனும் யோசித்தீர்களா முதல் விஷயம் பானையை ஒரு மூலையில��� மணல் குவித்து அதன் மேல்தான் வைப்பார்கள். இந்த மணற் குவியலில் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. அது வெறும் ஸ்டாண்ட் அல்ல. அது ஒரு பர்ஃபார்மன்ஸ் இண்டிகேட்டர். என்ன பர்ஃபார்மன்ஸ் என்று சொல்ல வேண்டுமானால் பானை வேலை செய்யும் விதத்தை முதலில் சொல்லியாக வேண்டும். பானைக்குள் இருக்கும் தண்ணீர் அதிலிருக்கும் நுண் துளைகள் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கும். (வெளியேறும் என்றால் கொட கொடவென்று டீக்கடையில் டிக்காஷன் ஊற்றுவது போல் அல்ல) அது ஒரு விதமான ஊஸிங் ஔட். பானையை ஒரு மெகா மைக்ரோ ஃபில்ட்டருக்கு ஒப்பிடலாம். ஃபில்ட்டர் என்றாலே அழுத்த மாறுபாடு இருக்கும். டிராப் எக்ராஸ் ஃபில்ட்டர் என்கிற பிரயோகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீர் மட்டுமல்ல, எல்லா திரவங்களுமே குறிப்பிட்ட உஷ்ணநிலையில் குறிப்பிட்ட வேப்பர் பிரஷரில் இருந்தே தீரும். குறைந்தால் ஆவியாகி அதை சரிக்கட்டிக் கொள்ளும். இது திரவங்களின் இயற்கைத் தன்மை. வெளியேறிய தண்ணீர் உள்ளிருக்கும் தண்ணீரை விட அழுத்தம் குறைவாக இருப்பதால் அதன் வேப்பர் பிரஷரும் குறைவாகியிருக்கும். ஒவ்வொரு வேப்பர் பிரஷருக்கும் ஒரு உஷ்ணநிலை உண்டு என்பதால் வேப்பர் பிரஷர் குறையும் போது உஷ்ணநிலையும் குறையும். அதாவது, பானைக்குள் இருக்கும் நீரை விட வெளியேறிய நீர் குறைந்த உஷ்ணநிலைக்கு வந்திருக்கும். மேலும் இது ஒரு எக்ஸ்பான்ஷன் பிராஸஸ் என்பதால் விரிவடைந்து ஆவி நிலையில் இருக்கும்.மேற்கத்தியர்கள் சார்ட் என்பதால் ஆம்பியண்ட் பிரஷரில் 20 டிகிரி இருக்கிறது.இந்தக் குளிர்ந்த ஆவி வெளிக்காற்றில் இருக்கும் நீராவியைக் குளிப்பித்து சின்னச் சின்ன குளிர்ந்த நீர்த் திவலைகளை பானையின் வெளிப்புறம் உண்டாக்கும். இதனால் உண்டாகும் லேயர் ஒரு இன்ஸுலேட்டராக செயல்படுவதுடன், பானைக்குள்ளிருக்கும் நீரைக் குளிர்ப்பிக்கவும் செய்யும். அழுத்த மாறுபாட்டின் கரணமாக அடுத்தடுத்து உள்ளிருந்து ஊஸிங் ஔட் ஆகிக் கொண்டே இருக்கும். ஏற்கனவே இருக்கும் திவலைகள் வழிந்தோடி கீழே கொட்டி வைத்திருக்கும் மண்ணை ஈரமாக்கும்.நீரின் கடினத் தன்மையைப் பொறுத்து கொஞ்ச காலத்தில் நுண் துளைகள் மெல்ல அடைபட்டுக் கொண்டே வரும். அப்படி ஆகிற போது கொட்டி வைத்திருக்கும் மண் ஈரமில்லாமல் தொடர்ந்து உலர்ந்தே இருக்கும். அப்போது பானையை மாற்றியே ஆக வேண்டும். என்ன விஞ்ஞானம் இல்லை முதல் விஷயம் பானையை ஒரு மூலையில் மணல் குவித்து அதன் மேல்தான் வைப்பார்கள். இந்த மணற் குவியலில் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. அது வெறும் ஸ்டாண்ட் அல்ல. அது ஒரு பர்ஃபார்மன்ஸ் இண்டிகேட்டர். என்ன பர்ஃபார்மன்ஸ் என்று சொல்ல வேண்டுமானால் பானை வேலை செய்யும் விதத்தை முதலில் சொல்லியாக வேண்டும். பானைக்குள் இருக்கும் தண்ணீர் அதிலிருக்கும் நுண் துளைகள் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கும். (வெளியேறும் என்றால் கொட கொடவென்று டீக்கடையில் டிக்காஷன் ஊற்றுவது போல் அல்ல) அது ஒரு விதமான ஊஸிங் ஔட். பானையை ஒரு மெகா மைக்ரோ ஃபில்ட்டருக்கு ஒப்பிடலாம். ஃபில்ட்டர் என்றாலே அழுத்த மாறுபாடு இருக்கும். டிராப் எக்ராஸ் ஃபில்ட்டர் என்கிற பிரயோகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீர் மட்டுமல்ல, எல்லா திரவங்களுமே குறிப்பிட்ட உஷ்ணநிலையில் குறிப்பிட்ட வேப்பர் பிரஷரில் இருந்தே தீரும். குறைந்தால் ஆவியாகி அதை சரிக்கட்டிக் கொள்ளும். இது திரவங்களின் இயற்கைத் தன்மை. வெளியேறிய தண்ணீர் உள்ளிருக்கும் தண்ணீரை விட அழுத்தம் குறைவாக இருப்பதால் அதன் வேப்பர் பிரஷரும் குறைவாகியிருக்கும். ஒவ்வொரு வேப்பர் பிரஷருக்கும் ஒரு உஷ்ணநிலை உண்டு என்பதால் வேப்பர் பிரஷர் குறையும் போது உஷ்ணநிலையும் குறையும். அதாவது, பானைக்குள் இருக்கும் நீரை விட வெளியேறிய நீர் குறைந்த உஷ்ணநிலைக்கு வந்திருக்கும். மேலும் இது ஒரு எக்ஸ்பான்ஷன் பிராஸஸ் என்பதால் விரிவடைந்து ஆவி நிலையில் இருக்கும்.மேற்கத்தியர்கள் சார்ட் என்பதால் ஆம்பியண்ட் பிரஷரில் 20 டிகிரி இருக்கிறது.இந்தக் குளிர்ந்த ஆவி வெளிக்காற்றில் இருக்கும் நீராவியைக் குளிப்பித்து சின்னச் சின்ன குளிர்ந்த நீர்த் திவலைகளை பானையின் வெளிப்புறம் உண்டாக்கும். இதனால் உண்டாகும் லேயர் ஒரு இன்ஸுலேட்டராக செயல்படுவதுடன், பானைக்குள்ளிருக்கும் நீரைக் குளிர்ப்பிக்கவும் செய்யும். அழுத்த மாறுபாட்டின் கரணமாக அடுத்தடுத்து உள்ளிருந்து ஊஸிங் ஔட் ஆகிக் கொண்டே இருக்கும். ஏற்கனவே இருக்கும் திவலைகள் வழிந்தோடி கீழே கொட்டி வைத்திருக்கும் மண்ணை ஈரமாக்கும்.நீரின் கடினத் தன்மையைப் பொறுத்து கொஞ்ச காலத்தில் நுண் துளைகள் மெல்ல அடைபட்டுக் கொண்டே வரும். அப்படி ஆகிற ��ோது கொட்டி வைத்திருக்கும் மண் ஈரமில்லாமல் தொடர்ந்து உலர்ந்தே இருக்கும். அப்போது பானையை மாற்றியே ஆக வேண்டும். என்ன விஞ்ஞானம் இல்லை ( இதை ஒரு வலை தள நண்பரின் தளத்தில் இருந்து எடுத்தேன், வலைதள முகவரி காப்பி எடுக்கும் முன் சிஸ்டம் டவுன் ஆனதால், மீண்டும் அந்த தளம் கிடைக்கவில்லை....... ஆனால் மேலே சொன்ன விஷயம் அந்த முகம் தெரியாத நண்பருடையது ( இதை ஒரு வலை தள நண்பரின் தளத்தில் இருந்து எடுத்தேன், வலைதள முகவரி காப்பி எடுக்கும் முன் சிஸ்டம் டவுன் ஆனதால், மீண்டும் அந்த தளம் கிடைக்கவில்லை....... ஆனால் மேலே சொன்ன விஷயம் அந்த முகம் தெரியாத நண்பருடையது \nமண்ணில் பானை மட்டுமே உண்டாக்க முடியும் என்று நான் நினைத்து இருந்ததை பொடி பொடியாக்கியது அங்கே நான் கண்ட மண் பொருட்கள். இட்லி குண்டா, பிரிட்ஜ், ஆப்ப சட்டி, தோசை சட்டி, வித விதமான விளக்குகள், குடுவைகள், உண்டியல் சாப்பிடும் தட்டு என்று அவர்களின் உழைப்பும், கலையும் பிரம்மிக்க வைக்கிறது எல்லோரும் இன்று மண் பொருட்களை மறந்து பீங்கான், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறுவது இவர்களுக்கு வருத்தத்தை தருவதை அறிந்துக்கொள்ள முடிகிறது எல்லோரும் இன்று மண் பொருட்களை மறந்து பீங்கான், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறுவது இவர்களுக்கு வருத்தத்தை தருவதை அறிந்துக்கொள்ள முடிகிறது என்ன..... மண்பானைதானே என்று யோசித்ததில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று தோன்றுகிறதா என்ன..... மண்பானைதானே என்று யோசித்ததில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று தோன்றுகிறதா அடுத்த முறை மானாமதுரை சென்றால் மண்பானை வாங்கி வர மறக்காதீர்கள் \nதோசை சட்டி வேண்டுமா..... பணியார சட்டியா \nஇதுவும் மண்ணில் செய்ததுதான்...... கலை வண்ணம் \nசாப்பிடும் தட்டு கூட மண்ணில் தயார் \nமுன்னால் தெரிவதுதான் மண்பானை பிரிட்ஜ் \nஇதை எல்லாம் படித்துவிட்டு யாரும் அந்த பகுதியில் செங்கலும் நன்றாக இருக்குமே போனீர்களா என்று கேட்பவர்களுக்கு மட்டும் இந்த படம் இதை பற்றியும் விரிவாக எழுதினால் இன்னும் ரெண்டு பாகம் போகும்..... ஆகவே அங்கு சுடப்படும் செங்கலை பார்த்துக்கொள்ளுங்கள் \nஉழைப்பும், கலையும் பிரம்மிக்க வைக்கிறது \nதிண்டுக்கல் தனபாலன் April 30, 2014 at 8:53 AM\nஎவ்வளவு (அழகான) உழைப்பு... அற்புதமான கலை வண்ணம்...\nமிக அருமையான கைவினைக் கலைத் தகவல்களை பகிர்ந்துகொண��டமைக்கு நன்றிகள்.\nமபானையில் தண்ணி சில்லென்று மாறும் விதத்தை தெரிந்துக் கொண்டேன். எங்க வீட்டில் மண்ணால் ஆன வாணலியும், சின்னதா ஒரு கிண்ணமும் தினமும் புழக்கத்தில் உண்டு.\nசூப்பர் சார்.. இது போன்ற இடங்களுக்கு செல்லுங்கள் சார்.. பார்த்தே ஆக வேண்டும்.. :-)))\nநன்றி சுரேஷ், இந்த மன் பானை குளிரிந்த நீர் டேக்னிக் விளக்கியதர்க்கு. இந்த விஷயம் என்னை ஆச்சிரியம் ஊட்டியது. (டபார்-ன்னு கையை தூக்கி ஒத்துகொண்டீர்களே ), ஆனாலும் மன் பானை முலம் வெளி வரும் பொருட்களின் தரமும், குணமும் சிறிது எழுதி இருக்கலாமே \nசாப்பிடும் தட்டு விரிசல் விட்டிருக்கு போல\nஎன்ன ஒரு கலை... தோசைத் தட்டில் தோசை வார்த்தால் திருப்பும்போது மண் பேர்ந்து ஒட்டாதோ\nயாருக்கும் அடிபணியாத சுயதொழில் அவர்கள் மேலும் வளரட்டும்\nமண்ணால் செய்யப்படும் ஃப்ரிட்ஜ் பற்றி என்னுடைய ஒரு ஃப்ரூட் சாலட் பகுதியில் வெளியிட்டு இருந்தேன். மிட்டிகூல் என அதை அழைக்கிறார்கள். [http://venkatnagaraj.blogspot.com/2013/11/68.html]\nமண் பானை தொழிலாளர்களின் வாழ்வு முன்னேற எனது பிரார்த்தனைகளும்.....\nகார்த்திக் சரவணன் May 1, 2014 at 6:57 PM\nசிறந்த கடம் தயாரிப்பு - மீனாட்சி அம்மாள்,மானாமதுரை - ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார்.\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.\nஅருமையான மண் பாண்டம் பற்றிய பதிவு இன்று இத்தொழில் அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டதே\nஇதே மானாமதுரை நல்ல கடம் செய்யப்படுவதாகவும், நீயா நானாவில் கூறினார்கள்.\nஅற்புதமான படைப்பு. மண்பானை பிரிட்ஜ் பற்றி மேலும் தகவல் மற்றும் உள் அமைப்பு போட்டோ கிடைக்குமா மானாமதுரையி்ல் எங்கு கிடைக்கும் போன் நம்பர் தந்தால் வாங்க உதவியாய் இருக்கும். வடக்கத்திய 50l mitticool fridge rs.5500/- சென்னையில் கிடைக்கிறது. தங்கள் தகவல் நம் தமிழகத்தில் இவ்வகை மானாமதுரை பிரிட்ஜ் விற்பனையை அதிகரிக்கலாம். நன்றி.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nபுதிய பகுதி - ஊரும் ருசியும் \nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)\nஅறுசுவை - இயற்க்கை உணவு, கோயம்புத்தூர்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஅறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/93419/", "date_download": "2020-07-10T04:07:11Z", "digest": "sha1:VW426XG42CGF47WTP52NKOI6XE7KEIRM", "length": 7856, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "எல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை! | Tamil Page", "raw_content": "\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nதனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத், ஜீனத் அமன் உள்ளிட்ட இந்தி நடிகைகள் பலர் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.\nதற்போது நடிகை மஞ்சரி பட்நிஸ் என்பவரும் பாலியல் புகார் கூறியுள்ளார். இவர் பரோட் ஹவுஸ், சினா இஜிகா நாம் ஹேய் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.\nதெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் சக்தி படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை.\nஇதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“நான் தெலுங்கில் கடைசியாக சக்தி படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. எனக்கும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. என்னை ���ுதிய படங்களில் நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர்.\nஆசைக்கு இணங்கினால்தான் வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன். என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். சினிமா பின்னணி இல்லாமல் ஜெயிப்பது கஷ்டம்.”\nஇவ்வாறு அவர் கூறினார். மஞ்சரியை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்கள் யார் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nமகனுடன் ஏரிக்கு சென்று பிரபல நடிகை எடுத்த விபரீத முடிவு\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகந்தக்காடு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்; சீனாவின் 3 முக்கிய புள்ளிகளுக்கு தடை:...\nநேற்று 60 பேருக்கு தொற்று\nகணவர் வெளிநாட்டில்: மயக்க மருந்து கொடுத்து 13 வயது மகளை கள்ளக்காதலனிற்கு விருந்தாக்கிய தாய்\n42.8 மில்லியன் ரூபா பணத்துடன் களு மல்லி கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9860", "date_download": "2020-07-10T03:52:26Z", "digest": "sha1:OSA3GH6PYWTRHQ6VDIIBW27O6UWJLX2H", "length": 6955, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "my play school wipe & clean ANIMAL HOMES & SOUNDS » Buy english book my play school wipe & clean ANIMAL HOMES & SOUNDS online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருக்குறள் 1330 குறட்பாக்கள் (தெளிவான அச்சில்) - Thirukkural 1330 Kuratpakal\nஈஷா ருசி - Rusi\nஒரு பக்கக் கதைகள் 2007\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசிரிக்க சிந்திக்க. செயலாற்ற தமிழ்வாணன் பதில்கள்\nபள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்\nநீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் - Neethi Sollum Siruvar Paadalgal\nஔவையாரின் அறநெறிக் கதைகள் - Auvaiyar Aranerik Kathaigal\nசிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_533.html", "date_download": "2020-07-10T04:13:06Z", "digest": "sha1:SQWAKCMVAYAJ6AF5QKJEFZGLMNJ32BBB", "length": 4862, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை\nபதிந்தவர்: தம்பியன் 11 February 2017\nசட்டமன்ற உறுப்பினர்களின் வயிற்றில் புளியை கரைக்க களம் இறங்கியது வருமான வரித்துறை. சசிகலாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாகவே வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் வருமான வரி சோதனை நடக்ககூடும் என தகவல்கள் தெரிவிக்கிறது.\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது குடும்பத்துடனோ, அரசு அலுவலகங்களிலோ இல்லாத நிலையில், அவர்கள் சொகுசு உணவு விடுதியில் உல்லாசமாக உள்ளனர். எனவே,இது அவர்களுக்கு பீதியைக் கிளப்பும் புரளியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n0 Responses to குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குதிரை பேரம்; களம் இறங்கியது வருமான வரித்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1404/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T04:02:15Z", "digest": "sha1:QDWPY7O5J3PRFOFAVVAAL6Q3VWNIRJDX", "length": 4774, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "கோச்சடையான் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nவிதியையும் வென்று மறுமுறை உயிர்த்தெழுந்து முதல் முறையாக ரஜினிகாந்த் அவர்கள் ........\nசேர்த்த நாள் : 23-May-14\nவெளியீட்டு நாள் : 23-May-14\nநடிகர் : ஆர் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப், நாசர், ரஜினிகாந்த்\nநடிகை : ருக்மணி விஜயகுமார், தீபிகா படுகோண், ஷோபனா\nபிரிவுகள் : இதிகாசம், வரலாறு, தமிழன், காதல், கோச்சடையான்\nகோச்சடையான் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/26", "date_download": "2020-07-10T04:43:57Z", "digest": "sha1:32WLVAQGWHGXZRO2U75ZHXT4EYG5GB4T", "length": 8074, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/26 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n24 ஆத்மாவின் ராகங்கள் படிப்பதற்காக விரித்துப் பிடிக்கப்பட்ட போது எல்லோருடைய கண்களும் அவன் முகத்தையே பார்த்தன. பெண்மையின் வசீகரச் சாயலும், ஆண்மையின் எடுப்பும் கலந்திருந்த அந்த முகத்தில் கலக்கம் நிழலிட்டிருந்தது. சென்னையில் 1930-ம் ஆண்டு மே மாதம் ஆறாந்தேதி வெளியிடப்பட்டு மறுநாள் ஏழாந்தேதி மதுரைக்குக் கிடைத்திருந்த பேப்பர் அது. ராஜாராமன் பேப்பரைப் படிப்பதற்கு முன், -\n புரொபஸர் சாமுவேல் கடைசியில் அந்தப் பக்கிரிசாமியை மதம் மாற்றி விட்டார். நேற்றிலிருந்து காலேஜ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கூட அவன் பெயரை ஜான் பக்கிரிசாமி என்று மாற்றி எழுதியாச்சாம்' - என்று உள்ளுர் மிஷன் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப்பற்றிச் சுற்றிலும் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவன் பிரஸ்தாபித்தபோது, அதைக் கேட்டு ராஜாராமனுக்குக் கோபமே வந்து விட்டது.\n'காலேஜைப் பற்றியும், வெள்ளைக்க��ரனுக்குத் துதிபாடும் அந்தச் சாமுவேல் வாத்தியாரைப் பற்றியும் இங்கே பேசாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது இந்த தேசத்தில் இந்தத் தலைமுறையில் ஒரே ஒரு மதமாற்றம் தான் உடனடியா நடக்கணும். ஜனங்களை அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரத்திற்கு மதம் மாற்றியாக வேண்டும். அதைக் காந்தி மகான் செய்து கொண்டிருக்கிறார். பாவிகள் அது பொறுக்காமல், முந்தாநாள் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையே இல்லாமல் சிறைத் தண்டனையும் கொடுத்திருக்கிறார்கள் இந்த தேசத்தில் இந்தத் தலைமுறையில் ஒரே ஒரு மதமாற்றம் தான் உடனடியா நடக்கணும். ஜனங்களை அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரத்திற்கு மதம் மாற்றியாக வேண்டும். அதைக் காந்தி மகான் செய்து கொண்டிருக்கிறார். பாவிகள் அது பொறுக்காமல், முந்தாநாள் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையே இல்லாமல் சிறைத் தண்டனையும் கொடுத்திருக்கிறார்கள்' - கூறிவிட்டுச் 'சுதேசமித்திரனையும் படித்துக் காட்டிய போது, உயிர்க்களை ததும்பும் ராஜாராமனின் ஜீவன் நிறைந்த விழிகளில் சத்தியாவேசம் ஒளிர்ந்தது. 'சுதேசமித்திரனைப் பிடித்திருந்த அவன் கைகள் குங்குமமாகச் சிவந்திருந்தன. கூரிய நாசிக்குக் கீழே சிவந்த அழுத்தமான உதடுகள் அவன் எதையும் சாதிக்கக்கூடியவன் என்ற திடசித்தத்தைக் காட்டின. -\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 09:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Panvel/cardealers", "date_download": "2020-07-10T04:28:09Z", "digest": "sha1:RIP27CGYGQYDPPC3FX7UPWBGYLPOZAXU", "length": 5596, "nlines": 125, "source_domain": "tamil.cardekho.com", "title": "பான்வேல் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பான்வேல் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பான்வேல் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் ��ிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பான்வேல் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் பான்வேல் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/civic/price-in-ranchi", "date_download": "2020-07-10T04:21:12Z", "digest": "sha1:VBGIPHXCBRGXNF4FTNYZMDN7QKLXCMSJ", "length": 27820, "nlines": 501, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிவிக் ராஞ்சி விலை: சிவிக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிவிக்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிவிக்road price ராஞ்சி ஒன\nராஞ்சி சாலை விலைக்கு ஹோண்டா சிவிக்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.24,68,342*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.26,56,512*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.26.56 லட்சம்*\nசாலை விலைக்கு ராஞ்சி : Rs.19,60,426**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஞ்சி : Rs.21,22,074**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு ராஞ்சி : Rs.23,14,770**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.23.14 லட்சம்**\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.24,68,342*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.26,56,512*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.26.56 லட்சம்*\nசாலை விலைக்கு ராஞ்சி : Rs.19,60,426**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ராஞ்சி : Rs.21,22,074**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு ராஞ்சி : Rs.23,14,770**அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.23.14 லட்சம்**\nஹோண்டா சிவிக் விலை ராஞ்சி ஆரம்பிப்பது Rs. 17.93 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிவிக் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிவிக் இசட்எக்ஸ் டீசல் உடன் விலை Rs. 22.34 Lakh.பயன்படுத்திய ஹோண்டா சிவிக் இல் ராஞ்சி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிவிக் ஷோரூம் ராஞ்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை ராஞ்சி Rs. 10.13 லட்சம் மற்றும் ஹூண்டாய் எலென்ட்ரா விலை ராஞ்சி தொடங்கி Rs. 17.6 லட்சம்.தொடங்கி\nசிவிக் வி Rs. 19.6 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் டீசல் Rs. 24.68 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் டீசல் Rs. 26.56 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் Rs. 23.14 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் Rs. 21.22 லட்சம்*\nசிவிக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராஞ்சி இல் சிட்டி இன் விலை\nராஞ்சி இல் எலென்ட்ரா இன் விலை\nராஞ்சி இல் வெர்னா இன் விலை\nராஞ்சி இல் ஆக்டிவா இன் விலை\nராஞ்சி இல் யாரீஸ் இன் விலை\nராஞ்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் the current ஹோண்டா சிவிக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் BS-VI or BS-lV \nQ. ஐஎஸ் there ஏ டீசல் வகைகள் available\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஹோண்டா சிவிக் Diesel\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிவிக் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,800 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,350 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,550 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிவிக் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிவிக் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிவிக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விதேஒஸ் ஐயும் காண்க\nராஞ்சி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nரத்து சாலை ராஞ்சி 834005\nபுதிய ஆசியான்-மாதிரி ஹோண்டா சிவிக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது\n10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக்கின் ஆசியான் அவதாரத்தை இன்று, ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டார். ஆசியாவில் உள்ள பெரும்பாலான சந்தைகளில், இந்த கார் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையி\nஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது\nசில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆ\nஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது\nஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று\n2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது\nதற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் சீமா ஷோவில் (ஸ்பெஷலிட்டி இக்யூமெண்ட் மார்க்கெட் அசோசியேஷன்), நுட்பமான மற்றும் பார்வைக்கு நேர்த்தியான 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனை, ஹோண்டா\n10 வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார்கள் புதிய 1.0 லிட்டர் டர்போ விடெக் என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.\nநாட்டில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மீதான மோகம் பெருகி வரும் நிலையில் இந்த 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்த என்ஜினை இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிவிக் இன் விலை\nஜம்ஷெத்பூர் Rs. 19.6 - 26.56 லட்சம்\nதன்பாத் Rs. 20.64 - 26.56 லட்சம்\nரோவூர்கிலா Rs. 20.82 - 26.56 லட்சம்\nஅசன்சோல் Rs. 20.1 - 26.56 லட்சம்\nஅம்பிகாபூர் Rs. 20.43 - 26.56 லட்சம்\nசம்பல்பூர் Rs. 20.82 - 26.56 லட்சம்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2011/08/clock-tower.html", "date_download": "2020-07-10T03:26:34Z", "digest": "sha1:HMCZS6A27PQ6HCUV7YYXPMW6OFEF5BRC", "length": 7809, "nlines": 117, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மக்காவில், உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) துவக்கம், (காணொளி)! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » மக்காவில், உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) துவக்கம், (காணொளி)\nமக்காவில், உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) துவக்கம், (காணொளி)\nஉலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) மக்காவில் முறையாக துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இக்கடிகார கோபுரம் செ��ல்பட்டு வந்தாலும் முறையாக நான்கு புறமும் செயல்படும் வகையில் இந்த வருடம் ரமளான் மாதத்தில் துவங்கப்பட்டது.\nலண்டனின் பிரபல பிக் பென் கடிகார கோபுரத்தை விட இது ஆறு மடங்கு பெரியது, பலவிதமான ஒளி விளக்குகளால் ஒளிரும் இந்த கடிகாரத்தில் உள்ள நேரத்தை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து துல்லியமாக பார்க்க முடியும்.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Arnold_13.html", "date_download": "2020-07-10T03:47:37Z", "digest": "sha1:GUPNW5SGJ5CKX6FJYBIZSSDWCZFOZG7P", "length": 9453, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "எச்சரிக்கை விடுக்கிறார் ஆர்னோல்ட்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / எச்சரிக்கை விடுக்கிறார் ஆர்னோல்ட்\nநிலா நிலான் March 13, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ் மாநகர எல்லைக்குள் இயங்கிவரும்; வர்த்தக நோக்கிலான விடுதிகள், தங்குமிடங்கள், பிரத்தியேக தங்குமிட வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவற்றை இதுவரை பதிவு செய்யாதவர்கள், உரிமக் கட்டணங்கள் செலுத்தாதவர்கள், கட்டணங்ளை செலுத்த தவறியவர்கள் மற்றும் அந்தந்த நிறுவனங்களுக்குரிய மாநகரின் நியமங்களை பின்பற்றத் தவறியவர்கள் மாநகரசபையின் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக தங்க���ையும், தங்கள் வியாபார மற்றும் சேவை நிலையங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் (2019.03.31) பதிவு செய்து கொள்ளுமாறு இத்தால் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.\nஇப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பாக மாநகரசபையின் 2018.09.28 ஆம் திகதிய ஆறாவது (6) மாதாந்தப் பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு மாநகர வர்த்தகர்களுக்கும் சேவை வழங்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டும் இதுவரை முறையாக முழுமையாக பின்பற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளமையினால் மீண்டும் நினைவூட்டப்படுகின்றது.\nமாநகரசபையின் இந் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு இம்மாத இறுதி 31ஆம் திகதிக்குள் நடைமுறைப்படுத்த தவறுபவர்களுக்கு எவ்வித கருணையும், சலுகையும், கருணைக்காலமும் வழங்கப்படமாட்டாது என்பதை கண்டிப்புடன் அறியத்தருவதோடு தவறுபவர்கள் தகுந்த சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்ற மாநகரசபையின் அறிவுறுத்தலை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்த�� நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/148828-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%EF%BB%BF/?tab=comments", "date_download": "2020-07-10T03:51:30Z", "digest": "sha1:HCTNX3ZBAMLO3BIEZSBPDB5NLRI7V4T4", "length": 25644, "nlines": 168, "source_domain": "yarl.com", "title": "பெரியார்: சில புரிதல்கள் - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது November 13, 2014\nஇந்தியாவின் பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும்கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வரலாறே என்றார் பெரியார். மேல்சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத்தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத்திலும் அடித்தட்டு மக்களை அடக்கிவைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது; எல்லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார்புடைய குடியுரிமை வழங்கும் தேசம் உருவாக வேண்டுமெனில், பழமையுடன் போராட வேண்டும் என்பது அவரது அரசியல் நோக்கு.\nமதம் சார்ந்த தொன்மங்கள் (புராணக் கதைகள்) சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பெண் களையும் இழிவுபடுத்தப் புனையப்பட்ட பொய்ம்மைகள், கற்பனைகள் என்ற பெரியார், அவற்றைப் பகுத்தறிவு சார்ந்த விமர்சனத்துக்கு உட்படுத்தினார். 1924-ல் வைக்கம் கோயிலில் உள்ள சிலையை, ‘துணி வெளுக்க உதவும் சாதாரணக் கல்’ என்று விவரித்தார். இவ்வகை விமர்சனம், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.\nமாற்றம் என்பது வரலாற்றில் தன்னிச்சையாக நிகழ்வதில்லை; ஒருமுகப்பட்ட மனித முயற்சியை, தலையீட்டை அது வேண்டுகிறது. எனவே, கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்டோர் இப்போது செயலாற்றல் உள்ளவர்களாக மாற வேண்டும். அதன்மூலம் இழந்துபோன சுயமரியாதையை மீளப்பெறுதல் வேண்டும். சுயமரியாதையை நாம் பெற்றுவிட்டால், சுதந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைத்துவிடும்; மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பது பெரியாரின் கருத்து.\nஅநீதிக்கும் அடிமைத்தனத்துக்கும் ஆளானவர்கள் சுயமரியாதையால் உந்தப்பட்டு, தாம் தமக்காகவே கிளர்ந்து எழும்போதுதான் விடுதலை கிடைக்கும் என்பது பெரியாரின் நம்பிக்கை. பெண் விடுதலைக்காக ஆண்கள் மட்டுமே குரல் கொடுப்பதை ஏற்காத அவர், பெண்கள்தான் அதற்கான அரசியலைத் தங்கள் கையிலெடுத்துப் போராட வேண்டும் எனக் குறிப்பிடுவதைச் சான்றாகக் காட்டலாம்: “எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா\nதன்னுடைய சமத்துவம் அடிப்படையிலான தேசியத் தேடலுக்குப் பயன்படாத, இந்திய / தமிழ்ப் பழமை பெரியாரைப் பரிதவிக்கச் செய்யவில்லை. மாறாக, தன்னுடைய தேசியத் தேடலைப் பழமையிலிருந்து விடுத்து, எதிர்காலத்தில் நிலைகொள்ள வைத்தார். “மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது; அதை யாராலும் தடுக்க முடியாது” என்பது பெரியாரது உறுதியான நிலைப்பாடு.\nதேச உருவாக்கத்தின் மையக் கூறான மொழிபற்றிய அவரது கருத்தும் இந்தப் பகுத்தறிவு வயப்பட்ட விமர்சனத்துக்கு உட்பட்டதே. மொழி என்பது பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு ஏற்றதாக, சமதர்மம், சுதந்திரம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக அமைய வேண்டும். துளசி ராமாயணம் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான நூல்களைப் படிக்கவே இந்தி உதவும் என்ற வாதத்தை முன்வைத்து, பெரியார் இந்தியைத் தாக்கினார். ‘‘சொர்க்கத்துக்குப் போக இந்தி உதவலாம். ஆனால், அதற்குள் சொர்க்கம் போய்விடும்’’ என்றார். இந்தியோடு ஒப்பிடுகையில் தமிழ் சிறந்தது என்றார். எனினும், அதிலும் குறைபாடு உண்டென்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை. பகுத்தறிவுத் தளத்திலிருந்து தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. “எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, எனது பழைமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை” என்றார்.\nபகுத்தறிவு ஒரு நெடும் பயணம்\nமானுட விடுதலை அடிப்படையிலான தேசிய உருவாக்கம் முடிவற்றதொரு தொடர் போராட்டமே என்பதுபோல், பகுத்தறிவு வாதமும் முடிவற்ற ���ாற்றங்களைக் காலந்தோறும் எதிர் கொள்ளும் என்பதை அவர் மனம் கொண்டிருந்தார். “பகுத்தறிவு என்று சொல்வது மாறிமாறி வருவதாகும். இன்று நாம் எவை எவை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப் பழக்கவழக்கங்கள் எனத் தள்ளப்படலாம்… அதுபோலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட ஒருகாலத்தில், ‘ராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்’என்றும் கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி: காலத்தின் சின்னம்” என்றார் பெரியார்.\nதேசியம் என்பது ஒரு தேடலே அன்றி, ஒரு முடிவான உருவாக்கம் அல்ல எனும் கருத்தின் அடிப்படையில்தான், பெரியார் தான் தேடிய தேசத் துக்குப் புவியியல் எல்லைகளைத் தெளிவாக வகுப்பதுபற்றி அதிக அக்கறை காட்டவில்லை. தாம் கருதியுள்ள தேசத்தில் இந்தியா விலுள்ள சூத்திரர் எல்லோருக்கும் இடமுண்டு என்று தெரிவித்தார். வருணா சிரமத்தை மறுக்கும் ஜப்பானியரும்கூட பெரி யாருக்கு திராவிடர்களே. இவ்வாறாக, அவருடைய தேசம் மொழி, கலாச்சார அடிப்படையில் புவியியல் எல்லைகளை வகுக்க மறுத்தது. எல்லைகளை மீறி ஒடுக்கப்பட்டோர் இணைந்து விடுதலை தேடுவதே அதன்கூறு\nகடவுள், மதம், காந்தி, காங்கிரஸ், பார்ப்பனர்கள் அனைத்தையும் ஒருசேர பெரியார் எதிர்த்தமைக்குக் காரணம், உருவாகி வந்த இந்திய தேசத்தில் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டோர்கள், பெண்கள் போன்ற ஒடுக்கப்பட்டவர்கள் சமமான குடியுரிமையைப் பெறுவதற்கு இவை தடையாக உள்ளன என்பது பெரியாரின் புரிதலாகும். ஒரு தேசத்தின் அரசியல் கட்டமைப்பில் சமமான, தற்சார்புடைய குடியுரிமைதான் அடித்தளம் என்று அவர் கருதினார்.\nஎம்.எஸ்.எஸ். பாண்டியனின் ‘தேசியப் பழமைவாதத்தை மறுதலித்தல் பெரியாரின் அரசியல் கருத்தாடலில் தேசம்’ கட்டுரையில் இருந்து...\nஅச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம்\nதொடங்கப்பட்டது 15 minutes ago\nஅவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nசீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி\nதொடங்கப்பட்டது 18 hours ago\nதொடங்கப்பட்டது 23 hours ago\nகேரளா எம்பி ராகுல் காந்தியின் மலையாள மொழிபெயர்ப்பாளர்\nதொடங்கப்பட்டது 6 hours ago\nஅச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 15 minutes ago\nஅச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம் மறைந்த முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அச்சமின்றி வாழ கற்றுக்கொடுத்துள்ளதாக முன்னாள் நிதிமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பா.சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் பயமில்லாமல் துணிவுடன் வாழ்ந்தார்கள். மரணத்தைக் காணும்போது கூட அவர்கள் கண்ணில் பயம் இல்லை. அவர்கள் இருவரும் பயமில்லாமல் வாழ்வது, பணி செய்வது எந்த அளவுக்கு முக்கியம் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். மோடி அரசு எப்படி எல்லாம் எங்களைத் துன்புறுத்தினாலும் அதைத் துணிவுடன் எதிர்கொள்ள அதுவே உறுதுணையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/அச்சமின்றி-வாழ-இந்திரா-க/\nஅவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 19 minutes ago\nஅவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது. ஆம் கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது. ஆம் மெல்பேர்ன், மார்னிங்டன் தீபகற்பம் மற்றும் மிட்செல் ஷைர் முழுவதும் ஐந்து மில்லியன் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து, அடுத்த ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் எங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுமென பொலிஸார் கூறுகின்றனர். விக்டோரியா மாநிலத்தில் 191 புதிய நோய்த்தொற்றுகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கை இதுவாகும். முந்தைய நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் கொவிட்-19 தொற்று பரவல் அச்சம் இருந்ததன் காரணமாக, புதிய கட்டுப்பாடுகள் புதன்கிழமை நள்ளிரவில் அமுல்படுத்தப்பட்டன. கொள்முதல் வரம்புகள் விதிக்கப்பட்டன. நியூசவுத் வேல்ஸில் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், எல்லைக் கடப்புகளின் விளைவாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க ஆல்பரிக்கு வடக்கே இரண்டாவது எல்லையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார். https://athavannews.com/அவுஸ்ரேலியாவில்-ஐந்து-மி/\nசீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி\nநேபாளத்தில் தற்போது இருக்கும், சீனப் பெண் தூதுவர், முன்பு பாகிஸ்தானில்... தூதுவராக இருந்தவராம். இந்தியாவுக்கு... நேபாளத்தின் மூலம், அலுப்பு கொடுக்க... சில மாதங்களுக்கு முன்பு தான்... நேபாளத்திற்கு, அவரை சீனா அனுப்பி வைத்ததாம். இப்படியான விடயங்களில், இவர் திறமைசாலி என்று சொல்கிறார்கள்.\nதூங்கி விழுந்தால் இந்த பூமி நமக்கு படுக்கையாகிறது எழுந்து நடந்தாலோ அதுவே நமக்கு பாதையாகிறது நம் பாதங்கள் நடக்க தயாரானால் பாதைகள் மறுப்பு சொல்லப்போவதில்லை வழியில் தொன்படும் உன் ஏதிர்பாளர்களுக்கு வணக்கம் சொல்லு ஓடி வந்து கைகுலுக்க ஒருவருமில்லையா உன்னிடம் நீயே கை குலுக்கிகொள் அதற்காகதான் ஆண்டவன் கொடுத்திருப்பது இரண்டு கைகளை நட எழுந்து நட நாளை நமதேன்ற நம்பிகையுன் நட நாளையென்ன இன்றே வசந்தம் வரும் உன் வாசலைத்தேடி\nகேரளா எம்பி ராகுல் காந்தியின் மலையாள மொழிபெயர்ப்பாளர்\nதங்கபாலுவின் மொழி பெயர்ப்பை.. மீண்டும், மீண்டும் கேட்க வேண்டும் போலுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=53843", "date_download": "2020-07-10T03:38:18Z", "digest": "sha1:BKYSLSLO3ZPPDT2PVZT6KB7M5OVQRYEG", "length": 2906, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "வேலம்மாள் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவேலம்மாள் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம்\nJune 5, 2019 kirubaLeave a Comment on வேலம்மாள் பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம்\nசென்னை, ஜூன் 5: இரமலான் திருநாளை முன்னிட்டு முகப்பேர் வெலம்மாள் பள்ளியில் நேற்றுமனித நல்லிணக்கத்தையும், சகோதரத்து வத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இரமலான் பண்றகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஇந்த விழாவில் இக்ரா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் பர்வீன் பானு சிறப்பு வ���ருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மதநல்லினக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இரமலான் வார்த்துகளை தெரிவித்தார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nதமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு\nதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை\nடிஜிபி அசுதோஸ் சுக்லா நேரில் ஆய்வு செய்தார்\nதிருவள்ளூரில் ஜெ. நினைவு நாள்\n‘இ-விதான்’ திட்டம்: 2 நாள் பயிற்சிமுகாம் தலைமை செயலகத்தில் இன்று முதல் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T04:20:04Z", "digest": "sha1:D6TFDKHJTG3JDBU4JJHIBWMMEQ5JOILK", "length": 18655, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "தமிழகம் | Athavan News", "raw_content": "\nபயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையே தீர்வு- சஜித்\nபொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்\nBREAKING நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nகொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்தது\nயாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nமின்சாரக் கட்டணங்களுக்கு 25 வீத சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்\nகட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது - இரா. சம்பந்தன்\nகருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும் - கலையரசன்\nகிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ க��டியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nஇந்தியாவில் 7 இலட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 இலட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதோடு, மேலும் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்... More\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 18 ஆயிரத்து 594 ... More\nதளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு அவசியம் – விஜயபாஸ்கர்\nஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து... More\nநவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் எதிர்வரும் நவம்பரம் மாதம் முதல் ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 31.07.2020 வரை சில தளர்வுகளுடன் ... More\nதமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழைப் பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன் காரணமாக கர்நாடாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது... More\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமைக்கு\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுவதால் அரச அலுவலகங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. இது குறித்து நிதித்துறை பிறப்ப��த்துள்ள உத்தரவில், “சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளில் ... More\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தை தீவிரமாக அமுல்படுத்தும் வகையிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 இலட்சம் பொல... More\nதமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் முழு பொது முடக்கம் அமுல்\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை) முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமானவை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளத... More\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 4 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் ... More\nதமிழகத்தில் ஒரு இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளது. நேற்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. நே... More\nதொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை\nஅரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண���\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nபயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையே தீர்வு- சஜித்\nபொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்\nBREAKING நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nயாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nம.பி சூரிய மின் திட்டம் இன்று முதல் பாவனைக்கு\nவடக்கு- கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/dhimsu-katta", "date_download": "2020-07-10T02:43:41Z", "digest": "sha1:XR75VP3ISSKCKTGXGQBCLGTBCARNXLNL", "length": 8899, "nlines": 263, "source_domain": "deeplyrics.in", "title": "Dhimsu Katta Song Lyrics From Thirumalai | திம்சு கட்டை பாடல் வரிகள்", "raw_content": "\nதிம்சு கட்டை பாடல் வரிகள்\nதிம்சு கட்டை அய் அய்\nதிம்சு கட்டை அய் அய்\nகூத்து கட்ட அய் அய்\nகூத்து கட்ட அய் அய்\nதிம்சு கட்டை அய் அய்\nதிம்சு கட்டை அய் அய்\nகூத்து கட்ட அய் அய்\nகூத்து கட்ட அய் அய்\nஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம்\nஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்\nஅங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு\nநஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு\nதிம்சு கட்டை அய் அய்\nதிம்சு கட்டை அய் அய்\nசிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமே\nஅங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு\nஅன்னாந்து பார்க்க வச்ச அல்வா தட்டு\nதிம்சு கட்டை அய் அய்\nதிம்சு கட்டை அய் அய்\nகூத்து கட்ட அய் அய்\nகூத்து கட்ட அய் அய்\nநீயா பேசியது என் அன்பே\nதாம் தக்க தீம் தக்க\nDhimsu Katta பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/08/16/", "date_download": "2020-07-10T04:05:27Z", "digest": "sha1:LCWSTZPKFECPIZONBSMZS7HJ73PYIARU", "length": 6908, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "16 | ஓகஸ்ட் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nகணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.\nகணினியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகணினி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான் இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொரு��் உதவுகிறது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2020/04/1.html", "date_download": "2020-07-10T03:31:40Z", "digest": "sha1:6CDA3LG2WQS2DEV3I7J3CIJT3OMPFSGD", "length": 17317, "nlines": 114, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: உயிர் என்றால் என்ன? - 1", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது.\nஉயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் அது உண்மை இல்லை. உடல் அல்லாத ஒரு உயிர் இதுவரை கண்டறியப் படவில்லை. உடலில் தான் உயிர் உள்ளது. உடல் இல்லாமல் உயிர் இல்லை.\nஉடலின் ஏதோ ஒரு மூலையில் உயிர் உள்ளதா அல்லது உடல் முழுவதும் உயிர் உள்ளதா அல்லது உடல் முழுவதும் உயிர் உள்ளதா இந்த கேள்விக்கான பதிலை தேட உடலை பற்றிய அறிமுகம் நமக்கு தேவை\nஉடலுக்கும் உயிருக்கும் ஒரே சம்மந்தம் தான் உள்ளது அது :- உயிர் இல்லாவிட்டால் உடல் இல்லை. உடல் இல்லாவிட்டால் உயிர் இல்லை. உடலும் உயிரும் வெவ்வேறு என்றாலும் ஒன்றில்லாமல் ஒன்றில்லை.\nஉயிரை பற்றிய பல குழப்பங்கள் நம்மிடம் உள்ளது. இதுதான் உயிர் என இதுவரை நம்மால் உறுதியாக கண்டறிய முடியவில்லை. உயிர் குறித்து ஆன்மீகத்தில் எவ்வளவு குழப்பங்கள் உள்ளதோ, அதைவிட அறிவியலிலும் குழப்பங்கள் உள்ளன.\nசரி இங்கே உயிரை தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம். உயிரின் உற்ற தோழன் உடலை பற்றி கொஞ்சம் அலசிவிட்டு மீண்டும் உயிருக்கு வருவோம்.\nஉடல் பற்றிய தெளிவு அறிவியலில் தெள்ளத்தெளிவாக உள்ளது. உடல், உறுப்புகளால் ஆனது. உறுப்புகள் திசுக்களால் ஆனாது. திசுக்கள் செல்களால் ஆனது. செல்கள் ஒவ்வொன்றும் தனி உடல்கள். அந்த தனி செல் உடல்களுக்குள் ஏரளாமான செல் உறுப்புகள்.\nஉடல் - உடல் உறுப்பு - திசு - செல் - செல் உறுப்பு\nஒரு உயிரியின் மொத்த உடல் அமைப்பை தான் உடல் என்கிறோம். இறந்த உயிர்களை உடல் என அழைப்பது இல்லை. அவை பிணங்கள் அல்லது உயிரற்ற பொருட்கள் பட்டியலில் அடங்குகிறது.\nஉடல் என்பது உறுப்புகளின் தொகுப்பாக உள்ளது. உறுப்புகள், உயிருக்கு உயிர் வேறுபடும். உதாரணமாக கை, கால், கண், காது உட்பட புற உறுப்புகள், இதயம், நுரையீரல், சிறுநீரகம் உட்பட உள்ளுறுப்புகள் என அனைத்தும் உயிரினத்துக்கு உயிரனம் வேறுபாடு உடையது. அது எப்படி ஏன் என்பது குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.\nஉறுப்புகள் பல வடிவங்களில், பல வகைளில் இருந்தாலும் அனைத்தும் திசுக்களால் ஆனாது. தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் திசுக்களால் ஆனது.\nதிசு என்பது செல்களின் தொகுப்பு ஒரு செல் என்பது செல். இரண்டுக்கும் மேற்றபட்ட செல்கள் சேர்ந்து இருந்தால் திசு. அவ்வளவு தான் திசுவுக்கும் செல்லுக்குள் உள்ள வேறுபாடு.\nசெல் என்பது உயிரினங்களின் அடிப்படை உறுப்பாக அறியப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களின் தொகுப்பு திசு. ஒன்றுக்கும் மேற்பட்ட திச���க்களின் தொகுப்பு உறுப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளின் தொகுப்பு உடல்.\nசரி இனி செல்லுக்குள் நுழைவோம்\nஒரு உடலில் நிகழும் அத்தனை நிகழ்வுகளின் அடிப்படையும் ஒரு செல்லுக்குள் நிகழ்கிறது. உதாரணமாக செல் சுவாசிக்கிறது, செல் உணவு உட்கொள்கிறது, செல் கழிவை வெளியேற்றுகிறது, செல்லுள் காம(செக்ஸ்)நிகழ்வுகளும் நடக்கின்றன.\n செல் எப்படி காமத்தில் ஈடுபடுகிறது இதை பற்றி தெரிந்து கொள்ள செல் உறுப்புக்களை பற்றிய அறிதல் வேண்டும்.\nநமது உடல் முழுவதும் செல்களால் ஆனது. நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் இருக்கிறது. செல்லுக்கு பல வடிவங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உள்ளது. உதாரணமாக ஒவ்வொருவர் உடலுக்கும் பல வடிவங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட அமைப்பை பெற்றிருக்கிறது. அதாவது புறத்தோல், புற உறுப்புகள், உள்தோல், உள்உறுப்புள் என உடலில் இருப்பதை போல செல்லுள்ளும் இருக்கின்றன.\nசெல்லின் அமைப்பை மூன்றாக பிரிக்கலாம்.\n1. புற அமைப்பு, 2. உள்அமைப்பு, 3. உட்கரு அமைப்பு\nசெல்லின் புற அமைப்பில் செல்தோல் உள்ளது. செல்தோலை செல் சவ்வு என்று அழைக்கிறோம். செல்சவ்வு ஒரு இயந்திர கதவு போல பணியாற்றுகிறது. உள்ளே நுழைய அனுமதி உள்ளதை மட்டும் உள்ளே நுழைய அனுமதிக்கிறது. அதுபோல செல்லுள் இருந்து வெளியே வர அனுமதி உள்ளதை மட்டும் வெளியே வர அனுமதிக்கிறது. அவ்வளவு தான் செல்சவ்வின் வேலை.\nசெல் சவ்வை காவலாளியுடன் ஒப்பிட முடியாது. அதே நேரத்தில் காவல் இயந்திரத்துடன் ஒப்பிடலாம். காவலாளி உணர்வுபூர்வமாக செயல்படுவார். ஆனால் இயந்திரத்திடம் உணர்வுபூர்வமாக ஏமாற்ற முடியாது. அதே நேரத்தில் தந்திரமாக ஏமாற்றலாம். காவலாளி கடப்பவருக்கும் கடவுசீட்டுக்கும் வேறுபாடு இருந்தால் அனுமதிக்க மாட்டார். ஆனால் இயந்திரத்திற்கு கடவுசீட்டு மட்டும் போதும். கடவுசீட்டு உள்ள யாரும் இயந்திரத்தை ஏமாற்றி நுழைந்து விட முடியும். ஆனால் அந்த கடவுசீட்டை உண்டாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.\nகடவுசீட்டுடன் செல்லுக்குள் நுழைவது எப்படி\nசெல்லுள் உயிர் எங்கே இருக்கிறது\nLabels: உயிர், மருத்துவம், வாழ்வியல்\nநான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து\nகொராணாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்தவன் என்ற அனுபவ திமிரில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். பிப்ரவ��ி முதல் வாரத்தில் கொராணாவால் ...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nபதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2\nதியானம் குறித்து பல இலக்கிய நூல்கள் இருந்தாலும் முதன்மையாக கருதப்படுவது பதஞ்சலி யோக சூத்திரம். பதஞ்லி யோக சூத்திரம் நாத்திகர்களால் பின்பற்ற...\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\nஎல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5\nஇந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவு...\nதிக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி - தேசிய மொழி சமஸ்கிருதம் 3\nஇந்தியாவின் அரசு மொழி உருதா, சமஸ்கிருதமா இந்த கேள்விக்கு இந்திய அரசால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ...\nநிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2\nசூரியன், நட்சத்திரம், கிரகம், ராசி என பலதும் இருந்தாலும் சோதிடத்தின் அடிப்படை நிலவு தான். நிலவை வைத்து தான் அத்தனையும் அடையாளம் காணப்படுகிற...\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\nயூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வேதம் பைபிள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பைபிள் தொகுக்கப்பட்டு உள்ளது. பழைய ஏற்...\nஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2\nஇயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம். கருத்தியல் அடிப்படையிலேயே கடவு...\n இது தான் உலகில் மிகப்பெரிய கேள்வி\nஜீன்(மரபு) - உயிர் என்றால் என்ன\nஉயிர்செல் எதனால் ஆனது - உயிர் என்றால் என்ன\nஉயிரணு - உயிர் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2351806", "date_download": "2020-07-10T03:24:38Z", "digest": "sha1:UNBB3UAJA3EVHHJ3SQ23LTSSS7T7M3ND", "length": 17439, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆலோசனைக் கூட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா ஜூலை 10,2020\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலர் ராதா வரவேற்றார், கடலுார் மாவட்ட செயலர் சேகர் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சங்கர்பாபு சிறப்புரையாற்றினார்.சத்துணவு திட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து அரசு நிரந்தர பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள், ஊட்டசத்து மேற்பார்வையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 23ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டமும், 24ம் தேதி சென்னை சமூகநலத்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.லலிதா நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. நாகலாபுரம் தரைப்பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி\n2. களை வெட்டிகள் விற்பனை 'ஜோர்'\n3. வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு\n4. முண்டியம்பாக்கத்தில் மருத்துவ பரிசோதனை\n5. டி.ஸ்.பி., முகாம் அலுவலகங்களில் குறைதீர் முகாம்: எஸ்.பி., தகவல்\n1. சுருக்குவலையில் மீன்பிடிப்பு ஏழு லாரிகள் பறிமுதல்\n2. அத்தையை கத்தியால் வெட்டியவர் கைது\n3. விழுப்புரத்தில் 31 பேருக்கு தொற்று\n4. 12 சவரன் நகை திருட்டு இரு சிறுவர்கள் கைது\n5. சாலையோர பள்ளத்தால் தொடரும் விபத்து\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2352373", "date_download": "2020-07-10T03:44:52Z", "digest": "sha1:NE6TOYKN6SNUOYJDEWNE7FZCWHIA6SAY", "length": 18076, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| வயல்களில் உழவுப் பணி தீவிரம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் சம்பவம் செய்தி\nவயல்களில் உழவுப் பணி தீவிரம்\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்��ப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nஉலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள் ஜூலை 10,2020\nகம்பம் : கம்பம் பகுதியில் நெல் வயல்களில் உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.\nமுடிந்த அளவு நடவு செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் நெல் சாகுபடி சமீப காலங்களில் செய்ய முடியாத நிலை உருவாகி வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் சரியத் துவங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாகவும், விடுவிக்கும் அளவு அதிகமாகவும் உள்ளது. அரசு முறைப்படி நீர் திறப்பை அறிவிக்கவில்லை. இருந்த போதும் விவசாயிகளின் நலன் கருதி, அதிகாரிகள் நாற்றுகள் வளர்க்க வாய்க்கால்கள் மூலம் சிறிது தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர்.\nஅந்த தண்ணீரை பயன்படுத்தி நாற்றுகள் வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நெல் தரிசில், தண்ணீரை தேக்கி, டிராக்டரை கொண்டுஉழவு செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதுமுடிந்தவுடன் நடவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். அதற்குள் அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையும் அறிவித்துள்ளது. இது தவிர சில பகுதிகளில் மோட்டார் பம்ப் செட் தண்ணீரை பயன்படுத்தி நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. அதிகரிப்பு கொரோனாதொற்று பாதிப்பு :.நகராட்சிகளில் அதிகம்\n2. இறந்தவர்கள் உடல் மூலம் கொரோனா பரவாது\n3. செய்திகள் சில வரிகளில் : தேனி\n4. செண்டு பூ விலை சரிவு\n5. கொரோனோ பரவலை தடுக்க நுண்செயல்திட்டம்\n1. முழு ஊரடங்கிலும் பொதுமக்கள் அலட்சியம்\n2. அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்மட்டம்\n2. தேனியில் 56 பேருக்கு கொரோனா\n3. கிராமங்களில் யானைகள் முகாம்\n4. போடியில் போக்குவரத்து நெரிசல்\n5. இடுக்கியில் 20 பேருக்கு கொரோனா\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320033&Print=1", "date_download": "2020-07-10T03:53:14Z", "digest": "sha1:LROD3W6TGVAXVUTASFVUVT46RGS5YMTR", "length": 4760, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "உலக கோப்பை பைனல்: அரைசதமடித்தார் நிக்கோலஸ்| Dinamalar\nஉலக கோப்பை பைனல்: அரைசதமடித்தார் நிக்கோலஸ்\nலார்ட்ஸ்: லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.\nதுவக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் நிக்கோலஸ் 76 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து, பிளங்கட் பந்தில், போல்டானார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிக ரன்கள்: நியூசி., கேப்டன் சாதனை\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=10396&name=Nemam%20Natarajan%20Pasupathy", "date_download": "2020-07-10T03:58:57Z", "digest": "sha1:IGTR76FX75VGFTRFZJHMGYVWGRHJBMIW", "length": 13182, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Nemam Natarajan Pasupathy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Nemam Natarajan Pasupathy அவரது கருத்துக்கள்\nபொது ஏழைகளின் கையில் பணத்தை கொடுங்கள் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி\nசம்பவம் கசக்கும் திராட்சை விலை விவசாயிகள் வேதனை\nசம்பவம் தேனியில் மேலும் இருவருக்கு கொரோனா\nபொது மது கடைகள் மூடல் ரூ. 3,200 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு\nமக்களுக்கு 3200 கோடி லாபம். அவர்கள் குடும்ப நலத்தின் லாபம் எல்லையற்றது. அவர்களின் குழந்தைகளின் மகழ்ச்சி அளவிடமுடியாதது. 18-ஏப்-2020 10:52:05 IST\nபொது கொரோனா சிகிச்சை திருப்பதி தேவஸ்தானம் ரூ. 20 கோடி நிதியுதவி\nபொது ஏழை எளியவர் பசி போக்கும் மாநகராட்சி இதுவரை, 5 லட்சம் பிளேட் உணவு வினியோகம்\nபொது 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தன\nபொது தமிழகத்திற்கு சாகுபடி உதவி மத்திய அரசு திட்டவட்டம்\nஉலகம் அமெரிக்க அமைப்புக்கு இந்தியா பதிலடி\nபொது கொரோனா என்ற மகாபாரத போர் திருப்பூர் மாணவி அசத்தல் ஓவியம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.forum.smtamilnovels.com/index.php?threads/uup-epi-13.11657/", "date_download": "2020-07-10T03:42:07Z", "digest": "sha1:5JSBSNS5EIE6MORGF54HLVU3MFWFZBCB", "length": 8058, "nlines": 382, "source_domain": "www.forum.smtamilnovels.com", "title": "UUP--EPI 13 | SM Tamil Novels", "raw_content": "\nபோன எபிக்கு லைக் காமேண்ட், மீம் போட்ட செல்லம்ஸ்கு நன்றி.\n(எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nFlash back சொல்லாமலே ரெண்டாவது கல்யாணம் ஏற்பாடு பண்றீங்களே, நிஷ்லிங்\nதவா வில்லி ஆகிடும் பார்த்தா\nநான் ரொம்ப நல்லவ சொல்லிடுச்சே..\nஅட பரமுவும் ஒரு காதல் மன்னனா\nஉன்னுள் உன் நிம்மதி \nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 5\nLatest Episode அன்பின் மொ(வி)ழியில் - 23.\nஈடில்லா இஷ்டங்கள் - 25[Final]\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 09\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 09\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nஎன்றும் என் துணை நீயேதான்\nLatest Episode அன்பின் மொ(வி)ழியில் - 23.\nLatest Episode அலைகடல் உன்னிடம் அடங்குமடி - 24\nகாதல் அடைமழை காலம் - 33\nசரியா யோசி - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/149/", "date_download": "2020-07-10T03:46:41Z", "digest": "sha1:EZGKPQQ2DNNQ45WYEFW6E2WFVW5J3BH5", "length": 37659, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "\"பாப்பா, சாப்பிடு பாப்பா!\" | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அனுபவம் \"பாப்பா, சாப்பிடு பாப்பா\nஅலுவலகத்திலிருந்து ஒரு பணியிடைப் பயிற்சிக்குச் சென்னை சென்றிருந்தேன். ஊழியர்களின் திறனை மேம்படுத்த இவ்வாறு அடிக்கடி பயிற்சிகள் வைப்பது சமீபத்திய பழக்கம். பெரிய கல்லூரி போல, பயிற்சி நிலையம் சென்னையில் இருக்கிறது. எங்கள் துறையில் இப்போதெல்லாம் புதிதாக ஆளெடுப்பதேயில்லை. ஆகவே ஊழியர்களில் நாற்பத்தைந்துக்குக் குறைவானவர்கள் அபூர்வம். அவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு இன்பக்குழப்பச்சிக்கல்.\nசென்னைபோன்ற பெருநகரத்துக்கு வருதல், ஹாஸ்டலில் தங்குதல், தினமும் வகுப்புகள், வகுப்புத் தோழர்கள், அறைத் தோழிகள் என திடீரென்று ஒரு கல்லூரிக் காலம் தொடங்கிவிடுகிறது; வயதுபோன காலத்தில் தேனிலவு போல. அதே மனைவி என்பதுதான் சிக்கல். ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு பாவனை. ஆண்கள் இளமைக்குத் திரும்ப முயல்கிறார்கள். பவுடர் போடுவது, நாலைந்து முறை தலை சீவுவது, உரக்கச் சிரித்துப் பேசுவது, நண்பர்களின் தோள்களில் தட்டிக் கொள்வது, சிகரெட்டை வாயிலிருந்து பிடுங்கி இழுப்பது, படிகளில் குதித்து இறங்குவது… பலருக்கு அவர்களின் கல்லூரி நடவடிக்கைகள் நினைவில் இருக்கின்றன. அதன்பின் மாணவவாழ்க்கையில் வந்த ஒரு மாற்றமும் தெரியாது.\nஒரு பெரிசு “ஏண்டா பழி, மெஸ்ஸிலே அய்யன் சோறு போட்டுட்டானா” என்று இன்னொரு தாத்தாவிடம் கேட்டார். ‘பழி’ என்று ‘பசங்கள்’ சொல்லிக் கொண்ட காலம் ஐம்பதுகளாக இருக்குமோ” என்று இன்னொரு தாத்தாவிடம் கேட்டார். ‘பழி’ என்று ‘பசங்கள்’ சொல்லிக் கொண்ட காலம் ஐம்பதுகளாக இருக்குமோ அறுபதுகளில் ‘மச்சான்’, எழுபதுகளில் ‘மாப்ள’, எண்பதுகளில் ‘தலைவா’, தொண்ணூறுகளில் ‘மச்சி’, இரண்டாயிரத்தில் ‘பாஸ்’ என இது அடைந்த மாற்றங்களை முதிய மாணவர் இன்னும் அறியவில்லை.\nஒரு குண்டு ஆசாமி படிகளில் தொந்திமேல் படிந்த டி ஷர்ட் குலுங்க, பாய்ந்திறங்கி, கால் மடங்கி, கட்டையைப் பிடித்து நின்று, என்னைப் பர்த்து, “கால் வழுக்கிட்டுது சார்” என்றார். “அப்டியா\nபெண்கள் நேராக எல்.கெ.ஜிக்குப் போய்விட்டார்களோ என்ற ஐயம் ஏற்படும். ஆண்களுக்கு ஆயிரம் கவலைகள். “வாசலில் சாக்கடை அடைத்துக் கொண்டதே, பயல் குத்திவிட்டுவிட்டானா”, “பெண் டியூஷன் போய் திரும்பிவிட்டாளா”, “பெண் டியூஷன் போய் திரும்பிவிட்டாளா”, “வாழைக்கொல்லைக்கு தண்ணீர் ஊற்றியாகிவிட்டதா”, “வாழைக்கொல்லைக்கு தண்ணீர் ஊற்றியாகிவிட்டதா”, “சுப்பையன் காசு கொண்டுவந்தானா”, “சுப்பையன் காசு கொண்டுவந்தானா”. பெண்களுக்கு கவலையே இல்லை. முதலில் சமையல் செய்யவேண்டிய பெரும்பொறுப்பிலிருந்து விடுதலை. அதுவே ஓர் அழியா மந்தகாசமாக முகத்தில் ஒளிவிடுகிறது. எல்லாவற்றையும் கொழுநன் தலையில் கட்டிவிட்டு ராத்திரி கூப்பிட்டு, “ஏங்க காயப்போட்ட துணிகள எடுத்து மடிச்சு வச்சீட்டீங்களா”. பெண்களுக்கு கவலையே இல்லை. முதலில் சமையல் செய்யவேண்டிய பெரும்பொறுப்பிலிருந்து விடுதலை. அதுவே ஓர் அழியா மந்தகாசமாக முகத்தில் ஒளிவிடுகிறது. எல்லாவற்றையும் கொழுநன் தலையில் கட்டிவிட்டு ராத்திரி கூப்பிட்டு, “ஏங்க காயப்போட்ட துணிகள எடுத்து மடிச்சு வச்சீட்டீங்களா எத்தன வாட்டி சொல்றது” என்று அதட்டினால் குடும்பப் பொறுப்பு முடிகிறது. மற்ற நேரமெல்லாம் கல்வி வாழ்க்கை.\nபாட்டிகள் கிசுகிசுவென ஓயாமல் தோழிகளுடன் பேசி, கிளுகிளுவென சிரித்தபடி, தோளில் கைபோட்டுக் கோண்டு உலவுவதைக் கண்டேன். சின்ன டப்பாவில் நெல்லிக்காய் வைத்து எடுத்துக் கடித்தார்கள். பத்துமணிக்கு வகுப்பு என்றால் ஒன்பதே முக்காலுக்கு வந்து அமர்ந்து பொறுப்பு மிளிர பென்சில் சீவினார்கள். பேப்பர் புத்தகம் எல்லாம் எடுத்து அடுக்கி வைத்து ஒருமுகப்பட்டு வகுப்பை கவனித்தார்கள். “எ·ப்..எம்னா என்னா தெரியுமா” என ஆசிரியை கேட்க, ஒரு அம்மையார் நரைத்த தலையுடன் கையை தூக்கி எம்பி எம்பி அடங்கினார். “சொல்லுங்க மேடம்,” என்றாள் பாடம் நடத்திய இருபத்திநாலு வயதுப்பெண். மஞ்சள் பூசிய முகமும் மஞ்சள் படிந்த நரைத்த கன்னத்து மயிர்களுமாக மாணவி எழுந்து வெட்கி காலால் தரையில் ‘ட’ வரைந்து, தோழியை ஓரக்கண்ணால் பார்த்து, மழலையில் “ரேடியோ,” என்றார். “ரொம்ப சரிம்மா… உக்காருங்க. ஆனா நாம இத நம்ம பாடத்துல ·ப்ரிக்வன்ஸி மாடுலேட்டர்னு சொல்லுவோம்,” என்றார் ஆசிரியை. மாணவி அமர்ந்ததும் சக மாணவி அவரை ரகசியமாகக் கிள்ள, ‘போடி’ என இவர்கள் கையால் அடித்தார்கள்.\nமாணவர்கள் பலகாலமாகவே குடும்பத் தலைவர்கள். பிறர் பேசிக் கவனிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்கள். ஆகவே தாமரையிலைத் தண்ணீர் போல பாடம் அவர்கள் மேல் உருண்டு சென்றது. இதில் அடையாளச் சிக்கல்கள். “ஒவ்வொருத்தரா பேரு, வேலசெய்ற இடம், கேடர் எல்லாம் சொல்லுங்க,” என்ற மீசைமுளைக்காத ஆசிரியரின் கோரிக்கைக்கு ஒரு நரைத்தலையர், “எம்பேரு V…. மகரிஷி வேதாத்ரி சுவாமிகளோட தியான அமைப்பிலே கன்வீனரா இருக்கேன்.. தியானம்னா என்னன்னாக்க…” என்றார். சிலர் எதையுமே விடாமல் சரசரவென குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவரிடம் ஒரு ஐயம் கேட்டேன். “தெரியலை சார், நான் ஸ்டெனோவா இருக்கேன். குறிப்பில என்னெருக்குன்னு பாக்கிறதில்லை. அப்டியே எழுதிடறது,” என்றார்.\nவகுப்பில் பொதுவான விளக்கம் வரும்போது பெரிசுகள் அனுபவ அறிவை வெளிப்படுத்துகின்றன. “இது யூஸர்ஸோட உலகம். புரடியூஸர்ஸ் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் எல்லாருமே அவங்களோட ஸெர்வெண்ட்ஸ் மட்டும்தான்…” முன்வரிசை பட்டைமூக்குக்கண்ணாடி வலுவாக ஆமோதிக்கிறது. “ஆமா, எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்னு சொல்லியிருக்கே.” பாட���் நடத்தும் பையன் குழம்பி, வகுப்பிலிருக்கும் மூத்தகுடிமகன்களை பரிதாபமாகப் பார்த்தபின் “…அதனால நாம நம்ம உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் குடுக்கக்கூடாது. நமக்கு நெறைய அசௌகரியங்கள் இருக்கு. ஆனா அது கஸ்டமருக்கு முக்கியமில்லை,” என்றபோது பட்டைக்கண்ணாடிக்கும் அதே அபிப்பிராயம்தான். “…சரியா சொன்னீங்க. மயிர்சுட்டுக் கரியாகுமாண்ணு எங்கூர்ல ஒரு பழமொழி இருக்கு.” பையன் திக்பிரமை பிடித்து நின்றபின் கழுத்தை இரும்பாக ஆக்கி வேறு பக்கம் திரும்பி மடமடவென ஒப்பிக்கத் தொடங்குகிறான்.\nஹாஸ்டலில் விதவிதமான ஆத்மாக்கள். ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்து சில காலத்திலேயே இந்தியர்கள் அதிபுத்திசாலிகள் என்பதை புரிந்துகொண்டார்கள். ஆகவே அரசாங்க நிர்வாக அமைப்பை சிவப்புநாடா மூலம் விரிவுபடுத்தினர். இந்தியர்களில் மிகவும் புத்திசாலிகளை தேர்வுசெய்து அவர்களுக்கு அரசு வேலை கொடுத்தார்கள். அவர்கள் ஆறுமாதத்திற்குள் பரம முட்டாளாக ஆவது உறுதி எனக் கண்டார்கள். முப்பது வருடம் சர்வீஸ் உடையவர் என்றால் கேட்கவே வேண்டாம். எதிரே என் அறைத்தோழர் வந்தார். “மழையிலே நனைஞ்சிட்டேன் சார். மழை பெஞ்சா அப்டியே நனைஞ்சிடுது பாத்துக்கிடுங்க. மழை பெஞ்சு நனைஞ்சோம்னாக்க ஒடனே ஜலதோஷம் பிடிச்சிடுது.. என்ன சார்” நான் கடும் தொண்டைப்புண்ணால் அவதிப்பட்டமையால் பதில்பேசும் பொறுப்பு இல்லை\nஎன்படுக்கைக்கு பின்பக்கம் இருவர். ஒருவருக்கு வாழ்க்கையின் உச்சகட்ட சாதனை பெண்ணை எஞ்சீனியரிங் படிக்க வைப்பது. “எம்பேரு W சார். பொண்ணு எஞ்சீனியரிங் படிக்குறா.. மெக்கானிக்கல் எஞ்சீனியரிங்கு சார்,” என்பதே சுய அறிமுகம். நல்ல குரல் வளம். பின்னால் அவரது குரல். மற்றவர் இவரது பேச்சை எப்போதுமே கேட்டுக்கொண்டிருக்கும், கேட்பதற்காகவே பிறந்த, குமாஸ்தாத்மா. “….அப்பாலே மத்தியான்னம் ஓருமணிக்கு சோறும் பூசணிக்கா கொழம்பும் சேனைக்கெழங்குப் பொரியலும் எல்லாம் கேரியரிலே போட்டுட்டு காலேஜுக்குப் போனேன் சார். கேக்கிறிகள்ல உள்ர போயி என் பொண்ணைப்பாத்து, ‘சாப்புட வா பாப்பா.’ன்னு கூப்பிட்டேன். பொண்ணு சொன்னா, ‘அப்பா இப்ப சாப்பாடு வேண்டாம் பசிக்கல்லை,’ன்னு…. நான் சொன்னேன், ‘பாப்பா சாப்பிடு பாப்பா. அப்பா சாப்பாடு கொண்டாந்திருக்கேன்ல உள்ர போயி என் பொண்ணைப்பாத்து, ‘சாப்புட வா பாப்பா.’ன்னு கூப்பிட்டேன். பொண்ணு சொன்னா, ‘அப்பா இப்ப சாப்பாடு வேண்டாம் பசிக்கல்லை,’ன்னு…. நான் சொன்னேன், ‘பாப்பா சாப்பிடு பாப்பா. அப்பா சாப்பாடு கொண்டாந்திருக்கேன்ல’ அதுக்கு அவ சொன்னா, ‘இல்லப்பா இப்பதான் காபி சாப்பிட்டேன், வேணாம்,’னு. அப்ப நான் சொன்னேன், ‘பாப்பா சாப்பிடு பாப்பா. சாப்பிடாட்டி உடம்பு என்னத்துக்கு ஆகும்’ அதுக்கு அவ சொன்னா, ‘இல்லப்பா இப்பதான் காபி சாப்பிட்டேன், வேணாம்,’னு. அப்ப நான் சொன்னேன், ‘பாப்பா சாப்பிடு பாப்பா. சாப்பிடாட்டி உடம்பு என்னத்துக்கு ஆகும்’ அதுக்கு அவ சொன்னா, ‘இல்லப்பா வயிறு ஒருமாதிரி திம்முன்னு இருக்கு,’ன்னு. நான் அவகிட்டே, ‘பாப்பா சாப்பிடு பாப்பா சாப்பிட்டாத்தானே உடம்பு தேறும்னு சொன்னேன்’…அதுக்கு அவ…”\nகாய்ச்சலின் குளிரில் போர்த்திப் படுத்திருந்தேன். காதுக்குள் விரலைத் திருகி திரும்பிப் படுத்தேன். ஆனால் குரலை தவிர்க்க முடியவில்லை. “…அவ சொன்னா, ‘அப்பா சும்மா போங்கப்பா வேலை கெடக்கு’ன்னு. ‘சாப்பிடு பாப்பா சேனைக்கெழங்கு பொரியல் இருக்கு,’ன்னு நான் சொன்னேன்….” எனக்குக் கண்ணாடியில் குண்டூசியை வைத்து கீறும் பரவசத்தில் உடல் குலுங்கியது. எழுந்தோடி வெளியே போனேன். மழை. நேராக மெஸ்ஸ¤க்கு போய் அமர்ந்து கொண்டேன்\nஅங்கே Z இருந்தார். இன்னும் சாப்பாடு அறிவிக்கவில்லை. நான் மெஸ்ஸில் சாப்பிடவில்லை. காய்ச்சல், தொண்டைப்புண். எதையும் முழுங்க முடியாது. யுவன் சந்திரசேகர் தன் வீட்டிலிருந்து தினமும் கஞ்சி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் மெஸ்ஸ¤க்குப் பணம் கொடுத்தாகவேண்டும். வயிற்றுப்புண்ணுக்கு நன்றாக பால் சாப்பிடும்படி டாக்டர் அறிவுரை. நேற்று டீ கலப்பதற்காக டிரம்மில் வைக்கப்பட்டிருந்த பாலைப் பிடித்துக் குடிக்கும்போதுதான் Z அறிமுகம். நான் குடிப்பதைக் கூர்ந்து நோக்கியபின் என்னிடம், “பால் எவ்ளவு வேணா சாப்புடலாமா சார்\n“கணக்கு ஒண்ணும் இல்லேண்ணு நெனைக்கிறேன்…” உடனே தண்ணீர் குடிக்கும் பெரிய டம்ளருடன் சென்று நிரப்பிவந்து என் முன் அமர்ந்தார். “பால் சாப்பிட்டாக்க கண்ணு நல்லா தெரியும் இல்ல சார்\n“பால் சாப்புட்டாக்க புத்திவளரும். பிள்ளைகளுக்கு பால் நெறைய குடுக்கணும் சார். இப்ப பாத்தீங்கன்னா இந்த அய்யமாருங்க நல்லா பாலு சாப்புட்டுதான் அய்யேயெஸ் படிச்சு பெரிய ஆளுகளா ஆயிடறாங்க.” மீண்டும் ஒரு டம்ளர்.\nZ சோர்வாக இருப்பதுபோலிருந்தது. நான் பால் எடுத்துக் கொண்டு Z இடம், “பால் சாப்புடலியா சார்\n“இல்ல சார். ஒத்துக்கலை. கழிஞ்சிடுது… பால் எல்லாம் அய்யமாருக்குத்தான் சார் சரிவரும்… என்னாங்கிறீக\nX அவரது எ·.எம் ரேடியோவுடன் வந்தார். அதிலிருந்து தீப்பெட்டிக்குள் வண்டு பிடித்துப் பொட்டதுபோல ஒரு ஒலி. நான் வந்த நான்குநாளில் அது வேறு ஒலியையே எழுப்பவில்லை. X இரவுபகலாக அதில் ஈடுபட்டிருந்தார். அதன் அந்தரங்க பாகங்களை கரப்பாம்பூச்சிக்குடலை ஆராய்வதுபோல ஆராய்ந்தார்.\n“எ·பெம் ரேடியோ சார். மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுலே ஒரு ஆளு வித்தான். டிராவல்ஸ¤க்கு கண்டிப்பா ஒண்ணு கையிலே இருக்கணும்னான் சார்..”\n“ஆமா சார். வாங்கி மூணுவருசம் ஆச்சு. இப்பதானே டிராவல் பண்றேன்…”\nஅந்த கருவிக்குள் மின்சாரம் சென்றதும் சுழலும் ஒரு சிறு சக்கரம் மட்டுமே இருக்கும். அது தகரத்தில் உராய்ந்தபடி சுழலும் ஒலிதான்… X அதை காதில் வைத்தபடித்தான் எந்நேரமும் காணப்பட்டார்.\n“நோட்ஸ் காப்பி பண்ணிட்டிருந்தேன் சார்”\n“இதுக்கு பரிட்சை எல்லாம் ஒண்ணும் இல்லியே\n“அதான் சார் பயமா இருக்கு. ஒண்ணுமே புரியல்லை. சரி நோட்ஸாவது எடுத்துப்போமே…”\nமொத்தம் நாலுநாள் பயிற்சி. ஆகவே தொடங்கியநாளே தேர்வுக் காய்ச்சலும் ஆரம்பித்தாகிவிட்டது. பெண்கள் விடுதி முன் ஒரு பெரிசு நின்று சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்தது. மூட்டுவலி, பேத்தித் தொல்லை பற்றி அல்ல, பாடங்களைப் பற்றி. மாடி வராந்தாவில் இரு கிழவிகள் பாடப் புத்தகத்தை மார்பில் தட்டித் தட்டி மனப்பாடம் செய்கிறார்கள். “எ கஸ்டமர் இஸ் அவர் பேட்ரன் ஆண்ட் ஓனர். எ கஸ்டமர் இஸ் அவர் பேட்ரன் ஆண்ட் ஓனர். எ கஸ்டமர் இஸ்….”\nஒருமாதிரி தடுமாறி மீண்டும் அறைக்குப் போனேன். படுக்கைக்குப் பின்னால் குரல் “…அப்றமா நான் சொன்னேன், ‘பாப்பா சாப்பிடு பாப்பா’, …”\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009 ஜூலை\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56\nஅடுத்த கட்டுரைபுலவர் பாடாது ஒழிக\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஅண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 2\nவானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திர��ீலம்’ - 28\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/packupmodi/page/2/", "date_download": "2020-07-10T03:00:29Z", "digest": "sha1:UD6LUQLLHRC5NDSPLXKGTAJIOEY6G3V7", "length": 5179, "nlines": 37, "source_domain": "www.savukkuonline.com", "title": "#PackUpModi – Page 2 – Savukku", "raw_content": "\nஉடைக்கப்பட்ட மோடி அமித் ஷா பலூன்.\nகர்நாடக முதலமைச்சாராக இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்த, அனேகமாக அவரது கடைசி இன்னிங்ஸான முதல்வர் பதவியை தொடர்ந்து, பாஜகவின் “மார்க்தர்ஷக் மண்டல்“ எனப்படும் முதியோர் இல்லத்தை நோக்கி செல்கிறார். எந்தெவொரு ஸ்கிரிப்டோ அல்லது ஆதரவோ இல்��ாமல் ஒரு கதாபாத்திரமாக நடிக்க நாடக மேடையில் தள்ளப்பட்ட எடியூரப்பா, உண்மையில்,...\nகுடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான வரைவை அளித்தனர். அதை முறையாக பரிசீலித்து, ஆராய்ந்த பின்னர் வெங்கையா நாயுடு முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரே நாளில், அவர் அவசர அவசரமாக அதை தள்ளுபடி செய்தது,...\nதிடீர் கோடீஸ்வரனான மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்\nபோர் தொடங்கட்டும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப் போல, மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் இன்று முதல் வெளியிடப்படுகின்றன. கூடுமான வரை, மொழி நடை உறுத்தாமல், எளிய தமிழில் கட்டுரைகளை தருவதற்கு முயன்றுள்ளோம். குறைகளையும், நிறைகளையும் சுட்டிக் காட்டவும். எங்களது இந்த முயற்சிக்கு உங்களது ஆதரவு மட்டுமே உத்வேகம், பலம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tnpscexambooks.com/2020/01/tnpsc-previous-year-maths-solved-book-kaniyan.html", "date_download": "2020-07-10T02:08:17Z", "digest": "sha1:EZCZP7WLNUWL2G2OQILZ5TRA4O53R3GN", "length": 4074, "nlines": 47, "source_domain": "www.tnpscexambooks.com", "title": "TNPSC கணிதம் முந்தைய வினா வங்கி | TNPSC Previous Year Maths Questions Solved Book", "raw_content": "\nTNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability)” பகுதியில் கேட்கப்படும் 25 கேள்விகளுக்கும் சரியாகப் பதிலளிக்க வேண்டுமெனில், அதிக பயிற்சி செய்தல் அவசியம். குறிப்பாக TNPSC முந்தைய வினாக்களை பயிற்சி செய்தல் மிகவும் அவசியம். இந்த புத்தகம் TNPSC தேர்வுகளில் இதுவரையில் கேட்கப்பட்ட அனைத்து கணித வினாக்களுக்குமான விரிவான விடைகள் அடங்கிய புத்தகம். TNPSC Group I, II, III, IV, VII, VIII மற்றும் அனைத்து TNPSC தேர்வுகளுக்கும் பயனுள்ள சிறந்த புத்தகம்.\nபுத்தகம் புரஃபஷனல் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும். நீங்கள் ஆர்டர் செய்யும் அன்றே கொரியர் செய்யப்பட்டு (மாலை 6 மணிக்குள் ஆர்டர் செய்தால்), ஒன்று அல்லது இரண்டு தினங்களுக்குள் உங்களை வந்தடையும்.\nவங்கி / Google Pay மூலம் நேரடியாக பணம் செலுத்த Whatsapp : 8778799470\nTNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண…\nதற்கால தமிழ்நாட்டு வரலாறு - க. வெங்கடேசன்| History of Modern Tamil Nadu\nTNPSC தேர்வுகளில் உள்ள ”தமிழக வரலாறு” பாடப்பகுதியிலுள்ள, தற்கால வரலாறு…\nதமிழ் இலக்கிய வரலாறு - சி.பாலசுப்ப��ரமணியன்\nTNPSC குரூப் 2 /2 A புதிய பாடத்திட்டத்தில், அலகு – VIII: தமிழ்நாட்டின் வ…\nTNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண…\nதற்கால தமிழ்நாட்டு வரலாறு - க. வெங்கடேசன்| History of Modern Tamil Nadu\nTNPSC தேர்வுகளில் உள்ள ”தமிழக வரலாறு” பாடப்பகுதியிலுள்ள, தற்கால வரலாறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-10T03:51:02Z", "digest": "sha1:ZKNW54NDCD7PTFPRVKXSMY4JUV5ZYKVZ", "length": 4783, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிணற்றில் வீழ்ந்து | Virakesari.lk", "raw_content": "\nகாடுகளையும் வெளிநாடுகளுக்கு கொடுக்கும் அரசாங்கம் - சம்பிக ரணவக\nதற்போதைய அரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கிணற்றில் வீழ்ந்து\nபாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்\nமொரகாஹேன – கோரலஇம பகுதியில் வயல் காணியொன்றில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/12/09/1s173112.htm", "date_download": "2020-07-10T04:23:37Z", "digest": "sha1:QA2UCHG3Z6WEOGO4KEVUGKLSGG5NGT7U", "length": 10817, "nlines": 46, "source_domain": "tamil.cri.cn", "title": "உலகமயமாக்கத்தின் எதிர்காலத்தில் சீனாவின் தலைமை பங்களிப்பு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஉலகமயமாக்கத்தின் எதிர்காலத்தில் சீனாவின் தலைமை பங்களிப்பு\n2016ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் நாள், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்ததன் 15வது ஆண்டு நிறைவாகும். கடந்த 15 ஆண்டுகளில், சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த அதேசமயத்தில், உலகப் பொருளாதார வளர்ச்சியையும் சீனா முன்னெடுத்துள்ளது. உலகமயமாக்கத்தின் எதிர்காலத்தில், சீனா தலைமை பங்களிப்பை ஆற்றும் என்று அமெரிக்க நிபுணர்களும் வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉலக வர்த்தக அமைப்பில் இணைந்த பிறகு 15 ஆண்டுகளில், சீன வளர்ச்சியின் சாதனை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றி சர்வதேச பொருளாதாரத்துக்கான பீட்டர்சன் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த உயர் நிலை ஆய்வாளர் சாட் பாவ்ன் கூறியதாவது\nசீனாவின் உள்நாட்டில் பொருளாதாரம் நன்கு வளர்ந்துள்ளது. இதற்கிடையில் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியை சீனா எதிர்கொண்டது. சர்வதேச வர்த்தக அமைப்புமுறையும் இந்த சவாலைச் சமாளித்தது. இதில், சீனா முக்கிய பங்களிப்பை ஆற்றியது என்று தெரிவித்தார்.\nஅதேவேளையில், சீன பொருளாதார வளர்ச்சி, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு உந்து சக்தியாக விளங்கி வருகிறது. அது, உலக வளர்ச்சிக்கு உரிய வாய்ப்புகளை கொண்டு வரும் என்று பாவ்ன் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது\nலத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வணிக பொருட்களின் ஏற்றுமதியைச் சார்ந்திரும் நாடுகளுக்கு சீனப் பொருளாதார வளர்ச்சி நன்மையைத் தந்துள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அந்நாடுகள் சீனாவுக்கு வணிக பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளன என்று தெரிவித்தார்.\nதவிர, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்த அளவும் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், உலக வர்த்த்க வளர்ச்சியின் வேகம் மந்தமாக இருந்த போதிலும், பிற நாடுகளுக்கான ஏற்றுமதியை விட அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிதிருந்தது என்று அமரிக்க-சீன வர்த்தகத்துக்கான தேசிய குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2006முதல் 2014ஆம் ஆண்டு வரை, சீனாவுக்கு அமெரிக்காவின் சேவைத் துறையின் ஏற்றுமதி 300விழுக்காடு அதிகரித்துள்ளது. பிற நாடுகளின் அதிகரிப்பு விகிதம் 91 விழுக்காடு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனுப்பினும், 2008ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடியின் தாக்கத்தால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தற்போது வரையிலும் மீட்சியடையவில்லை. இந்நாடுகளைச் சேர்ந்தோர் உலக வர்த்தகம் தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கருதுகின்றனர். இந்நிலையில், உலகமயமாக்கத்துக்கு எதிரான குரல் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.\nஅதேசமயத்தில், அமெரிக்காவில் புதிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப், தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்காவின் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை சீனா கைபற்றியதாக குற்றஞ்சாட்டியதோடு, சீனாவின் ஏற்றுமதி மீது அதிக சுங்க வரியை வசூலிக்க முயற்சி செய்வார். டிரம்பின் இத்தைய எண்ணம், உலக வர்த்தக அமைப்பின் கொள்கையை முற்றிலும் மீறுவதாகும். உலகமயமாக்கத்துக்கு எதிர்ப்பு ஒலி அதிகரித்து வரும் சூழலில், எதிர்கால வளர்ச்சியில் எப்படி தலைமை பங்களிப்பை ஆற்றுவதை சீனா ஆலோசிக்க வேண்டும் என்று சாட் பாவ்ன் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/radio/plusradio/index_5.html", "date_download": "2020-07-10T04:31:34Z", "digest": "sha1:SODAKT7KQEIPEPRY2BAQGKZBWALACDTI", "length": 1755, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "வானொலி நிகழ்ச்சி - தமிழ்", "raw_content": "\n2020ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 30ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 29ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 28ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 27ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 26ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 25ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 24ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 23ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 22ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 21ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 20ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 19ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 18ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 17ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 16ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 15ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 14ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 13ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் மார்ச் 12ஆம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11169-Chevalier-Dr-Kamal-Haasanin-Mayyam-Part-9&s=e4ad1ee36d0adbf791c607a9a4a78e43&p=1260134&viewfull=1", "date_download": "2020-07-10T02:29:53Z", "digest": "sha1:BOTZRVZVAQPFKGGDHCNWLFXUB6YDH5VK", "length": 17973, "nlines": 341, "source_domain": "www.mayyam.com", "title": "Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9 - Page 174", "raw_content": "\nஎப்படியாவது படத்தை ஓடவைக்கணும் என்ற ஒரே முடிவு\nகடைந்தெடுத்த மசாலா படத்தையும் புதியமுயற்சிகளை செய்யும் படத்தையும் அப்படியே ஒப்பிடுதல்\n எல்லா படமுமே ப்ளாக்பஸ்டராக ஓடவேண்டும் என எண்ணுவது ஆசை அல்ல பேராசை ஆனால் படம் ஓடலைன்னாலும் தன் சம்பளம் அப்படியே இருக்கவேண்டும், யாரும் கேட்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் அது நஷ்ட ஈடு ஆனால் படம் ஓடலைன்னாலும் தன் சம்பளம் அப்படியே இருக்கவேண்டும், யாரும் கேட்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் அது நஷ்ட ஈடு தானம் அல்ல. ஆனால் அதையும், என்னமொ தன் சொந்தப்பணத்தை திருப்பித்தருவது போல் தரும் அபத்தமான மேட்டிமை எண்ணம், ”மனிதாபிமானத்தோடு பணத்தை திருப்பித்தரும் மகான்” என பாராட்டவேண்டும் என எதிர்பார்ப்பது. இது அத்தனைக்கும் ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது..... உலகத்திலேயே முதன்முறையாக \"“நஷ்டம்னு வந்து என்கிட்ட நிக்கக்கூடாது” என அக்ரிமெண்ட் போடுதல் தானம் அல்ல. ஆனால் அதையும், என்னமொ தன் சொந்தப்பணத்தை திருப்பித்தருவது போல் தரும் அபத்தமான மேட்டிமை எண்ணம், ”மனிதாபிமானத்தோடு பணத்தை திருப்பித்தரும் மகான்” என பாராட்டவேண்டும் என எதிர்பார்ப்பது. இது அத்தனைக்கும் ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது..... உலகத்திலேயே முதன்முறையாக \"“���ஷ்டம்னு வந்து என்கிட்ட நிக்கக்கூடாது” என அக்ரிமெண்ட் போடுதல்(அவ்வளவு தன்னம்பிக்கை தன் ப்ராடக்ட் மேல்(அவ்வளவு தன்னம்பிக்கை தன் ப்ராடக்ட் மேல்)(அப்படியும் வந்து நிக்குறமாதிரி ஒரு ப்ராடக்ட்/வியாபாரம்) ..................... கொடுமை\nகமல் அல்லது அவர் ரசிகர்களை எடுத்துக்கொண்டால், ஒருசில படங்கள் content wise, கமலே ஒத்துக்கொண்டிருக்கிறார். உன்னத படைப்பான ஹேராமுக்கே “ஆடியன்ஸை நான் சரியாக தயார் செய்யவில்லை” என்றார். அன்பே சிவம் போன்ற வெகுசில படங்களுக்குத்தான் ஆடியன்ஸை குறை சொன்னார். மன்மதன் அம்பு, மும்பை எக்ஸ்பிரெஸ் போன்ற படங்களைப்பொறுத்தவரை, கமல் ரசிகர்களே ஆர்வமாக இல்லை என முதலியேயே சொன்னார்கள்..... just saying\n எல்லா படமுமே ப்ளாக்பஸ்டராக ஓடவேண்டும் என எண்ணுவது ஆசை அல்ல பேராசை ஆனால் படம் ஓடலைன்னாலும் தன் சம்பளம் அப்படியே இருக்கவேண்டும், யாரும் கேட்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் அது நஷ்ட ஈடு ஆனால் படம் ஓடலைன்னாலும் தன் சம்பளம் அப்படியே இருக்கவேண்டும், யாரும் கேட்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும் அது நஷ்ட ஈடு தானம் அல்ல. ஆனால் அதையும், என்னமொ தன் சொந்தப்பணத்தை திருப்பித்தருவது போல் தரும் அபத்தமான மேட்டிமை எண்ணம், ”மனிதாபிமானத்தோடு பணத்தை திருப்பித்தரும் மகான்” என பாராட்டவேண்டும் என எதிர்பார்ப்பது. இது அத்தனைக்கும் ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது..... உலகத்திலேயே முதன்முறையாக \"“நஷ்டம்னு வந்து என்கிட்ட நிக்கக்கூடாது” என அக்ரிமெண்ட் போடுதல் தானம் அல்ல. ஆனால் அதையும், என்னமொ தன் சொந்தப்பணத்தை திருப்பித்தருவது போல் தரும் அபத்தமான மேட்டிமை எண்ணம், ”மனிதாபிமானத்தோடு பணத்தை திருப்பித்தரும் மகான்” என பாராட்டவேண்டும் என எதிர்பார்ப்பது. இது அத்தனைக்கும் ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது..... உலகத்திலேயே முதன்முறையாக \"“நஷ்டம்னு வந்து என்கிட்ட நிக்கக்கூடாது” என அக்ரிமெண்ட் போடுதல்(அவ்வளவு தன்னம்பிக்கை தன் ப்ராடக்ட் மேல்(அவ்வளவு தன்னம்பிக்கை தன் ப்ராடக்ட் மேல்)(அப்படியும் வந்து நிக்குறமாதிரி ஒரு ப்ராடக்ட்/வியாபாரம்) ..................... கொடுமை\nஇத பாருங்க - உங்கள மாதிரி 'மீணு மீணு வாங்கலையோ, மீணு வாங்கலையோ, வாங்க வாங்க, வந்து வாங்கிட்டு போங்க'ண்ணு ஒவ்வொரு திரியிலையும் போயி இம்சை படுத்தினா, sarcasm தான் பதிலுக்கு கிடைக்கின்.\nஉங்கள யாரும் 'அம்மா தாயே, தயவு செஞ்சு கமல் படத்தை பார்த்து புண்ணியம் அடையுங்கம்மா' நு யாரும் கெஞ்சல - உங்களோட தயவும், பேராதரவும், (விஜய், அஜித் உள்பட) யாருக்கும் தேவையும் இல்ல.\n'முதல் மரியாதை' 'தேவர் மகனை' விட சிறந்த படம்ணு ஆரம்பிச்சவரு, 'தேவர் மகன்' ஒரு mediocre படம் வரைக்கும் இறங்கிட்டீங்க - உங்க class/rangeக்கு, ஒரு 'பாபா', 'குசேலன்', 'சொரியப்பா/ சிறந்கப்பா/கால்ல புன்னப்பா' மாதிரியான காவியப்படங்கள எங்களால ரசிச்சு ருசிச்சு பார்க்க முடியலைனாலும், ஏதோ எங்களால முடிஞ்ச வரைக்கும், ஒரு 'தேவர் மகன்', இல்ல ஒரு 'அன்பே சிவம்' மாதிரி mokkai படங்கள பார்த்து சந்தோசப்பட yedho try பண்றோம்...\nஇதுல உங்களுக்கு ஏனுங்க எரியுது\nநீங்க ஏன் அடிக்கடி எரியுதுனு சொல்லிக்கிட்டே இருக்கீங்கனு தெரியலை. ஒரு படத்தை நீங்க ரேட் பண்ணுவதுபோலவேதான் எல்லாரும் ரேட் பண்ணனுமா என்ன அப்படிப் பண்ணவில்லைனா எரியுதுனு சொல்றீங்க. நீங்களா கறபனை பண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.siragugaltv.com/2020/03/6.html", "date_download": "2020-07-10T02:11:51Z", "digest": "sha1:74O7CAVQWLONJIFIIOLRRJFSQVQQMJJI", "length": 14895, "nlines": 263, "source_domain": "www.siragugaltv.com", "title": "ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடினால் 6 மாதம் சிறை- ஆயிரம் ரூபாய் அபராதம் - Siragugal Tv", "raw_content": "\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடினால் 6 மாதம் சிறை- ஆயிரம் ரூபாய் அபராதம்\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார்\nஇதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று மாலையில் இருந்தே கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க சென்னை மாநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே விஸ்வநாதன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.\nசென்னை மாநகர சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுபவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்ட���ள்ளன, போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். சாலையில் யாராவது தென்பட்டால் அவர்களிடம் சென்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.\nமோட்டார் சைக்கிள்கள், கார்களில் செல்பவர்களை மடக்கி நீங்கள் எங்கே செல்கிறீர்கள் எதற்காக வெளியில் வந்தீர்கள் என்று கேள்விகளை கேட்டு துளைத்தெடுக்கிறார்கள். இது போன்று பிடிபடுபவர்களை போலீசார் முதலில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து அதன் பின்னரே விடுவிக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இதே நிலையே நீடிக்கிறது.\nசென்னையில் இருந்து யாரும் வெளியேற முடியாத வகையிலும் வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாத வகையிலும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் இது போன்று மூடப்பட்டுள்ளன.\nஅத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து வருகிறது. வரும் நாட்களில் போலீஸ் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபொதுமக்கள் இன்னும் முடக்குதலை மீறி வெளியே வருவதால், 1897-ம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தை மீறுபவர்கள் 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம், 188 பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடும் என்பதை மாநில அரசுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதனால், அரசின் உத்தரவுகளை மீறியதற்காக, ஒரு நபர் ஆறு மாதங்கள் வரை சிறை வாசம் அனுபவிக்க நேரிடும் அல்லது ரூ.1000 அபராதம், சிறை இரண்டும் விதிக்கப்படும்.\nபல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\n\" நமது தேடல் \"TNPSC\" சேவை...\nவிஜய் ஆண்டனியின் அண்ணாதுரை டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2196", "date_download": "2020-07-10T04:00:45Z", "digest": "sha1:N3FZI3GVTY6YR7AHIBTWYC35YVC2GOC6", "length": 42677, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - மரத்தடிக்கடவுள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்ன��டி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- தி.ஜ. ரங்கநாதன் | மார்ச் 2004 |\nவா மகனே, இப்படி வா அடடா ஆமாம். இதுதான் என்ன உக்கிரமான மழை நகரத்தை நரகமாக்கும் மழை அல்லவா இது நகரத்தை நரகமாக்கும் மழை அல்லவா இது ஜலதாரையை ஒளித்து நவநாகரிக நகரத்தை நிர்மாணிக் கிறான் மனிதன். மனிதன் ஒளித்ததை இந்த மழை அம்பலமாக்கி விடுகிறதே ஜலதாரையை ஒளித்து நவநாகரிக நகரத்தை நிர்மாணிக் கிறான் மனிதன். மனிதன் ஒளித்ததை இந்த மழை அம்பலமாக்கி விடுகிறதே அடேயப்பா இந்த மழையின் சரவீச்சிலே வேதனை தாளாத மண்ணாந்தை மாதிரி கட்டிடங்களெல்லாந்தான் எப்படி நெளி கின்றன வெல்வெட்டு ஆடை போர்த்த முதலைகள் மனித குலத்திலேதான் உண்டு என்று நினையாதே; இதோ என்னைப் பார் என்பது போல, ரஸ்தாக்களெல்லாம் தார் உரிந்து கரடு முரடான கப்பிக் கற்களைக் காட்டி நிற்கின்றன. மதுவுண்டு வெறிகொண்டு ஆடிற்று. விழப்போகும் வீரர்கள் ரணகளத்திலே ஆடுவது போல ஆடுகின்றன இந்த மரங்களெல்லாம். வானும் மண்ணும் பொரும் போரோ இது வெல்வெட்டு ஆடை போர்த்த முதலைகள் மனித குலத்திலேதான் உண்டு என்று நினையாதே; இதோ என்னைப் பார் என்பது போல, ரஸ்தாக்களெல்லாம் தார் உரிந்து கரடு முரடான கப்பிக் கற்களைக் காட்டி நிற்கின்றன. மதுவுண்டு வெறிகொண்டு ஆடிற்று. விழப்போகும் வீரர்கள் ரணகளத்திலே ஆடுவது போல ஆடுகின்றன இந்த மரங்களெல்லாம். வானும் மண்ணும் பொரும் போரோ இது அல்லது பிரளயந்தானா இப்படியெல்லாம் நீ அஞ்சுகிறாய் அல்லவா அல்ல மகனே, அல்ல; இதுதான் தேவர்கள் உலாவரும் நேரம்; விளையாடும் நேரம்; பேசும் நேரம்; அதனால்தான் நான் உன்னோடு பேசுகின்றேன். ஆனால் உலா வந்த தெய்வம் அல்ல; சிறைப்பட்ட தெய்வம்.\n இடிபடும் மேக மின்னலின் நடுவே இருக்கிறேன் என்றா மரத்தினூடே ஏன் பார்க்கிறாய் உச்சாணிக் கிளையிலே உட்கார்ந��திருக்கும் குரங்கல்ல நான். கிளைக் குரங்கு என்னைவிடப் பாக்கியசாலியாயிற்றே குரங்காட்டியின் குரங்கைப் போல்தான் இன்று என்னையும் மனிதன் ஆட்டி வைக்கிறான். நான் தெய்வம், கடவுள், அப்பா, கடவுள் குரங்காட்டியின் குரங்கைப் போல்தான் இன்று என்னையும் மனிதன் ஆட்டி வைக்கிறான். நான் தெய்வம், கடவுள், அப்பா, கடவுள் ஹஹ்ஹா இன்னும் என்னை நீ கண்டுபிடிக்க வில்லையா அடேடே என்ன பயம் வந்தது என்னிடம் உடல் நனையக் கால் வலிக்க மனம் பதைக்க மூச்சு வாங்க ஓடாதே. இங்கே இந்த மரத்தடியிலே தங்கு; இதோ பார்; ஒரு சிறு மாடம் மாதிரி கட்டிய பொம்மை வீட்டில், சந்தனப் பொட்டு மஞ்சளும் குங்குமமும் பூசிச் செங்கல் உருவமாய் அமர்ந்திருக்கிறதே, அந்தக் கடவுள் நான்தான். ஏன் ஆச்சரியப் படுகிறாய் உடல் நனையக் கால் வலிக்க மனம் பதைக்க மூச்சு வாங்க ஓடாதே. இங்கே இந்த மரத்தடியிலே தங்கு; இதோ பார்; ஒரு சிறு மாடம் மாதிரி கட்டிய பொம்மை வீட்டில், சந்தனப் பொட்டு மஞ்சளும் குங்குமமும் பூசிச் செங்கல் உருவமாய் அமர்ந்திருக்கிறதே, அந்தக் கடவுள் நான்தான். ஏன் ஆச்சரியப் படுகிறாய் கிராமபோன் கத்தினால் நீ ஆச்சரியப்படவில்லை; ரேடியோ குழறினால் ஆச்சரியப்படவில்லை. ஜடத்தை மனிதன் பேசவைக்க முடியும்; கடவுள் பேசவைக்க முடியாதா கிராமபோன் கத்தினால் நீ ஆச்சரியப்படவில்லை; ரேடியோ குழறினால் ஆச்சரியப்படவில்லை. ஜடத்தை மனிதன் பேசவைக்க முடியும்; கடவுள் பேசவைக்க முடியாதா நான் கடவுள். கடவுள் செங்கல் அல்ல; செங்கல்லுக்குள் இருக்கும் கடவுள்\n இதுதான் சரி. அப்படி உற்றுக்கேள். உன் கதையைச் சொல்லுகிறேன். நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த கதையைச் சொல்லுகிறேன். தெய்வங்களுக்கும் பிறப்பு உண்டு; வளர்ச்சி உண்டு; வாழ்வு உண்டு; சாவும் உண்டு; அப்படியானால் தெய்வம், அது வேதாந்தம். வேதாந்தத்தின் முடிவு சூன்யம். விவகாரத்திலே நீயும் நானும் ஒன்றுதான். இனிக் கேள் என் கதையை. கொஞ்ச நாளைக்கு முன் ஒரு நாள் மாலையில் இந்த ரஸ்தாவில் ஒரு குடும்பத்தார் வந்து கொண்டிருந்தார்கள். மனிதக் குடும்பந்தான். கடற்கரையில் காற்று வாங்க எத்தனையோ பேர் வருகிறார்கள் அல்லவா இவர்களும் அந்தக் கும்பலோடு கும்பலாகத் தான் வந்து கொண்டிருந் தார்கள். ஒரு வாலிபன; அவன் மனைவி; அவர்களுடைய இரண்டு குழந்தைகள். மூத்தது ஐந்து வயசுப் பெண��. அடுத்தது மூன்று வயசு மழலைமொழிச் சிறுவன். இன்னுங்கூட அவன் வாயில் பால்மணம் மாறவில்லை. பெண்தான் பேசினாள். தாய் மகனைக் கைபிடித்து அழைத்துச் செல்ல முயல்வாள். குழந்தை ஒரு நிமிஷம் சிரித்துக் கொண்டே தள்ளாடித் தள்ளாடி இரண்டடி நடப்பான். பிறகு, ''ஊ ஊ இவர்களும் அந்தக் கும்பலோடு கும்பலாகத் தான் வந்து கொண்டிருந் தார்கள். ஒரு வாலிபன; அவன் மனைவி; அவர்களுடைய இரண்டு குழந்தைகள். மூத்தது ஐந்து வயசுப் பெண். அடுத்தது மூன்று வயசு மழலைமொழிச் சிறுவன். இன்னுங்கூட அவன் வாயில் பால்மணம் மாறவில்லை. பெண்தான் பேசினாள். தாய் மகனைக் கைபிடித்து அழைத்துச் செல்ல முயல்வாள். குழந்தை ஒரு நிமிஷம் சிரித்துக் கொண்டே தள்ளாடித் தள்ளாடி இரண்டடி நடப்பான். பிறகு, ''ஊ ஊ தூக்கு... தூக்கு'' என்று கைககளை அகல விரித்து விடுவான். தகப்பன் நகைப்பான். தாய் உள்ளம் பூரித்தாலும் முகம் சிணுங்கி, ''பொல்லாது பொல்லாது'' என்று முணுமுணுத்தபடியே சிறுவனை வாரி எடுத்துக் கொள்வாள். அதோ பார், அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில் ஒரு மரம் இருக்கிறதே, அதன் அடியில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது, ''சுந்தா, சுந்தா தூக்கு... தூக்கு'' என்று கைககளை அகல விரித்து விடுவான். தகப்பன் நகைப்பான். தாய் உள்ளம் பூரித்தாலும் முகம் சிணுங்கி, ''பொல்லாது பொல்லாது'' என்று முணுமுணுத்தபடியே சிறுவனை வாரி எடுத்துக் கொள்வாள். அதோ பார், அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில் ஒரு மரம் இருக்கிறதே, அதன் அடியில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது, ''சுந்தா, சுந்தா'' என்ற ஒரு குரல் ரஸ்தாவின் மறுபக்கத்திலிருந்து கேட்டது. அது இந்த வாலிபனின் ஆபீஸ் தோழன் அழைத்த குரல்தான். அவனும் அவனுடைய புதிய மனைவியும் இவர்களிடம் வந்தார்கள். புருஷனும் புருஷனும், பெண்ணும் பெண்ணும் பேசத் தொடங்கினார்கள். குழந்தைகள் என்ன செய்வார்கள்'' என்ற ஒரு குரல் ரஸ்தாவின் மறுபக்கத்திலிருந்து கேட்டது. அது இந்த வாலிபனின் ஆபீஸ் தோழன் அழைத்த குரல்தான். அவனும் அவனுடைய புதிய மனைவியும் இவர்களிடம் வந்தார்கள். புருஷனும் புருஷனும், பெண்ணும் பெண்ணும் பேசத் தொடங்கினார்கள். குழந்தைகள் என்ன செய்வார்கள்\nமரத்தடியில் ஒரு செங்கல் கிடந்தது. அதைக் கையில் எடுத்தாள் கமலி. இதுதான் அந்தப் பெண் குழந்தையின் பெயர். அவளுடைய சட்டைப் பையிலே சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஊதா, வெள்ளை இப்படிப் பல வர்ணச்சாக்குக் கட்டிகள் இருந்தன. அவள் அவற்றை எடுத்து, அந்தக் கல் மீது குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் கிழித்தாள். இப்படியும் அப்படியும் சாய்ந்து, ஆனந்தம் பொங்க, ''ஊ... ஊ... ஊ...'' என்று முனகிக் கொண்டேயிருந்தான்.\nகிறுக்கி முடிந்தது. சிறுமி என்னை - ஆம். என்னைத்தான் மகனே அந்தக் குழந்தைகளின் கள்ளமற்ற ஆனந்தத்திலே நான் பிறந்துவிட்டேன்; அந்தக் கல்லிலே சாந்நித்தியம் ஆகிவிட்டேன். குழந்தைகள் உங்கள் உலகத்திலே - மானிட உலகத்திலே - இருப்பதாக நீங்கள், மானிடர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் கள் உங்களுக்கு நடுவே இருந்தாலும், அற்புதக் கனவு உலகத்திலே வாழ்கிறார்கள். அவர்களுடன் கல்லும் மண்ணும் மரமும் பேசும். அவறறினுள் இருக்கும் ஆண்டவனே அவர்களுடன் பேசுகிறான். மரப்பாச்சியுடன் குழந்தை பேசும்போது அது உங்களுக்குப் பித்துக்கொள்ளித்தனமாய்த் தோன்றலாம். மரப்பாச்சி உண்மையிலேயே குழந்தை யோடு பேசுகிறது. ஏனென்றால், தேவர்களே குழந்தையோடு விளையாடுகிறார்கள். கூடிப்பேசிக் குலவுகிறார்கள். மந்திரத்தை முணுமுணுத்தால், தேவர் வருவாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள். மந்திரச்சொல் உண்டு. ஆனால், பார்வதி பரமேசுவரர் போல, அந்தச் சொல்லிலே பொருள் இணைபிரியாது இழையும்போது தான் அதில் மந்திர சக்தி ஏறுகிறது. வறட்டுச் சொல்லுக்கு தேவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். தெய்வீகக் கனவு உலகத்திலே வாழும் நிஷ்களங்கமான குழந்தைகளுக்குச் சொல் என்கிற சாதனம் எதற்கு அந்தக் குழந்தைகளின் கள்ளமற்ற ஆனந்தத்திலே நான் பிறந்துவிட்டேன்; அந்தக் கல்லிலே சாந்நித்தியம் ஆகிவிட்டேன். குழந்தைகள் உங்கள் உலகத்திலே - மானிட உலகத்திலே - இருப்பதாக நீங்கள், மானிடர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் கள் உங்களுக்கு நடுவே இருந்தாலும், அற்புதக் கனவு உலகத்திலே வாழ்கிறார்கள். அவர்களுடன் கல்லும் மண்ணும் மரமும் பேசும். அவறறினுள் இருக்கும் ஆண்டவனே அவர்களுடன் பேசுகிறான். மரப்பாச்சியுடன் குழந்தை பேசும்போது அது உங்களுக்குப் பித்துக்கொள்ளித்தனமாய்த் தோன்றலாம். மரப்பாச்சி உண்மையிலேயே குழந்தை யோடு பேசுகிறது. ஏனென்றால், தேவர்களே குழந்தையோடு விளையாடுகிறார்கள். கூடிப்பேசிக் குலவுகிறார்கள். மந்திரத்தை முணுமுணுத்தால், தேவ���் வருவாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள். மந்திரச்சொல் உண்டு. ஆனால், பார்வதி பரமேசுவரர் போல, அந்தச் சொல்லிலே பொருள் இணைபிரியாது இழையும்போது தான் அதில் மந்திர சக்தி ஏறுகிறது. வறட்டுச் சொல்லுக்கு தேவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். தெய்வீகக் கனவு உலகத்திலே வாழும் நிஷ்களங்கமான குழந்தைகளுக்குச் சொல் என்கிற சாதனம் எதற்கு கமலி என்னைக் கையிலே வாரி எடுத்தாள். இடுப்பிலே அணைத்துக் கொண்டாள். ''கோபால கிருஷ்ணுடு கமலி என்னைக் கையிலே வாரி எடுத்தாள். இடுப்பிலே அணைத்துக் கொண்டாள். ''கோபால கிருஷ்ணுடு கோவிந்த ராமுடு'' என்று குதலை மொழியில் பாடினாள். எதிரே நின்ற சிறுவனும் அதற்கு ஏற்றபடி குதித்துக் குதித்து ஆடினான். நான் அந்தக் கல்லிலே சான்னித்தியம் ஆகிவிட்டேன்.\nஅந்தக் குழந்தைகளின் பாட்டும் ஆட்டமும் என்ன இன்பமாக இருந்தன அவற்றிலே நான் லயித்துக் கிடந்தேன். ஆடிக் கொண்டேயிருந்த சிறுவன், ''ஊ...ஊ'' என்று கையை நீட்டி என்னைத் தொட்டான். மெத்தென்று பட்ட அந்த விரலின் ஸ்பரிஸம், புளகாங்கிதம் உண்டாக்கியது. சிறுமி அசைந்து திரும்பி, அவன் கைப்பிடியிலிருந்து என்னைப் பிடுங்கினாள். சிறுவன் அழுதான். அந்த அழுகையும் ஓர் அழகாய்த் தான் இருந்தது. தாய் திரும்பிப் பார்த்தாள். சிடுசிடுப்புடன், ''இதோ கமலி குழந்தையை அழவிடாதே. அந்தக் கல்லை அதனிடம் கொடு. இல்லாவிட்டால் அடிப்பேன்'' என்று சொல்லி, மீண்டும் தன் பேச்சிலே ஈடுபட்டாள். இவ்வளவுதான் அவற்றிலே நான் லயித்துக் கிடந்தேன். ஆடிக் கொண்டேயிருந்த சிறுவன், ''ஊ...ஊ'' என்று கையை நீட்டி என்னைத் தொட்டான். மெத்தென்று பட்ட அந்த விரலின் ஸ்பரிஸம், புளகாங்கிதம் உண்டாக்கியது. சிறுமி அசைந்து திரும்பி, அவன் கைப்பிடியிலிருந்து என்னைப் பிடுங்கினாள். சிறுவன் அழுதான். அந்த அழுகையும் ஓர் அழகாய்த் தான் இருந்தது. தாய் திரும்பிப் பார்த்தாள். சிடுசிடுப்புடன், ''இதோ கமலி குழந்தையை அழவிடாதே. அந்தக் கல்லை அதனிடம் கொடு. இல்லாவிட்டால் அடிப்பேன்'' என்று சொல்லி, மீண்டும் தன் பேச்சிலே ஈடுபட்டாள். இவ்வளவுதான் அந்தச் சின்னஞ்சிறு கமலிக்குத்தான் என்ன பயம் அந்தச் சின்னஞ்சிறு கமலிக்குத்தான் என்ன பயம் அவள் உடனே என்னைச் சிறுவனின் கையிலே கொடுத்தாள். சிறுவன் என்னை வாங்க முடியாமல் வாங்கினான். அவனால் தூக்க முடியவில்லை என்றாலும் என்னைக் கைவிடவில்லை. கத்திக்கொண்டே என்னையும் போட்டுக் கொண்டு, தானும் விழுந்தான். என் மீது சிறுமி போட்ட வர்ணக் கோடுகளையெல்லாம் சிறுவன் அழிக்கத் தொடங்கினான்.\n''இந்தாடா, கண்ணா, ஸ்வாமியை அழிக்காதேடா அப்புறம் கண்ணைக் குத்திப்புடும்'' என்று சொல்லிக்கொண்டே, கமலி சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். ஆகா அப்புறம் கண்ணைக் குத்திப்புடும்'' என்று சொல்லிக்கொண்டே, கமலி சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். ஆகா அவர்களின் விளையாட்டும் பேச்சும் சண்டையும் அழுகையும் இந்த அத்தனையுமே எனக்கு மிக்க இன்பமாக இருந்தன. சிறுவன் சிரித்துக் கொண்டு, ''தூ..தூ...தூ...'' என்ற சிறுமியின் மீது எச்சிலை ஊதினான். இந்தச் சமயத்தில், பெரியவர்களின் பேச்சு முடிந்தது. புறப்பட்டார்கள். ''அட சனியனே அவர்களின் விளையாட்டும் பேச்சும் சண்டையும் அழுகையும் இந்த அத்தனையுமே எனக்கு மிக்க இன்பமாக இருந்தன. சிறுவன் சிரித்துக் கொண்டு, ''தூ..தூ...தூ...'' என்ற சிறுமியின் மீது எச்சிலை ஊதினான். இந்தச் சமயத்தில், பெரியவர்களின் பேச்சு முடிந்தது. புறப்பட்டார்கள். ''அட சனியனே இந்தக் கல்லை ஏன் தூக்கி கொண்டு வருகிறாய் இந்தக் கல்லை ஏன் தூக்கி கொண்டு வருகிறாய்'' என்று எரிந்து விழுந்து, என்னை அந்தத் தாய் பிடுங்கி எறிந்தாள். அவர்கள் போய்விட்டார்கள்.\nநான் அந்த மரத்தடியிலேயே கிடந்தேன். அன்றிரவு இரண்டு மூன்று ஆட்கள் அந்தப் பக்கமாக வந்தார்கள். அவர்கள் அரை குறையான கள்மயக்கத்தில் கியாஸ் பாடிக்கொண்டே வந்தார்கள். நிலா வெளிச்சத்தில் அவர்களின் ஒருவன் கண்ணில் நான் தென்பட்டேன். என்மீது இருந்த கோடுகளைக் கண்டதும், ''அடே சாமிடா'' என்று அவன் கத்தினான். உடனே அவனோடு பிறரும் சேர்ந்து கொண்டார்கள். என்னை அந்த மரத் தடியிலேயே குத்திட்டு நிறுத்திப் பிரதிஷ்டை செய்தார்கள். என் முன்னே விழுந்து விழுந்து கும்பிட்டார்கள். இரண்டொரு நாள் சென்றதும், என் யோகம் வலுத்துவிட்டது. என் பக்தகோடி பெருத்துவிட்டது. தினந்தோறும் இரவிலே ரஸ்தாவின் சந்தடி அடங்கியதும், பலர் கூடி என்னை வணங்கினார்கள். பூ, குங்குமம், மஞ்சள், சந்தனம், வெற்றிலை பாக்கெல்லாம் கொண்டு வந்து எனக்கு அலங்கார உபசாரங்கள் நடத்தினார்கள். உடுக்கும் கையுமாய் ஒரு பூசாரியும் வந்து சேர்ந்தான்.\nமகனே, உங்கள் உலகத்தில் எதற்கெடுத்தாலும் பூசாரி வந்து தோன்றி விடுகிறானே, இது ஏன் வியாபாரம் என்றால் தரகன் உருவம் எடுக்கிறான் அந்தப் பூசாரி, அரசியல் என்றால், அவன் பெரிய தலைவனுக்குப் பக்கத்திலே சிஷ்யகோடி உருவமெடுக்கிறான். இலக்கியத்துக்கு விமரிசகன் பூசாரி. சட்டத்துக்கு வக்கீல் பூசாரி. சாஸ்திரத்துக்குப் பண்டிதன் பூசாரி. ஜனநாயகத்துக்கு முதலாளி பூசாரி, சுயமரியாதைக்குக் கலைவிரோதி பூசாரி. புரட்சிக்கு நாஸ்திகன் பூசாரி. அப்பப்பா வியாபாரம் என்றால் தரகன் உருவம் எடுக்கிறான் அந்தப் பூசாரி, அரசியல் என்றால், அவன் பெரிய தலைவனுக்குப் பக்கத்திலே சிஷ்யகோடி உருவமெடுக்கிறான். இலக்கியத்துக்கு விமரிசகன் பூசாரி. சட்டத்துக்கு வக்கீல் பூசாரி. சாஸ்திரத்துக்குப் பண்டிதன் பூசாரி. ஜனநாயகத்துக்கு முதலாளி பூசாரி, சுயமரியாதைக்குக் கலைவிரோதி பூசாரி. புரட்சிக்கு நாஸ்திகன் பூசாரி. அப்பப்பா எதற்கெடுத்தாலும் ஒரு பூசாரி தேவையா யிருக்கிறான் எதற்கெடுத்தாலும் ஒரு பூசாரி தேவையா யிருக்கிறான் உழைப்பவனின் வாயிலே மண்ணைத் தெள்ளிப் போடத் தரகன் வந்தால், நீதியை ஆழக் குழி வெட்டிப் புதைக்க வக்கீல் வருகிறான். கவிஞனின் கவிதையைச் சமாதி செய்து கோரி கட்டி, தன்னைப் பார்த்து மக்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் செய்கிறான் இலக்கியப் பூசாரி. தெய்வத்துக்குத் திரைகட்டி மறைத்து வைக்கிறன் கோயில் பூசாரி. எனக்கும் இப்படி ஒரு பூசாரி வந்து சேர்ந்தான். பாட்டும் பூஜையும் ஆட்டமும் வலுத்தன. கரகம் எடுக்க ஆரம்பித்தார்கள். கோழிகளின் தலைகளையும் என் முன்னே திருகிப் போட்டார்கள். ரஸ்தாவின் பாதிவரையில் கூட்டம் அடைத்துக் கொள்ளத் தொடங்கியது.\nஎன்ன மகனே, அங்கே பார்க்கிறாய் என் கதை பிடிக்கவில்லையா புறப்பட்டுப் போகலாம் என்று என்னை எண்ணுகிறாயா ஓ மழை வெளிவாங்கி விட்டது. இனிக் கிளம்பலாம் என்ற எண்ணமா சற்றுப் பொறு. புயலுக்கு முன்னே அமைதி நிலவும். இன்னொரு பாட்டமும் மழை பலமாக அடித்துவிட்டே நிற்கப் போகிறது. அதற்குள்ளே என் கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன். அதைத்தான் நான் எவ்வளவோ சுருக்கிவிட்டேனே. உன்னை ஓர் உதவி கேட்பதற்காகத்தான் உனக்கு நான் இத்தனை கதையையும் சொல்லுகிறேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாய்க் கேள். சில நிமிஷ நேரம். உனக்கு ஒரு சந்தேகம். இல்லையா சற்றுப��� பொறு. புயலுக்கு முன்னே அமைதி நிலவும். இன்னொரு பாட்டமும் மழை பலமாக அடித்துவிட்டே நிற்கப் போகிறது. அதற்குள்ளே என் கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன். அதைத்தான் நான் எவ்வளவோ சுருக்கிவிட்டேனே. உன்னை ஓர் உதவி கேட்பதற்காகத்தான் உனக்கு நான் இத்தனை கதையையும் சொல்லுகிறேன். இன்னும் கொஞ்சம் பொறுமையாய்க் கேள். சில நிமிஷ நேரம். உனக்கு ஒரு சந்தேகம். இல்லையா அதோ அந்த பாலத்தடி மரத்தின் கீழே அல்லவா இவ்வளவும் நடந்ததாகச் சொன்னேன் அதோ அந்த பாலத்தடி மரத்தின் கீழே அல்லவா இவ்வளவும் நடந்ததாகச் சொன்னேன் அங்கே கிடந்த நான் இங்கே எப்படி வந்தேன் அங்கே கிடந்த நான் இங்கே எப்படி வந்தேன் இது உன் சந்தேகம்; நியாயமான சந்தேகம். ஒருநாள் கூட்டம் மகா பலமாக இருந்தது. என் எதிரே அலங்கரித்த மதுக்குடங்களும் படையல் குவியல்களும் இருந்தன. ''மழை மேகம் போலே போலே'' என்று பாடித் தலையைப் பலமாக ஆட்டி உடுக்கை அடித்தான் பூசாரி. இந்த நேரத்திலே தடிகளுடன் சில போலீஸ் ஜவான்கள் அங்கே வந்தார்கள். ரஸ்தாவின் வண்டிப் போக்குவரத்துக்குக் கேடாக இருப்பதாகச் சொல்லி, இந்தக் கூட்டம் உடனே கலைய வேண்டுமென்று அவர்கள் கட்டளை போட்டார்கள். அந்தக் காலம் கொஞ்சம் பரபரப்பான காலம் - அரசியல் பரபரப்பு. போலீஸ்காரர்கள் என்ன செய்தாலும் கேட்பாரில்லை. அவர்கள் அப்போது சர்வாதிகாரிகள். ஜனங்கள் ஓட்டம் எடுத்தார்கள். பூசாரி உடுக்கையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான். ஜவான்கள் என்னைத் தூக்கி வீசி எறிந்தார்கள். அடப்பாவிகளா இது உன் சந்தேகம்; நியாயமான சந்தேகம். ஒருநாள் கூட்டம் மகா பலமாக இருந்தது. என் எதிரே அலங்கரித்த மதுக்குடங்களும் படையல் குவியல்களும் இருந்தன. ''மழை மேகம் போலே போலே'' என்று பாடித் தலையைப் பலமாக ஆட்டி உடுக்கை அடித்தான் பூசாரி. இந்த நேரத்திலே தடிகளுடன் சில போலீஸ் ஜவான்கள் அங்கே வந்தார்கள். ரஸ்தாவின் வண்டிப் போக்குவரத்துக்குக் கேடாக இருப்பதாகச் சொல்லி, இந்தக் கூட்டம் உடனே கலைய வேண்டுமென்று அவர்கள் கட்டளை போட்டார்கள். அந்தக் காலம் கொஞ்சம் பரபரப்பான காலம் - அரசியல் பரபரப்பு. போலீஸ்காரர்கள் என்ன செய்தாலும் கேட்பாரில்லை. அவர்கள் அப்போது சர்வாதிகாரிகள். ஜனங்கள் ஓட்டம் எடுத்தார்கள். பூசாரி உடுக்கையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான். ஜவான்கள�� என்னைத் தூக்கி வீசி எறிந்தார்கள். அடப்பாவிகளா அவர்களுக்குத்தான் என்ன துணிச்சல் ஆனால், அவர்களை நான் என்ன செய்ய முடியும் ஜில்லா கலெக்டர் துரை கண்ணைத் திறந்து பார்த்து, அவர்களைத் தண்டிக்கமாட்டாரா என்று பிரார்த்திக் கொண்டே நான் ஆகாயத்தில் பறந்தேன். என் சொந்த பலத்தால் நான் பறக்கவில்லை. ஜவான் களின் புஜபுலம் எனக்குள் பொழிந்த சக்தியாலேயே பறந்தேன். அப்போது இந்த மரத்தடியிலே ஒரு குப்பை முட்டு இருந்தது. கணக்காய் அதைக் குறிபார்த்து வந்து விழுந்தேன். இல்லாவிட்டால் நான் உடைந்து சுக்குநூறாய்ப் போயிருப்பேன். அப்படித்தான் தொலைந்தேன் ஜில்லா கலெக்டர் துரை கண்ணைத் திறந்து பார்த்து, அவர்களைத் தண்டிக்கமாட்டாரா என்று பிரார்த்திக் கொண்டே நான் ஆகாயத்தில் பறந்தேன். என் சொந்த பலத்தால் நான் பறக்கவில்லை. ஜவான் களின் புஜபுலம் எனக்குள் பொழிந்த சக்தியாலேயே பறந்தேன். அப்போது இந்த மரத்தடியிலே ஒரு குப்பை முட்டு இருந்தது. கணக்காய் அதைக் குறிபார்த்து வந்து விழுந்தேன். இல்லாவிட்டால் நான் உடைந்து சுக்குநூறாய்ப் போயிருப்பேன். அப்படித்தான் தொலைந்தேன் பின்னால் இப்படி என் நிம்மதி குலையாமல் தப்பியிருப்பேனே பின்னால் இப்படி என் நிம்மதி குலையாமல் தப்பியிருப்பேனே யாருக்குத்தான் அழிய மனம் வருகிறது யாருக்குத்தான் அழிய மனம் வருகிறது கழியை ஊன்றிக் கூனிக் குறுகி ஒவ்வோர் அடியிலும் ஒடிந்து விழுவது போல் நடக்கும் கிழமுங்கூட உலகத்திலே சாசுவதமாய் இருக்கத்தான் விரும்புகிறது. அழிவு; அப்பாடா கழியை ஊன்றிக் கூனிக் குறுகி ஒவ்வோர் அடியிலும் ஒடிந்து விழுவது போல் நடக்கும் கிழமுங்கூட உலகத்திலே சாசுவதமாய் இருக்கத்தான் விரும்புகிறது. அழிவு; அப்பாடா\nநான் இந்த மரத்தடியிலே வந்து விழுந்தேனா; பூசாரி மெல்ல மறுபடியும் என்னிடம் வந்து சேர்ந்தான். ஓர் உண்டியல் பெட்டியும் தயாரித்து என் முன்னே வைத்தான். ஒரு கொத்தனை அழைத்து, எனக்கு ஒரு சிறு மாடம் கட்டினான். குதிரை வண்டிக்காரர்கள், ரிக்ஷாக் காரர்கள், கடைசியில் டாக்ஸிக் காரர்களுங் கூடத்தான் உண்டியலில் காசு போடத் தொடங்கினார்கள். பழையபடி உடுக்கடியும் பூஜைகளும் ஆரம்பித்துவிட்டன. இப்போது நான் பலமாய் ஸ்தாபிதமாகிவிட்டேன். எனக்கு நடந்த வைபவங்களெல்லாம் எனக்கே சற்று வேடிக்கையாய் இருந்தன. கொஞ்சம் சநதோஷம், சிறிது வேதனை எல்லாம் கலந்திருந்தன. இந்த இடம் வண்டிப் போக்குவரத்துக்கு அவ்வளவு இடைஞ்சல் இல்லையோ அல்லது போலீஸ்காரர்களின் சர்வாதிகாரத்துக்குச் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டதோ, எது காரணமென்று தெரியவில்லை. ஜவான்கள் இப்போது குறுக்கிடவில்லை. இப்படியாக நான் பிறந்து ஐந்தாறு மாத காலம் ஆகிவிட்டது. என்னோடு ஒரே காளவாயில் வெந்த சகோதரக் கற்களை யெல்லாம் பற்றிச் சிந்தித்துப் பார்த்தபோது என் மனம் பூரித்தது. பாவம் அவற்றில் சில, கட்டிடச் சுவரிலே இடித்து நெருக்கி நின்று ஓர் உத்தரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தன. மற்றும் சில மாடிப் படிக்கட்டிலே மனிதர்களின் காலடி பட்டுத் தேய்ந்து கொண்டிருந்தன. கொத்தர்கள் ஒரு வண்டியிலேயே என் சகோதரக் கற்களோடு என்னையும் ஏற்றிக்கொண்டு போனபோது, தறிகெட்டுக் கீழே விழுந்த நானோ இதோ என்ன கோலாகலத்துடன் வாழ்கிறேன் அவற்றில் சில, கட்டிடச் சுவரிலே இடித்து நெருக்கி நின்று ஓர் உத்தரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தன. மற்றும் சில மாடிப் படிக்கட்டிலே மனிதர்களின் காலடி பட்டுத் தேய்ந்து கொண்டிருந்தன. கொத்தர்கள் ஒரு வண்டியிலேயே என் சகோதரக் கற்களோடு என்னையும் ஏற்றிக்கொண்டு போனபோது, தறிகெட்டுக் கீழே விழுந்த நானோ இதோ என்ன கோலாகலத்துடன் வாழ்கிறேன் 'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் ராஜா' என்பது உண்மை மகனே, உண்மை 'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் ராஜா' என்பது உண்மை மகனே, உண்மை ஆனால் இப்போது இப்படி நான் நினைக்கவில்லை. அப்போது நினைத்து மகிழ்ந்தேன்.\nநான் பிறந்து ஐந்தாறு மாதகாலம் ஆகிவிட்டது என்று சொன்னேன் அல்லவா நான் எப்படிப் பிறந்தேன் குழந்தைகளின் நிஷ்களங்கத்திலே பிறந்தேன் என்பதுதான் உனக்குத் தெரியுமே முதலிலேயே சொல்லியிருக்கிறேனே, படைப்பின் ரகசியமே இதுதான். அறிவாராய்ச்சியிலே படைப்பு எதுவும் நிகழ்வதில்லை. அணுவைப் பிளக்கும் ஆயுதம் விஞ்ஞானியின் கற்பனையிலே பிறக்கிறது. கவிஞனின் கனவிலே பிறக்கிறது கவிதை. பிரம்மத்தின் மாயையிலே பிறக்கிறது பிரபஞ்சம். பக்தன் குழந்தையாகும்போது பிறக்கிறது தெய்வம். குழந்தையின் விளையாட்டே உன்னதமான பக்தி. என் பிறப்புக்குக் காரணபூதமான அந்தக் குழந்தைகளைப் பின்னால் வெகுநாள் வரையில் காணவில்லை.\nவழக்கம்போல் நேற்றிரவு எனக்குப் பூஜை நடத்திக் கொண்டிருந்தான் பூசாரி. சுற்றிலும் பல ஜனங்கள் சூழ்ந்திருந்தார்கள். கூட்டத்தின் ஓரத்திலே, அந்த வாலிபன், கமலியின் தகப்பன் வந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கையைப் பிடித்துக் கொண்டு, அந்த அழகிய சிறுமி கமலியுந்தான் நின்றாள். அவளைக் கண்டதும், எனக்கு ஒரு குதூகலம் உண்டாயிற்று. அன்று போல மீண்டும் அவள் கையிலே போய் கொஞ்ச வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. 'கோபால கிருஷ்ணுடு, கோவிந்த ராமுடு' என்ற தேவகானத்தை மீண்டும் கேட்க வேண்டும்போல் ஒரு வேட்கை எழுந்தது. ஆம்; இதோ அவளும் என்னைக் கண்டு கொண்டாள். அவள் கிழித்த சில வர்ணக் கோடுகள் ஆறு மாதமாகியும் அழியாமல், புடைத்த நரம்புகள்போல் என் மீது விளங்கியதைத்தான் கண்டாளோ அந்தக் கோடுகளைத்தான் அழியவொட்டாமல், மீண்டும் அவற்றின் மேல் கொட்டி வர்ணச் சாயம் பூசியிருக்கிறானே பூசாரி, அவற்றைத்தான் அவள் கண்டிருப்பாள். ''அப்பா அந்தக் கோடுகளைத்தான் அழியவொட்டாமல், மீண்டும் அவற்றின் மேல் கொட்டி வர்ணச் சாயம் பூசியிருக்கிறானே பூசாரி, அவற்றைத்தான் அவள் கண்டிருப்பாள். ''அப்பா என் கல்லு என் சாமி என் கல்லு என் சாமி'' என்று இதழ் விரிந்த மலர்ச் சிரிப்புடன், கண்ணை அகல விழித்துக் கொண்டே கமலி கத்தினாள். தகப்பனின் கையைத் திமிறிக் கொண்டு, என்னை எடுக்கக் கூட்டத்துக் குள்ளே பாய்ந்தோடி வந்தாள். குழந்தைக்கு ஏதோ சாமி ஆவேசம் வந்துவிட்டது என்று எண்ணி, கூட்டங்கூட வழி விலகிக் கொடுத்தது.\nகுழந்தை உள்ளே வந்துவிட்டாள். என்னை அவள் கைவிரல் நுனிகூடத் தீண்டிவிட்டது. ஆஹா என்ன சுகமாயிருந்தது அது'' என்று உறுமி, அந்தக் கையை முரட்டுத்தனமாய்த் தள்ளிவிட்டான், ''சாமி உனக்கா இப்படி ஏற்பட்டது'' என்று கத்தினான் பூசாரி, சாமி பூசாரிக்காக அல்லவா ஏற்பட்டது'' என்று கத்தினான் பூசாரி, சாமி பூசாரிக்காக அல்லவா ஏற்பட்டது அவனது உண்டியல் பெட்டி நிறைவதற்காக அல்லவா ஏற்பட்டது\nகுழந்தை மூர்ச்சித்து விட்டாள். அவளால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. பூசாரி தள்ளியது அதன் காரணமல்ல. அன்றொரு நாள் எனக்கு உயிர் கொடுத்து என்னை விளையாடிக் கொஞ்சிய என் தாய் அவள். இன்று நடுவிலே முளைத்த ஒரு பூசாரி, அவள் என்னைத் தொடவும் கூடாதென்று தடுத்ததால் அவளுடைய உள்ளத்திலே ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் மூர்ச்��ித்தாள். தெய்வக்கோளாறு என்றார்கள் மூட ஜனங்கள். எனக்குக் கற்பூர தீபாராதனை எல்லாம் காட்டினார்கள். அவள் அதையெல்லாம் பார்க்கவில்லை. வாலிபன் அவளைத் தோளிலே சாய்த்து வீட்டுக்குத் தூக்கிச் சென்றான். அவளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. அதே பூசாரியை அழைத்துத் 'துண்ணூறு' போடச் செய்திருக்கிறார்கள். அவன் அங்கேயும் உண்டியல் பெட்டி சகிதம் போய்க் காலை, மாலை இருவேளையும் உடுக்கடித்துத் 'துண்ணூறு' போட ஆரம்பித்துவிட்டான். அவன் 'துண்ணூறு' போடும் வரையில் சிறுமியின் காய்ச்சல் தீராது. மகனே, குழந்தையைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு. அது அந்த பூசாரியைத் தொலைப்பதுதான்.\nஆனால், ஐயோ, நான் என்ன செய்ய முடியும் ஊர் ஜனங்களின் கண்ணைக் குத்த என்னால் முடியும். பூசாரியை நான் ஒன்றும் செய்ய முடியாது. பாவிக்கும் பக்தர்களை நான் ஆட்டி வைத்தருள முடியும். என் அருளையே விலைக்கு விற்கும் தரகனை நான் என்ன செய்ய முடியும் ஊர் ஜனங்களின் கண்ணைக் குத்த என்னால் முடியும். பூசாரியை நான் ஒன்றும் செய்ய முடியாது. பாவிக்கும் பக்தர்களை நான் ஆட்டி வைத்தருள முடியும். என் அருளையே விலைக்கு விற்கும் தரகனை நான் என்ன செய்ய முடியும் முதலைக்குத் தண்ணீர் பலம். பூசாரிக்கு நான் பலம். நான் தொலைந்தால் பூசாரிக்கு வேலை இராது; ஆகையால் மகனே, நீ எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. இப்படியே என்னைப் பெயர்த்தெடு. நேரே கிழக்கே போ, அதோ பார் அங்கே ஆரவாரமாக ஆர்ப்பரித்துப் பொங்கும் கருங்கடல். அதன் நடுவே என்னை வீசியெறிந்து விடு. இதுதான் மகனே, நான் உன்னைக் கேட்கும் வரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/power-plug-outlet-type-h/", "date_download": "2020-07-10T04:17:21Z", "digest": "sha1:PEACWXQFHG5I7NHOYLS5DTC7KPE27GQ4", "length": 13585, "nlines": 132, "source_domain": "aromaeasy.com", "title": "பவர் பிளக் & கடையின் வகை எச் - அத்தியாவசிய எண்ணெய்களுக்கான மொத்த டிஃப்பியூசர்கள் | நறுமணம்", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nபவர் பிளக் & கடையின் வகை எச்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 12, 2020 பிப்ரவரி 20, 2020 by நறுமணம்\nவகை H இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது. (கிளிக் செய்க இங்கே அந்தந்த செருகல்கள் / சாக்கெட��டுகளுடன் உலகின் அனைத்து நாடுகளின் முழுமையான பட்டியலுக்கு)\nஇந்த மண் 16 ஆம்ப் பிளக் இஸ்ரேலுக்கு தனித்துவமானது. இது மூன்று 4.5 மிமீ சுற்று முனைகளைக் கொண்டுள்ளது, இது 19 மிமீ நீளம் மற்றும் ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறது. கோடு மற்றும் நடுநிலை ஊசிகளின் மையங்கள் 19 மி.மீ இடைவெளியில் உள்ளன. பூமி முள் மற்றும் இரண்டு மின் ஊசிகளை இணைக்கும் கற்பனைக் கோட்டின் நடுப்பகுதிக்கு இடையேயான மையத்திலிருந்து மைய தூரம் 9.5 மி.மீ.\nவகை H விற்பனை நிலையங்களும் ஏற்றுக்கொள்கின்றன சி வகை செருகல்கள். 1989 க்கு முன்னர் இது இல்லை, இஸ்ரேலிய பிளக் இன்னும் தட்டையான முனைகளைக் கொண்டிருந்தது. 1989 முதல் தயாரிக்கப்பட்ட மின் நிலையங்கள் தட்டையான மற்றும் சுற்று முள் செருகிகளை ஏற்றுக்கொள்கின்றன. அசல் பிளாட்-பிளேடட் வகை எச் செருகல்கள் இப்போது வழக்கற்றுப் போய்விட்டன, ஆனால் அவை எப்போதாவது காணப்படுகின்றன. இந்த செருகல் மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் பயன்படுத்தப்படுகிறது.\nகண்டிப்பாகச் சொன்னால், வகை H சாக்கெட்டுகள் பொருந்தாது வகை E or வகை F செருகல்கள், ஏனெனில் இஸ்ரேலிய சாக்கெட் தொடர்புகளின் விட்டம் 0.3 மிமீ சிறியதாக இருக்கும் E/எஃப் செருகல்கள். இருப்பினும், நீங்கள் மிகவும் கடினமாக தள்ளினால், நீங்கள் பெரும்பாலும் இதுபோன்ற செருகிகளை ஒரு இஸ்ரேலிய கடையின் கட்டாயப்படுத்தலாம். இருப்பினும், சாதனம் மண் அள்ளப்படாது என்பதையும், செருகியை வெளியே இழுப்பது மிகவும் கடினம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்\nவகை எச் செருகல்கள் உலகின் மிக ஆபத்தானவையாகும்: முனைகள் காப்பிடப்படவில்லை (அதாவது முள் ஷாங்க்களுக்கு பிளக் உடலை நோக்கி கருப்பு மூடுதல் இல்லை சி வகை, G, I, L or N செருகிகள்), அதாவது ஒரு வகை எச் பிளக் பாதியிலேயே வெளியே இழுக்கப்பட்டால், அதன் முனைகள் இன்னும் சாக்கெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன அத்தகைய பிளக்கை வெளியே இழுத்து, அதைச் சுற்றி விரல்களை வைக்கும்போது சிறு குழந்தைகள் தங்களை மின்னாற்றல் செய்யும் அபாயத்தை இயக்குகிறார்கள். வகை H விற்பனை நிலையங்கள் சுவரில் குறைக்கப்படவில்லை, எனவே அவை நேரடி ஊசிகளைத் தொடுவதிலிருந்து எந்த பாதுகாப்பையும் வழங்காது.\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது ப்ளக். புக்மார்க் பெர்மாலின்க்.\nபவர் பிளக் & கடையின் வகை ஜி\nபவர் பிளக் & கடையின் வகை I.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nசோப்பில் எவ்வளவு அத்தியாவசிய எண்ணெய் சேர்க்க வேண்டும்\nதுணிகளில் இருந்து அத்தியாவசிய எண்ணெயை எவ்வாறு பெறுவது\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/525/activities/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:38:44Z", "digest": "sha1:K3EVQ6LHRLHPDUKZLAVMLR2LVKHUQ5PV", "length": 28508, "nlines": 136, "source_domain": "may17iyakkam.com", "title": "ஒன்றுகூடுதலின் அரசியல் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n2009இல் நடைபெற்ற இனப்படுகொலையும் அதன் பிறகு இன்று வரை நிகழ்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பும் இந்திய –அமெரிக்க , மேற்குலக துணையோடு இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தப்படுகிறது. தமிழினம் இந்த அழிப்பின் அரசியலை சர்வதேசத்திற்கும், பொதுமக்கள் வெளிக்கும் நினைவுபடுத்திக்கொண்டே முன்னகர்கிறது. இன்று வரை ஆர்மீனிய சமூகமும், சீக்கிய சமூகமும் தனது இனப்படுகொலையின் நாட்களை உலகிற்கு நினைவு படுத்தியே தனது அரசியல் கோரிக்கையின் நியாயத்தினை வாதிடுகிறது.\n2010, மே மாத நினைவுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் ’இலங்கையில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலையே’ என அங்கீகரி என்கிற முழக்கத்தினை நெல்லையில் மா���ெரும் பொதுக்கூட்ட்த்தின் வாயிலாக அறிவித்தோம். இலங்கையில் நிகழ்ந்த்து ’தமிழினப்படுகொலை’ என்கிற தீர்மானத்தினை தமிழக சட்டமன்றம் அறிவிக்க வேண்டுமென்கிற கோரிக்கை முழக்கத்தினை முன்வைத்தோம்.\n2011 ஏப்ரலில் வெளியான ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கையின் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய வல்லாதிக்கமும் முன்வைத்த போர்க்குற்றம் என்கிற சொல்லாடல் மனித உரிமை என்கிற முகமூடியில் இருதரப்பும் குற்றவாளிகள் என வாதத்தினை கட்டமைக்க ஆரம்பித்தது. இதனடிப்படையில் தமிழீழ போராட்டம் ஒரு தேசிய இனப்போராட்டம் என்கிற அரசியல் அர்த்தத்தினை இழக்க செய்வதற்கான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்ட்து. இந்த காலகட்ட்த்தில் இந்த அறிக்கையை மே பதினேழு இயக்கம் முற்றும் முழுதாக தமிழர்கள் புறக்கணிக்கக் கோரியது. தமிழின அழிப்பின் சில தகவல்களை இந்த விசாரணைக்குழு பதிவு செய்திருந்த போதிலும், இனப்படுகொலைபோரின் பின்ன்னியையோ, அமைதிப்பேச்சுவார்த்தையையும், ஒப்பந்தத்தினையும் ஒரு தரப்பாக முறித்து சட்ட விரோதமாக முன்னேறிய சிங்கள் அரசின் செயல்பாட்டினை கணக்கில் எடுத்துக்கொள்ளும் கால அளவினை (2002-2009) தனது விசாரனையின் பிண்ணனியாக எடுக்காமல் போரின் இறுதி காலத்தினை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழர்களின் அரசியல் கோரிக்கையின் புறக்கணிப்பதற்கான அடிப்படைகளை தனது அறிக்கையில் முன்வைத்தது. டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் முழுமையான ஆய்வாக அமையாமல் இது முழுமையற்றதாகவும், இந்த இனப்படுகொலை போரில் மறைமுகமாக பங்கெடுத்த இந்திய-அமெரிக்க- சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் பங்கெடுப்பினை காப்பதாகவுமே அமையக்கூடிய உள்ளடக்க வடிவத்தினை கொண்டிருந்த்து. தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலை என்கிற முடிவு எடுக்கப்படாமல் அரசியல் உரிமைக்கான விவாதங்கள் சாத்தியமில்லை என்கிற கட்ட்த்தில் போர்க்குற்றம் என்கிற மனித உரிமை சொல்லாடல்களை நாங்கள் பின்னடைவாகவே பார்த்தோம்.\nஇதனடிப்படையிலேயே இதைப்புறக்கணிக்க கோரிக்கை வைத்தோம். இதைபற்றிய விரிவான முழுமையான ஆய்வினை வெளியிட்டோம். எங்களது கோரிக்கை முழக்கத்தினை மக்களிட்த்தில் விரிவாக கொண்டு செல்லும் நோக்கத்திலும், சர்வதேச நிறுவனமாக தன்னை நிலைகொண்டிருக்கும் ஐ. நா தனது அறத்திலிருந்து நழுவ��யது என்பதை நினைவுபடுத்தவும் ஐ. நாவின் சித்திரவதைக்கு எதிரான தினத்தில் ஜூன்26, 2011இல் சென்னையில் நினைவேந்தலை ஒழுங்கு படுத்தினோம். இந்த நினைவேந்தலில் இலங்கையில் நிகழ்ந்த்து போர்க்குற்றமல்ல , ஒரு இனப்படுகொலையே என்கிற முழக்கத்தினை வைத்தோம்.\nஎவ்வாறு இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் தங்களது இனப்படுகொலையை ஒரு மாபெரும் ஒன்றுகூடல் நினைவேந்தல் என்கிற நிகழ்ச்சி மூலம் அரசியலை முன்னகர்த்துகிறார்களோ அதே போல ஒரு நிகழ்வாக மாற்றினோம். தமிழரின் பாரம்பரிய வடிவமான நடுகல் நிகழ்வாக சென்னை மெரினா கடற்கரையில் பண்பாட்டு நிகழ்வாக நிகழ்த்தினோன். ஓவிய, புகைப்பட, மண் சிற்ப, பாடல், இசை, நாடகத்தின் வாயிலாக இந்த நினைவேந்தல் நிகழ்த்தப்பட்ட்து. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கும்வகையில் நிகழ்த்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வு பலதரப்பு பொது மக்களும், இயக்கத்தோழர்களும், பல்வேறு புரட்சிகர கோரிக்கைகளை முழக்கமாக வெடிக்கும் நிகழ்வாக மாறியது. அரசியல் கட்சிகள் தங்களது கொடி அடையாளங்களை தவிர்த்து பங்கேற்கவேண்டுமென்கிற கோரிக்கை பங்கெடுத்த அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிக்ழ்வாக நடைபெற்றது.\n2012இல் சர்வதேச நிகழ்வுகள் தமிழீழம் –இலங்கை சார்ந்து பல்வேறு நிகழ்வுகளை சந்தித்த்து. இலங்கை அரசின் நல்லிணக்க ஆணையக்குழுவின் பரிந்துரைகளும், அமெரிக்க அரசால் தமிழீழ குடிமக்களால் புறக்கணிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையக் குழுவின் அறிக்கைக்கு உயிர்கொடுத்து தீர்மானத்தினை கொண்டு வந்திருந்த்து. 2012 மார்ச்18இல் இந்த அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட ஐ. நா தீர்மானத்தினை மறுத்தும், இலங்கையின் அரசியல் சாசனத்தினை ஏற்றுக்கொள்ளவேண்டுமென மறைமுகமாக சர்வதேசம் நிர்பந்தப்படுத்திய அந்த தீர்மானத்தினை புறக்கணித்தும் இலங்கை அரசின் அரசியல் சாசனத்தினை எரிப்பதன் மூலம் தமிழீழ குடிமக்கள் இலங்கையர்கள் அல்ல என்பதாக சொல்லி அறிவித்தோம். இந்த நிகழ்வில் தமிழர்களின் கோரிக்கையாக இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம். தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பினை சர்வதேசம் நட்த்தவேண்டும், இலங்கை அரசின் மீது இனப்படுகொலைக்கான சுதந்திர விசாரணை நடத்த வேண்டுமென்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஇந்த இரண்டு கோரிக்கையில் முதன்மைக் கோரிக்கையான தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்கிற கோரிக்கையை முன்னகர்த்தும் வகையில் 2012 மே20 அன்று நடைபெற்ற நினைவேந்தலில் திரு.ராம் விலாஸ் பாஸ்வான், அய்யா. பழ. நெடுமாறன், அய்யா. வைகோ உள்ளிட்ட தலைவர்களால் முழக்கமாக மாற்றப்பட்டது. மெழுகுவர்த்தி ஏந்துதல் என்கிற நிகழ்வு அது முன்வைக்கும் அரசியல் கோரிக்கையின் அடிப்படையில் போராட்ட நிகழ்வாகவே மாறி நிற்கிறது. முற்போக்கு முழக்கங்களும், விடுதலை அரசியல் முழக்கங்களும் தமிழர் கடலை ஆக்கிரமிக்கும் நிகழ்வாகவே தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்கிறது. 2010 டிசம்பரில் மதுரையில் மே பதினேழு இயக்கம் நடத்திய ஆய்வரங்கத்தில் முன்வைத்த ”ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பாக மாறும்’இந்தியப்பெருங்கடல்’ தமிழர்களின் பாரம்பரிய பூர்வீக உரிமையாக இருந்த கடல்பரப்பு. இந்த கடற்பரப்பு எந்த ஒரு ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பிற்கும் ஆட்படாது என்று தெரிவிக்கும் வகையில் ’இந்தியப்பெருங்கடல்’ என்கிற பெயரினை மறுத்து ’தமிழர் பெருங்கடல்’ என்றே அறிவிக்கவேண்டும் என்கிற தீர்மானத்தினை செயல்வடிவமாக 2012 நினைவேந்தல் நிகழ்வின் மூலமாக பிரச்சாரப்படுத்தினோம்.\nஇவ்வாறாகவே மே பதினேழு இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படும் நினைவேந்தல் என்பது தமிழீழ விடுதலை, தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்கும் நிகழ்வாகவே நிகழ்ந்தது. உயர்த்திப் பிடிக்கும் மெழுகுவர்த்தி என்பது அதனூடாக முழங்கும் தமிழர்களின் கோரிக்கையால் ஒரு அரசியல் ஆயுதமாகவே உருவெடுக்கிறது.\nஇந்த வருடமும் 2013இல், மே 19 அன்று தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் ‘இனப்படுகொலையை மறவோம், தமிழீழ விடுதலையை வெல்வோம், இந்திய-இலங்கை- அமெரிக்க கூட்டுச் சதியை முறியடிப்போம்’ என்கிற முழக்கமாக முன்வைக்கபடுகிறது. நினைவேந்தலின் அரசியல் ஒரு கூட்டு அரசியல் நிகழ்வாக மே பதினேழு இயக்கத்தினால் முன்வைக்கப்படுகிறது. தமிழர்களின் அரசியல் விடுதலையை முன்னெடுக்கும் அரசியல் நிகழ்வான நினைவேந்தலில் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.\n2010 மே 17 – நெல்லை\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்ப�� பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு – 02-07-2020\nதொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்ட���ரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/200982?_reff=fb", "date_download": "2020-07-10T04:09:33Z", "digest": "sha1:ATWUZOZYBSUCSZDBKA4XMNKK6QGDE7LT", "length": 10028, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பாஜக தலைவர்கள் பேசும்போதே எழுந்து சென்ற பொதுமக்கள்... படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் முயற்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாஜக தலைவர்கள் பேசும்போதே எழுந்து சென்ற பொதுமக்கள்... படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் முயற்சி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக கூட்டத்தின் போது பொதுமக்கள் எழுந்து சென்றதால், காலியாக கிடந்த நாற்காலிகளை படம்பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை அங்கிருந்த தொண்டர்கள் சிலர் தக்க முயன்றுள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேச ஆரம்பிக்கும் போது சிலர் இருக்கைகளை விட்டு எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.\nஅதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச ஆரம்பித்தார். அந்த சமயம் எஞ்சியிருந்த பொதுமக்கள் சிலரும் கிளம்பிவிட்டதால், நாற்காலிகள் அனைத்தும் காலியாக காணப்பட்டன.\nஇதனை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் படம்பிடிக்க முயன்ற போது, தொண்டர்கள் சிலர் கெட்ட வார்த்தையால் திட்டி தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.\nஇதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சர் பாதியிலேயே தன்னுடைய உரையை முடித்துக்கொண்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅவங்கள கைது பண்ணுங்க... சகோதரி மீது புகாருடன் பொலிசாரை நாடிய 8 வயதுச் சிறுவன்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய வைத்தம் சம்பவம்\nகணவர் உள்ளிட்ட 6 கொலைகள்.... இந்தியாவை உலுக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:34:33Z", "digest": "sha1:W6EGBROPJDJPAHXPCSI2VI2EQYJANUTY", "length": 5453, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜபல்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஜபல்பூர் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஜபல்பூர் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)\nஜபல்பூர் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)\nஜபல்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2014, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/05/27/fastspeedupload/", "date_download": "2020-07-10T04:24:28Z", "digest": "sha1:BLMLRFLMVEY5OEE4I2INRGR7VCMODTAP", "length": 18623, "nlines": 209, "source_domain": "winmani.wordpress.com", "title": "பாதுகாப்பாகவும் வேகமாகவும் கணினி விட்டு கணினி தகவல்களை அனுப்பலாம் | வின்மணி - Winmani", "raw_content": "\nபாதுகாப்பாகவும் வேகமாகவும் கணினி விட்டு கணினி தகவல்களை அனுப்பலாம்\nமே 27, 2010 at 7:38 முப 9 பின்னூட்டங்கள்\nகணினி விட்டு கணினி தகவல்களை பாதுகாப்பாகவும் வேகமாகவும்\nஅனுப்பலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇமெயில் மூலமும் ரேபிட்ஷேர் இன்னும் பல இணையதளங்கள்\nமூலமும் நாம் தகவல்களை அனுப்பி இருக்கிறோம் ஆனால்\nஒருவருக்கு மட்டும் தகவல்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும்\nஅனுப்பலாம் இதற்க்கு டீம்வியூவர்,ரெட்மின் போன்ற தளங்கள்\nஇருந்தாலும் இந்தத்தளத்தில் நாம் தகவல்களை அப்லோட் செய்ய\nஅதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இப்படி எந்தப்பிரச்சினையும்\nஇல்லாமல் நம் தகவல்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும்\nஇந்தத்தளத்திற்க்கு சென்று படம் 1-ல் காட்டியபடி send file என்ற\nபொத்தானை அழுத்தி அனுப்ப வேண்டிய கோப்பை தேர்ந்தெடுக்கவும்\nகடவுச்சொல் வேண்டுமால் கூட கொடுத்துக்கொள்ளலாம். இப்போது\nபடம் 2 ல் காட்டியபடி ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த\nமுகவரியை நாம் யாருக்கு கோப்பு அனுப்ப வேண்டுமோ அவருக்கு\nகொடுக்கவும் இப்போது peer to peer protocol மூலம் நம் க��ினியில்\nநாம் தேர்ந்தெடுத்த கோப்பை அவர் நேரடியாக தரவிரக்க முடியும்.\nதரவிரக்கி முடிந்ததும் அந்த இணையதள முகவரி தன் பயன்பாட்டை\nமுடித்துக்கொள்ளும்.கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக\nஅடுத்தவர் உழைப்பினால் விழையும் எந்த பொருளுக்கும்\nஆசைப்படாதவன் மன அளவில் கூட பாதிக்கப்பட மாட்டான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பாம்புப் புற்று எவ்வாறு உருவாகிறது \n2.இந்தியத் திட்டக்கமிஷன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது \n3.சுயிங்கம் தயாரிக்கப்பயன்படும் மரம் எது \n4.ஆஃப்செட் அச்சு முறையைக் கண்டுபிடித்தவர் யார் \n5.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது \n6.விடுபடும் திசைவேகத்திற்க்கு உதாரணம் என்ன \n7.உலகத்திரை உலகின் திகில் மனிதர் யார் \n8.கிருஷ்ணன் குடையாக தூக்கிய மலை எது \n10.டில்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண்முதல்வர் யார் \nசெவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள்\nசெவ்வாய் சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு\nகோள். இது சூரியனலிருந்து நான்காவது கோள்\nஆகும். மார்ஸ் ஒடிசி என்னும் விண்ணூர்தி\nசெவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள்\nஇருப்பதை அறிந்த மகிழ்ச்சியான நாள்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பாதுகாப்பாகவும் வேகமாகவும் கணினி விட்டு கணினி தகவல்களை அனுப்பலாம்.\nஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்.\tஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்\n9 பின்னூட்டங்கள் Add your own\n3. தாமஸ் ரூபன் | 3:42 பிப இல் மே 27, 2010\nபயனுள்ள பதிவு நன்றி சார் .\n//பாம்புப் புற்று எவ்வாறு உருவாகிறது \nகரையான்களால். (இதுவும் சரியான பதிலா \nபாம்பு புற்று எறும்புகளால் தான் உருவாக்கப்படுகிறது.\nஇதில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் கோடை வெயிலில்\nசென்று இந்த புற்றில் பாம்பை வெளியேற்றிவிட்டு உள்ளே\nநம் கையை விட்டுப் பார்த்தால் கை சில்லேன்று குளிர்ந்து\nஇருக்கும். இந்த மண்புற்றுக்கு பல மருத்துவ குணமும் உண்டு\nகரையான் புற்று சீக்கிரத்தில் காணமல் போகும் ஆனால்\nஎறும்பு புற்று நெடுங்காலம் இருக்கும்.\n5. தமாஸ் ரூபன் | 6:21 முப இல் மே 28, 2010\n//பாம்பு புற்று எறும்புகளால் தான் உருவாக்கப்படுகிறது.\nஇதில் ஒரு சிறப்பு இ��ுக்கிறது. நாம் கோடை வெயிலில்\nசென்று இந்த புற்றில் பாம்பை வெளியேற்றிவிட்டு உள்ளே\nநம் கையை விட்டுப் பார்த்தால் கை சில்லேன்று குளிர்ந்து\nஇருக்கும். இந்த மண்புற்றுக்கு பல மருத்துவ குணமும் உண்டு\nகரையான் புற்று சீக்கிரத்தில் காணமல் போகும் ஆனால்\nஎறும்பு புற்று நெடுங்காலம் இருக்கும்.\nவிளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா.\n6. ஜெகதீஸ்வரன் | 3:36 பிப இல் மே 28, 2010\nபுற்றைப் பற்றி புட்டு புட்டு வைச்சுட்டீங்க\n8. தணிகாசலம் | 2:51 பிப இல் மே 31, 2010\nஎனக்கு I T துறையில் அனுவமும் அறிவும் குறைவு. கனிணியை ஓரளவிற்கு இயக்கத் தெரியும் அவ்வளவுதான். ஆனால் ஒரு பேராசை. சுயமாக ஒரு அகப்பக்கம் உருவாக்க வேண்டுமென்று. வலையில் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன். இருந்தும் இயலவில்லை. என்போன்றோர்க்கு, சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் step by step ஆக வழி காட்டி ஒரு பதிவைப் போடுவீர்களா\nநண்பருக்கு இது பேராசை அல்ல நியாமான ஆசை தான் , கண்டிப்பாக விரைவில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூட��யுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/karsuvargal/karsuvargal15.html", "date_download": "2020-07-10T03:59:29Z", "digest": "sha1:FMDDB4LEIQNKIY3ECXMKT52B2MB5QG73", "length": 59344, "nlines": 460, "source_domain": "www.chennailibrary.com", "title": "கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமறுநாள் அரண்மனை உட்கோட்டை ஊழியர்கள், சமையற்காரர்கள், எடுபிடி ஆட்கள், குதிரைப்பாகர்கள், யானைப் பாகர்கள், ஆகியோர்களிடம் பேசிக் கணக்கு வழக்குத் தீர்க்க வேண்டியிருந்தது.\nதனசேகரனும், காரியஸ்தரும் ஒவ்வொன்றாய் நிதானமாக ஆராய்ந்த போதிலும் மாமா பக்கத்தில் நின்று தூண்டுதல் போட்டு வேகப்படுத்தினார். பணம் எல்லாருக்கும் ‘செக்’ ஆகவே கொடுக்கப்பட்டது. செக் கொடுத்ததும் ஏற்கெனவே தயாராக டைப் செய்து வைக்கப்பட்டிருந்த தாள்களில் கையெழுத்தும் வாங்கிக் கொள்ளப்பட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃப���ர்முலா\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nஅங்கே அரண்மனையிலிருந்த யானைகள் இரண்டையும், குதிரைகள் பன்னிரண்டையும், கிளிகள், புறாக்கள், மயில்கள், பல்வேறு வகைப் பறவைகள் இருபது முப்பது, மான் வகைகள் ஐம்பது, ஒட்டகங்கள் இரண்டு எல்லாவற்றையும் கோவில்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடலாம் அல்லது ஏலம் போட்டு விடலாம் என்றார் மாமா.\nஆனால் தனசேகரன் அதற்கு இணங்கவில்லை. குழந்தைகளுக்கான ஒரு சிறிய மிருகக்காட்சிசாலையாக அவற்றை அமைத்துப் பீமநாதபுரம் நகர நிர்வாகத்தின் கீழ், ஒரு பூங்காவோடு சேர்த்து வைப்பதற்கு ஒப்படைத்து விடலாம் என்றான்.\nஊர் நலனில் அவனுக்கு அக்கறை இருந்தது புலப்பட்டது. அரண்மனையில் கடத்த சில ஆண்டுகளில் படிப்படியாகச் சமையற்காரர்களும், தவசிப்பிள்ளைகளும் குறைக்கப்பட்டிருந்தாலும் இப்போதுகூட அவர்களின் எண்ணிக்கை ஒரு டஜனுக்கு மேல் இருந்தது. அவர்களில் பலர் கணக்குத் தீர்த்துக்கொண்டு போக மனமின்றி ஸெண்டிமெண்டலாகத் தயங்கி நின்றார்கள்.\n“சின்னராஜா மெட்ராஸ்லே படிச்சுக்கிட்டிருந்தப்போ லீவுக்கு வருவீங்க. மல்லிகைப்பூ மல்லிகைப்பூவா இட்லியும் வெங்காயச் சட்னியும் வேணும்னு ஆசைப்படுவீங்க. இந்தக் கையாலேதான் அதை எல்லாம் படைச்சிருக்கேன். அதுக் குள்ளே அதெல்லாம் மறந்திடிச்சா” என்றான் தலைமைத் தவசிப்பிள்ளை மாரியப்பன். “எதுவும் மறந்துடலே மாரியப்பன்” என்றான் தலைமைத் தவசிப்பிள்ளை மாரியப்பன். “எதுவும் மறந்துடலே மாரியப்பன் இப்போ கூட நாங்க கணக்குத் தீர்த்து உனக்குக் கொடுக்கப்போற பணத்தை வச்சு நீ கீழ ரத விதியிலேயோ மேலரத வீதியிலேயோ ஒரு இட்லிக்கடை போட்டா அதுக்கு நானும் ஒரு நிரந்தர வாடிக்கைக்காரனா இருப்பேன். உன்னைப் போலத் தரமான உழைப்பாளிக்கு என் ஆதரவு நிக்சயமா உண்டு” என்று மலர்ந்த முகத்தோடு பதில் கூறினான் தனசேகரன்.\n“பெரிய ராஜாவைப் போல நீங்களும் சீரும் சிறப்புமா இந்தச் சமஸ்தானத்தைத் தொடர்ந்து ஆளுவீங்கன்னு நினைச்சோம்” என்றார் மற்றொரு முதியவர். தனசேகரனுக்குச் சிரிப்பு வந்தது, அதே சமயத்தில் அத்தனை பேருக்கும் முன்னிலையில் தந்தையை விட்டுக் கொடுத்துப் பேசுவது மாமாவுக்குப் பிடிக்காது என்றும் தோன்றியது. பொதுவாக மறுமொழி கூறினான் அவன்.\n“நீங்கள்ளாம் நி��ூஸ்பேப்பர் படிக்கிறீங்களா இல்லியான்னே தெரியலே. உங்களுக்கு எல்லா விஷயமும் நானே அனா ஆவன்னாவிலேருந்து தொடங்கிச் சொல்ல வேண்டியிருக்கு. இப்போ மட்டும் இல்லே, இதுக்கு ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலேயே சமஸ்தானம்னு எதுவும் கிடையாது. அரசாங்கம் சமஸ்தானங்களை நீக்கிச் சட்டம் போட்டாச்சு. கவர்மெண்ட் கொடுத்த உதவித் தொகையை வச்சுக்கிட்டு எங்கப்பா தானாகச் சமஸ்தானம்கிற வெள்ளை யானையை இத்தனை நாள் கட்டி மேச்சுக்கிட்டிருந்தாரு காஷ்மீரத்திலே இருந்து கன்யாகுமாரி வரைக்கும் இந்த தேசத்தை இப்போ அரசாங்கம்தான் ஆட்சி செய்யிது. எந்தச் சமஸ்தானமும், ஜமீனும், தனி ராஜாங்கமும் இதிலே கிடையாது. இதை நீங்க முதல்லே புரிஞ்சுக்கணும். கடன் வாங்கி ராஜா வேஷம் போடறதை விடத் தொழில் செய்து ஏழையா மானமாப் பிழைக்கலாம். இனிமே நாங்க உங்களையும் ஏமாத்தப்பிடாது எங்களையும் ஏமாத்திக்கக் கூடாது” இவ்வாறு தனசேகரன் கூறிய விளக்கத்தைச் சிலர் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் “சின்னராஜா ரொம்பத்தான் சிக்கனமா எல்லாத்தையும் மிச்சம் பிடிக்கப் பார்க்கிறாரு. செலவு செய்ய மனசு ஆகலே” என்று புது விதமாகத் தங்களுக்குள்ளே வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டார்கள். வேறு சிலர், “சின்னராஜா தங்கமானவர். அவருக்கு இளகின மனசு. இதற்கெல்லாம் அந்த மலேயாக்காரருதான் துண்டுதல். அவரு பக்கா வியாபாரி. அரண்மனையையே காலி பண்ணி வித்துடச் சொல்லி அவருதான் யோசனை சொல்லிக், கொடுத்திருக்காரு” என்று பேசிக் கொண்டார்கள்.\nகுதிரைக்கார ரஹிமத்துல்லா கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு, அதோடு திருப்தி அடைந்து விடாமல், “நம்பளுக்கு இரண்டு குதிரை கொடுங்க. ஜட்கா வண்டி விட்டாவது பிழைச்சுக்கலாம்னு பார்க்கிறேனுங்க” என்று வேண்டியபோது தனசேகரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. முதல் முறையாக மாமா குறுக்கிட்டார். “ஏம்ப்பா இப்படியே ஒவ்வொருத்தரும் கேட்டா என்ன ஆகும் இப்படியே ஒவ்வொருத்தரும் கேட்டா என்ன ஆகும் தவசிப்பிள்ளை எனக்குப் பத்துப் பன்னிரண்டு பாத்திரம் கொடுங்க. சமைச்சுப் பிழைக்கறோம்பாரு. ஹெட்கிளார்க் டைப் டைரட்டிங் மிஷினைக் குடும்பாரு. யானையைக் குடுத்திடணும்பான். நீ கேட்கிறது உனக்கே நல்லா இருக்கா தவசிப்பிள்ளை எனக்குப் பத்துப் பன்னிரண்டு பாத்��ிரம் கொடுங்க. சமைச்சுப் பிழைக்கறோம்பாரு. ஹெட்கிளார்க் டைப் டைரட்டிங் மிஷினைக் குடும்பாரு. யானையைக் குடுத்திடணும்பான். நீ கேட்கிறது உனக்கே நல்லா இருக்கா\nகுதிரைக்காரன் சிரித்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான். அரண்மனை ஊழியர் யூனியன் தனசேகரனை எதிர்க்கவில்லை. ஏனெனில் தனசேகரனே நியாயமான நஷ்டஈட்டுத் தொகையைக் கொடுக்க முடிவு செய்திருந்தான். அவனுடைய பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையும் அவர்கள் தகராறுக்கு வழி இல்லாமல் செய்து விட்டது. நஷ்டஈட்டுத் தொகையைத் தவிர இரண்டு மாதச் சம்பளத்தையும் கையில் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான் தனசேகரன். மாமாவுக்கும் அவனுக்குமே இதில் கருத்து வேறுபாடு இருந்தது. மாமா சொன்னது இதுதான்.\n சட்டப்படி கணக்குத் தீர்த்து அனுப்பறதுக்கு இது ஒண்ணும் ஹோட்டலோ, லிமிடெட் கம்பெனியோ இல்லை. ஒரு பெரிய வீட்டிலே வேலைக்கு வச்சிருந்தவங்களை நீக்கி அனுப்பறோம். அவ்வளவுதானே இரண்டு மாசச் சம்பளம் மட்டுமே கொடுத்தால் கூடப் போதுமே இரண்டு மாசச் சம்பளம் மட்டுமே கொடுத்தால் கூடப் போதுமே\n“பணத்தைத் தலையிலேயா சுமந்திட்டுப் போகப் போறோம் மாமா இத்தினி வருஷமா இங்கே வேலைக்கு இருந்தவங்க வெளியிலே போறப்ப வயிறெரிஞ்சுக்கிட்டுப் போகறது நல்லா இருக்காது.”\n நீ நினைக்கிறபடிதான் செய்யேன். நான் ஒண்ணும் இதில் தலையிடலே” என்று அதை அவன் போக்கில் விட்டு விட்டார் மாமா. ஆனால் அவன் போக்கில் முற்றிலும் விட்டு விடாமல் தாமே பொறுப்பு எடுத்துக்கொண்டு அவர் வேறோர் ஏற்பாட்டைச் செவ்வனே செய்து வந்தார். அது தான் தனசேகரனின் திருமண ஏற்பாடு. அந்த அரண்மனை எல்லையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மங்கல வைபவமாக அது இருக்கட்டும் என்று நினைத்தார் அவர். இனி எதிர்காலத்தில் அந்த அரண்மனை எல்லையில் இப்படிப் பெரிய ராஜா வைபவங்கள் என்று எதுவும் நடைபெறுவதற்கில்லை என்பது அவருக்குப் புரிந்துதான் இருந்தது. தன் சகோதரிக்கும் காலஞ்சென்ற மகாராஜாவுக்கும் திருமணம் நிகழ்ந்த காலத்தில் இந்த அரண்மனையும். இந்த ஊரும் இதன் சுற்றுப்புறங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருந்ததையும் அதை ஒட்டிய கோலாகலங்களையும் மாமா நினைவு கூர்ந்தார். கலகலவென்று இருந்த ஓர் அரண்மனை நாளா வட்டத்தில் எப்படி ஆகி விட்டது என்பதை எண்ணிய போது பல உணர்வுகள் மனத்தைப் ���ிசைந்தன. அவர் ஓரளவு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தமையால் வைபவங்கள், விழாக்கள். கோலாகலங்கள் இவற்றைப் பற்றிய அவருடைய எண்ணங்கள், எதிர்பார்த்தல்கள் எல்லாமே அந்தப் பழைய தலைமுறைக்கு ஏற்றபடி இருந்தன. பழைய இனிய நினைவுகளில் ஆழ்வதையும் கழிவிரக்கப்படுவதையும் தவிர்க்க முடியாமல் சிரமப்பட்டார் அவர். பணக்கஷ்டமும் தந்தை வைத்துவிட்டுப் போன கடன்களுமாகத் தனசேகரன் சிரமப்படுவது பொறுக்க முடியாமல் தான் அவர் அரண்மனையையும் சமஸ்தானத்தையும் கலைத்துவிட உடன்பட்டாரே ஒழிய மனப்பூர்வமாக இசைந்திருக்கவில்லை.\nதன் மகளுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கிறவரையாவது அரண்மனை சமஸ்தானம் என்ற அலங்கார ஏற்பாடுகள் தொடரவேண்டும் என்ற நினைவு அந்தரங்கமாக அவருக்குள்ளே இருந்தது. ஆனால் தனசேகரனுக்காக அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.\nபாங்கில் அடமானம் வைத்திருந்த பீமவிலாசம் பிரிண்டிங் பிரஸ் விஷயம் அடுத்து அவர்கள் கவனத்துக்கு வந்தது. பாங்குகாரர்களையே பிரஸ்ஸை ஏலத்துக்கு விடச் சொல்லி அவர்களுக்குச் சேரவேண்டியதை எடுத்துக் கொண்டு மீதத்தைத் தரச் சொல்லிக் கேட்கலாம் என்றார்.\n“பிரஸ் எனக்குத் தேவையாயிருக்கும் என்று தோன்றுகிறது மாமா நாமே கடனையும் வட்டியையும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பிரஸ்ஸை மீட்டுவிடலாமென்று நினைக்கிறேன், அருமையான மிஷின்களும். அச்சகச் சாதனங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. அவற்றை இறக்குமதி செய்ய நினைத்தால்கூட இனிமேல் முடியாது” என்றான் தனசேகரன். மாமா வேறு மாதிரி நினைத்தாலும் அவன் அப்போது சொன்னதைத் தட்டி அவர் சொல்லவில்லை.\nமுதலும் வட்டியும் கொடுத்துப் பிரஸ் மீட்கப்பட்டது. பீமநாதபுரம் கலாசார வரலாற்றை முறைப்படி எழுதுவதற்காக எல்லா விவரங்களையும் நன்றாக அறிந்த ஆவிதானிப்பட்டிப் புலவர் ஒருவரை அழைத்து ஏற்பாடு செய்தான் தனசேகரன். பீமநாதபுரத்திலும், சுற்றுப் புறங்களிலும் டூரிஸ்டுகள் பார்க்க வேண்டியவற்றை விவரித்தும் விளக்கியும் நவீனமுறை கைடு ஒன்று அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டது. சமயற்காரர்களையும், தவசிப்பிள்ளைகளையும் போகச் சொல்லி விட்டதால் கடைசியில் மாமாவும் தனசேகரனுமே வெளிக்கோட்டையில் ராஜா வீதியிலிருந்து ஹோட்டல் எடுப்புச் சாப்பாடு வரவழைத்தார்கள். இளைய ராணிகள் விஷயத்த��ல் அவர்களது இரண்டாவது கோரிக்கையையும் அவன் ஏற்றுக் கொண்டு சாதகமாகவே முடிவு எடுத்தான். நகரின் ஒரு பகுதியில் அரண்மனைச் சொத்தாக இருந்த மனையில் தலைக்கு ஒரு கிரவுண்டு வீதம் வருமாறு பிரித்து வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு இடமும் கொடுத்துவிட்டான்.\nஅரண்மனையில் சமையல், சாப்பாடு ஏற்பாடுகள் நின்று போகவே இளையராணிகள் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு போய்விட்டார்கள். அந்த கோடைக்கானல் பையனின் தாய் மட்டும் உட்கோட்டையில் தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டில் தங்கிக் கொண்டு தனசேகரனைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினாள். தனசேகரன் அவள் சொல்லி அனுப்பிய பின்புகூட இரண்டு நாள் வரை அவளைச் சந்திக்கச் செல்ல முடியாமல் போய்விட்டது. எல்லா இளைய ராணிகளுக்கும் கொடுத்ததைப் போல் அவளுக்கும் ஒரு செக் கொடுத்தாகி விட்டது. காலி மனைக்குப் பத்திரமும் எழுதிக் கொடுத்தாகி விட்டது. மற்றவர்களுக்குச் செய்யாத அதிகப்படி உதவியாக அவள் பையனின் படிப்புச் செலவுகளையும் தொடர்ந்து ஏற்பதற்கு இணங்கியாயிற்று. இவ்வளவுக்குப் பிறகும் தன்னைச் சந்தித்துப் பேச என்ன மீதமிருக்கும் என்று தனசேகரனுக்குப் புரியவில்லை. ஆனால் அவளைச் சந்திக்காமல் விட்டுவிடவும் துணிய முடியவில்லை.\nமாமாவும் காரியஸ்தரும் வெளியே அனுப்பியது போக எஞ்சிய அரண்மனை அலுவலர்களும், பிறரும் சிலைகள், கலைப் பொருள்கள், அபூர்வப் பண்டங்கள் ஆகியவற்றுக்கு பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அரண்மனை மியூஸியம், நூல் நிலையம், ஏட்டுச் சுவடிகள், நவராத்திரி விழா அலங்கார ஊர்வலத்துக்கான வாகனங்கள், இவை எல்லாவற்றையும் பற்றி விரிவான பட்டியல் வேண்டும் என்று தனசேகரன் கேட்டிருந்தான். மாமா இந்த பட்டியல் அவற்றின் விற்பனைக்காக என்று நினைத்துக் கொண்டிருந்தார். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட இந்தியப் பழம் பொருள்களுக்கு மதிப்பு மிகுதி; விலையும் அதிகம் என்று அவருக்குத் தெரியும். உதக மண்டலத்திலோ மூணாறிலோ, மைசூரருகே சிக்மகளூரிலோ பெரிய எஸ்டேட்டுகள் வாங்கிப் போடுவதற்குரிய பெருந்தொகை இவற்றை விற்பதன் மூலமாகக் கிடைக்கும் என்று முடிவு செய்துகொண்டு தமக்குத் தெரிந்த இரண்டொரு எஸ்டேட் புரோக்கர்களிடமும் கூட இரகசியமாகச் சொல்லி வைத்திருந்தார் மாமா. மலேயாவில் தாம் தோட்டத் தொழிலில் வளர்ந்து செழித்ததைப் போலத் தனசேகரன் தமிழ் நாட்டில் தோட்டத் தொழிலில் இறங்கி வளர்ந்து செழிக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். அதற்காக மேற் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதைத் தன் கையிலிருந்து செலவழிக்க அவர் தயாராக இருந்தார், தட்சிணா மூர்த்திக் குருக்களைத் தேடிச் சென்று கலியாணத்திற்கு நாள் பார்த்து வைத்துக் கொண்டு மலேயாவிலிருந்து குடும்பத்தினரைப் புறப்பட்டு வருமாறு கடிதம் எழுதினார். மற்ற உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். திருப்பூட்டு நாள் முடிவானதும் குருக்களோடு அப்படியே நேரே கோவிலுக்குச் சென்று ஓர் அர்ச்சனை செய்து பிரசாதத்தை வாங்கிக் கொண்டார்.\n அம்மன் வரப்பிரசாதி எல்லாம் நல்லபடி முடியும். சின்னராஜா கொடுத்து வச்சவர்” என்று குருக்கள் முன் கூட்டியே ஆசீர்வாதம் செய்தார். அந்த நிமிஷத்திலிருந்து கலியாணச் சமையலுக்கு யாரை ஏற்பாடு செய்வது, கச்சேரிக்கும் நாதஸ்வரத்திற்கும் யார் யாரை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினார் மாமா. அவருடைய மனம் கனவுகளில் மிதக்கத் தொடங்கியது, தன் சகோதரியும் இறந்துபோன மகாராணியுமான தனசேகரனின் அன்னை என்ன வாக்கு வாங்கிக் கொண்டாளோ அது நிறைவேறப் போகும் காலம் நெருங்குகிறது என்று மகிழ்ச்சியடைந்தார் அவர். கலைப் பொருட்கள், வாகனங்கள், சிலைகள் எல்லாம் பட்டியல் போட்டு முடிந்ததும் அரண்மனை என்ற பிரம்மாண்டமான மரளிகையில் அவற்றை ஒரு பெரிய பொருட்காட்சியாக வைப்பதற்குத் தனசேகரன் முயற்சி மேற்கொண்டபோது தான் அவன் அவற்றை விற்கப் போவதில்லை என்பது மாமாவுக்குப் புரிந்தது. இரண்டே மாதங்களில் அவற்றை ஒழுங்குபடுத்தி வைப்பதற்குப் புதைபொருள் இலாகாவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஒருவரையும், இண்டீரியர் டெகரேஷனில் கெட்டிக்காரியான பட்டதாரிப் பெண்மணி ஒருத்தியையும் அவன் நியமித்த போது தான் அவசர அவசரமாக அவன் அரண்மனையைக் காலி செய்த வேகத்திற்கான காரணத்தைத் தாமாகவே புரிந்து தொண்டார்.\nமியூசியம், ஆர்ட் காலரி, நூல் நிலையம் என்று அரண்மனைப் புொருள்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மாளிகையின் முதல் பகுதியில் மியூஸியத்தையும் இரண்டாவது மாடியில் ஓவியங்களையும், மூன்றாவது மாடியில் சுவடிகள், அச்சிட்ட புத்தகங்கள் என்று இரு பிரிவுகள் அ���ங்கிய நூல் நிலையத்தையும் குடியேற்றுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது.\n“நூல் நிலையமும், சுவடிகளும் வேண்டுமானால் இருக்கட்டும், மற்றவற்றை நல்ல விலைக்கு விற்றால் ஏதாவது தொழிலில் முதலீடு செய்ய வசதியாயிருக்கும். மியூஸியத்துக்கு டிக்கெட் வைத்தால் கூட உன்னுடைய முதலீட்டுக்கு வட்டியே கட்டாது. நான் சொல்றதைச் சொல்லியாச்சு... அப்புறம் உன் இஷ்டப்படி செய்” என்று மாமா குறுக்கிட்டுச் சொன்னதைத் தனசேகரன் ஏற்கவில்லை. உறுதியாக மறுத்துப் பதில் சொல்லி விட்டான்.\n“இந்த மாபெரும் காட்சிச் சாலையின் மூலம் எங்கள் பரம்பரை வரலாற்றின் பெருமை மிக்க பகுதிகளை நான் உலகறிய அறிவிக்கிறேன். இதில் முதலீடாகிற தொகை பயனுள்ளது ஆகும்” என்றான் அவன். மியூசியம் அமைப்பதற்குக் கால் லட்ச ரூபாய் மரச்சாமான், கண்ணாடி அலமாரிகள், விளக்கு, மின்விசிறி ஏற்பாடுகளுக்கே ஆகும் என்று தெரிந்தது.\nஇவை தவிர ஆட்கள் சம்பளம் வேறு இருந்தது. அரண்மனையின் மூன்று தளங்களையும் மியூசியம் அமைக்க விட்டு விட்ட தினத்தன்றே மாமாவும் தனசேகரனும் தங்கள் குடியிருப்பை வசந்த மண்டபத்து விருந்தினர் விடுதிக்கு மாற்றிக் கொண்டார்கள், மியூசியம் அமைப்பது என்ற வேலையில் தச்சர்களும் மேஸ்திரிகளுமாகப் பலர் இரவு பகலாய் ஈடுபட்டிருந்தனர்.\n“இது அநாவசியமான புதிய முதலீடு. பயன்தராத முதலீடு. புரொடக்டிவ் எக்ஸ்பெண்டிச்சர் இல்லே” என்றார் மாமா.\nதனசேகரனோ ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையில் படித்த கதாநாயகனின் மனநிலையில் அப்போது இருந்தான். அவனுடைய இலட்சியத்தில் அந்த அரண்மனையின் எதிர்காலம் பற்றிய ஒரு முடிவு ஏற்பட்டிருந்தது. அதை அவன் மெல்ல மெல்ல முயன்று உருவாக்கிச் சாதனை செய்து கொண்டிருந்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி மு���க்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரைய��டன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் ச���ங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nசுவையான 100 இணைய தளங்கள்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/chennai-vasthu/", "date_download": "2020-07-10T03:53:40Z", "digest": "sha1:S75D4AA25X4EIJJI2INFM6NT6FENYSQV", "length": 12757, "nlines": 125, "source_domain": "www.chennaivasthu.com", "title": "chennai vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » Motivation » மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள்.\nமற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் நாம் இருப்பதை அறிய முடியும்.\nநன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும்\nநீ என்மேல் எவ்வளவு அக்கரையுடனும் அன்புடனும் இருக்கிறாய்.\nநன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம்.வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.நான் என்னைச் சுற்றி துதி��ாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன், நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.\nஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் இலிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட்சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள்.\nமுகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும்.\nஎந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல்,\nஎது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமாளை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் ஜெயித்தவர்கள்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547263-corona-virus-tn-kabasurak-kudi-neer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-10T03:34:45Z", "digest": "sha1:D5FBD3JPWCAPNEOGUJT7HMHJRCCHGBEN", "length": 16663, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ் | corona virus, TN, Kabasurak kudi neer - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\n15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படும் கபசுரக் குடிநீர் சமீபமாக அதிக அளவில் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.\nசென்னை திருவான்மியூரில் உள்ல இம்காப்ஸ் எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிலையம் மற்றும் பண்டக சாலைகளில் கபசுர குடிநீர் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கபசுர குடிநீர் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு வருவதாக இம்ப்காப்ஸ் செயலாளர் மருத்துவர் தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். இது கொரோனா நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம், காய்ச்சல், உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம். இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மிலி வரை கொடுக்கலாம், என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு இம்ப்காப்ஸ் செயலாளர் மற்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடல்; மதுவுக்கு அடிமையானோருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுமா- அரசு மன நல மருத்துவர் யோசனை\nகரோனா வைரஸ் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி குறைவு: 14 நாள் ஓட்டலில் தனிமைப்படுத்த கோரிக்கை\nதமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் நாளை முதல் ரூ.1000 நிவாரணம் விநியோகம்- விதிவிலக்கான நபர்களுக்கு நேரில் வழங்கவும் திட்டம்\nCorona virusTNKabasurak kudi neerCORONA TNகரோனா வைரஸ்கொரோனாகபசுரக் குடிநீர்இம்ப்காப்ஸ்தமிழ்நாடு\nஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடல்; மதுவுக்கு அடிமையானோருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுமா\nகரோனா வைரஸ் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி குறைவு:...\nதமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் நாளை முதல் ரூ.1000 நிவாரணம் விநியோகம்- விதிவிலக்கான...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஉ.பி.யில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: மாநிலம் முழுவதிலும் இன்று இரவு முதல்...\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nசரக்கு வாகனங்களுக்கு காலாண்டு வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரிக்கை\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nகர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி\nநமது கனவு இந்தியா இதுதானா- காங். முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி\nஅறிவியல் மேஜிக்: தண்ணீருக்கு வழிவிடும் காற்று\nடெல்லி தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தென் மாநிலங்களில் கரோனா பரவும் அபாயம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557721-opening-religious-places-the-chief-secretary-s-consultation-with-all-religious-leaders.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-10T04:32:52Z", "digest": "sha1:V7UZNWZQ3DIXBNJ3JBFI52HLYHEVBY4E", "length": 20372, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "சமய வழிபாட்டுத்தலங்கள் திறப்பு : அனைத்து சமய தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை | Opening Religious Places: The Chief Secretary's Consultation with All Religious Leaders - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nசமய வழிபாட்டுத்தலங்கள் திறப்பு : அனைத்து சமய தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை\nதமிழகத்தில் சமய வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து தலைமைச் செயலர் சண்முகம் தமிழகத்தின் அனைத்து சமயத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nகரோனா நிலையை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சமய வழிப்பாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும்போது கடைபிடிக்கவேண்டிய கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துகளை பெற ஜூன் 3 புதன்கிழமை மாலை 4-45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் 2 வது கட்டத்திலுள்ள கூட்ட அரங்கில் சமயத்தலைவர்களுடன் தலைமைச் செயலர் தலைமையில் நடந்தது.\nகரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த நடைமுறை இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து சமய வழிபாட்டுத்தளங்களும் மூடப்பட்டு பொதுமக்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டது.\nதற்போது 5-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்கள் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.\nஇதனால் வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் தனி மனித இடைவெளியுடன் பொதுமக்கள் வர அனுமதிக்கலாம் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து மத அமைப்புகள், சமயத்தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார்.\nஇந்தக்கூட்டத்தில் இந்து, இஸ்லாம், கிருத்துவ, ஜெயின் மத தலைவர்கள் கலந்துக்கொண்டனர். ஜெயின் மதத்தின் பிரதிநிதிகள் 3 பேர், இந்து, முஸ்லீம் சமய முக்கியஸ்தர்கள் தலா 7 பிரதிநிதிகள், கிருத்துவ மத பிரதிநிதிகள் 9 பேர் கலந்துக்கொண்டனர். ஒவ்வொருவரிடமும் தலைமைச் செயலர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.\nஇதில் கோயில்களை திறக்க வேண்டும், டோக்கன்கள் கொடுத்து பக்தர்களை வரவழைக்கலாம், பூஜை, அபிஷேகம் நேரத்தில் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது, வரிசையாக நிற்பதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியுடன் கும்பிட அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் சார்பில் ஆலோசனை வைக்கப்பட்டது.\nதொடர்ந்து இஸ்லாமிய, கிருத்துவ அமைப்பின் பிரதிநிதிகளிடம் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை முதல்வர் கவனத்துக்கு கொண்டுச் சென்று பின்னர் முதல்வர் ஆலோசித்து முடிவெடுத்து அறிவிப்பார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅகில இந்திய தொகுப்பு மருத்துவ படிப்புகளில்50 சதவீதத்தை ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு\nபு��ம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடியில் அடுத்தடுத்து 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி: தென்திருப்பேரை பகுதி முற்றிலும் முடக்கம்- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nஓசூர் மலைக்கிராமத்தில் வண்டுகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: தோட்டக்கலை இணை இயக்குனர் செயல் விளக்கம்\nOpening Religious PlacesThe Chief SecretaryConsultationAll Religious Leadersசமய வழிபாட்டுத்தலங்கள் திறப்புஅனைத்து சமய தலைவர்கள்தலைமைச் செயலர்ஆலோசனை\nஅகில இந்திய தொகுப்பு மருத்துவ படிப்புகளில்50 சதவீதத்தை ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்:...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடியில் அடுத்தடுத்து 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி: தென்திருப்பேரை பகுதி முற்றிலும்...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை\nவணிக நிறுவன பிரதிநிதிகளுடன் மாநகராட்சி இன்று ஆலோசனை\nசென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பணிகள்: 15 மண்டல சிறப்பு அதிகாரிகளுடன் தலைமைச் செயலர்...\nதமிழகத்தில் மட்டும் வெளிநாட்டு முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுவது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது; கே.எஸ்.அழகிரி\nமின்சார சட்டத் திருத்தம்: இலவச மின்சாரத்திற்கு பங்கம் வராமல் மறுபரிசீலனை செய்க; ஜி.கே.வாசன்\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் மட்டும் வெளிநாட்டு முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுவது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது; கே.எஸ்.அழகிரி\nமின்சார சட்டத் திருத்தம்: இலவச மின்சாரத்திற்கு பங்கம் வராமல் மறுபரிசீலனை செய்க; ஜி.கே.வாசன்\nஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்ட விரோதம், தன்னி்ச்சையான முடிவு:...\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு: இணையத்தில் டவுன்லோடு செய்தால் போதும்\nநம்மைச் சுற்றியிருக்கும் நிறவெறியைப் பார்ப்போம்: மாளவிகா மோகனன் பதிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/diesel-taxi-ban-costs-bpo-sectore-to-lose-1-billion/", "date_download": "2020-07-10T02:31:14Z", "digest": "sha1:NQ2DD7W6XZ6QF2WPZC5GBGBICIGECX7M", "length": 17299, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "டீசல் வாகனம் தடை : பிபிஓ துறைக்கு ₹ 6653 கோடி இழப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடீசல் வாகனம் தடை : பிபிஓ துறைக்கு ₹ 6653 கோடி இழப்பு\nடீசல் வாகனம் தடை செய்யப்பட்டால் பிபிஓ துறைக்கு 6652.5 கோடி ( $ 1 பில்லியன்) இழப்பு\nதேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (நாஸ்காம்) படி, அண்மையில் தலைநகரில் விதிக்கப்பட்ட டீசல் டாக்சிகள் மீதான தடை இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரப்பட்டால், இந்திய பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் (பிபிஓ) துறைக்கு பெரிய இழப்பு நேரிடும்.\n“டீசல் வாடகை வண்டிகள் மீதான தடை இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு நீடித்தால், பிபிஓ துறைக்கு $1 பில்லியன் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது,” என்று நாஸ்காம் மூத்த துணை தலைவர் சங்கீதா குப்தா கூறினார்.\nதில்லி-தேசிய தலைநகர் (என்.சி.ஆர்) பகுதியில் உள்ள 300 நிறுவனங்களின் சுமார் ஒரு மில்லியன் நேரடி மற்றும் மறைமுக பிபிஓ ஊழியர்களுக்கு போக்குவரத்து சேவைகளை ஏறத்தாழ 15,000 டீசல் டாக்சிகள் வழங்குகின்றன .\nடீசலிலிருந்து அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கு (சிஎன்ஜி) மாறுவதற்கு நாஸ்காமிற்கு ஒரு ஒத்திவைக்கப்பட்ட காலவரிசை தேவைப்படுகிறது அல்லது படிப்படியான செயல்முறை, ஊழியர்களை இரவில் கொண்டுவிட்டு அழைத்துச் செல்ல விதிவிலக்கு மற்றும் அந்த துறைக்கு வேலை செய்வதாக டாக்சிகளுக்கு அனுமதியின் ஒரு விவரக்குறிப்பும் வழங்கப்பட வேண்டுமென நாஸ்காம் விரும்புகிறது.\nஇந்த விஷயத்தை அடுத்த இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்றத்தை அணுக பி.பி.ஓ. துறை திட்டமிட்டுள்ளது. “எங்கள் துறையில் 38 சதவீதம் பெண் ஊழியர்கள் இருப்பதால், பாதுகாப்பு என்பது எப்போதும் எங்களுக்கு முக்கியமாக இருந்து வருகிறது. இரவு 8 மணிக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை அவர்கள் தங்குமிடத்தில் இறக்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். எந்த நம்பகமான பொது போக்குவரத்தும் இல்லாத நிலையில், இந்தச் சட்ட வழிகாட்டுதலுக்கு உடன்படுவது சாத்தியமற்றது”, என்று நாஸ்காம்(NASSCOM) துணைத் தலைவர் மற்றும் குவாட்ரோ குளோபல் சர்வீசஸ் நிர்வாக இயக்குனருமான ராமன் ராய் கூறினார்.\n“ஒரு தொழிற்சாலையாக, நாங்கள் தான் ஒருவேளை சுத்தமான, குறைந்த மாசு ஏற்படுத்தி, மிகவும் இணக்கமாக உள்ளோம். சிஎன்ஜி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைக்கான சிஎன்ஜி வாகனங்கள் கிடைத்தால், நாங்கள் துரிதமாக மாறலாம்,” என்று ஜென்பேக்ட் மூத்த துணைத் தலைவர் வித்யா சீனிவாசன் கூறினார்.\nநாஸ்காம் பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளைச் சந்தித்து, கனரக தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள், தில்லி போலீஸ், மற்றும் தில்லி அரசு ஆகியவற்றிற்கு இப்பிரச்சினைக் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.\nஇந்த தடை தில்லி-என்.சி.ஆர் இல், 30,000 டீசல் டாக்சிகளை முடக்கியுள்ளது என்று புதன்கிழமையன்று டாக்ஸிகளை ஒருங்கிணைக்கும் ஓலா கூறியது.\n“அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திடமிருந்து ஆய்வு கோரியுள்ளதைக் கண்டு நாங்கள் மகிழ்கிறோம்,” என்று ஓலாவின் சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பின் மூத்த இயக்குனர் ஆனந்த் சுப்ரமணியன் கூறினார்.\n“தில்லி-என்.சி.ஆர் இல் 28,000 சிஎன்ஜி டாக்சிகள் இயங்குகின்றன. டீசல் வாகனங்களை இயக்கும் ஆயிரக்கணக்கான ஓட்டுனர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த தடை தொடர்ந்தால் அவர்கள் வருவாய் ஆதாரத்தை இழக்க நேரிடும்,” என்று அவர் கூறினார்.\nதே.மு.தி.கவினரை தி.மு.க.வுக்கு வழியனுப்பும் விஜயகாந்த் ராகுல் காந்தி கைது ஜார்கண்ட் மாநிலத்தில் 4 வயது சிறுமி கொடூர கொலை: கண்கள் பிடுங்கி, கைகள் நறுக்கிய நிலையில் உடல் மீட்பு\nTags: டீசல் வாகனம் தடை, நாஸ்காம், பி.பி.ஓ., ராமன் ராய்\nPrevious மே 10ம் தேதி ஹரிஷ் ராவத் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்ச நீதி மன்றம் உத்தரவு\nNext பெங்களூருவின் எதிர்காலம் முடக்கப்படலாம்: ஐஐஎஸ்சி அறிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,790…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகோவிட் -19: சென்னையில் குறைந்தது\nசென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/maanaavariyilum-magathana-laabam-1040301", "date_download": "2020-07-10T04:06:24Z", "digest": "sha1:74SQHKCWBNQERBEDQGDH7DYO2C3GZ5O2", "length": 15914, "nlines": 184, "source_domain": "www.panuval.com", "title": "மானாவாரியிலும் மகத்தான லாபம் - பொன்.செந்தில்குமார் - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nCategories: வேளாண்மை / விவசாயம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம்’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் ���ந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம் நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி’ என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’ என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’ சிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்\n‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கி..\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nநஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும் விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இத..\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை\nஇனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் ச���னாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்..\nஇயற்கை சூழலோடு இயைந்த உழவாண்மை பற்றியும் அது சார்ந்த நெருக்கடி பற்றியும் விளக்கும் நூல்...\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை\nஇனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. ப..\nஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆட..\nவீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்..\nஅள்ளித் தரும் நிலம் - பாமயன் :..\nஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்\nசென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்ன..\nஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆட..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-chemistry-ionic-equilibrium-model-question-paper-7991.html", "date_download": "2020-07-10T04:27:50Z", "digest": "sha1:K4RVDDF6ZM7L7GPPC2F6R44VJXOQZ5VL", "length": 21730, "nlines": 496, "source_domain": "www.qb365.in", "title": "12th வேதியியல் - அயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Ionic Equilibrium Model Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Chemistry All Chapter Three Marks Important Questions 2020 )\nஅயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \\(2.24\\times10^{-4} mol L^{-1}\\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு\nH2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள்\nமுறையே OH– மற்றும் H2FH+ ஆகியன\nமுறையே H3O+ மற்றும் F– ஆகியன\nமுறையே OH– மற்றும் F– ஆகிய\nமுறையே H3O+ மற்றும் H2F+ ஆகியன\nபின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்ப டக்கூடியது எது\nபின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது\nசோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே\nலெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு \\(3.2\\times10^{-8}\\) எனில், அதன் கரைதிறன் மதிப்பு\nலூயி அமிலங்கள் மற்றும் காரங்கள் என்றால் என்ன ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.\nஅமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.\n0.1 M அம்மோனியம் அசிட்டேட் கரைசலின் நீராற்பகுப்பு வீதம் மற்றும் pH மதிப்பை கணக்கிடுக. \\(K_{a}=K_{b}=1.8\\times10^{-5}\\) என கொடுக்கப்பட்டுள்ளது.\nAg2CrO4 ன் கரை திறன் பெருக்க மதிப்பு \\(1\\times10^{-12}\\) ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறனை கணக்கிடுக.\nஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.\n10-7 M HCl ன் pH மதிப்பை கணக்கிடுக.\nசில்வர் குரோமேட்டின் ஒரு குறிப்பிட்ட தெவிட்டிய கரைசலானது பின்வரும் செறிவுகளை கொண்டுள்ளது \\([Ag^{+}]=5\\times10^{-5}\\) மற்றும் \\([CrO_{4}]^{2-}=4.4\\times10^{-4}M\\) ., \\(Ag_{2}CrO_{4}\\) ன் Ksp மதிப்பு என்ன\n0.1M திறனுடை ய CH3COONa கரைச லின் i) நீராற்பகுத்தல் மாறிலி, ii) நீராற்பகுத்தல் வீதம் மற்றும் iii) pH ஆகியவற்றை க் கணக்கிடுக. (CH3COOH அமிலத்தின் pKa மதிப்பு 4.74).\n1 mL 0.1M லெட் நைட்ரேட் கரைச ல் மற்றும் 0.5 mL 0.2 M NaCl கரைசல் ஆகியவற்றை\nஒன்றாக கலக்கும் போது லெட் குளோரைடு வீழ்படிவாகுமா வீழ்ப டிவாகாதா\nPrevious 12ஆம் வகுப்���ு வேதியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12t\nNext 12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th\nவேதிவினை வேகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிட நிலைமை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணைவு வேதியியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉலோகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Chemistry All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Five Marks ... Click To View\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Transition and ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள் (12th Chemistry ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2527/", "date_download": "2020-07-10T02:43:56Z", "digest": "sha1:MM46IM7R6NGKV5PZU7ZVTZLUC4JWZV4G", "length": 29487, "nlines": 77, "source_domain": "www.savukkuonline.com", "title": "இயக்கவியல் விதியை மீறிய ஜெயலலிதா. – Savukku", "raw_content": "\nஇயக்கவியல் விதியை மீறிய ஜெயலலிதா.\nமாற்றத்தைத் தவிர மாறாதது எதுவுமில்லை என்பது இயக்கவியல் விதி. ஆனால், அந்த விதியை மாற்றுவேனே ஒழிய, நான் மாற மாட்டேன் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்து உள்ளார்.\nநேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணியாற்றி வந்த 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள், ஒரே அரசாணையில் வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.\nஇந்த மக்கள் நலப் பணியாளர்கள் முதன் முறையாக 1990ம் ஆண்டில் திமுக அரசால் நியமிக்கப் பட்டனர். ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், பணியாற்றும் இந்த அரசு ஊழியர்கள், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தக் கூடிய வேலை வாய்ப்புத் திட்டங்கள், மற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகளுக்கு உதவியாக செயல்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். 1990ல் இவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாய் ஊதியமாக கொடுக்கப் பட்டு வந்தது.\n1991ல் அதிமுக ஆட்சி வந்ததும், கருணாநிதியால் வேலை கொடுக்கப் பட்டவர்களை எப்படி வேலையில் வைக்கலாம் என்று அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா. 1996ல் திமுக ஆட்சி வந்ததும், வேலையிழந்த அத்தனை பேருக்கும் மீண்டும் வேலை கொடுக்கப் பட்டது. 2001ல் அதிமுக ஆட்சி வந்தது. விடுவாரா ஜெயலலிதா…. மீண்டும் அத்தனை பேரும் நீக்கப் பட்டனர்.\n2006ல் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மக்கள் நலப் பணியாளர்கள் அமர்த்தப் பட்டனர். அவ்வாறு அமர்த்தப் பட்டவர்களைத் தான் ஜெயலலிதா தற்போது பணி நீக்கம் செய்திருக்கிறார். தற்போது பணி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் ஊதியமாக கொடுக்கப் பட்டு வருகிறது.\nமத்திய அரசின் திட்டங்களான தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் களப்பணியாளர்களாக இவர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 12 ஆயிரம் பேர் ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.\n‘எளிதல்ல’ என்ற பதிவுக்கு பின்னூட்டமாக மின்னஞ்சலில் சவுக்கு வாசகர், அருள் விக்டர் சுரேஷ் என்பவர் “திமுக அரசின் இறுதி நாட்களில், அதிமுக அரசு அமையும் பட்சத்தில் தமிழக நிர்வாகம் பெரிய அளவில் மாற்றம் பெறும் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கினீர்கள். நீங்களே உண்மையில் அப்படி நம்பினீர்கள் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், புதிய அரசிற்கு ஆலோசனைகள் வழங்குங்கள் என்றெல்லாம் முயற்சிகள் எடுத்திருக்க மாட்டீர்கள்.\n2006 – 2011 திமுக அரசின் மேலுள்ள கடுமையான விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு நோக்கும் போது, சுதந்தரமான கருத்துக்களை முடக்குவதில் அதிமுக, திமுகவை விட ஆயிரம் மடங்கு மோசமானது என்பது வரலாறு. எனவே, தங்களது தற்போதைய நிலைமை எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஏன் இதை நீங்கள் முன்னமே எதிர்பார்க்கவில்லை என்ற வியப்பைத்தான் அளிக்கிறது.” என்று எழுதியிருந்தார்.\nதற்போது மிக முக்கியமான நபராக இருக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் 1993ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில், கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு சொல்லுகையில் “கருணாநிதியைப் பார்க்கும் போதெல்லாம் புடவை கட்டிய ஜெயலலிதாவாகவும், ஜெயலலிதாவைப் பார்க்கும் போதெல்லாம் வேட்டி கட்டிய கருணாநிதியுமாகவே எனக்குத் தெரிகிறது” என்று எழுதியிருந்தார்.\nஜெயலலிதாவும், கருணாநிதியும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது ஊரறிந்த விஷயம். நயமான வார்த்தைகளைப் பேசி, இனிப்பு தடவி விஷத்தை ஊட்டும் கலையில் கருணாநிதி வல்லவர். ஜெயலலிதாவுக்கு அந்தக் கலை தெரியாது. தடாலடியாக நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் எதிர்ப்பை நேரடியாக சந்தித்துக் கொள்பவர் ஜெயலலிதா. அதே நடவடிக்கைகளை நாசூக்காக எடுத்து, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செய்பவர் கருணாநிதி.\nஅருள் விக்டர் சுரேஷ் சொல்லியது போல, ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பரவாயில்லை என்பதையே ஏற்றுக் கொள்ளள முடியாது. பின் ஏன் 2011 தேர்தலில் வெளிப்படையாக அதிமுகவை ஆதரிக்க வேண்டும் \nஅப்போது இருந்த திமுக ஆட்சியை அகற்றுவதற்கு அதிமுகவை ஆதரிப்பதை விட வேறு ஏதாவது வழி இருந்ததா இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், வீரபாண்டி ஆறுமுகம், கேபிபி சாமி, கே.என்.நேரு, பொன்முடி, சக்சேனா என்று ஊரை அடித்து உலையில் போட்ட மக்கள் விரோதிகள் சிறிது காலமாவது சிறையில் இருக்கிறார்கள். ஒரு வேளை திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், வீரபாண்டி ஆறுமுகம், கேபிபி சாமி, கே.என்.நேரு, பொன்முடி, சக்சேனா என்று ஊரை அடித்து உலையில் போட்ட மக்கள் விரோதிகள் சிறிது காலமாவது சிறையில் இருக்கிறார்கள். ஒரு வேளை திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் குறைந்த பட்சம் கனிமொழி கூட சிறை சென்றிருக்க மாட்டார். இவர்களின் அடாவடிகள் இன்று வரை தொடர்ந்திருக்கும். சிறிது காலமாவது சிறையில் இருந்தால் தான் இவர்களுக்கு சாமான்ய மக்களின் வலி என்ன என்பது புரியும். மேலும் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தில், கொஞ்சமாவது கோர்ட்டு கேஸ் என்று செலவு செய்வார்கள்.\nதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால், நீங்களும் நானும் சாலையில் நடமாடக் கூட முடிந்திருக்காது என்பதே உண்மை. இந்த ஒரே காரணத்துக்காகத் தான் அதிமுக ஆட்சி வர வேண்டும் என சவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகமும் விரும்பியது.\nஅதற்காக ஜெயலலிதா மிகச் சிறந்த ஆட்சியைத் தரப்போகிறார் என்று ந��்பியதாக கருதக் கூடாது. மிகச் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்ற ஆதங்கமே… இரண்டு முறை மிக மோசமான தேர்தல் தோல்விகளைச் சந்தித்த ஜெயலலிதா பாடம் கற்றுக் கொள்வார், ஓரளவாவது திருந்துவார் என்று எதிர்ப்பார்த்தது தவறா \nஇவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை என்பதை அவரது தொடர்ச்சியான நடவடிக்கைகள் காட்டுகின்றன.\nசமச்சீர் கல்வி என்ற திட்டத்தை ரத்து செய்ததற்கு ஒரே காரணம் அது கருணாநிதியால் கொண்டு வரப் பட்டது என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது. உயர்நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி, மாணவர்களின் வாழ்க்கையில் அரசியலைப் புகுத்தாதீர்கள் என்று உத்தரவிட்ட பின்னரும், ஏறக்குறைய இரண்டு மாத காலத்திற்கு பிள்ளைகள் பாடப்புத்தகங்களே இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார் ஜெயலலிதா. இதற்கு ஒரு கமிட்டியைப் போட்டு, ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகப் பார்த்து அந்த கமிட்டியின் உறுப்பினர்களாகப் போட்டு, அவர்களை வைத்து, சமச்சீர் கல்வி, மனித குலத்திற்கே விரோதமான ஒரு திட்டம் என்று அறிக்கை அளிக்க வைத்தார்.\nஅழகான ஒரு நூலகக் கட்டிடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுகிறேன் என்று, பெரும்பாலான மக்கள் விரோதத்தைச் சந்தித்திருக்கிறார் ஜெயலலிதா. அவரின் பிடிவாதமான மக்கள் விரோத நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இன்று 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.\nஅரசு ஊழியர்களோடு, 18 ஆண்டு காலம் பழகியதால், அவர்களின் மனநிலை சவுக்குக்கு அத்துப் படி. அரசு ஊழியனுக்கு, வேலைதான் உலகம், உயிர், எல்லாமும். சாதாரணமாக ப்யூன் வேலைப் பார்ப்பவன் கூட, ‘கவர்மென்ட் வேலை’ என்று பெருமையாக கூறிக்கொள்வான். அந்த அரசு வேலைக்கு ஏதாவது ஒரு சிறு ஆபத்து என்றால் கூட அரசு ஊழியர்களுக்கு உயிரே போய் விடும். ஒரு சாதாரண மெமோ கொடுத்தற்கே ராத்திரி பகலாக தூங்காமல், அதிகாரிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்கள்.\nஅரசு ஊழியர்கள் அனைவருமே கடுமையான உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என்று சொல்லவில்லை. 80 சதவிகித அரசு ஊழியர்கள் நிச்சயமாக கடினமாக வேலை செய்யக் கூடியவர்கள் தான். மீதம் உள்ள 20 சதவிகிதத்தினர் எங்கே லஞ்சம் கிடைக்கும் என்று, அரசுப் பணியை லஞ்சத்துக்காகவே பயன்படுத்துபவர்கள். இப்படி அரசுப் பணியை உயிராக நினைக்கும் அரசு ஊழியர்களில் ஒன்றரை லட்சம் பேரை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா. அரசு ஊழியர் என்றால் அவர்களின் பின்னால் ஒரு குடும்பம் உண்டு என்பதை ஜெயலலிதா அன்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒன்றரை லட்சம் பேரை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் குடியிருந்த அரசுக் குடியிருப்பிலிருந்து அவர்களை இரவோடு இரவாக காலி செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது ஜெயலலிதா அரசு. ஆயிரக்கணக்கானோர் ரவுடிகளையும் திருடர்களையும் போல, இரவோடு இரவாக வேட்டையாடி கைது செய்யப் பட்டனர். இதற்கு காரணம் அவர்கள் ஒன்றும் பெரிய தேசத் துரோகத்தை செய்து விடவில்லை. ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த, பஞ்சப்படி, விடுப்பு காலச் சலுகை, பண்டிகை முன்பணம், சரண் விடுப்பு போன்ற சலுகைகளை நிறுத்தியதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.\nஅந்தச் சலுகைகளை நிறுத்தி விட்டு அரசு ஊழியர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்றார் ஜெயலலிதா. 94 சதவிகித அரசு வருவாயை 2 சதவிகிதம் இருக்கும் அரசு ஊழியர்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்றார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, அதே 2 சதவிகித அரசு ஊழியர்களுக்கு அந்தச் சலுகைகளை மீண்டும் வழங்கினார். அரசு ஊழியர்கள் சரியாக பணியைச் செய்யவில்லை, அவர்களை சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று சொன்ன ஜெயலலிதா, முதலமைச்சராக கோப்புகளைப் பார்க்கும் தனது பணியை எப்படிச் செய்தார் என்பதை 2006ல் முதலமைச்சராக வந்த கருணாநிதி வருடக் கணக்கில் ஜெயலலிதா கோப்புகளை எப்படி கட்டி வைத்திருந்தார் என்பதை பட்டியலிட்டார்.\nஅந்தத் தேர்தலில் கிடைத்த படிப்பினைகள், ஜெயலலிதாவை பக்குவப் படுத்தியிருக்க வேண்டும். திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்தத் தோல்விகளும், அதற்குப் பிறகு கிடைத்த தோல்விகளும் கொடுத்த பாடத்தை விட, 2011 தேர்தலில் கிடைத்த வெற்றி ஜெயலலிதாவுக்கு அகந்தையை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது.\n12 ஆயிரம் ஊழியர்களுக்கு மாதந்தோறும் தலா 2500 ரூபாய் கொடுக்கப் படுவது என்பது ஒன்றும் அரசுக்கு பெரிய செலவினம் இல்லை. அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்பது ஜெயலலிதாவுக்கு பெரிய குறையாக இருக்குமேயானால், அவர்களிடம் சரி வர வேலை வாங்காத அதிகாரிகள் மீதல்லவா ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் \nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்திய சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. அவர்களோடு இருக்கும் மற்ற அதிகாரிகள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.\nஇன்று ஆயிரக்கணக்கில் நில அபகரிப்புப் புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது எனது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பெருமையாக கூறிக் கொள்ளும் ஜெயலலிதா, இந்தப் புகார்கள் திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப் பட்ட போது, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் பத்திரப் பதிவுத் துறை மற்றும் காவல்துறையினர் உதவி இல்லாமல் இத்தனை நில அபகரிப்புகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா \nதவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லாத ஜெயலலிதா, 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது, அவர்கள் கிள்ளுக் கீரைகள் என்ற நினைப்புதானே \nஅல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் எத்தனை பெரிய செல்வத்தையும் தேய்க்கும் படை.\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\nசெய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும் என்கிறார் அய்யன் வள்ளுவர். உங்களுக்கு தமிழ் பிடிக்காது. அதனால் உங்களுக்காக ஆங்கிலத்திலும் இந்தக் குறள் வழங்கப் படுகிறது.\nசெய்யக் கூடாதவற்றைச் செய்தால் வரும் கேடு, எந்த வடிவிலும் வரும். பெங்களுரு நீதிமன்ற வடிவத்திலும் வரும்.\nNext story மாற்றாந்தாய் பிள்ளைகள்\nராசா கைதுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2020-07-10T03:23:03Z", "digest": "sha1:YHYUFD7SPSPJIAFXH26OJE5DJHWFCKY2", "length": 55021, "nlines": 612, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (237)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* த��்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (133)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nசின்னத்திரை, திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது' என்ற வாசகம் வேண்டும்\nநாம் சின்னத்திரை அல்லது திரைப்படம் பார்க்கின்ற போது இடை இடையே 'சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அல்லது மது அருந்தும் காட்சிகள்' வரும்போது ஒன்றோ அல்லது இரண்டோ இந்த வாசகங்கள், அதாவது 'புகை பிடிப்பது புற்று நோய் உண்டாகும்' ' புகை பிடிப்பது உயிரைக் குடிக்கும்' என்கிற வாசங்களும் 'மது அருந்துவது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு' என்று கட்டாயம் காட்டுவார்கள். அதன் நோக்கம் இப்படி காட்டினாலாவது மக்கள் அதை நாடுவதை, விரும்புவதை குறைத்துக் கொள்வாரகள் என்பது தான்.\nஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே தான் இருக்கின்றது. இன்னும் சொல்லப்ப் போனால் அந்த வாசகங்கள் வரும்போது சிறியவர்களின் கவனம் குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்களை கூர்ந்து பார்க்க நேருகிறது. அது ஒரு விளம்பரமாகவே தெரிகின்றது. அது சரி ஆங்கிலப் படங்களில் வரும்போது ஆங்கிலத்தில் அத்தகைய வாசகங்கள் வருவதில்லை. ஏன்\nஅதற்குப் பதிலாக சின்னத் திரை மற்றும் திரைப்படங்களில் லஞ்சம் கொடுக்கின்ற காட்சிகள் வரும்போது ' லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனை கிடைக்கும்' என்றும், பாலியல் பலாத்காரம் நடக்கும் காட்சியில் 'பாலியல் பலாத்காரம் ஆயுள் அல்லது மரண தண்டனை' கிடைக்கும் என்றும் பெண் கொடுமை, விபச்சாரம் , ஏமாற்றுத் திருமணங்கள், பால்யத் திருமணம், முதியோர் கொடுமை, ஆபாசம், கறுப்புப் பணம், பதுக்குதல், தற்கொலை, வரதட்சணை காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், அராஜகம், உடலில் ஆசிட் ஊற்றுதல், கொலை செய்யும் காட்சிகளில் 'ஆயுள் அல்லது மரண தண்டனை' உறுதி என்றும், ஏமாற்று, மோசடி, பொய் காட்சிகளில் 'கடுமையான தண்டனை கிடைக்கும்' என்றும், சட்டம் மற்றும் காவல் துறையை மதிக்கதவர்களுக்கு 'XXX ஆ���்டுகள் தண்டனை ' கிடைக்கும் என்றும், குழந்தை தொழிலார்கள், அடிமைத் தொழிலார்கள் இருக்கும் காட்சிகளில் 'தண்டனை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் வரவேண்டும். அது எந்த மொழியானாலும் சரி கண்டிப்பாக அதை பின்பற்றியே தீரவேண்டும் என்கிற கேளிக்கைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.\nஅதை 'சின்னத்திரை மற்றும் திரைப்படம்' சென்சாருக்கு வரும்போது காட்டாயம் மேற்கண்ட வாசகம் இருப்பதை உறுதி செய்த பிறகே மக்கள் பார்வைக்கு வெளி வரவேண்டும். இப்போதுள்ள A / U சான்றிதல்கள் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. அப்போது தான் திரைப்படங்கள், எவ்வாறு தரக்குறைவாக, மக்கள் சமுதாயத்தை கெடுக்கும்படி இருக்கின்றது என்பது தெரியும். அதிகமாக வாசகங்கள் வரும் திரைப்படம் கட்டாயம் வன்முறை தூண்டும் திரைப்படம் என்று முத்திரை குத்திட வேண்டும். ஏனென்றால் இத்தகைய விழிப்புணர்வு இல்லாமையால் இளைஞர் சமுதாயம் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகள் செய்து வருகிறார்கள். கதாநாயர்கள் எந்த தவறு செய்தாலும் அது சரி தான் என்று இளைய சமுதாயம் உணருவதை தடுத்திடவேண்டும். சட்டம், நீதி மற்றும் தண்டனை பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் நல்ல சமுதாயம் எதிர்பார்க்க முடியும். ஓரளவு சட்டம் பற்றிய தெளிவும், பயமும் இதன் மூலம் கொடுக்கலாம்.\nஇதை நடை முறைப்படுத்தினால் கட்டாயம் நாட்டு மக்களிடையே கண்டிப்பாக நன்மைதரும் மாற்றங்கள் நிகழும். இதை உலகம் முழுவதிலும் நடைமுறைப் படுத்தும்போது மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாகவும், இயல்பாகவும் இருக்கும். இதை தனி ஒரு மனிதனால் சாதிக்க முடியாது. தன்னார்வத் தொண்டுகளும், மக்கள் உரிமை அமைப்புகளும், மக்கள் சேவை அமைப்புகளும், பெண் பாதுகாப்பு அமைப்புகளும், மக்களும், அரசுகளும் ஒன்று சேர்ந்து ஒலி கொடுத்தால் தான் வெற்றி கிடைக்கும்.\nஎடுத்தவுடன் அனைத்தும் கொண்டுவருவது என்பது முடியாத காரியம். ஆனால் இப்போது நடைபெறும் லஞ்சம் மற்றும் பெண் கொடுமைகள், பலாத்க்காரம் போன்றவைகளை முதலில் வெகுசீக்கிரமாக கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். பொது மக்கள் இந்த கருத்துக்களை பற்றி பதிவு செய்தால் இன்னும் அதிகமாக கவனத்திற்கு வரும். உங்கள் பதிவுகள் சக்தியுள்ளதாக இருக்கட்டும். ஆதரவு தாரீர். மாற்றம் கொண்டுவருவோம். புதிய உலகம் படைப்போம். புதுச் சரித்திரம் எழுதுவோம்.\nLabels: திரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு ���யிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பி���மொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாக��்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாற��ம் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விள���யாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள�� சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க- WH...\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம் - SUCCESS FORM...\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை - 108 WISHE...\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karampon.net/home/archives/4435", "date_download": "2020-07-10T03:20:33Z", "digest": "sha1:ITTO2MI34AK6EOZRO5TRKELMRZYCQNTT", "length": 6357, "nlines": 44, "source_domain": "karampon.net", "title": "உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடம் | karampon.net", "raw_content": "\nஉலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடம்\nஉலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nயுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஉலகின் மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகிப்பதுடன், உலகின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றது.\nஉலகளாவிய ரீதியில் கனடாவில் அதிகளவான இலங்கையர்கள் வாழ்கின்றனர். இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் மாத்திரம் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாகும். ரொறன்ரோ ஒன்ராறியோவில் அதிக அளவான தமிழர்கள் வாழ்கின்றனர்.\nகனடாவில் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 16வது பேசும் மொழியாக தமிழ் உள்ளமை விசேட அம்சமாகும்.\nஉலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் சுவீடன் இரண்டாமிடத்தையும், டென்மார்க் மூன்றாமிடத்தையும் நோர்வே நான்காமிடத்த��யும், சுவிட்சர்லாந்து ஐந்தாமிடத்தையும் பிடித்துள்ளது.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: February 1, 2019\n‹ தமிழ் மக்களுடன் தைப்பொங்கல் கொண்டாடிய கனேடிய பிரதமர்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி ›\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/386034", "date_download": "2020-07-10T04:25:56Z", "digest": "sha1:NXOYJ7F7NA6GW3BHFOXEKQQASVTDT3DM", "length": 7489, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "Reasons for baby heartbeat stop in pregnancy& After Dnc | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nMIPROGEN 200 - கர்ப்ப கால மாத்திரை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/40936", "date_download": "2020-07-10T02:01:45Z", "digest": "sha1:MQT55PTRN7L4ZBZCOUOCIOEOUWJEXXFS", "length": 17311, "nlines": 223, "source_domain": "www.arusuvai.com", "title": "என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் | Page 8 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்\nஅனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்\nஉமா... எனக்கு இப்படி இருந்த போது என் தோழி சொன்ன ஒரு சூப்:\n1 தக்காளி, சின்ன துண்டு பட்டை, 2 லவங்கம், 4 (அ) 5 மிளகு - அனைத்தையும் குக்கரில் போட்டு, 1 - 11/2 கப் தண்ணீர் சேர்த்து 3 - 4 விசில் வைத்து எடுக்கவும். பின் தண்ணீர் இல்லாமல் அனைத்தையும் எடுத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அடித்து வேக வைத்த தண்ணீரிலேயே சேர்த்து ஒரு கொதி விட்டால் சூப் தயார்.\nஇது குடித்தால் நெஞ்சு கரிப்பது குறையும். பசியும் எடுக்கும். இது என் அனுபவம்.\nஉங்க பதிவுகளை இப்பதான் பார்வையிட்டேன் ரொம்ப சந்தோசம் இப்ப உங்களுக்கு எத்தையாவது மாதம் ஆகிறது..சந்தோசமாக எந்த குறைவும் இல்லாத மனம் நிறைவான ஆரோக்கியமான பெர்றவர்கள்,மற்றவர்கள் புகழும்படியான அழகிய குழந்தையை பெற்று எடுக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்\nஉமா, கவி :(, லஷ்மி\nஉமா பயம் வேணாம் இதெல்லாம் சகஜமே பருங்க இப்ப எனக்கு நெஞ்சு எரிச்சலாகவே இருக்கு இது சகஜம்தான் உமா கவலை வேணாம் கால் வீக்கம்னா முதலில் பிபீ டெஸ்ட் பண்ணுங்க\nலஷ்மி வெட்கமா ஹை பாருங்கப்பா..\nகவி எஸ் நக்கலா போச்சு ம்ம் எல்லாம் நேரம் வாற என்னத்த சொல்ல :D\nமுதலில் உங்கள் பதிவுக்கு நன்றிப்பா. dr எனக்கு பிபீ இல்லை என்று சொல்லிவிட்டார். நேற்று தான் ஹாஸ்பிடல் போனேன். எனக்கு 6 மாதம் முடியப்போகிறது.உங்களுக்கு இது எத்தனையாவது மாதம். முதல் குழந்தையா\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nவனிதா நன்றி.எனக்கு உட��ே இந்த சூப் குடிக்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது. இதில் butter சேர்க்கலாமா\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nஉமா.... விரும்பினால் சிறிது பட்டர் & ப்ரெட் பீஸ் கூட சேர்க்கலாம். ஆனால் உங்கள் எடை அதிகமாக்கும் உணவுகள் சேர்க்கலாமா என டாக்டரிடம் கேளுங்கள். எனக்கு ஹார்லிக்ஸ் கூட சேர்க்க கூடாது என்றார்கள். பட்டர் எடை கூட்டும். அளவுக்கு அதிகமாக எடை ஏரினாலும் ப்ரச்சனை(Reducing weight after delivery), சரியாக எடை ஏராவிட்டாலும் ப்ரச்சனை. ;) அளவாக சேருங்கள். மாலை நேரத்தில் குடியுங்கள். இரவில் பசிக்கும், தூங்கும்போது நெஞ்சு கரிப்பு இருக்காது.\nவனிதா உங்கள் பதிலுக்கு நன்றி.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nஓஹ் நல்லதுமா அப்ப இது சாதாரணமாக வரும் வீக்கமேபயம் வேணாம் சரியாகிடும்..எனக்கு 6 மாசம்ப்பா..இல்லைமா இரண்டாவது குழந்தை\nஇப்போ தான் அறுசுவை open செய்தேன். உங்கள் பதில். அப்போ சரி நம் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான்பா குழந்தை பிறக்கப்போகிறது.உங்கள் கடவுளை எனக்காக நீங்கள் வேண்டிக்கொள்ளுங்கள் மர்ழி. நானும் உங்களுக்காக வேண்டுகிறேன்.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nநிச்சயம் வேண்டிக்கறேன் உமா நீங்க நினைத்தமாதுரியே அழகிய,அரிவான குரைவில்லாத குழந்தை பிறக்கும் சந்தோசமா இருங்க..ஸ்கேன் எடுத்தீங்களாகுழந்தை அசைவுகளை பார்க்க்குறப்ப சந்தோமாக இருக்குமே இல்லையாகுழந்தை அசைவுகளை பார்க்க்குறப்ப சந்தோமாக இருக்குமே இல்லையாஎன்ககு 23 ஆவது வாரம்..உங்களுக்கு\nஇதற்கு என்ன தான் வழி\nவ்லி வரதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க\nநான் புதிய அம்மா. எனக்கு குழந்தையை வளர்க்க வழி காட்டுங்கள்\nகுழந்தையின் தலை திரும்பிருச்சு இனி எப்படி இருக்க வேண்டும்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-10T02:58:32Z", "digest": "sha1:ENVZB5HHO4WMD5JY5GFV43IIENTSEFA2", "length": 10434, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "ஜெயலலிதா | Tamil Page", "raw_content": "\nஜெயலலிதா மரண விவகாரம்: விசாரணைகள் இறுதி கட்டத்தில்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான, ஆறுமுகசாமி ஆணைய விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரிக்கிறது . மேலும் துணை முதல்வர்...\nஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது. அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து அஸ்ரீதமது அஞ்சலிகளை...\nஅங்கு இந்திரா காந்தியெனில் இங்கு ஜெயலலிதா-இரும்புமனுசி\n“பல நரகங்களைத் கடந்தே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்“ என்ற வாசகம் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஜெயலலிதா அடிக்கடி கூறிக்கொள்வதாகும். ஆம்..இன்று இந்தியாவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளாகும். டெல்லியில் இந்திராகாந்தி இரும்புமனுசி என்றால்...\nஜெயலலிதா விவகாரம்: நரம்பியல் வைத்தியரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன், நரம்பியல் பிரிவு டெக்னீசியன் யுவஸ்ரீ,...\nஜெயலலிதாவாக நடிப்பது மிகவும் கடினமாகவுள்ளது: நித்யா மேனன்\nபிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நித்யா மேனன். எனக்கு வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கதையும் என்னுடைய வேடமும் மிகவும் முக்கியம். நிறைய கதைகள்...\nஇதய துடிப்பு நின்ற பின்னரே ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ கருவி பொருத்திய மருத்துவர்கள்: விசாரணையில்...\nஇதய துடிப்பு முழுமையாக நின்ற பின்பு ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ கருவி பொருத்திய விவகாரம் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை...\nஇதயம் செயல் இழந்த ஜெயலலிதாவ���ன் மருத்துவ அறிக்கை பொய்யா: ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் திணறல்\n‘இதயம் செயல் இழந்த பின்பு, ஜெயலலிதாவுக்கு இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று அப்பல்லோ மருத்துவர் அறிக்கை அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார். ஜெயலலிதா மரணம்...\n: தினகரன் வெளியிட்ட ஆச்சரிய தகவல்\nஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக...\nகந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது\nபயங்கரவாதத்துடன் எனக்கோ, சகோதரர்களிற்கோ தொடர்பில்லை: வாக்குமூலத்தின் பின் ரிஷாட்\nகள்ளவாக்கு: முறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது; தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி\nகாணாமல் போன தென்கொரிய நகர மேயர் சடலமாக மீட்பு\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/tamil-kamakathaikal-village-ponnu-vasuu-1/7/", "date_download": "2020-07-10T02:10:39Z", "digest": "sha1:MFB35GAB3L3GGY75E7FCPGU7Y3ZSZPIA", "length": 23651, "nlines": 45, "source_domain": "genericcialisonline.site", "title": "Tamil Kamakathaikal Village Ponnu Vasuu | Tamil Sex Stories - Part 7 | genericcialisonline.site", "raw_content": "\nஅவனது ஸ்ததஸ்கோப்பும் கைவிரல்களும் தனது மார்பில் படரும்போதும் தனது முலைக் காம்பில் அழுத்தி அழுத்தி வைக்கப் படும்போதும் வசுமதிக்கு தன் பருவம் சூடு பிடிப்பதுபோல் இருந்தது. அவன் தன்னைக் கட்டி அணைக்க மாட்டானா, தன் அண்ணியை அண்ணன் செய்தது போல் எல்லாம் செய்ய மாட்டானா என்று மனம் ஏங்கியாலும் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த சுதந்திரம் தங்களுக்குக் கிடையாது ஆகையால் படிப்படியாகவே முன்னேறட்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். இப்பாழுது மோகன் ஸ்ததஸ்கோப்பை தோளில் தாங்க விட்டு விட்டு தனது கைகளால் அவளது பருவக் கனிகளை ஆராய முற்பட்டா���். வசுமதி தன் கண்கள் சொருக மயங்கி பருமுச்சு விட மோகன் அவளை அந்த உயர்ந்த படுக்கையில் சாய்த்துப் படுக்கவைத்தான். மல்லாந்து கிடந்த அந்த இளம் கிளியின் முலைகளை பிசைந்து வருடத் தாடங்கினான். வசுமதிக்கு இன்னும் உஷ்ணம் பரவ முனகத் தாடங்கினாள்.\nமோகன் அவளைப் பார்த்து “வசுமதி வயிறு வலிக்கிறது என்றாயே, எங்கு வலிக்கிறது வயிறு வலிக்கிறது என்றாயே, எங்கு வலிக்கிறது” என்று கேட்டான். வசுமதி மதுவாக கண்களைத் திறந்து தனது கைகளால் தன் அடி வயிறைக் காண்பித்தாள். மோகன் அவளது தாவணியின் முடிச்சை அவளது இடுப்பில் இருந்து அவிழ்த்து விட்டான். வசுமதிக்கு என்ன சய்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் வந்து விட்டாலும் பயமாகவும் இருந்தது. அதே சமயம் இரண்டு நாட்களாக ஆசைத் தீயின் வெட்பத்தில் வந்து கொண்டிருந்ததால் எப்படியாவது அதை அணைக்க வேண்டும் என்ற தேவையும் அவளுக்கு இருந்தது.\nமோகன் தாவணியை உருவி அவள் மேனியில் இருந்து அவிழ்த்து கீழே போட்டான். அவளது வனப்பு மிகுந்த வயிறும் தொப்புளும் அழகாக காட்சி தந்தன. மோகன் திரும்பவும் ஸ்தெதஸ்காப்பை காதில் மாட்டிக் காண்டு அவளது வயிறை சோதிக்கும் படலத்தில் ஈடுபட்டான். அவன் ஒவ்வாறு முறை தன் வயிற்றில் கை வைத்த போதும் அவளுக்கு மனதில் இன்ப அலை பாய்ந்தது. அவள் கைகள் அந்த “பேஷண்ட் பெட்” டினுடைய பக்கத்தில் கைகளால் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவளது வலது முழங்கை பாகத்தில் ஏதோ உரசுவது போல் தோன்ற முகத்தை திருப்பிப் பார்த்தாள். டாக்டரது லுங்கியின் முன் பக்கம் நீட்டிக் காண்டிருந்த அவனது ஆண்மைதான் என்று அறிந்ததும் அவள் உடலில் திரும்பவும் ஜிவ்வன்று சூடானது போல் உணர்வு உண்டானது.\nமோகன் நிதானமாக அவள் வயிறை அணு அணுவாக ரசித்து சோதித்தான். அவள் மீண்டும் கண்கள் செருக பெருமூச்சு விடத் தொடங்கினாள். சிறிது நேரம் கழித்து அவளது பட்டுப் பாவாடையின் நாடா அவிழ்க்கப் படுவது புலப்பட கண்களைத் திறந்தாள்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nமோகன் அவள பாவாடையை இடுப்பில் இருந்து இறக்கி அடி வயிற்றை பரிசோதிக்க அவள் மனம் இன்னும கிளர்ச்சி அடைந்தது. இந்த டாக்டர் பலே கில்லாடியாக இருப்பான் போல இருக்கிறதே என்று மனதில் எண்ணியவாறு அவள் தன் வலது கையால் தன்னையும் அறியாமல் அவனது லுங்கியில் முன்புறம் துருத்திக் காண்டிருந்த உறுப்பில் கைவைத்தாள். மோகனுக்கும் உணர்ச்சி அதிகமானது. ஆனாலும் பரிசோதனை முழுவதாக முடியட்டும் என்று நினைத்துக் காண்டு அவள் பாவாடையை முற்றிலுமாக அவிழ்க்க முயல, வசுமதி “ஐயோ, வேண்டாம், எனக்கு பயமாக இருக்கிறது” என்றாள். ஆனாலும் தன்னையும் அறியாமல் அவள் கால்களை எம்பி அவன் அதை அவிழ்க்க உதவி செய்தாள்.\nமேலும் செய்திகள் அக்கா அம்மா கதை\nமோகன் அந்த கிராமத்துச் பைங்கிளியின் பூரண மேனியழகும் வெட்ட வெளியாக சிறிது நேரம் திகைத்துப் போய் நின்று விட்டான். வசுமதிக்கும் தான் பிறந்த மேனியாக அண்ணி அண்ணனின் முன்பு இருந்ததுபோல் இந்த இளைஞனின் முன்பு படுத்திருப்பது உணர அவளுக்கு வெட்கமும் பயமும் ஆசையும் ஒன்று சேர அவளை வாட்டியது. ஆனால் டாக்டரோ தன் சோதனையை மும்முரமாகத் தாடர்ந்தான். ஸ்தெதஸ்கோப் மீண்டும் தனது வயிறை ஒத்தி ஒத்தி வைக்கப் படுவது வசுமதிக்கு புலப்பட்டது. அது கீழே செல்ல செல்ல அவளுக்கு இன்பத்தின் எதிர்பார்ப்பு தீ கொழுந்து விட்டு எரிவது போல் இருந்தது.\nமோகன் வசுமதியின் வயிற்றில் இடது கைவிரல்களால் வருடியவாறே தன் வலது கையில் தனது ஸ்தெதஸ்கோப்பை வைத்து அடி வயிறைத்தாண்டி அவளது தொடைகளின் நடுவே அழகாக பளிங்குபோன்று பிரகாசித்துக் கொண்டிருந்த முக்கோண வடிவத்தில் மெத்தென்றுர்ந்த மேடைப் பாகத்தில் வைத்து சோதிக்கத் தாடங்கியதும், வசுமதிக்கு கால்களுக்கு நடுவே இவ்வளவு நேர சோதனையின் இன்ப வேதனை அதிகமாக நெளிந்தாள். மோகனுக்கும் மெல்ல கை நடுங்கத் தொடங்கியது. ஆனாலும் அவன் சக் அப் சய்யும் சாக்கில் அவளது புண்டையில் அழகையும் பிளவையும் நன்றாக பார்த்து ரசித்தான். அப்பம் போன்று பூரித்து இருந்த அந்த அழகு, அதன் நடுவில் பிளந்து காண்டிருந்த அவளது தேன் கூடு, அவனைப் பைத்தியமாக்கி விடும் போல இருந்தது. அவளது இளம் நுங்கு போன்ற பெண்ணுறுப்பை அண்மையில் கண்டு களித்தான். இன்னும் முடி அதிகம் வளராமல் மிருதுவாக மென்மையாக இருந்த இளம் சிவப்பு பிளவும் அதன் முனையில் முல்லை மாட்டு போல் கண் சிமிட்டிக் காண்டிருந்த அழகும் அவனை வசுமதியின் பெண்மையைச் சுவைக்கத் துண்டின.\nமோகன் மல்ல மேலே வந்து வசுமதியின் முகத்தைப் பிடித்து “வசுமதி, கண்ணைத் திற” என்று கூற அவள் தன் மான்விழிகளைத் திறந்தாள். அவளுக்குத் தன்��ையே நம்ப முடியவில்லை, தான் ஒரு அன்னிய ஆண்மகனின் அறையில் தனியாக பிறந்த மேனியாக ஒரு நுல் இழைகூட தன் உடலில் இல்லாமல் அவன் தன்னைச் சோதிக்க அனுமதித்திருக்கிறோம் என்பதை. ஆனாலும் அதில் ஒரு குதுகலமும் குறு குறுப்புமே உண்டானது. தன் வயதில் ஒரு பண்ணும் இத்தனை அனுபவங்களை சந்தித்திருக்க மாட்டாள் என்பதை நினைத்து அவளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. இதை பூரணமாக அனுபவித்து விடுவோம் என்று மனதுக்குள் நினைத்துக் காண்டு கேள்விக்குறியுடன் அவனை நாணத்துடன் புன்முறுவலுடன் ஏறடுத்துப் பார்த்தாள். மோகன் அவளைக் கூர்ந்து பார்த்தவாறு “வசுமதி, அச்சப்பட ஒன்றுமில்லை. இது சாதாரணமாக பருவப் பண்களுக்கு வரும் ஒரு வித ஜுரம்தான். எந்த அளவுக்குக் காய்ச்சல் என்று பார்த்து விடுவோமா” என்று விஷமத்துடன் கேட்டான்.\nமேலும் செய்திகள் அலுவலக பெண்ணை மயக்கி\nஅவளுக்கு அவன் ஏதோ பொடி வைத்துப் பேசுகிறான் என்று புரிந்தாலும் “….ம்….” என்று சான்னாள். மோகன் வசுமதியை அவள் முகத்தை திருப்பி படுக்க வைத்து “இங்கு தெர்மா மீட்டர் இல்லை. அதனால் எனது தெர்மா மீட்டரினாலேயே எவ்வளவு சூடு அதிகம் என்று பார்த்து விடுவோமா” என்று கேட்டவாறே தனது லுங்கியை வி லக்கி தனது ஆண்மையின் உறுப்பை அவளது வாயருகே காண்டு வந்தான். அவள் படுத்துக் காண்டிருந்த உயரமும் அவனது துறுத்திக் காண்டிருந்த திண்மையின் உயரமும் சரியாக இருந்தது. அவனது செங்கோலில் அளவைக் கண்டு அவள் வியந்தாள். அண்ணனது சுண்ணியைவிட இவனது வாழைக்காய் பெரிதாக இருந்தது. சாதாரணமாக அதைக் கண்டு அவள் பயந்திருப்பாள். ஆனால் சன்ற இரு இரவுகளின் காட்சிகளில் அவள் லயித்துப் போயிருந்தாள். அண்ணி அண்ணனின் செங்கோலைச் சுவைப்பதைக் கண்டிருந்ததால் அவள் இப்போது அச்சப்படாமல் அவன் சொன்னபடி தனது ஆசையின் ஜுரம் எவ்வளவுதான் என்று இந்த டாக்டர் பார்க்கட்டுமே என்று அவனது உறுப்பை தெர்மா மீட்டராக நினைத்துக் காண்டு வாயில் நுழைக்க விட்டாள்.\nமோகன் இவ்வளவு நேர ‘சோதனை’யில் தனது காய்ச்சலும் அதிகமாகி விட்டதை உணர்ந்தான். அவளது பனி இதழ்களுக்குள் நுழைத்து அவளது செவ்வாயில் இருந்த இளம் சூடு அவனது ஆசைத் தீயை இன்னும் அதிகமாக்கி விட்டது. வசுமதியும் தனது வாய் நிறைந்த அந்த உறுப்பின் திண்மையைப் பார்த்து திகைத்து விட்டாள். தனது ஜுரத���தைச் சோதிக்க வந்த தர்மா மீட்டரின் சூடு தன்னை விட அதிகமாக இருப்பதை உணர்ந்ததும் அவளுக்கே சிரிப்பு வந்தது. ஒருக்களித்துப் படுத்திருந்த வசுமதியின் கன்னத்தை தனது இடது கையால் வருடிக் காண்டே மோகன் அவளது வாயில் நன்றாக நுழைத்தான். தனது வலது கையால் அவளது மார்பகங்களையும் வருடத் தொடங்கினான். சூடான அவனது ஆண்மையை வாயில் நுழைத்த வசுமதி அண்ணியின் செயலைக் கண்டிருந்ததால், மெல்ல ஐஸ் ஸ்டிக்கை சுவைப்பது போல் உறிஞ்சத் தொடங்கினாள். தனது ஒரு கையில் அதன் தண்டைப் பிடித்துக் கொண்டு தனது நாக்கினால் சுவைக்க சுவைக்க மோகனின் உறுப்பு தன் வாய்க்குள்ளேயே இன்னும் திண்மையும் விறைப்பையும் பெறுவதை அவளால் தன் வாய் இன்னும் நிறைவதால் உணர முடிந்தது.\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/service-category/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-07-10T02:38:32Z", "digest": "sha1:QHJE7VCXXPHXBQ2NORXO36OOOGISIXVD", "length": 6998, "nlines": 130, "source_domain": "karaikal.gov.in", "title": "சேவை | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – நம் நீர்\nஅனைத்து குற்றவியல் நீதி பற்றிய சான்றிதழ்கள் சேவை மசோதா வருவாய் வழங்கல்\nஇணையதளம் மூலம் சொத்து வரி செலுத்துதல்\nஉங்களுடைய மண் மாதிரியின் நிலையறிய\nஉங்கள் மண் வள அட்டையை அச்சிட\nஎப்படி குறைகளை பதிவு செய்யலாம் \nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட\nஆதார் அட்டையை பதவிறக்கம் செய்ய\nபோக்குவரத்து தொடர்பான இணையவழி சேவைகள்\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் ம��்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 09, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mythondi.com/", "date_download": "2020-07-10T02:10:04Z", "digest": "sha1:LE4IVVNAP5LUKDR2OVXRUEFKEYSWAAIG", "length": 5662, "nlines": 88, "source_domain": "mythondi.com", "title": "My Thondi – My Thondi. My Pride.", "raw_content": "\n🚌 பஸ் பயண நேரங்கள் 🚌\nதொண்டி மாநகரின் பிரத்யேக இணையதளத்தில் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nநமது தொண்டி & சுற்றுவட்டார மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில்\nபோன்ற தகவல்களை ஒரே தளத்தில் ஒன்று திரட்டி அளிக்க முயல்வதே இந்த இணையதளம்.\nநமது இணையதளத்தில் உள்ள தலைப்புகளில் செய்திகளைக் காண மேலே ⬆️↗️ வலதுபுறம் உள்ள MENU பகுதியைத் தொட்டு உள் நுழையவும்.\nதற்போதைய பதிவுகள் மற்றும் செய்திகளைக் கீழே தற்போதைய பதிவுகள் பகுதியில் காணலாம்.\nதொண்டியின் செய்திகளை வீடியோ படங்களாகக் காண யூடியூப் வீடியோக்கள் இங்கு க்ளிக் செய்யவும்.\nதொடர்ந்து நமது பதிவுகளை முகநூலில் காண கீழே நமது முகநூல் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nநமது தளம் பற்றிய மேலதிக ஆலோசனைகள், கருத்துக்களை கீழே உள்ள கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கலாம்.\nஉங்களது மின்னஞ்சலில் உடனுக்குடன் செய்திகளைப் பெற பதிவு செய்யுங்கள்.\nநம்புதாளை ஊராட்சி மன்ற விபரங்கள்.\nஅண்ணலாரை அறிவோம் – கேள்வி பதில் பரிசுப் போட்டி முடிவுகள்.\nசென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nவீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.\n\"இந்திய விடுதலை வரலாறு\". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 11\nஇராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nattumarunthu.com/tag/face-brightness-tips-in-tamil/", "date_download": "2020-07-10T02:04:17Z", "digest": "sha1:5N3XTDURVNBT64Y2K5LGL6LXQM272GKQ", "length": 7623, "nlines": 115, "source_domain": "nattumarunthu.com", "title": "Face Brightness Tips In Tamil | NATTU MARUNTHU | NATTU MARUNTHU KADAI", "raw_content": "\nஉங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள்\nஉங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள் | mugam alagu tips in tamil எல்லோருக்கும் தங்களது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி. பெண்களாக இருந்தாலும் சரி. அழகை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த அழகினை இயற��கையாக பெற வேண்டும் என்றால் என்ன செய்வது முதலில் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பழச்சாறுகளை, தொடர்ந்து சாப்பிட்டு வர .\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nஅழகு குறிப்புகள் | அழகுக்கு அழகு சேர்க்கும் பால் | Azhagu Kurippugal | Beauty Tips in Tamil Azhagu kurippugal – பால் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருளாகும், இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை என்று அனைவருக்குமே தெரியும். தினமும் பால் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் .\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் : Beauty Tips in Tamil | Face whitening Tips in Tamil மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும், ஷிமீஸீsவீtவீஸ்மீ சருமம் உள்ளவர்கள் வெறும் மஞ்சளை பூசுவதற்கு பதில் கஸ்தூரி மஞ்சளுடன் சில .\nஉங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள்\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Chennai/cardealers?modelSlug=hyundai-aura", "date_download": "2020-07-10T03:17:51Z", "digest": "sha1:CIZCXRPFU3LHQA4BNNANTL446ASW24LG", "length": 11967, "nlines": 251, "source_domain": "tamil.cardekho.com", "title": "சென்னை உள்ள 13 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் aura\nஹூண்டாய் சென்னை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை சென்னை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்ப���ுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சென்னை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் சென்னை இங்கே கிளிக் செய்\nஎப் பி ல் ஹூண்டாய் l6, சிட்கோ தொழில்துறை எஸ்டேட், அம்பத்தூர், vavin, சென்னை, 600058\nஎப் பி ல் ஹூண்டாய் ஜிஎஸ்டி சாலை, chrompet, chrompet no.125-b, சென்னை, 600044\nஹூண்டாய் மோட்டார் பிளாசா np54, வளர்ந்த சதி, thiru-vi-ka தொழிற்பேட்டை ekkaduthanga, opp titan showroom, சென்னை, 600032\nகுன் ஹூண்டாய் சி 48, 2nd avenue, அண்ணா நகர் கிழக்கு, near apple iphone சேவை center, சென்னை, 600102\nஎப் பி ல் ஹூண்டாய்\nL6, சிட்கோ தொழில்துறை எஸ்டேட், அம்பத்தூர், Vavin, சென்னை, தமிழ்நாடு 600058\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎப் பி ல் ஹூண்டாய்\nNo.89/B, 100 அடி சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, Vadapalani, Sastry Nagar, சென்னை, தமிழ்நாடு 600026\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎப் பி ல் ஹூண்டாய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nNo.2/399, Kattupakkam, Mount பூந்தமல்லி உயர், சென்னை, தமிழ்நாடு 600058\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nOld No 85, நியூ No 15, வேலாச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, அடுத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி, சென்னை, தமிழ்நாடு 600100\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1/", "date_download": "2020-07-10T03:54:48Z", "digest": "sha1:T6AZDNNUX5FORWM47KN4RM76WU4NFAK6", "length": 9761, "nlines": 119, "source_domain": "tamil.theindusparent.com", "title": "\" தங்கள் தந்தை செய்தது தவறு என்று என் இரட்டையர்களை தெரியவந்ததும். இதற்கான தந்தனையும் அனுபவித்தார் என்பதையும் தெரிந்துகொள்���வேண்டும்\" மான்யதா தத் | theIndusParent Tamil", "raw_content": "\n\" தங்கள் தந்தை செய்தது தவறு என்று என் இரட்டையர்களை தெரியவந்ததும். இதற்கான தந்தனையும் அனுபவித்தார் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்\" மான்யதா தத்\nமான்யதா தத் தன் குடும்பத்தை கையாண்ட விதத்தில், குழந்தைகளிடம் சில சங்கடமான உண்மைகளை எப்படி குழந்தைகளிடம் சொல்வது என்று கற்றுக்கொள்ளலாம்.\n\" தங்கள் தந்தை செய்தது தவறு என்று என் இரட்டையர்களை தெரியவந்ததும். இதற்கான தந்தனையும் அனுபவித்தார் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்\" மான்யதா தத்\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nகாதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் வயது தேவை இல்லை என்று இந்த 7 இந்திய பிரபலங்கள் நிரூபித்திருக்கிறார்கள்\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nகாதலிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் வயது தேவை இல்லை என்று இந்த 7 இந்திய பிரபலங்கள் நிரூபித்திருக்கிறார்கள்\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/08/10/rain-in-klk/", "date_download": "2020-07-10T03:36:36Z", "digest": "sha1:YXSVFVOTDIRVD54FCB23AMOKQA45SJT4", "length": 9819, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "பல நாள் ஏங்கிய கீழக்கரை மக்களுக்கு மனதுக்கு இதமாக மழை பொழிய துவங்கியுள்ளது .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபல நாள் ஏங்கிய கீழக்கரை மக்களுக்கு மனதுக்கு இதமாக மழை பொழிய துவங்கியுள்ளது ..\nAugust 10, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரையில் எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, கிணறுகளும் வற்ற தொடங்கியது. மழைக்காக பல இடங்களில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.\nஇன்று அனைவருடைய மனதும் குளிரும் வகையில் மழை பொழிய தொடங்கியுள்ளது. இது தொடர் மழையாக பெய்து நீர் வளம் பெருகினால் மக்கள் மனம் குளிரும்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் கணவன் மனைவி தகராறில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை…\nகீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் முகாம்…\nமதுரை அருகில் 16-ம் நூற்றாண்டு சதிக்கற்கள் கண்டுபிடிப்பு..\nபிற மாநில முகவரியிடன் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் மக்கள்…\nமதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…\nகொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..\nகருத்தரங்குகளில் Zoom செயலியை தவிர்த்து புதிய செயலியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nகுழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.\nதேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nமதுரையில் ஆவின் பால் வாகனம் விபத்து. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி\nஉசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.\nவெள்ளைமலைப்பட்டியில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற ட்ரோன் கேமரா மூலம் பயிர்கள் மீது மருந்து தெளிக்கப்பட்டது.\nசெங்கம் அருகே வீட்டினுள் புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு\nகீழக்கரை அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் இறப்பு….\nசெங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் தரிசு நிலத்தில் பயிர் சாகுபடி அறிமுகம்\nஇராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கனரா வங்கி கடனுதவி\nநேஷனல் பிரஸ் அண்ட் மீடியா கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி\nஅம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உணவை வருவாய்த்துறை அமைச்சர் ஆய்வு\nகிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம்..\nவருவாய்துறையின் சார்பில் இ சேவை மூலம் சேவை திட்டங்கள்:\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/voter-list-deadline-till-november-18th/c77058-w2931-cid320245-su6269.htm", "date_download": "2020-07-10T02:30:22Z", "digest": "sha1:QT5WR36S7TUTD5CQORJXRXSMPWCYFWMM", "length": 2544, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "வாக்காளர் பட்டியல்: நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம்", "raw_content": "\nவாக்காளர் பட்டியல்: நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம்\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்த பின்னரே உள்ளாட்சி அமைப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இயலும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பெயர் இடம்பெற்றால்தான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க இயலும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் ஆகியவை www.nvsp.in இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் குறித்த விவரங்கள் www.tnsec.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆணையம் கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-07-10T03:51:42Z", "digest": "sha1:X4ZYJWMUKNO62BSYVP4Z266UHWZZ2OC7", "length": 19333, "nlines": 354, "source_domain": "www.akaramuthala.in", "title": "இன்னும் உறங்கிடும் ஞாபகமோ! - கவிஞர் அம்பாளடியாள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 December 2016 No Comment\nமுல்லைப்பூ வாடுமுன் வாரா யோ\nசெந்தமிழ் போற்றிடும் சேவக னே -உன்னைச்\nசேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே\nஅந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்\nஅன்பைப் பொழிந்திடும் தேவதை யோ\nகட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு\nகைவிர லாலெனை வென்றவ னே\nகொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா\nகோடிச்சு கம்தரும் மோகன மே\nஎன்னை ஈர்த்தவன் நெஞ்சினி லே – பொங்கும்\nஇன்தமிழ்க் கற்பனைக் காவிய மே\nதன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம்\nதஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே\nதென்னை மரக்கிளைக் கீற்றினி லே -நாளும்\nதெம்மாங்கு பாடும் பூங்குயி லே\nஇன்னும் உறங்கிடும் ஞாபக மோ -அதில்\nஇன்றுமே நான்வரும�� ஓர்கன வோ\nமல்லிகை முல்லையும் பூத்தன வே -அந்த\nமஞ்சள் நிலவதைப் பார்த்தன வே\nஅல்லியும் தன்னிதழ் மூடிட்ட தே – இன்னும்\nஅந்தப்புறத் திலுன்னைக் காணலை யே\nகள்ளூறும் பார்வையைக் கண்டிட வே -உள்ளம்\nகாத்திருக் குமென்றன் காதல னே\nதுள்ளி யெழுந்துவா இக்கண மே -மெல்லத்\nதூண்டிடும் ஞாபகம் வாட்டிடு தே\nஅன்பெனும் இன்பச் சோலையி லே -ஈர்\nஅன்றிலும் கூடிடும் வேளையி லே\nதன்னிலை மறக்க வைத்திடு தே -அந்தத்\nதென்றலும் உன்பெயர் சொல்லிடு தே\nசத்திய வாக்கு தந்தவ னே – இன்னும்\nசங்கட மெத்திடச் செய்வா யோ\nமுத்தமிழ் வித்தகா கூந்தலி லே -வைத்த\nமுல்லைப்பூ வாடுமுன் வாரா யோ\nTopics: கவிதை Tags: இன்னும் உறங்கிடும் ஞாபகமோ, கவிஞர் அம்பாளடியாள்\nகம்பன் புகழைப் பாடு மனமே \nஅடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்\n« திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா\n – மாம்பலம் ஆ.சந்திரசேகர் »\nதமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சி��்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jawahirullah.com/index.php/udagam/25-print-media/21-the-hindu-tamil-31-10-2014", "date_download": "2020-07-10T02:30:52Z", "digest": "sha1:BDEI4JESCCSTV4GJRM5BOEQCJID26AXX", "length": 7541, "nlines": 37, "source_domain": "www.jawahirullah.com", "title": "தமிழக மீனவர்கள் தூக்குத்தண்டனை மேல்முறையீடு: ராமநாதபுரம் எம்.எல்.ஏ இலங்கை செல்வதாக அறிவிப்பு ( 31.10.2018 தி இந்து தமிழ்)", "raw_content": "\nதமிழக மீனவர்கள் தூக்குத்தண்டனை மேல்முறையீடு: ராமநாதபுரம் எம்.எல்.ஏ இலங்கை செல்வதாக அறிவிப்பு ( 31.10.2018 தி இந்து தமிழ்)\nதமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா இலங்கை செல்வதாக அறிவித்துள்ளார்.\nராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் தங்கச்சிமடம் சமுதாயக்கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மீனவப் பிரநிதிகள் சேசு, பேட்ரிக், சந்தியா, ராயப்பன், அருள், ஜெயசீலன் உள்ளிட்டோர்முன்னிலை வகித்தனர்.\nஇதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாகலந்து கொண்டு பேசியதாவது, ''பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று ஐந்து மாதங்களில் மட்டும் 82 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபின்னர் மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களினால் விடுதலைசெய்யப்பட்டு தாயகம் திரும்பினாலும் 82 விசைப்படகுகளை இலங்கை அரசுவிடுவிக்க மறுத்து விட்டது.\nதற்போது யாழ்பாணம் சிறையில் 24 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழக மீனவர்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுசாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குக்கு அளித்த பேட்டியில், '' நான் இலங்கை சென்றிருந்தபோது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள், தொழிலாளர்கள்அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்துவிடுங்கள். ஆனால், அவர்களுக்குவிசைப்படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள், என்றார்.\nசுப்ரமணியன் சுவாமியன் கருத்து தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களின பாரம்பரிய உரிமை மற்றும் வாழ்வாதத்திற்கும் எதிரானது.\nபாம்பனில் ஜனவரி மாதம் நடைபெற்ற பாஜக நடத்திய கடல் தாமரைப் போராட்டத்தின் போது பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் '' மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாககப்படும்'' என வாக்குறுதியளித்தார்.\nஆனால் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீனவர்களின் நலனிற்காக, மீன்வளத் துறைக்கு தனி ஆணையம் அமைப்பதற்கு கூடசாத்தியக்கூறு இல்லை, என தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும் பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட குஜராத் மாநில மீனவர்ளை விடுதலை செய்தும், பாகிஸ்தான் கடற்படையனிரால் கைப்பற்றப்பட்ட 56 விசைப்படகுகளை மீட்டுக்கொடுத்துள்ளார்.\nஎனவே பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக மீனவர் குறித்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.\nமேலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற அடிப்படையில் தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத்தண்டனையை மேல்முறையீடு செய்வதற்காக அடுத்த வாரம் இலங்கை செல்லவுள்ளேன், என்றார்.\nPrevious Article யுனெஸ்கோ நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுமா தனுஷ்கோடி ( தி இந்து தமிழ் 22.12.2014)\nNext Article முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் (தி இந்து 29.07.2014)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/91938/", "date_download": "2020-07-10T03:01:54Z", "digest": "sha1:AIWDDFSZS7XJOVZZXU5P3MQEHT572YZR", "length": 7238, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கைக்கு இன்று மேலும் சில தங்கப் பதக்கங்கள்! | Tamil Page", "raw_content": "\nஇலங்கைக்கு இன்று மேலும் சில தங்கப் பதக்கங்கள்\nநேபாளத்தில் நடைபெறும் 13வது தெற்காசிய விளையாட்டு நிகழ்வில் இலங்கை இன்று மேலும் சில தங்கப்பதக்கங்களை வென்றது.\n100 மீற்றர் தடை தாண்டலில் இலங்கை வீராங்கணை லக்சிகா சுகந்தி தங்கம் வென்றார். அவர் 13.6 வினாடிகளில் இலக்கை அடைந்தார். இந்த போட்டியில் இலங்கையின் இரேஷானி ரணசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.\nதெற்காசிய போட்டியில் மகளிர் 100 மீற்றர் தடைதாண்டல் போட்டிச் சாதனை இலங்கை வசமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. 1999இல் ஸ்ரீயானி குலவன்ஷ 13.1 வினாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக உள்ளது.\nஇதற்கிடையில் ஆண்கள் 100 மீற்றரை் தடை தாண்டலில் ரோஷன் தம்மிக வெண்கலப் பதக்கம் வென்றார்.\nஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது. அருண தர்ஷனாதங்கப்பதக்கம் வென்றார். பிரியந்த லக்மல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nமகளிர் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் டில்ஷி குமாரசிங்க தங்கம் வென்றார். மகளிருக்கான வூசோ போட்டியில் எம்.ஐ.டி.எஸ்.குணசேகர தங்கம் வென்றார்.\nஹோல்டர், கப்ரியல் மிரட்டல்: இங்கிலாந்து 204\n117 நாட்களின் பின் தொடங்கிய கிரிக்கெட் போட்டி\nயூனிஸ் கான் என் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார்: முன்னாள் பயிற்சியாளர் மிரட்டல்\n42.8 மில்லியன் ரூபா பணத்துடன் களு மல்லி கைது\n���ந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது\nபயங்கரவாதத்துடன் எனக்கோ, சகோதரர்களிற்கோ தொடர்பில்லை: வாக்குமூலத்தின் பின் ரிஷாட்\nகள்ளவாக்கு: முறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது; தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி\nகாணாமல் போன தென்கொரிய நகர மேயர் சடலமாக மீட்பு\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/92667/", "date_download": "2020-07-10T02:52:28Z", "digest": "sha1:UWDKB524SO7W3OLGNJJKUIOKCETIPHHG", "length": 6589, "nlines": 115, "source_domain": "www.pagetamil.com", "title": "அரச புலனாய்வு பிரிவு, இராணுவ ஊடகப் பேச்சாளர்- புதிய நியமனங்கள்! | Tamil Page", "raw_content": "\nஅரச புலனாய்வு பிரிவு, இராணுவ ஊடகப் பேச்சாளர்- புதிய நியமனங்கள்\nஅரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅரசாங்க புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் தலைமையாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஅதனடிப்படையில் அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.\nஇதேவேளை இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nதற்போதைய ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து இராணுவ தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது\nபயங்கரவாதத்துடன் எனக்கோ, சகோதரர்களிற்கோ தொடர்பில்லை: வாக்குமூலத்தின் பின் ரிஷாட்\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\nகந்தக்காடு கொரோனா சிகிச்சை மையமானது\nபயங்கரவாதத்துடன் எனக்கோ, சகோதரர்களிற்கோ தொடர்பில்லை: வாக்குமூலத்தின் பின் ரிஷாட்\nகள்ளவாக்கு: முறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது; தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி\nகாணாமல் போன தென்கொரிய நகர மேயர் சடலமாக மீட்பு\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ���சிரியர்கள்\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/arasiyal-thalaivargalukku-yen-anmeegam-thevai", "date_download": "2020-07-10T03:45:09Z", "digest": "sha1:H2DOHX7YZ4G3KUXYO25SFYXAF44H7QAV", "length": 8570, "nlines": 254, "source_domain": "isha.sadhguru.org", "title": "அரசியல் தலைவர்களுக்கு ஏன் ஆன்மீகம் தேவை? | ட்ரூபால்", "raw_content": "\nஅரசியல் தலைவர்களுக்கு ஏன் ஆன்மீகம் தேவை\nஅரசியல் தலைவர்களுக்கு ஏன் ஆன்மீகம் தேவை\n‘நீங்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் நிகழுமா’ என சத்குருவிடம் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கேட்டபோது, அரசியல் தலைவர்களிடத்தில் ஆன்மீகத்தின் தன்மை கொண்டுவருவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார் சத்குரு’ என சத்குருவிடம் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கேட்டபோது, அரசியல் தலைவர்களிடத்தில் ஆன்மீகத்தின் தன்மை கொண்டுவருவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார் சத்குரு ஆன்மீகவாதிகள் அரசியலுக்கு வருவது குறித்து அவரது பதிலை முழுமையாய் அறிய வீடியோவைப் பாருங்கள்\n‘நீங்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் நிகழுமா’ என சத்குருவிடம் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கேட்டபோது, அரசியல் தலைவர்களிடத்தில் ஆன்மீகத்தின் தன்மை கொண்டுவருவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார் சத்குரு’ என சத்குருவிடம் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் கேட்டபோது, அரசியல் தலைவர்களிடத்தில் ஆன்மீகத்தின் தன்மை கொண்டுவருவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார் சத்குரு ஆன்மீகவாதிகள் அரசியலுக்கு வருவது குறித்து அவரது பதிலை முழுமையாய் அறிய வீடியோவைப் பாருங்கள்\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nமக்களை சரியான திசையில் செலுத்த என்ன வழி\nகடந்த வாரம்... \"கோபத்தால் இளைஞர்களுக்கு தீர்வு கிடைக்குமா\" என்ற கேள்வியை சத்குருவிடம் முன்வைத்த சித்தா��்த், கோபத்தினால்தான் மக்களை தட்டி எழுப்ப முடிய…\nஇயற்கைச் சீற்றம் தீர்வு என்ன\nஒரே ஒரு இயற்கைச் சீற்றம் - வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள். இந்த இயற்கை சீற்றத்தை நம்மால் தடுக்க முடியுமா\n\"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்\nகாதல் இல்லாத திரைப்படங்களும், டூயட் பாடாத ஹீரோக்களும் இல்லையென்றே சொல்லலாம். உண்மையான காதல் என்று திரைப்படங்கள் கூறும் காதலை, கைதட்டி கண்ணீர்விட்டு ரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-5-series-and-hyundai-verna.htm", "date_download": "2020-07-10T04:21:46Z", "digest": "sha1:Q3IBOBDGPP4Q5F3RC2QKGKQ4TGIWFPPR", "length": 40694, "nlines": 998, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series விஎஸ் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்வெர்னா போட்டியாக 5 சீரிஸ்\nஹூண்டாய் வெர்னா ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்\nஹூண்டாய் வெர்னா போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 5 series அல்லது ஹூண்டாய் வெர்னா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 5 series ஹூண்டாய் வெர்னா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 55.4 லட்சம் லட்சத்திற்கு 530ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.3 லட்சம் லட்சத்திற்கு எஸ் (பெட்ரோல்). 5 சீரிஸ் வில் 2993 cc (டீசல் top model) engine, ஆனால் வெர்னா ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 5 சீரிஸ் வின் மைலேஜ் 22.48 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த வெர்னா ன் மைலேஜ் 25.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஎஸ்எக்ஸ் opt ஏடி டீசல்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைகாஷ்மீர் வெள்ளிபுளூஸ்டோன் உலோகம்இம்பீரியல் ப்ளூமத்திய தரைக்கடல் நீலம்ஆல்பைன் ப்ளூகருப்பு சபையர்காஷ்மீர் உலோகம்+4 More உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்நட்சத்திர இரவுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்+1 More திரவ நீலம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்மேஜிக் ப்ளூ மெட்டாலிக்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்க��் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No No\nபின்பக்க கர்ட்டன் No Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes Yes\nபிஎன்டபில்யூ driving experience control with இக்கோ ப்ரோ coasting (modes ஸ்போர்ட், sport+, கம்பர்ட், இக்கோ ப்ரோ மற்றும் adaptive)\ncar கி with எக்ஸ்க்ளுசிவ் எம் designation\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No Yes\nday night பின்புற கண்ணாடி No No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nபின்பக்க கேமரா No Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nப���ளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No No No\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes No\nசிடி பிளேயர் Yes No Yes\nசிடி சார்ஜர் Yes No No\nடிவிடி பிளேயர் Yes No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No Yes\nசிகரெட் லைட்டர் Yes No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் Yes No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No Yes\nரூப் கேரியர் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No Yes\nரூப் ரெயில் No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\n1.5 எல் u2 சிஆர்டிஐ டீசல் engi\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் பிஎன்டபில்யூ 5 series மற்றும் ஹூண்டாய் வெர்னா\nஒத்த கார்களுடன் 5 சீரிஸ் ஒப்பீடு\nவோல்வோ எஸ்90 போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nஒத்த கார்களுடன் வெர்னா ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nமாருதி சியஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nரெசெர்ச் மோர் ஒன 5 series மற்றும் வெர்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-videos.htm/11", "date_download": "2020-07-10T03:36:07Z", "digest": "sha1:NGPJ3GTDAJIBBINBWRZC2THPGPQ3NABW", "length": 8473, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mercedes-benz Videos: Reviews by Experts, Test Drive, Comparison", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nod news: மெர்சிடீஸ் எஸ்எல்சி unveiled\nமெர்சிடீஸ் tv: the நியூ எஸ்எல்சி trailer.\nod news: 2016 மெர்சிடீஸ் ஏ கிளாஸ் தொடங்கப்பட்டது இந்தியாவில்\n2016 மெர்சிடீஸ் இ-கிளாஸ் - உள்ளமைப்பு design shown\n111 - 121 அதன் 282 வீடியோக்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் மெர்சிடீஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 14 லட்சம்\nதுவக்கம் Rs 19.5 லட்சம்\nதுவக்கம் Rs 2.09 லட்சம்\nதுவக்கம் Rs 4 லட்சம்\nதுவக்கம் Rs 50 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 20.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.65 லட்சம்\nதுவக்கம் Rs 5.75 லட்சம்\nதுவக்கம் Rs 6.25 லட்சம்\nதுவக்கம் Rs 8.25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 11.5 லட்சம்\nதுவக்கம் Rs 13.75 லட்சம்\nதுவக்கம் Rs 16.45 லட்சம்\nதுவக்கம் Rs 25.5 லட்சம்\nதுவக்கம் Rs 7.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 13 லட்சம்\nதுவக்கம் Rs 14 லட்சம்\nதுவக்கம் Rs 15.45 லட்சம்\nதுவக்கம் Rs 4.75 லட்சம்\nதுவக்கம் Rs 5.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo/xc-90/spare-parts-price", "date_download": "2020-07-10T04:47:30Z", "digest": "sha1:IV3GWOPAE2QZM5XDNLSQLTIVOZLSBRRY", "length": 10410, "nlines": 253, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எக்ஸ்சி90 தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்வோ எக்ஸ்சி 90\nமுகப்புநியூ கார்கள்வோல்வோ கார்கள்வோல்வோ எக்ஸ்சி90உதிரி பாகங்கள் விலை\nவோல்வோ எக்ஸ்சி90 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n இல் ஐஎஸ் வோல்வோ XC90 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்வோ எக்ஸ்சி90 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்சி90 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி90 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி90 வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்சி90 mileage ஐயும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி XC90 மாற்றுகள்\nஎக்ஸ்சி60 ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nகேயின்னி ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஎக்ஸ்5 ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nமாஸ்டங் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2020\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/feng-shui-tips/", "date_download": "2020-07-10T03:21:40Z", "digest": "sha1:XE6H4YJONSMIJ4OBTTYVIMSMKGJD4TO7", "length": 9088, "nlines": 160, "source_domain": "www.chennaivasthu.com", "title": "feng shui tips Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nமுத்திரைத் தாள்கள் என்பது சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் […]\nvastu tips எளிய வாஸ்து குறிப்புகள் வீட்டில் தூசி, ஒட்டடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உபயோகப்படுத்தாத அல்லது ரிப்பேர் ஆன மின்சாதனங்கள் (அயர்ன்பாக்ஸ், ரேடியோ) […]\n நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா\n நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா ஒருவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.சுக்கிரன் பார்த்து விட்டான்.இலட்சுமி கடாச்சம் உள்ளவர்.செல்வதேவதை பார்த்துவிட்டாள்.இப்படியாக அதிர்ஷ்டத்தை பணம் […]\nவாஸ்து அமைப்பில் பூர்வீக வீடுகள்\nபூர்வீக வீடுகள் எனக்கு தெரிந்து எனது வாஸ்து அனுபவத்தில் நிறைய மக்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதாவது எனக்கு பூர்வீகம் ஆகாது. எங்களுக்கு பூர்வீகம் ஆகாது.எங்கள் […]\nகிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் பீடை அகலும். துன்பங்கள் அகலும். மேற்கு திசையில் தீபம் […]\nவாஸ்து சாஸ்திரம்’என��பதுஎன்ன இல்லத்தை நல்ல அமைப்பாகவும் அழகாகவும் கட்டினாலும்,அந்த இல்லம் என்பது வாஸ்து விதிகளை உட்படுத்தி கட்டியிருக்க வேண்டும். ஒவ்வொரு […]\nஇல்லத்தின் வெளிப்பகுதியில் சாலைகள். இதனை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அந்தவகையில் […]\nவீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே மிகுந்த நன்மையை கொடுக்கும். இல்லத்தின் உட்பகுதியில் கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். தென்மேற்கு மூலையில் மேல்நிலை […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-07-10T02:23:37Z", "digest": "sha1:LWZDOGXB54B3H4RGZGU6H3OIKRJBTEIV", "length": 22461, "nlines": 466, "source_domain": "www.naamtamilar.org", "title": "கஜா புயல் நிவாரண பணிகள்-,இராதபுரம் சட்டமன்ற தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசாத்தான்குளம் இரட்டைப்படுகொலையை கண்டித்து போராட்டம் – நாகர்கோயில்\nவீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்- சிவகங்கை காரைக்குடி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி\nதொகுதி கலந்தாய்வு கூட்டம்- திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி\nமரக்கன்றுகள் நடும் விழா- விராலிமலை தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு- விக்கிரவாண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். ஒட்டப்பிடாரம் தொகுதி\nதமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம் தொகுதி\nமாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – கிருட்டிணகிரி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி\nகஜா புயல் நிவாரண பணிகள்-,இராதபுரம் சட்டமன்ற தொகுதி\nநாள்: டிசம்பர் 18, 2018 In: கஜா புயல் நிவாரணப் பணிகள், கட்சி செய்திகள், இராதாபுரம்\nநாம் தமிழர் கட்சி (மாணவர் பாசறை, இளைஞர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை,இராதபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், காவல்கிணறு ஊராட்சி, வடக்கன்குளம் ஊராட்சி மற்றும் செட்டிகுளம் பண்ணையூர் ஊராட்சி சேர்ந்து டெல்டா மக்களுக்காக திரட்டிய நிவாரண பொருட்கள் 20/11/2018ல் சேகரிக்கப்பட்டு கட்சி வாகனத்தில் 21/11/2018ல் அனுப்பப்பட்டது.\nநிவாரணப்பணி செய்த நாள்: 22/11/2018\nநிவாரணப்பணி செய்த இடம்: வேதாரண்யம்\nநிவாரணம் மதிப்பு (ரூ) ஏறத்தாழ: 25000\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்.குமாரபாளையம் தொகுதி\nமாவீரர் நாள் அனுசரிப்பு-இராதாபுரம் சட்டமன்ற தொகுதி\nசாத்தான்குளம் இரட்டைப்படுகொலையை கண்டித்து போராட்டம் – நாகர்கோயில்\nவீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்- சிவகங்கை காரைக்குடி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி\nதொகுதி கலந்தாய்வு கூட்டம்- திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி\nசாத்தான்குளம் இரட்டைப்படுகொலையை கண்டித்து போராட்டம…\nவீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்ட…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம்- திண்டுக்கல் ஆத்தூர் தொக…\nமரக்கன்றுகள் நடும் விழா- விராலிமலை தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு- விக்கிரவாண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nதமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நின…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நக��் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gv-prakash-awarded-as-best-actor-for-sarvam-thalamayam/", "date_download": "2020-07-10T02:11:35Z", "digest": "sha1:KYA6VQGEEI7Z4DABIJ2FWQ3LWOVJLAUD", "length": 11672, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் ஜி.வி பிரகாஷ்...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் ஜி.வி பிரகாஷ்…\nஜி.வி பிரகாஷ்ஷிற்கு Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது.\nஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெலில் கலந்து கொண்ட சர்வம் தாளமயம் ஜப்பான் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. உலகெங்கும் பல்வேறு மக்களின் ஆதரவைப் பெற்றும் பல திரைப்பட பிரிவுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்தும் வந்த இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக Provoke magazine விருது அமைந்துள்ளது.\nஇவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் டிரைலர் இன்று வெளியீடு…. லோக்கல் பாஷையில் ஹைடெக் எமன் – ‘தர்மபிரபு’ டீசர் தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் கீர்த்தி சுரேஷ்….\nPrevious கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது…..\nNext மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,790…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகோவிட் -19: சென்னையில் குறைந்தது\nசென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73525", "date_download": "2020-07-10T03:18:47Z", "digest": "sha1:5YQKPGJLOPZLVRJV6MQVSYVDZE7JBCJQ", "length": 11852, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அனர்த்தம், டெங்கு நோயை கட்டுப்படுத்த சிரமதானம் | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nஅனர்த்தம், டெங்கு நோயை கட்டுப்படுத்த சிரமதானம்\nஅனர்த்தம், டெங்கு நோயை கட்டுப்படுத்த சிரமதானம்\nஅறிவால் விழித்த்தெழுவோம் அனர்த்த எச்சரிக்கையைக் குறைப்போம் எனும் தொனிப்பொருளில் அதிகரித்துவரும் அனர்த்தம் மற்றும் டெங்கு நோய்க��ினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்குடன் இன்று சிறமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு செங்கலடி பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் அமைந்துள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகலால் இன்று மதியம் 2 மணியளவில் குறித்த சிரமதான பணி இடம்பெற்றுள்ளது.\nதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சேர்ந்து இளைஞர் யுவதிகளின் ஆளுமை விருத்தியை உயர்வடைய செய்யும் முகமாகவும் கிராமங்கள் இடையே பரவி வரும் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நெறியாகவும் குறித்த சிரமதான பணி இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் முதற்கட்டமாக கோப்பாவெளி கிராமத்தில் முதலாவது சிரமதான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை பதுளை வீதியிலுள்ள வெளிக்கா கண்டி, புல்லுமலை , கித்துல் உறுகாமம் போன்ற பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅறிவால் விழித்த்தெழுவோம் அனர்த்த எச்சரிக்கையைக் குறைப்போம் தொனிப்பொருள் மட்டக்களப்பு சிறமதானம்\nசைவ மங்கையர் வித்தியாலய பழைய மாணவர்கள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்\nவெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.\n2020-07-09 15:39:44 சைவ மங்கையர் வித்தியாலயம் பழைய மாணவர்கள் சங்கம் வருடாந்த பொதுக்கூட்டம்\nசென்.ஜோசப் கல்லூரியின் 80 ஆவது ஆண்டு அமுத விழா\nம/ மா/ ஹவ சென்.ஜோசப் கல்லூரியின் 80 ஆவது ஆண்டு அமுத விழா, கல்லூரி தினம் என்பன 2020-07-08 நேற்று கல்லூரியின் முதல்வர்,திரு.எஸ்.பி பரமேஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.\n2020-07-09 15:34:20 சென்.ஜோசப் கல்லூரி 80 ஆவது ஆ ண்டு அமுத விழா\nகொரோனாவிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி, கொட்டாஞ்சேனை ஞானபைரவர் ஆலயத்தில் விசேட யாகம்\nகொழும்பு 13, கொட்டாஞ்சேனை கல்பொத்தை வீதியில் அமைந்துள்ள ஞானபைரவர் ஆலயத்தில் கொரோனா நோய்த் தாக்கத்திலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி விசேட யாகம் மற்றும் பூஜைகள் அண்மையில் நடைபெற்றன.\n2020-07-06 16:56:50 கொழும்பு 13 கொட்டாஞ்சேனை கல்பொத்தை வீதி\nசிறப்புற ���டம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழா வின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்றையதினம்(01) மிகவும் சிறப்புற இடம்பெற்றது.\n2020-07-01 22:08:14 முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் ஆலயம் வேட்டைத்திருவிழா\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலய காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று \nவரலாற்று சிறப்பு மிக்க அபிசேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.\n2020-06-26 22:11:40 மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயம் காம்யோற்சவ மஹோற்சவம் பெருந்திருவிழா\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4477522&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=0&pi=9&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-07-10T03:14:31Z", "digest": "sha1:RHXEX3M25IU4N6537B4AJZMSBUSEXG56", "length": 13626, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்! -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nகடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்\nஅதிலும் அங்கே போர் விமானங்களை சீனா அதிக அளவில் குவித்து வருகிறது. இதனால் ஒருவேளை போர் வந்தால் அது பெரும்பாலும் வான் வெளி பகுதியில் நடக்கும் போராகவே இருக்கும் என்கிறார்கள். அதாவது இரண்டு ராணுவத்திற்கு இடையிலான விமானப்படை ரீதியிலான போராக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதற்காகவே இந்தியா ரஷ்யாவில் இருந்து அவசரமாக 33 போர் விமானங்களை வாங்குகிறது.\nஆனால் சீனாவை நம்ப முடியாது. இந்தியாவை கடல் பகுதியில் கூட சீனா தக்க வாய்ப்புள்ளது. உலக முழுக்க சீன கடல் பகுதியில் அத்துமீறி வருகிறது. கோரிய தீபகற்பம் தொடங்கி ஆப்ரிக்க நாடுகளில் இருக்கு���் கடல் பகுதிகளில் கூட சீனாவின் போர் கப்பற்படை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென் சீன கடல் எல்லை, கிழக்கு சீன கடல் எல்லையிலும் கூட சீனா அத்துமீறி வருகிறது.\nஅதிலும் சீனாவின் போர் கப்பல்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, வியட்நாம் என்று பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் இந்திய கடல் எல்லையிலும் சீனா பல நாட்களாக கண்வைத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்திய பெருங்கடலிலும், வங்க கடலிலும் சீனாவின் போர் கப்பல்கள் எல்லை மீற வாய்ப்புள்ளது. எப்போது இந்திய பெருங்கடலை பிடிக்கலாம் என்று சீனா தீவிரமாக துடித்துக் கொண்டு இருக்கிறது.\nஇந்த நிலையில்தான் இந்தியாவின் போர் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் தீவிரமாக ரோந்து பணிகள் செய்து வருகிறது. முன்பை விட தற்போது தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் இந்தியாவின் ஐஎன்எஸ் ரானா மற்றும் ஐஎன்எஸ் குலிஷ் போர் கப்பல்கள் தீவிர ரோந்து பணிகளை செய்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து கோஸ்ட் கார்ட் சிறிய சிறிய ஜெட் போட்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.\nசீனாவின் கப்பல்கள் எங்கே இருக்கிறது. எங்காவது அத்துமீறுகிறதா, இந்தியா உள்ளே வர முயற்சி செய்கிறதா என்று தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய கடற்படையிடம் இருக்கும் போர் விமானங்களும் வானத்தில் சென்று கடல் மேலே ரோந்து பணிகளை செய்கிறது . அதேபோல் நவீன சோனார் தொழில்நுட்பம் மூலம் நீர்முழ்கி போர் கப்பல்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் கடற்படைக்கு எப்போது வேண்டுமானாலும் உலக நாடுகள் உதவும் நிலையிலும் இருக்கிறது. இந்தியாவுடன் கடந்த சனிக்கிழமைதான் ஜப்பானின் போர் கப்பல்கள் இணைந்து போர் பயிற்சி செய்தது. அதோடு இந்தியாவோடு இணைந்து போர் பயிற்சி செய்ய ஆஸ்திரேலியா, பிரான்ஸ் கப்பல்கள் தயாராக இருக்கிறது. இதெல்லாம் போக அமெரிக்கா போர் கப்பல்கள் தென் சீன கடல் எல்லையில்தான் இருக்கிறது என்பதும் இந்தியாவிற்கு கூடுதல் பலம்.\nசென்னை: இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது கண்காணிப்பு பணிகளை இந்திய கடற்படை தீவிரப்படுத்தி இருக்கிறது.\nஇந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் தீவிரமான பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பதற்றம் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கலாம் என்று கூறுகிறார்கள். லடாக்கில் தொடர்ந்து சீனா படைகளை குவித்து வருகிறது.\nமுக்கியமாக கல்வான், டெப்சாங், பாங்காங் திசா பகுதிகளில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அந்த பகுதியில்தான் பதற்றம் அதிகரித்து வருகிறது.\nஅந்த \"423 மீட்டர்\".. கால்வானில் சீனா செய்த தந்திரம்.. லீக்கான பகீர் புகைப்படங்கள்.. என்ன நடந்தது\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21104036", "date_download": "2020-07-10T03:32:21Z", "digest": "sha1:B6KG5S4CYO4LYWX6P5SSASFGFXXSAT24", "length": 59474, "nlines": 803, "source_domain": "old.thinnai.com", "title": "தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6) | திண்ணை", "raw_content": "\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)\nஅனேகமாக பஞ்சும் பசியும் என்னும் சிதம்பர ரகுநாதனின் நாவலிலிருந்து தொடங்கும் இடது சாரி சோஷலிஸ யதார்த்த வகை தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஏதோ தொழிற்சாலையில் முன் தீர்மானிக்கப்பட்ட ஸ்பெஸிஃக்பிகேஷனுக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் போல, மார்க்சிஸ விமர்சகர்கள் கட்சியின் கொள்கைகளுக்கேற்ப தரும் சட்ட திட்டங்களை சரி வர அனுசரித்து படைக்கப்பட்டவை. அதற்கு கட்சி சார்ந்த விமர்சகர்களே பொறுப்பேற்க வேண்டும். கடைசியில் இந்த உற்பத்திப் பெருக்கத்தில், அதன் ஐம்பது வருடங்களுக்கும் மேல் நீண்ட கால வரலாற்றில் இந்த முற்போக்கு எனப்படும் எழுத்தாளர் சமூகத்தின் எழுத்துக்களில் ஒன்று கூட, திரும்பவும் ஒன்று கூட, இலக்கியம் என்று சொல்லத்தக்க குணம் கொண்டவையாக இருக்கவில்லை.\nஆனால் தலித் எழுத்துக்களின் சமாசாரம் வேறாகத்தான் இருந்துள்ளது. இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை, படித்த இளம் தலைமுறையைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் தலித் வாழ்க்கையின் அவஸ்தைகளையும் அவதிகளையும் அன்றாடம் எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்த வாழ்க்கையின் கசப்பு தான் அவர்கள் எழுதும் அனுபவமாக இருக்கிறது. இதற்கு நேர் எதிராக முற்போக்கு எழுத்தாளர்கள் பாட்டாளிகளின் விவசாயிகளின் அன்றாடப் பாடை அறிவார்களோ இல்லையோ அது அவர்கள் எழுத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம். அவர்கள் எழுதுவது கட்சியின் தாக்கீதுகளை மார்க்சிஸ்ட் விமர்சகர்கள் மூலம் கேட்டு அதற்கேற்ப கதைகளையும் மனிதர்களையும் அவர்கள் உணர்வுகளையும் வடிவமைத்துக்கொள்பவரகள். அவர்கள் எழுத்துக்கும் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்க்கைக்கும் எந்த உறவு இருந்ததில்லை. ஆனால் தலித் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தலித் அவதிகள், தலித் இலக்கிய சித்தாந்திகள் வரையரைத்துக்கொடுப்பது போலிருப்பதில்லை. இந்த அடிப்படை அணுகலில் தான், ஆரம்பம் தொட்டு நேற்று வரை நாம் காணும் சோஷலிஸ யதார்த்த வகை எழுத்தாளர்களும் திராவிட கழகங்கள் சார்ந்த எழுத்தாளர்களும் கட்சிக் கொள்கைகள் சார்ந்து எழுதுபவர்களாகவும், , தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்படும் வாழ்க்கை சார்ந்து எழுதுபவர்களாகவும் வேறுபடுகிறார்கள். சித்தாந்திகளோ தம் அரசியல் பார்வைகளை, ஆங்கிலத்திலிருந்து இன்னும் மற்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்படும் கொள்கைப் பிரகடனங்களிலிருந்து பெறுகிறார்கள்.\nதலித் எழுத்தாளர்கள் நிச்சயமாக இன்றைய தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ளார்கள். இது காறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு பெறாத உலகை, வாழ்க்கையை, அனுபவங்களை அவர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தின் எல்லைக்குள் கொணர்ந்திருக்கிறார்கள். தலித் அல்லாதவர்கள் சிலர் சில எழுதியிருக்கிறார்கள் என்றால், அவை தலித் எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் உக்கிரத்தில், விவரப் பெருக்கத்தில், நேர்முக நெருக்கத்தில் இல்லை என்று சொல்ல வேண்டும். அவர்களின் மொழிக்கு ஒரு வண்ணம் உண்டு. நேரடித் தன்மை உண்டு. ஒரு உயிர்ப்பும், தாக்க வலுவும் உண்டு. அவை இதுகாறும் வாழ்க்கை யில் காணப்பட்டாலும், எழுத்தில் பதிவாகியிருக்கவில்லை\nஇப்பதிவுகளை முதலில் பூமணிதான் எழுபதுகளில் தொடங்கி வைத்தார்.. திரும்பவும் பூமணிக்கு இது ஒரு புதிய பாதையாக இருக்கவில்லை. இப்படி ஒரு வட்டத்தின் மொழியைக் கையாள்வது என்பது அவரது கண்டு பிடிப்பும் அல்ல. அவருக்கு முன் பி.ராஜம் அய்யரும், புதுமைப் பித்தனும் அவரவர் உலகின் மொழியைக் கையாண்டனர்,. பூமணி அந்த இழையைப் பற்றிக் கொண்டு தம் உலகின் அனுபவங்களின் மொழியைப் பதிவு செய்தார். இது காறும் தலித்துகளுக்கு தம் அவஸ்தைகள, தாம் அனுபவிக்கும் அவலங்களைச் சொல்ல ஒரு குரல் கிடைக்காதிருந்தது. பூமணியின் குரல் அந்த முதல் குரலாயிற்று\nதொன்னூறுகளில் பெண்ணிய பிரசினைகளிலும் தலித் பிரசினைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த பாமா, எழுத்துலகிற்கு வருகிறார். அவர் கிறித்துவ கன்னிமாடங்களிலும் கூட கடைபிடிக்கப்படும் தீண்டாமை.யை நேரில் கண்டு அனுபவித்த அதிர்ச்சி அடைகிறார். ஏனெனில் கிறுத்துவ மடாலயங்கள் இந்து மத���்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுதலை அளிப்பதாகச் சொல்லியே தாழ்த்தப்பட்ட மக்களை கிருத்த்துவத்திற்கு மதம் மாற பிரசாரம் செய்பவர்கள். பிரசாரம் ஒன்றும் நடைமுறை வேறாகவும் இருக்கும் நிலை ஏதேதோ கனவுகளுடன் உள்ளே நுழைகிறவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்படும்.. பாமா கிருத்துவ கன்னிமாடத்தில் தன் அனுபவங்களை சுயசரிதமாக கருக்கு என்னும் தலைப்பில் எழுதுகிறார். அதிலிருந்து ஒரு சில பகுதிகளை இங்கு தரலாம் என்று நினைத்தேன். ஆனால் காபிரைட் பிரசினைகள் இருப்பதாக பாமா சொல்கிறார். பாமாவின் கருக்கு இரண்டு விஷயங்களில் தலித் இலக்கிய சித்தாந்திகளின் கடுமையான பார்வைக்கும் கண்டனத்துக்கும் இலக்காகியிருக்க வேண்டும். சித்தாந்த காரனங்கள் பல. ஒன்று தீண்டாமை இந்து மதத்தில் மட்டுமே காணப்படுவது. மேலும் அதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டி யவர்கள் பார்ப்பனர்களே. இவை இரண்டும் சித்தாந்தங்கள். இரண்டாவது கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னரும் அங்கும் தீண்டாமை சர்ச்சுகளின் அனுமதியுடன் மேல் சாதி ஹிந்துக்களாக இருந்து கிறுத்துவத்திலும் தம் மேல்சாதி பழக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களின் வற்புறுத்தலால் தொடர்கிறது எந்த வித விக்கினமும் இல்லாமல் என்ற நிதர்சன உண்மை. இருப்பினும் அதை ஒரு கிறுத்துவர் வெளி உலகம் அறியச் செய்வது என்பது சர்ச்சும் ஏற்க இயலாத ஒன்று.\nபார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அணி திரட்டும் தலித் இலக்கிய சித்தாந்திகளுக்கு கிறித்துவ ஸ்தாபனங்களை அதன் உள் ரகசியங்களை வெளிப்படுத்தி விரோதித்துக் கொள்வது எப்படி ஏற்புடைய செயலாகும். இருப்பினும், சித்தாந்திகள் பாமாவைக் கண்டிப்பதற்கு பதிலாக கனிவு நிறைந்த கண்களோடு தான் பார்க்கிறார்கள். பாமா தன் பாட்டியின் பார்வையில் சொல்லும் தலித் வாழ்க்கையையும் எழுதியிருக்கிறார் சங்கதி என்னும் நூலில்\nஅண்ணாச்சி என்னும் சிறு கதையில் பாமா மிகுந்த ஹாஸ்ய உணர்வோடு, ஹாஸ்யமே எப்படி ஒரு சதிகார வேலையைச் செய்யக்கூடும் என்று சொல்வதாகத் தோன்றுகிறது. பெருமாள் முருகனின் ஏறு வெயில் என்னும் சிறு நாவலிலிருந்தும் சில பகுதிகளை இங்கு கொடுத்திருக்கவேண்டும். வெகு நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த கவுண்டர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான பந்தங்கள், கால மாற���றத்தில், வாழ்க்கையின் கதி மாற, வெவ்வேறு நிலைகளில் அப்பந்தங்கள் அறுபடுவதைத் தான் ஏறு வெயில் சொல்கிறது. ஆனால் ஏறு வெயில் நாவலில் வரும் பாத்திரங்களின் பேச்சை, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது அவ்வளவு சுலபமில்லை. எனவே மேடு என்னும் அவரது சிறு கதை இங்கு தரப்படுகிறது. வயலில் வேலை செய்யும் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் பராமரிப்பில் ஒரு பெண் குழந்தை வளர்கிறது. ஆனால் பல வருடங்களுக்குப் பின் எதிர்பாராது சந்திக்கும் போது இருவரும் அன்னியப்பட்டுப் போகிறார்கள் இப்போது பெரியவளாக வளர்ந்து விட்ட பெண், தன்னை வளர்த்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்ணைப் பார்த்ததும் பழகி அறிந்த புன்னகைக்குக்கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினள் தகுதி அற்றவளாகிவிடுகிறாள். மனித உணர்வுகள் அறவே வற்றிப் போகும் நிலை தான். தலித் மக்கள் இப்படியான அவமானங்களை மௌனமாகத்தான் சகித்துக்கொண்டு வாழவேண்டி வருகிறது. பெருமாள் முருகன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. ஆனால் தலித் வாழ்க்கை அனுபவம் என்ன வென்பதை எவ்வளவு நெருக்கமாக உணர முடியுமோ எவ்வளவுக்கு ஒரு தலித் எழுதுதல் சாத்தியமோ அவ்வளவு நெருக்கத்தை தன் எழுத்தில் சாதித்து விடுகிறார்.. அது தான் எழுத்தைக் கலையாக்கும் அனுபவம்.\nஅபிமானி, விழி. பா.இதயவேந்தன், உஞ்சை ராஜன் எல்லாம் தலித் வகுப்பில் பிறந்தவர்கள். அவர்கள் தாம் நேரில் கண்ட, தாமும் பங்கு கொண்ட அனுபவங்களைத் தான் எழுதுகிறார்கள். இவர்கள் எழுத்தில் காணும் சொற்சிக்கனமும், வெளிப்பாட்டு வீர்யமும் அவர்களது எழுத்து பெற்றுள்ள தேர்ச்சியைச் சொல்கிறது. இந்தத் தேர்ச்சி அவர்களுக்கு முன்னோடியாக இருந்த இலக்கியாசிரியர்களிடமிருந்து கொடையாகப் பெற்றது. அந்த முன்னோடிகளைத் தான் அவர்கள் மேல்தட்டு வகுப்பினராக இருந்த காரணத்தால் இத்தலைமுறை தலித்துகள் நிராகரிப்பதும். உஞ்சை ராஜனின் சீற்றம் என்னும் கதையை நான் விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். அடக்கி வைத்திருந்த கோபம் எல்லாம் கொதித்தெழும்போது அது வன்முறையில் வெடித்து வெளிக்கிளம்புவதை அக் சீற்றம் கதை சொல்கிறது. விழி. பா. இதயவேந்தனின் கதையில் வரும் பவுனுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினள் தான். அவள் சக்கிலியர்கள் செய்யும் வேலையைச் செய்ய மறுக்கிறாள். மறு பேச்சுக்கே அதில் இடமில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவள் இன்னொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினளைத் தனக்கு சமமாகக் கொள்ள மறுக்கிறாள். அவர்களுக்குள்ளேயே சாதி பேதங்கள், நான் உயர்ந்தவள், நீ தாழ்ந்தவள் என்னும் பாகுபாடுகள் மிக தீவிரத்தோடு பார்க்கப்படுகின்றன. இதையெல்லாம் சொல்வதா வேண்டாமா என்றெல்லாம் விழி பா. இதயவேந்தன் யோசிப்பதில்லை. நடக்கிற உண்மைதானே. சொல்லித் தான் ஆக வேண்டும் என்று சொல்லி விடுகிறார். இதை எப்படி தலித் இலக்கிய சித்தாந்திகள் சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்க முடியும். ஆனால் ஆச்சரியம். அவர்கள் என்ன காரணத்தாலோ இதய வேந்தனை பார்க்காதது போன்ற பாவனையில் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுகிறார்கள்.\nபாவண்ணன் தலித் இல்லை. அதே போல் பேராசிரியர் பழமலையும் தலித் இல்லை தான். ஆனால் தலித் முகாமுக்குள்ளிருந்து இவர்களை யாரும் இதுவரை உரிமையில்லாது உள்ளே நுழைந்து ஆக்கிரமித்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டி வெளித்தள்ளவில்லை. இவர்களும் தங்களை தலித் முகாமைச் சேர்ந்தவர்களாகச் சொல்லிக்கொள்வதில்லை. எப்படியோ இங்கும் இருக்கிறார்கள் அங்கும் இருக்கிறார்கள். எங்கும் நிறைந்திருக்கும் ஆண்டவனைப் போல. பாவண்ணன் நிறைய எழுதிக் குவிப்பவர். அவர் தன் பிராந்தியத்தில் வழங்கும் கதையைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்று நினைக்கிறேன். பழமலையும் தன் கவிதைக்கு இந்த வரலாற்றை[ப் பயன் படுத்திக் கொள்கிறார்./ பழமலையின் கவிதைகள் தனி ரகமானவை. வசனம் போலவே எழுதப்படுபவை. அத்தோடு உரையாடல் வடிவிலும். அமைந்தவை. எப்படியோ அவை கவிதையாக இயக்கம் கொண்டு விடுகின்றன. அவரது கவிதைகள் அவருக்கே உரியவை. ஒரு ப்ராண்ட் தரத்தையும் பெற்று அவருக்கு புகழையும் சம்பாதித்துக் கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளவை அவர் கவிதைகள்.. இவ்விருவருடைய எழுத்துக்கள் தலித் முகாமில் வரவேற்பு பெற்றுள்ளன எவ்வித தடையுமின்றி.. பாக்கியம் செய்தவர்கள் தான்.\nதலித் எழுத்து பற்றிய இச்சிறப்பு இதழுக்கான விஷயங்களை நான் சேகரித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு தலித் சித்தாந்தி-எழுத்தாளர்-தலித் இயக்கத்தவர், யார் யார் உண்மையில் தலித் எழுத்தாளர்கள், யார் யார் அங்கீகாரமின்றி தலித் முகாமுக்குள் நுழைந்தவர்கள் என்று எனக்கு தரம் பிரித்துக் கொடுத்து உதவ முன் வந்தார். எனக்கு ஆச்சரியமாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருந்தது நான் கேட்காது வரவிருந்த இந்த உதவி. இதுவே அவர்கள் உச்ச குரலில் கோஷமிட்டு எதிர்த்துப் போராடும் சாதி பாகுபாடு பார்க்கும் மனப் பானமையின் வெளிப்பாடு இல்லையென்றால் வேறு என்னவென்று இதைச் சொல்வது\nதுரதிர்ஷ்டவசமாக, இடமின்மை காரணமாக இங்கு பிரதிநிதித்வம் பெறாத ஒரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் கிறிஸ்துவ குருமாராக நகரமுமில்லாத, கிராமமுமில்லாத இடைப்பட்ட ஒரு சின்ன டவுனின் சர்ச்சில் பொறுப்பேற்று இருப்பவர். அவரே ஒரு தனி ரக மனிதர் தான். அவர் ஒரு தலித் இல்லாத போதிலும் தலித்துகளின் முன்னேற்றத்துக்காகவே மிகுந்த முனைப்போடு செயல்படுபவர். சமூக முன்னேற்ற செயல்களுக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் IDEAS .என்னும் ஒரு அமைப்பை நடத்தி வருபவர். அவர் எத்தகைய காரியங்களில் ஈடுபட்டுள்ளார், உயர் ஜாதி ஹிந்துக்கள் கிருத்துவராக மதம் மாறிய பின்னும் தம் உயர் ஜாதி அந்தஸ்தை விட்டுவிட மனமில்லது ஜாதி பேதங்களை வந்த இடத்திலும், பேணுவதில் தீவிரமாக இருப்பதையும் அதற்கு சர்ச்சும் உதவியாக இருப்பதையும் கண்டு அதற்கு எதிரான தன் போராட்டங்களையும் அதில் தான் எதிர்கொண்ட கஷ்டங்களையும் பற்றிய வரலாற்றை ஒரு கற்பனைப் புனைவாக யாத்திரை என்ற தலைப்பில் எழுதி உள்ளார். இவர் தான் பாமா தன் அனுபவங்களை எழுத தூண்டுதலாக இருந்தவரும்.\nசிவகாமி, தலித் எழுத்தாளர் சமூகத்தில் ஒளி வீசும் தாரகை என்று சொல்லலாம் . அத்தோடு இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிரதான பிரவாஹத்திலும் சேர்கிறவர். அவர் தலித் எழுத்தாளர் மட்டுமில்லை. பெண்ணிய வாதி மட்டும் கூட இல்லை. தன்னைச் சுற்றி நடப்பவற்றை, வாழ்க்கையை ஒரு தேர்ச்சியுடன் கூர்ந்து கவனிப்பவர். திரும்பவும் சொல்ல வேண்டும், யாரிடமிருந்தும் பெறப்பட்ட முன் தீர்மானிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கையின் எப்பகுதியை, எந்த மனிதர்களைத் தான் எழுதத் தேர்ந்துகொள்ளும் வகையினர் இல்லை சிவகாமி. பழைய கழிதல் என்னும் தன் முதல் நாவலுக்கு அவர் கொடுத்த முடிவில் இத்தகைய தேர்தலின் நிழல் படிந்திருந்தாலும், விரைவில் அவர் தன்னைத் திருத்திக் கொண்டுள்ளார். அவருடைய அனுபவத்தில் கண்ட வாழ்க்கையின் கூறுகளை எழுதுவதில் அவர் தயக்கம் காட்டுவதில்லை. அவர் நாவல்களில் வெளிப்படும் வாழ்க்கையும் நமக்கு வ���க்கமாகச் சொல்லப்படும் சட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட வாழ்க்கையும் அல்ல. அவர் நாவல்களில் வரும் முக்கிய பாத்திரங்கள் பொருளாதார வசதிகளோடு முன்னேறியவர்கள். அதிகார அரண்களின் தாழ்வாரங்களில் தம் அக்கறைகளுக்காக வலை வீசுபவர்கள். இதற்கான எல்லா தந்திரோபாயங்களையும் நன்கு அறிந்தவர்கள். அகங்காரம் கொண்டவரகள். எத்தகைய தவறான வழிகளுக்கும் அஞ்சாதவர்கள். மற்றவர்களைத் தம் வழிக்கு வளைத்துக் கொள்ளும் வழி முறைகளைத் தெரிந்தவர்கள். தம் பலத்தை முரட்டுத்தனமாக வெளிக்கட்டுவதில் ஒரு குரூர சந்தோஷம் அடைபவர்கள். தம் வசத்தில் விழும் எந்தப் பெண்ணையும் தம் இச்சைக்கு இரையாக்கத் தயங்காதவர்கள். இலக்கியம் தம் அரசியலுக்கான ஆயுதம் என்று நினைக்கும் சித்தாந்திகளுக்கு சிவகாமியின் எழுத்துக்கள் எந்த விதத்திலும் சிறிதளவு கூட பயன் தராதவை தான். இருந்தாலும், தலித் வகுப்பைச் சார்ந்த எழுத்தாளராயிற்றே அவர் அவர் தம் கட்டுக்குள் அடங்காது திமிரும் போது அவரைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தானே கையாளவேண்டும் அவர் தம் கட்டுக்குள் அடங்காது திமிரும் போது அவரைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தானே கையாளவேண்டும். அதிலும் அவர் ஒரு பெண்ணாகவும், ஐ. ஏ. எஸ் அதிகாரியாகவும் இருந்துவிடும் பக்ஷத்தில். அதிலும் அவர் ஒரு பெண்ணாகவும், ஐ. ஏ. எஸ் அதிகாரியாகவும் இருந்துவிடும் பக்ஷத்தில். எந்த சமயமானாலும் யாரைப் பார்த்தாலும் அடிக்க தடியெடுத்துவிடுவது விவேகமான காரியமா என்ன. எந்த சமயமானாலும் யாரைப் பார்த்தாலும் அடிக்க தடியெடுத்துவிடுவது விவேகமான காரியமா என்ன\nவிஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\nஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்\nதருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)\nசீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)\n(65) – நினைவுகளின் சுவட்டில்\nராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nஅமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசிறு வாழ்வு சிறு பயணம்\n‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…\nபல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..\nமாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4\nவாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”\nஇவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்\nதமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nஇலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்\n”பருத்திக்காடு” – நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)\nச. மணி ராமலிங்கம் கவிதைகள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nNext: தமிழில் முதல் அணுசக்தி நூல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\nஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்\nதருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)\nசீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)\n(65) – நினைவுகளின் சுவட்டில்\nராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5\nஅமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nசிறு வாழ்வு சிறு பயணம்\n‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…\nபல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..\nமாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4\nவாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”\nஇவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்\nதமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nஇலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்\n”பருத்திக்காடு” – நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)\nச. மணி ராமலிங்கம் கவிதைகள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/386036", "date_download": "2020-07-10T03:10:06Z", "digest": "sha1:FSAO6YLFYCXDHWVZRPMYUOJOJJEJUH4U", "length": 7467, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "Reasons for baby heartbeat stop in pregnancy& After Dnc | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளுக்கு வணக்கம் ,ப்லீஸ் ஹெல்ப் மீ\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1221371.html", "date_download": "2020-07-10T02:57:18Z", "digest": "sha1:G2KJQU6XOPRGZGSZCIMRE74DAXMRCXBG", "length": 12213, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nபாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை..\nபாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை..\nதருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலியில் பெரியூரைச் சேர்ந்தவர் சண்முகம்(27). கட்டிட மேஸ்திரியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கம்மாள் (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்ஷிதா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில் அங்கம்மாள் மீண்டும் கர்ப்பமானார். 4 மாத கர்ப்பிணியான அவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கும், பாப்பாரப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கம்மாள் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் அங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதால் சப்-கலெக்டர் சிவன் அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nமகாராஷ்டிராவில் சோகம் – அரசு நடத்திய விழாவில் நடனமாடிய 13 வயது சிறுமி மரணம்..\nமரக்காணம் அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மாயம்..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்…\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க ��டவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலக அளவில் கொரோனாவில் இருந்து 70 லட்சம் பேர் மீண்டனர்..\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-07-10T02:38:46Z", "digest": "sha1:UIO44Z4ARBGVSLJRG3KOGZYTMG5RU7GZ", "length": 21694, "nlines": 160, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்- குரங்குகளுக்கு செலுத்தி சோதனை | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்- குரங்குகளுக்கு செலுத்தி சோதனை\nஇங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.\nஉலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து, 3 லட்சம் பேரை பலி கொண்டுள்ள இந்த தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதே நேரத்தில் உலகமெங்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மட்டும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.\nஅந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மிகப்பெரிய தடுப்பூசி கண்டுபிடிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.\nஇந்த பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்துள்ளனர். அதில் கொரோனா வைரசை தடுப்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளன. அத்துடன் பாதகமான விளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி தடுக்கக்கூடியதாக அமையும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட குரங்குகளின் மூச்சுக்குழாய் அழற்சி திரவம் மற்றும் சுவாசக்குழாய் திசுக���களில் கொரோனா வைரஸ் குறைந்ததைக் காண முடிந்தது, மேலும் நிமோனியாவும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nஅதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பாடுக்கு ஆளான பின்னர் 6 குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில், அந்த குரங்குகளுக்கு வைரஸ் இல்லை என தெரிய வந்தது. அவற்றுக்கு தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டதற்கு அறிகுறி எதுவும் இல்லை.\nதற்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிற தடுப்பூசிக்கான ஊக்கம் அளிக்கிற அறிகுறிகளாக இது பார்க்கப்படுகிறது.\nஅதே நேரத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி பயனுள்ளதாக இருக்குமா என்பதை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nமேலும், “குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி ஆராய்ந்திருப்பது, மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதித்து வருகிற தடுப்பூசி பரிசோதனைக்கு துணையாக அமைந்துள்ளது. இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று லண்டன் கிங் கல்லூரியின் மருந்து மருத்துவ பேராசிரியர் டாக்டர் பென்னி வார்ட் குறிப்பிட்டார்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனத்தின் தடுப்பூசி துறை பேராசிரியை சாரா கில்பர்ட் கூறும்போது, “தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.\nஅத்துடன், “நிச்சயமாக இதை மனிதர்களுக்கு செலுத்தி தரவைப் பெற வேண்டும். இந்த தடுப்பூசியை பரவலாக பயன்படுத்துவதற்கு முன்பாக, இது வேலை செய்கிறது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை தடுத்து நிறுத்துகிறது என்பதை நாங்கள் நிரூபித்தாக வேண்டும்” என்று கூறினார்.\nஇதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும், இங்கிலாந்தின் மருந்துத்துறை ஜாம்பவான் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இதுபற்றி குறிப்பிடுகையில், “நாங்கள் ஆக்ஸ்போர்டு குழுவுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் போட்டுள்ளோம். சோதனைகள் வெற்றி பெற்று விட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பேருக்கு செலுத்தத்தக்க அளவு தடுப்பூசி மருந்தினை உற்பத்தி செய்து விடலாம்” என கூறியது.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்துத்துறை பேராசிரியர் ஜான் பெல் கூறும்போது, “தடுப்பூசி செலுத்தப்படுகிறவர���களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்ற சமிக்ஞைக்காக காத்து இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.\nஇந்த தடுப்பூசி சோதனை இங்கிலாந்தில் வெற்றி பெறுகிறபோது, மதிப்பீடு செய்வதற்கு அடுத்த கட்டமாக கென்யா மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளையும், அந்த நாட்டு அரசையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நாடும் என தகவல்கள் கூறுகின்றன.\nபேராசிரியர் ஜான் பெல் தொடர்ந்து கூறுகையில், “இந்த தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிக்க உலகின் பிற நாடுகளும் தயாராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். உதாரணமாக வளரும் நாடுகளில் தேவை அதிகமாக இருக்கும்” என தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பார்க்கப்படுகிற சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்\nபல் வலிக்கான எளிய நிவாரணம் 0\nஇறப்பிற்கு பின் நடப்பது என்ன நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம் 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியா – சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவரு��்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_13", "date_download": "2020-07-10T03:49:56Z", "digest": "sha1:B7QCXEPE34CXN3A4ZLGSJ7LS7E5KIZSL", "length": 24318, "nlines": 737, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 13 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 13 (August 13) கிரிகோரியன் ஆண்டின் 225 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 226 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 140 நாட்கள் உள்ளன.\nகிமு 29 – உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான்.\n523 – ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n582 – பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார்.\n1099 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.\n1516 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1521 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான படையினர் அஸ்டெக் தலைநகரைக் கைப்பற்றினர்.\n1532 – பிரிட்டனி தன்னாட்சிப் பிரதேசம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது.\n1536 – சப்பானில் கியோத்தோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் அங்குள்ள 21 நிச்சிரன் பௌத்த கோயில்களைத் தீக்கிரையாக்கினர்.\n1645 – சுவீடனும் நோர்வேயும் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.\n1704 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய மற்றும் உரோமைப் படையினர் பிரெஞ்சுப் படையினரை பிளெனைம் சமரில் வென்றனர்.\n1792 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரி என அறிவிக்கப்பட்டார்.\n1806 – செர்பியப் புரட்சி: உதுமானியர்களுக்கு எதிரான மிசார் சமர் ஆரம்பமானது. இரண்டு நாட்களில் செர்பியா வெற்றி பெற்றது.\n1814 – ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையில் இலண்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி நெப்போலியப் போர்களுக்கு முன்னதாக இருந்த இடச்சுக் குடியேற்றங்கள் அவர்களுக்கே திரும்பத் தரப்பட்டன.\n1849 – யாழ்ப்பாணம் பதில் மறை மாவட்டம் நிறுவப்பட்டது.\n1868 – பெருவின் தெற்கே அரிக்கா என்ற இடத்தில் 8.5–9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 25,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனை அடுத்து நிகழ்ந்த ஆழிப்பேரலையினால் அவாய், நியூசிலாந்து வரை சேதங்கள் ஏற்பட்டன.\n1889 – நாணயங்கள் மூலம் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தும் கருவி வில்லியம் கிரே என்பவரால் அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]\n1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: எசுப்பானிய அமெரிக்கப் படைகள் மணிலாவில் போரில் ஈடுபட்டன. நகரைப் பிலிப்பீனியக் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்க விடாமல், எசுப்பானியத் தளபதி அமெரிக்காவிடம் சரணடைந்தார்.\n1898 – 433 ஈரோசு என்ற முதலாவது புவியருகு சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1905 – சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.\n1913 – ஹரி பிறியர்லி என்ற ஆங்கிலேயர் துருவேறா எஃகைக் கண்டுபிடித்தார்.\n1918 – அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவில் முதல்தடவையாகப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.\n1920 – போலந்து–சோவியத் போர் வார்சாவாவில் ஆரம்பமாயிற்று. ஆகத்து 25 இல் முடிவடைந்த இப்போரில் சோவியத் செஞ்சேனை தோற்றது.\n1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சாங்காய் சமர் ஆரம்பமானது.\n1954 – பாக்கித்தான் வானொலி பாக்கித்தான் நாட்டுப்பண்ணை முதல் தடவையாக ஒலிபரப்பியது.\n1960 – மத்திய ஆபிரிக்கக் குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1961 – பனிப்போர்: கிழக்கு செருமனி தனது குடிமக்கள் தப்பிச் செல்லாதவாறு பெர்லினின் கிழக்கு, மேற்கு எல்லையை மூடி பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது.[2]\n1964 – ஐக்கிய இராச்சியத்தில் கடைசித் தடவையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1968 – கிரேக்க அரசுத்தலைவர் கியார்கியசு பப்படப்பவுலசு மீது ஏதன்சு நகரில் கொலைமுயற்சி இடம்பெற்றது.\n1969 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அரசியல், மதக் கலவரங்களை அடக்க பிரித்தானியப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.\n1969 – அப்பல்லோ 11 விண்வெளிவீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தார்கள்.[3]\n1978 – லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.\n2004 – 156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.\n2004 – மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.\n2004 – 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்சில் ஆரம்பமாயின.\n2006 – புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் 18 பேர் கொல்லப்பட்டனர், 54 பேர் காயமடைந்தனர்.\n2008 – உருசியப் படைகள் சியார்சியாவின் கோரி நகரைக் கைப்பற்றின.\n2010 – 380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் என மொத்தம் 492 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தை வந்தடைந்தது.\n2015 – பகுதாது நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர், 212 பேர் காயமடைந்தனர்.\n1814 – ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம், சுவீடிய இயற்பியலாளர் (இ. 1874)\n1819 – ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், ஆங்கிலேய-ஐரியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1903)\n1888 – ஜான் லோகி பைர்டு, தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய பொறியியலாளர் (இ. 1946)\n1899 – ஆல்பிரட் ஹிட்ச்காக், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர் (இ. 1980)\n1904 – படி ராஜர்சு, அமெரிக்க நடிகர், இசைக்கலைஞர் (இ. 1999)\n1913 – ஸ்ரீபாத பினாகபாணி, ஆந்திரப் பிரதேச மருத்துவர், கருநாடக இசைப்பாடகர் (இ. 2013)\n1918 – பிரடெரிக் சேங்கர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 2013)\n1924 – டி. கே. மூர்த்தி, தமிழக மிருதங்கக் கலைஞர்\n1926 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 15வது அரசுத்தலைவர், புரட்சியாளர் (இ. 2016)\n1927 – எஸ். வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2009)\n1933 – வைஜயந்திமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி\n1946 – ஜி. எல். பீரிஸ், இலங்கை அரசியல்வாதி, பேராசிரியர்\n1952 – பிரதாப் போத்தன், தென்னிந்திய நடிகர்\n1963 – ஸ்ரீதேவி, இந்திய நடிகை (இ. 2018)\n1979 – ரஞ்சித், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1987 – சிராபந்தி சாட்டர்ஜி, வங்காள-இந்தியத் திரைப்பட நடிகை\n1795 – அகில்யாபாய் ஓல்கர், இந்தோர் பேரரசி (பி. 1725)\n1826 – ரெனே லென்னக், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர் (பி. 1781)\n1907 – எர்மன் கார்ல் வோகல், செருமானிய வானியற்பியலாளர் (பி. 1841)\n1910 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், இத்தாலிய-ஆங்கிலேய இறையியலாளர் (பி. 1820)\n1917 – எடுவர்டு பூக்னர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1860)\n1936 – பிகாஜி காமா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1861)\n1946 – எச். ஜி. வெல்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர், வரலாற்றாளர் (பி. 1866)\n1956 – யாக்குப் கோலாசு, பெலருசிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1882)\nபன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்\nவிடுதலை நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, பிரான்சிடம் இருந்து 1960)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: சூலை 10, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2019, 09:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-07-10T04:35:50Z", "digest": "sha1:P74PXPQZWIPXJQKAQSOB45QGQKD2BTTT", "length": 9026, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹொயிட் வேன் ஹொய்டெமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹொயிட் வேன் ஹொய்டெமா (வலது கடைசியில்)\nஹொயிட் வேன் ஹொய்டெமா (ஆங்கிலம்:Hoyte van Hoytema) (டச்சு ஒலிப்பு: [ˌɦɔi̯tə vɑn ˈɦɔi̯təma]; பிறப்பு 4 அக்தோபர் 1971) ஒரு டச்சு-சுவீடிய ஒளிப்பதிவாளர் ஆவார். ஹெர், இன்டர்‌ஸ்டெலர், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஸ்பெக்டர், டன்கிர்க், அட் ஆஸ்ட்ரா மற்றும் டெனெட்டு ஆகிய திரைப்படங்களினை ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1] [2]\n2003 சுவிட் நெகர் எரிக் சுமித் மையர்\nடரீஃபா டிராபிக்: டெத் இன் த சுட்ரெயிட்ஸ் ஆஃப் கிப்ரால்டர் ஜொகின் டெம்மர்\n2004 குலோராக்சு, அம்மோனியம் அண்ட் காபி மோனா ஜ. ஹொயல்\n2005 பிஸ்ட்வாக்ட் சுடெஃபான் எபல்கிரென்\n2007 எ ஃபாதர்சு மியூசிக் ஈகார் ஹெயிட்சுமான்\n2008 லெட் த ரைட் ஒன் இன் தாமசு ஆல்பிரெட்சன்\n2009 பிலிக்கென் பிரெட்ரிக் எட்ஃபெல்ட்\n2010 பாட் பெயித் கிறிசுடியன் பெட்ரி\nத ஃபைட்டர் டேவிட் ரஸ்சல்\n2011 டிங்கர் டேய்லர் சொல்ஜர் சுபை தாமசு ஆல்பிரெட்சன்\n2012 கால் கேர்ள் மிக்கேல் மார்சிமெய்ன்\n2013 ஹெர் சுபைக்கு ஜான்செல்\n2014 இன்டர்‌ஸ்டெலர் கிறிஸ்டோபர் நோலன்\n2015 ஸ்பெக்டர் சாம் மென்டெசு\n2017 டன்கிர்க் கிறிஸ்டோபர் நோலன் அகாதமி விருதிற்கு பரிந்துரைக்காப்பட்டார்\n2019 அட் ஆஸ்ட்ரா சேம்சு கிரே\n2020 டெனெட்டு கிறிஸ்டோபர் நோலன் தயாரிப்பில்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹொயிட் வேன் ஹொய்டெமா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2020, 20:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-m2-and-hyundai-grand-i10-nios.htm", "date_download": "2020-07-10T04:17:25Z", "digest": "sha1:RBA7GRAAMK3JZKLTVGKQS55O4BVIDJAK", "length": 31249, "nlines": 691, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் விஎஸ் பிஎன்டபில்யூ எம்2 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்கிராண்ட் ஐ 10 நியோஸ் போட்டியாக எம்2\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nடர்போ ஸ்போர்ட்ஸ் dual tone\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எம்2 அல்லது ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எம்2 ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 83.4 லட்சம் லட்சத்திற்கு போட்டி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.06 லட்சம் லட்சத்திற்கு ஏரா (பெட்ரோல்). எம்2 வில் 2979 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் கிராண்ட் ஐ 10 நியோஸ் ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எம்2 வின் மைலேஜ் 10.63 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த கிராண்ட் ஐ 10 நியோஸ் ன் மைலேஜ் 26.2 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nடர்போ ஸ்போர்ட்ஸ் dual tone\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஹோக்கன்ஹெய்ம் சில்வர் மெட்டாலிக்ஆல்பைன் வெள்ளைலாங் பீச் ப்ளூ மெட்டாலிக்சன்செட் ஆரஞ்சுகருப்பு சபையர் மெட்டாலிக��� டைபூன் வெள்ளைஅக்வா டீல் இரட்டை டோன்உமிழும் சிவப்புஆல்பா ப்ளூதுருவ வெள்ளை இரட்டை டோன்துருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்அக்வா டீல்+3 More\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் insurance\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nக்கு எம் servotronic setting modes கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் plus\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட���டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nsport இருக்கைகள் இல் தரை விரிப்பான்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\n1.0 எல் டர்போ gdi\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பிஎன்டபில்யூ எம்2 மற்றும் ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஒத்த கார்களுடன் எம்2 ஒப்பீடு\nபோர்டு மாஸ்டங் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nஒத்த கார்களுடன் கிராண்ட் ஐ 10 நியோஸ் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண��டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nடட்சன் கோ பிளஸ் போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் எலைட் ஐ20 போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nநிசான் கிக்ஸ் போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nரெசெர்ச் மோர் ஒன எம்2 மற்றும் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/polo/service-cost", "date_download": "2020-07-10T03:10:14Z", "digest": "sha1:U2UYDIYA6KR6CAW6L5PGLAZMQUO7MAHQ", "length": 13770, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் போலோ சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் போலோ\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன்வோல்க்ஸ்வேகன் போலோசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nவோல்க்ஸ்வேகன் போலோ பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவோல்க்ஸ்வேகன் போலோ சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு வோல்க்ஸ்வேகன் போலோ ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 42,490. செலவு இலவசம்.\nவோல்க்ஸ்வேகன் போலோ சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் வோல்க்ஸ்வேகன் போலோ Rs. 42,490\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் வோல்க்ஸ்வேகன் போலோ பிஎஸ்ஐ Highline\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்க்ஸ்வேகன் போலோ சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா போலோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போலோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா போலோ mileage ஐயும் காண்க\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் போலோ\nஎல்லா போலோ வகைகள் ஐயும் காண்க\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி போலோ மாற்றுகள்\nElite i20 சேவை செலவு\nஎலைட் ஐ20 போட்டியாக போலோ\nNew Rapid சேவை செலவு\nநியூ ரேபிட் போட்டியாக போலோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/human.html", "date_download": "2020-07-10T03:45:18Z", "digest": "sha1:DJWDQFIYXJDW6MVT24H5G3EOOXP7S6LK", "length": 14816, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் - மனித உரிமைககள் காப்பகம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் - மனித உரிமைககள் காப்பகம்\nபயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் - மனித உரிமைககள் காப்பகம்\nஅகராதி October 23, 2018 கொழும்பு\nஇலங்கையில், பயங்கரவாத தடுப்புச் சட்டம் (Counter Terrorism Act ), பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் முன்னேற்றமானது என்று தெரிவித்துள்ள மனித உரிமைகள் காப்பகம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சர்வதேச மனித உரிமைகளுக்கு ஏற்ப திருத்தப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.\nமனித உரிமைகள் காப்பகம் விமர்ச்சனமொன்றை வெளியிட்டு, அது தொடர்பில், நேற்று (22) அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டவரைபு, பங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் முன்னேற்றமானது. ஆயினும், உரிமைகள் மீறல்களுக்கு எதிரான பாதுகாப்புகளில் மேலும் பாதுகாப்புகளைக் கொண்டதாக வேண்டும்.\nசர்வதேச மனித உரிமைக்களுக்கேற்ப இலங்கை நாடாளுமன்றம், இந்தச் சட்ட மூலத்தை திருத்த வேண்டும். மேலும், அது சீர்திருத்தங்களை குறைக்கும்படியான அழுத்தங்களுக்கு எதிராக உறுதியாக வேண்டும்.\nபயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக வரையப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 2018, “பயங்கரவாதம்” என்பதன் வரைவிலக்கணத்தை ஒடுங்கச் செய்து, சித்திரவதைக்கும் வலுக்கட்டாயமாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலங்களுக்கும் எதிராக பாதுகாப்புகளைக் கூறியுள்ளது.\nமேலும், இந்தப் புதிய சட்டமூலம் விசாரணைக்கு முந்திய தடுப்புக் காலத்தையும் குறைக்கின்றது. ஆயினும், சில ஏற்பாடுகள் அமைதியான எதிர்ப்புகளையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் தடை செய்யப் பயன்படுத்தப்படலாம். பொலிஸ் அதிகாரங்கள் மீதான கட்டுப்பாடுகள் இன்னும் போதாது உள்ளது.\n“இலங்கை அரசாங்கம், சித்திரவதையில், கெட்ட பெயர் பெற்றிருந்த பயங்கரவாதத் தடை சட்ட பிரச்சினைகளைத் தீர்த்துள்ளது. ஆயினு��், முன்மொழியப்பட்ட சட்டம் கூடுதல் பலமான மனித உரிமை பாதுகாப்புகளை வேண்டி நிற்கின்றது” என மனித உரிமை காப்பக பயங்கரவாதம் தொடர்பாக ஆய்வாளர் லெற்றா ரெய்லர் கூறினார். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கூறிய சட்டவிதிகள் - சட்டத்தின் ஆட்சியை குழப்ப முயல்வதை நாடாளுமன்றம் மறுதலிக்க வேண்டும்.''\nநாடாளுமன்றத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் சட்டவரைபை ஒக்டோபர் 9, 2018 இல் சமர்பித்தனர். இந்தச் சட்டமூலத்தின் உரிமைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைக்க வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கவனத்தில் உள்ள ஏற்பாடுகள், பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ள பொலிஸுக்கு கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்கப்படுவதை வலியுறுத்துகின்றன.\nஅரசாங்கத்தில் பொறுப்புக் கூறல் நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையாக தற்போதைய சட்டத்தை நீக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அரச பாதுகாப்புப் படைகள் பல கடுமையான மனித உரிமை மீறல்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் செய்துள்ளன.\nபயங்கரவாத தடைச் சட்டம் 1979ஆம் அவசர ஏற்படாக இயக்கப்பட்டு 1982ஆம் ஆண்டில் நிரந்தரமாக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை இலங்கை இன்னும் நிறைவேற்றவில்லை.\nநாடாளுமன்ற சர்வதேச நியமங்களுடன் ஒத்துப்போகும் சட்ட மூலத்தையே கொண்டு வர வேண்டும். இந்தச் சட்டமும் இரண்டு வருடங்களில் தானாக செயலிழக்க வேண்டும். அதன்பின் மதிப்பிட்டின் பின் இதை புதுப்பிக்கலாம்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் இன் கீழ் நடைபெறும் விசாரணைகளை சட்ட மா அதிபர், மறுபரிசீலனை செய்ய வேண்டும். பயங்கரவாத சந்தேக நபர்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கருதப்படும் அரச ஊழியர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். 'நீண்ட கால இழுத்தடிப்பின் பின்னர் இலங்கை இறுதியான அதன் கெட்ட பெயர் சம்பாதித்துள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐ கைவிடவுள்ளதாக தெரிவிகின்றது' என ரெய்லர் கூறினர்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ��சிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/120699-miles-to-go-director-vetrimaran", "date_download": "2020-07-10T03:40:39Z", "digest": "sha1:RIYXYKNUYOE4OEVFRMK5MECWAUNVRDWQ", "length": 33447, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 July 2016 - மைல்ஸ் டு கோ - 20 | miles to go by vetrimaaran - episode 20", "raw_content": "\nஜென் Z - மிக விரைவில்\n'வாவ்... நான் எவ்ளோ அழகா இருக்கேன்\n“பர்மா பஜார்ல இருக்கான் என் ஹீரோ\nராஜா மந்திரி - சினிமா விமர்சனம்\n‘தள்ளிப் போகாதே...’ “சிம்புவுக்காகக் காத்திருக்கிறேன்\nஇந்நிலை மாற, இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்\nசுவாதிகளைப் பாதுகாப்பது யார் பொறுப்பு\nஃபேன்சி நம்பர்... ப்ளாக் கரன்சி... கிடுகிடுக்கும் நம்பர் பிசினஸ்\nஅறம் பொருள் இன்பம் - 6\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 3\nமைல்ஸ் டு கோ - 20\nதலைவர்களின் யோகா தின சிறப்பாசனங்கள் இங்கே...\nமைல்ஸ் டு கோ - 20\nமைல்ஸ் டு கோ - 20\nமைல்ஸ் டு கோ - 1\nமைல்ஸ் டு கோ - 2\nமைல்ஸ் டு கோ - 3\nமைல்ஸ் டு கோ - 4\nமைல்ஸ் டு கோ - 5\nமைல்ஸ் டு கோ - 6\nமைல்ஸ் டு கோ - 7\nமைல்ஸ் டு கோ - 8\nமைல்ஸ் டு கோ - 9\nமைல்ஸ் டு கோ - 10\nமைல்ஸ் டு கோ - 11\nமைல்ஸ் டு கோ -12\nமைல்ஸ் டு கோ - 13\nமைல்ஸ் டு கோ - 14\nமைல்ஸ் டு கோ - 15\nமைல்ஸ் டு கோ - 16\nமைல்ஸ் டு கோ - 17\nமைல்ஸ் டு கோ - 18\nமைல்ஸ் டு கோ - 19\nமைல்ஸ் டு கோ - 20\nமைல்ஸ் டு கோ - 21\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 25\nமைல்ஸ் டு கோ - 24\nமைல்ஸ் டு கோ - 23\nமைல்ஸ் டு கோ - 22\nமைல்ஸ் டு கோ - 21\nமுதல் ஷெட்யூலை எடிட் செய்து பார்த்ததில் `ஆடுகளம்' எனக்குத் திருப்தியாக இல்லை. படம் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுபோல் உணர்ந்தேன். என்னால் படத்துடன் கனெக்ட் ஆகவே முடியவில்லை. டைரக்‌ஷன் டீமில் இருந்தவர்களாலும் ஜட்ஜ் செய்ய முடியவில்லை.\nஉடனே, நான் தங்கவேலவனையும் பிரித்வியையும் அழைத்து எடிட் செய்தவரைப் பார்க்கச் சொன்னேன். தங்கவேலவன் படம் பார்த்துவிட்டு `கதாபாத்திரங்களின் யதார்த்தம் கன்வின்ஸிங்கா வந்திருக்கு. இதில் என்ன குழப்பம்' என்றார். `என்னால் படத்தில் இருக்கும் உணர்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை' என்றேன். நன்றாக இருப்பதாகவும், எந்தக் குழப்பமும் இல்லாமல் மீதியையும் எடுக்கும்படி சொன்னார். நான் ஒருவிதத் தயக்கத்துடனே மதுரைக்குச் சென்றுவிட்டேன்.\nஅதன் பிறகு பிரித்வியும் பார்த்தார். எனக்கு போன்செய்து `படம் நல்லாருக்கு சார். உங்களுக்கு கரெக்ட்னு தோண்றதை எடுங்க' என்றார். பிறகு, துரை.செந்தில்குமாரிடம் ` `பொல்லாதவன்' மாதிரி ஒரு படத்தை என்னால எடுத்துட முடியும். ஆனா, `ஆடுகளம்' முடியாது. வாழ்க்கைக்கு மிக நெருக்கமா இருக்கு' எனச் சொல்லியிருக்கிறார். எல்லோருக்கும் பாசிட்டிவாக இருந்தாலும் எனக்கு ஏனோ கான்ஃபிடன்ஸ் வரவில்லை.\n`ஆடுகளம்' கதை ஏன் என் கையைவிட்டு விலகியது என யோசித்தேன். `ஆடுகளம்' கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள், மதுரை வட்டார வழக்கில் இருந்தன. வட்டார வழக்கு என்பது, அந்த மக்களின் மனநிலையை, எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும். மதுரை மக்களின் சிந்தனை ஓட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால், `ஆடுகளம்' எனக்கு அந்நியமாகத் தெரிந்திருக்கலாம் எனத் தோன்றியது. அதை சரிசெய்ய, ஒரு காட்சிக்கான வசனத்தை சென்னை மக்களின் வட்டார வழக்கில் எழுதினேன். பி���கு, விக்ரம் சுகுமாரனை அழைத்து அந்த வசனத்தை அப்படியே மதுரை வழக்கிற்கு நேரிடையாக மாற்றாமல், அந்தக் கதாபாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்தை மெயின்டெயின் செய்யச் சொன்னேன். அதற்கேற்ற மதுரை ஸ்லாங்கைப் பிடிக்கச் சொன்னேன்.\nவசனத்தில் இந்த மாற்றம் வந்த பிறகே, படம் ஓரளவுக்கு என் கைக்குள் வந்தது. இன்னொரு சவால், வ.ஐ.ச.ஜெயபாலனின் நடிப்பு. அவருக்கு சினிமா பற்றிய சரியான புரிதல் தராமல் ஷூட்டிங் சென்றதால், நிறையப் பிரச்னைகள் வந்தன. `ஆடுகளம்' ஹீரோ தனுஷ். ஆனால், அந்தக் கதையின் நாயகன் கறுப்பு கிடையாது, பேட்டைக்காரன்தான். அந்தப் பேட்டைக்காரனை ஜெயபாலனால் உள்வாங்கிய அளவுக்கு வெளிப்படுத்த முடியவில்லை என்பது, அப்போது பெரிய நெருக்கடியாக இருந்தது. எங்களுக்குள் பல விவாதங்கள் நடந்தன. `அவரை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியுமா' எனும் அளவுக்கு யோசித்தோம். ஜெயபாலன் `நான் நடிச்சதைக் காட்டுங்க. அதைப் பார்த்தா எனக்குப் புரியும்' என்றார். எனக்கோ `அவருக்கு நடிப்புப் பயிற்சி தேவை' எனத் தோன்றியது.அப்போது எனக்கு நாராயணன் (`ஆடுகளம்' நரேன்) நினைவுக்கு வந்தார்.\nஅவர் ஒரு நடிப்புப் பயிற்சியாளர். அவரை ஜெயபாலனுக்குப் பாடம் எடுக்கச் சொன்னேன். ஒரு மாதம் அந்தப் பயிற்சி நடந்தது. அதன் பிறகு, அவருக்கு நான் நடிப்பு பற்றிய இரண்டு புத்தகங்கள் வாங்கித் தந்தேன். ஸ்டேஜ் ஆக்டிங்குக்கும் ஸ்கிரீன் ஆக்டிங்குக்குமான வித்தியாசத்தை அவருக்குப் புரியவைக்க வேண்டியிருந்தது. அவர் ஓரளவுக்கு நடிப்பைப் பற்றித் தெரிந்த பிறகு, அவருக்கு ரஷஸ் போட்டுக் காண்பித்தேன். எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையும், என்ன வந்திருக்கிறது என்பதையும் அவரிடம் சொன்னேன். அவரும் புரிந்துகொண்டார். அடுத்த ஷெட்யூல் சென்றோம். இந்த முறை அவரிடம் நிறைய மாற்றங்கள். பேட்டைக்காரனை அவரால் சரியாக வெளிப்படுத்த முடிந்தது.\n`ஆடுகளம்' ஐரீன் கேரக்டரில் நடிக்க முதலில் கமிட் ஆனவர் த்ரிஷா. ஆனால், முதல் ஷெட்யூலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க எங்கள் தரப்பில் தாமதம் ஆனது. அந்தச் சமயத்தில் அவர் ஒரு இந்திப் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்ததால், விலக நேர்ந்தது. அவருக்குப் பதில் பல நடிகைகளை யோசித்தோம். புதுமுகமாக இருந்தால் நல்லது என நினைத்தோம். அப்போது கதிரேசன் சார், இயக்குநர் ��ாதேஷ் அவர் படத்துக்காக ஒருவரைப் பார்த்து வைத்திருப்பதாகவும், நன்றாக இருப்பதாகவும் சொன்னார். எனக்கு அவரின் போட்டோ பிடிக்கவில்லை. கதிரேசன் சார் நேரில் பார்க்கலாம் என டெல்லியில் இருந்து வரச் சொல்லிவிட்டார்.\nஅவர் சென்னை வந்தபோது, நான் வேறு வேலைகளில் இருந்தேன். ஸ்டில் ராபர்ட்டிடம் படங்கள் எடுக்கச் சொல்லிவிட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சில மணி நேரங்கள் கழித்து ராபர்ட் என்னை வரச் சொன்னார். ஒருவித எரிச்சலுடன்தான் சென்றேன். அந்தப் பெண் தன்னை `டாப்சி' என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரை நேரில் பார்த்ததும் என் மனதில் இருந்த ஐரீனுக்குப் பொருத்தமானவராக இருப்பார் எனத் தோன்றியது. அடுத்த ஷெட்யூலில் இடைவேளைக் காட்சிகள் எடுக்க முடிவு செய்தோம். ` அயூப் நினைவு கோப்பைக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்' என்பதில் தொடங்கி இடைவேளை வரைக்குமான ஸ்கிரிப்ட் மட்டும் 137 பக்கங்கள். மொத்தம் 14 நாட்கள் அதற்கு ஷெட்யூல் போட்டோம். அப்போது மணி, அவனது பட வேலைகளுக்காக சென்னை வந்துவிட்டான்.\nதுரை.செந்தில்குமார்தான் என்னுடன் இருந்தான். 14 நாட்கள் என ஆரம்பித்த ஷெட்யூல், 10-வது நாளை தொட்டபோது 17 ஆகலாம் எனத் தோன்றியது. அடுத்த சில நாட்களில் 20 நாட்கள் ஆகும் என்றானது. தயாரிப்பாளர் டென்ஷன் ஆகிவிட்டார். நாங்கள் எந்த ப்ளானிங்கும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அவருக்கு வருத்தம். அதைக் கேட்டு செந்தில் டென்ஷன் ஆகிவிட்டான். 137 பக்க ஸ்கிரிப்ட்டையும் அவரிடம் கொடுத்து `இதை நாங்க எடுக்கிற நாட்களைவிட கம்மியா யாராலயும் எடுக்க முடியாது சார். ஓப்பன் சேலஞ்சாவே சொல்றேன்' என்றான். அவரும் `நான் ஒண்ணும் சொல்லலைப்பா. ப்ளான் பண்ணி பண்ணுங்கன்னுதானே சொல்றேன்' என்றார். இப்படியே போய் மொத்தம் 24 நாட்கள் (இரண்டு நாட்கள் பேட்ச் வொர்க்) இடைவேளை சீக்வென்ஸ் மட்டுமே ஷூட் செய்தோம். அவ்வளவு நாட்கள் தேவைப்படும் காட்சி அது. அந்த இடைவேளை சீக்வென்ஸுக்காக மட்டும் மொத்தம் 400 சேவல்கள் வாங்கியிருந்தோம்.\nஒவ்வொரு சேவலுக்கும் தினமும் நான்கு முட்டைகள். பாதாம்பருப்பு, வாரத்துக்கு மூன்று நாட்கள் ஆட்டுக்கறி என அவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டோம். அத்தனை சேவல்களையும் வீரமணிதான் பார்த்துக்கொண்டார். ஷூட்டிங்கின்போது சேவல்கள் எப்படிப் பராமரிக���கப்பட்டன என்பதைக் காட்ட ஒரு வீடியோ எடுத்திருந்தோம். அதைக் காட்டியதும் அனிமல் வெல்ஃபேர் போர்டு, `படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை' என்ற சான்றிதழும் அளித்தது.\nசேவல் சண்டையில் நிறைய கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்யவேண்டியிருந்தது. அதற்கு ஒரு நிறுவனம் ஒப்பந்தம் ஆகியிருந்தார்கள். ஆறு மாதம் வொர்க் பண்ணிவிட்டு, திடீரென ஒருநாள் எந்த அறிவிப்பும் இல்லாமல் அந்த கம்பெனியே மூடப்பட்டது. இன்னொரு புது கம்பெனி வந்தால் இன்னும் ஒன்பது மாதங்கள் ஆகும். நான்கு மாதத்தில் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்திருந்தோம். அப்போதுதான் EFX என்ற நிறுவனத்தில் இருந்து நட்ராஜ், பீட்டர், ஹேமக்குமார், கோதை, சந்திரமோகன் ஆகியோர் அடங்கிய டீம் வந்து, நான்கே மாதங்களில் முடித்துத் தருவதாக கமிட் ஆனார்கள்.\nகிராஃபிக்ஸிலேயே சிரமமானது பறவைகளின் சண்டைதான். ஒவ்வோர் இறகும் தனித்தனியே அசைய வேண்டும். 100 சதவிகிதம் சரியாகச் செய்ய வேண்டும் என்றால், மூன்று வருடங்களும் `ஆடுகளம்' படத்தின் மொத்த பட்ஜெட்டும் தேவைப்படும்.\nஆனால், அவர்கள் எங்களின் சிக்கலைப் புரிந்துகொண்டு சொன்ன பட்ஜெட்டிலே சிறப்பான அவுட்புட்டைத் தந்தார்கள். `ஆடுகள'த்தில் அந்த டீமின் பங்களிப்பு மிக முக்கியமானது. படம் சென்சாருக்குச் சென்றது. அன்று தனுஷ், கதிரேசன் சார், ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவுடன் நானும் சென்றிருந்தேன். படம் பார்த்துவிட்டு, பல இடங்களில் கட் பண்ணச் சொல்லியிருந்தார்கள். எனக்கு எல்லா கட்ஸும் ஓ.கே எனத் தோன்றியது. சென்சாருக்குச் செல்லும் முன்னர் நானே பல இடங்களில் ம்யூட் செய்திருந்தேன். எனக்கு அவர்கள் சொன்ன கட்ஸ் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.\nபடத்துக்கு `A' சான்றிதழ் கிடைத்துவிட்டால், வரிவிலக்கு கிடைக்காமல் போய்விடுமே என்ற கவலை. ஆனால், மொத்த சென்சார் குழுவும் `ஆடுகள'த்துக்கு `U' சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்திருந்தது. இந்த சர்ட்டிஃபிகேஷன் விஷயத்தை எல்லாம் தாண்டி சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு `ஆடுகளம்' படம் பிடித்திருந்தது.\nசென்சார் முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதியைக் குறித்தோம். முதலில் டிசம்பர் 17 யோசித்து, பிறகு ஒரு லாங் வீக் எண்டில் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து, 2011-ம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய முடிவுசெய்தோம். அன்று விஜய்யின் `காவலன்', கார்த்தியின் `சிறுத்தை' போன்ற படங்களும் ரிலீஸ் ஆக இருந்தன.\n2008-ம் ஆண்டில் `பொல்லாதவன்' ரிலீஸ் ரேஸில் கடைசியாக இருந்தது. ஆனால், இந்த முறை `ஆடுகளம்' படத்தின் ஓப்பனிங் பெரியதாக இருந்தது. (சில காரணங்களால் `காவலன்' ஓரிரு தினங்கள் கழித்தே ரிலீஸ் ஆனது.) நானும் தனுஷும் `ஆடுகளம்' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில் பார்க்கச் சென்றிருந்தோம். பல கிராமங்களில் இரண்டாம் பாதி முழுக்க இருட்டாகவே தெரிவதாகவும் சொன்னார்கள். தமிழகம் முழுவதும் ஒரே கருத்தாக `முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சுமார்' என்றார்கள். தமிழகத்தைத் தாண்டி மற்ற இடங்களில் இரண்டாம் பாதிதான் கொண்டாடப்பட்டது. `ஆடுகள'த்தின் இரண்டாம் பாதியில் கறுப்பு கதாபாத்திரம் சந்திக்கும் நெருக்கடிகள்தான் முக்கியமான கருவாக வைத்திருந்தேன். அந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கான பிளாட்ஃபார்மாகத்தான் முதல் பாதியை எழுதி இருந்தேன். ஆனால், அந்த முதல் பாதி தனி அத்தியாயமாக மாறி, அதை மக்கள் அதிகம் ரசித்துவிட்டார்கள். அதனால், `ஆடுகளம்' ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர், செகண்ட் ஹாஃப் சுமார் என்ற கருத்து உருவாகிவிட்டது.\nபாலு மகேந்திரா சார் சென்னையில் படம் பார்த்தார். ``ரெண்டு விஷயம்டா. உனக்கு படத்தை எங்கே முடிக்கணும்னே தெரியலை. கதை முடிஞ்ச அப்புறமும் போயிட்டே இருக்கு. அடுத்து, நீ பெரிய வன்முறையாளனா இருக்க. எனக்கு ரொம்பப் பயமா இருந்தது. இவ்ளோ பயத்தை மக்களால தாங்க முடியாது. ஆனா, சரியான தேர்வுக்குழு உட்கார்ந்தா, உன் படத்துக்கு ஏழு தேசிய விருது கிடைக்கும்'' என்றார். `ஆடுகளம்' முதல் வாரத்திலே, மிகப் பெரிய ஓப்பனிங்கால் அதற்கு ஆன செலவில் 70 சதவிகிதத்தை வசூல்செய்தது.\nஆனால், மூன்றாம் வாரத்தில் இருந்து வசூல் குறைந்தது. `சிறுத்தை' இன்னும் பிக்கப் ஆகி, பெரிய அளவில் ஓடியது. `காவலன்', எப்போதும்போல் விஜய் படத்துக்கான வசூலைச் செய்தது. `ஆடுகள'த்தின் இரண்டு பாதிகளுக்குமான பேலன்ஸ் சரியாக இல்லை என்பது முக்கியமான காரணம் என நினைக்கிறேன். ஒரு கதையில் நாம் சொல்ல விரும்பும் விஷயத்துக்கு உதவும்படிதான் அதற்கான பிளாட்ஃபார்மையும் கேரக்டர்களையும் அமைக்க வேண்டும். அப்படி இல்லாமல், சில காட்சிகள் சுவாரஸ்யமாகவே இருந்தாலும் மொத்தமாக அது படத்துக்கு உதவாது என்ற பாடத்தை `ஆடுகளம்' மூலம் நான் கற்றுக்கொண்டேன்.\nகமர்ஷியல் வெற்றியை எல்லாம் தாண்டி, `ஆடுகளம்' படம் அடுத்த ஐந்து வருடங்கள் தொடர்ந்து விவாதிக்கப்படப்போகும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.நான் நினைத்ததுபோலவே `ஆடுகளம்' பற்றி பல விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்களின் உச்சமாக ஒரு விஷயம் நடந்தது. அது...\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Halary", "date_download": "2020-07-10T03:29:20Z", "digest": "sha1:YUIOA4EFEY6FOPFQR3S2XHEYTREY42MK", "length": 2569, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Halary", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Halary\nஇது உங்கள் பெயர் Halary\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/opinion/latestnews/index.html", "date_download": "2020-07-10T04:14:45Z", "digest": "sha1:6ZNZEFW4EOXNQ7Y7QCEEMZIAUEUEEC57", "length": 15510, "nlines": 42, "source_domain": "tamil.cri.cn", "title": "கருத்து - தமிழ்", "raw_content": "\nசீன-இந்திய எல்லைப் பாதுகாப்பு இரு தரப்பின் கூட்டு நலன்களுக்குப் பொருந்தியது\nஉலகில் மிகப் பெரிய இரண்டு வளரும் நாடுகளான, சீன-இந்திய எல்லைப் பிரதேசத்தின் அமைதி முக்கியத்துவம் வாய்ந்தது.\nசீன-இந்திய ஒட்டுமொத்த உறவை வழிநடத்தும் பொது கருத்துக்களும் கூட்டு வெற்றியுடன் ஒத்துழைப்புகளும்\nசீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான சீனச் சிறப்புப் பிரதிநிதியும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, இந்திய சிறப்புப் பிரதிநிதியும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் தோவல் ஆகியோர் 5ஆம் நாள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்\nசீனாவுக்கு எதிரான தடைகளால் இந்திய மக்களுக்குப் பாதிப்புகள்\nகல்வான் பள்ளத்தாக்கில் சீன-இந்திய வீரர்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்ட பிறகு, சீனாவுக்கு எதிரான தடை நடவடிக்கைகளை இந்திய அரசு அடுத்தடுத்து மேற்கொண்டுள்ளன\nஹாங்காங் இயல்பான நிலைக்கு திரும்புவதற்குத் துணை புரியும் தேசிய பாதுகாப்பு சட்டம்\nஒரு நாட்டில் சமூகம் நிதானமாக இருந்தால் தான், அந்நாட்டின் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கு நன்றாக உத்தரவாதம் அளிக்க முடியும்\nசில ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சீனாவுக்கு எதிரான அபத்தான கருத்து\nகடந்த 90ஆவது ஆண்டுகளின் துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் கட்டியமைக்கப்பட்ட புதிய சீனத் தூதரகத்தின் அனைத்து தளங்களின் உட்புறத்திலும், ஆஸ்திரேலிய தரப்பு ஏராளமான ஒற்றுக்கேட்புக் கருவிகளைப் பொருத்தியது. அண்மையில் செய்தி ஊடகங்களில் அம்பலமானது அவர்கள் எப்படி விளக்கி கூறுகின்றனர்?\nசீன உற்பத்திப் பொருட்கள் தடுப்பு யாருக்கு பாதிப்பு?\nகடந்த ஒரு வாரத்தில் சீனாவிலிருந்து வந்த சரக்குகளின் சுங்க நடைமுறைத் தீர்வு, இந்தியாவின் சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தடுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டுச் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன\nபொறுப்பைத் தட்டி கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்\nஅமெரிக்க அரசியல்வாதிகள் பொறுப்பைத் தட்டி கழிக்கும் செயல்களை பன்னாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் இன்னும் செயல்பட்டு வருகின்றனர்\nதேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு!\nஹாங்காங் விவகாரத்தைப் பற்றி அடிக்கடி பேசிய வரும் வெளிநாட்டு அரசியல்வாதிகள், அரசியல் உள்நோக்கங்களைக் கொண்டுள்ளனர். இது, அந்த அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டு தான். அவர்கள் இத்தகைய வழிமுறையின் மூலம் சீனாவுக்கு கட்டுப்பாடு விதிக்க முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.\nஇணையத்தில் குவாங்சொ பொருட்காட்சி கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான சமிக்கை\n10 நாட்களாக நீடித்த 127ஆவது சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி அதாவது குவாங்சொ பொருட்காட்சி, 24ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 26 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன\nஇந்தியா யானையும் சீனா டிராகனும் இணைந்து நடனமாட வேண்டும் என்பதே விருப்பம்\nநெடுங்காலத் திட்டம், அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய ஒட்டுமொத்த நிலையைப் பார்த்து, இரு நாடுகள் கவனமாக தற்போதைய பிரச்சினையைக் கையாள வேண்டும். உலகளவில், 100 கோடிக்கும் மேலான மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடுகளே, சீனா மற்றும் இந்தியா மட்டுமே. இரு நாடுகளுக்கிடையே பல ஒற்றுமைகளே, இரு நாட்டு ஒத்துழைப்புக்கு நன்மை பயக்கும். 21ஆம் நூற்றாண்டை ஆசியா நூற்றாண்டாக மாற்றும் விதம், இரு நாடுகள் கூட்டாக முயற்சி எடுக்க வேண்டும்.\nசின்ஜியாங் விவகாரத்தின் மூலம் சீன வளர்ச்சியைத் தடுக்க முயலும் அமெரிக்கா\n2020ஆம் ஆண்டு உய்கூர் மனித உரிமைக் கொள்கைகள் பற்றிய மசோதாவை சட்டமாக்க, அமெரிக்கா சமீபத்தில் முயன்றுள்ளது. அமெரிக்காவின் இச்செயல் குறித்து பன்னாட்டு பிரமுகர்கள் கருத்து தெரிவித்தபோது,சின்ஜியாங் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள்விவகாரங்களில் ஒன்றாகும்\nகொவைட்-19க்கு எதிரான ஒற்றுமை குறித்த சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாட்டில் ஷி ச்சின்பிங் உரை\nகொவைட்-19க்கு எதிரான ஒற்றுமை குறித்த சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாடு ஜுன் 17ஆம் நாள் இணைய வழி நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். அவர் கூறுகையில்,திடீரென ஏற்பட்ட கொவைட்-19 நோய் தொற்று முழு உலகினைத் தாக்கியது\nகொவைட் 19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்கும் சீனா\nகொவைட் 19 நோயை ஒழிக்க சீனா எடுத்த நடவடிக்கைகள் பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 7ஆம் நாள் வெளியிட்டது\nமேலை நாடுகளில் மோசமாகி வரும் இனப் பாகுபாட்டு பிரச்சினை\nஅண்மையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அமெரிக்கர் ஃபுரோயிட் கொல்லப்பட்டதால் அமெரிக்கா முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அமரிக்காவின் இனப் பாகுபாட்டை சர்வதேச சமூகம் கண்டித்ததோடு, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலிய மேலை நாடுகளின் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை\nபொருளாதார மீட்சிக்கான முக்கிய இயக்கு ஆற்றல் நுகர்வு\nசீனா நுகர்வை விரிவாக்குவது, தொற்று நோய்க��கு பிறகு சீனப் பொருளாதாரத்தை மீட்கும் முக்கிய இயக்கு ஆற்றலாக மாறும்\nஹாங்காங் சீனாவின் உட்புற விவகாரம்\nரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் 26ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்\nஉலகப் பொது நலன்களைப் பேணிக்காக்கும் சீனா\nசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, 24ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் 23 கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவற்றில் முக்கியமாகக் குறிப்பிட்டுக் கூறியது: புதிய ரக கரோனா வைரஸ், மனிதக் குலத்தை தோற்கடிக்க முடியாது. வெற்றி விரைவில் வரும்\nஅரசியல் நோக்கத்துடன் உயிரிழப்பு எண்ணிக்கையை மாற்றிய அமெரிக்கா\nகொவைட்-19 நோய் பாதிப்பின் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மாற்றும் வகையில், பல்வேறு மாநில அரசுகளுடன் ஒத்துழைக்கச் செய்வதற்கு, நோய் கட்டுப்பாட்டு மையத்திடம் அமெரிக்க அரசு நிர்பந்தம் திணித்துள்ளது என்று தி டேய்லி பீஸ்ட் என்ற செய்தி இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது\nஅமெரிக்காவின் உயிரின ஆராய்ச்சிக் கூடத்தின் உண்மை நிலை என்ன?: ரஷியா கேள்வி!\nகடந்த ஆண்டு அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த ஃபோர்ட் டெட்ரிக் எனும் ஆராய்ச்சிக் கூடம் மூடப்பட்ட உண்மையான காரணங்களை அமெரிக்க அரசு வெளியிட வேண்டும்.\nதொற்றுநோய் உலகளவில் பரவிய நிலையில், அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் தங்களது தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்\nஅமெரிக்காவின் தலைவர்கள் சொந்த நாட்டு மக்களின் உயிரிழப்புக்கும், உலகில் பிற நாட்டு மக்களின் உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்நாட்டு புகழ்பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கி அண்மையில் செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த போது கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/radio/plusradio/index_9.html", "date_download": "2020-07-10T04:02:43Z", "digest": "sha1:IU45GZEXPIT66BJWTFEE2D5JGUTV3TVY", "length": 1755, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "வானொலி நிகழ்ச்சி - தமிழ்", "raw_content": "\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 11ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 10ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 9ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 8ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 7ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 6ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 5ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 4ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 3ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 2ஆம் நாள்\n2020ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 30ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 29ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 28ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 27ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 26ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 25ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 24ஆம் நாள்\n2019ஆம் ஆண்டின் டிசம்பர் 23ஆம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12791", "date_download": "2020-07-10T03:57:53Z", "digest": "sha1:UJI5YWMV3GY3QKQDUOBOMGX7TKNVB3Y3", "length": 5120, "nlines": 24, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சின்னக்கதை - பற்றும் பாசமும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி\nஒரு வீட்டில் பெண் ஒருத்தி இருந்தாள். மற்றொரு வீட்டில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவர்களது வீடு கிட்டத்தட்ட அடுத்தடுத்து இருந்தன. அந்தப் பெண்ணுக்கு இளைஞன் ஒருவன் அந்த வீட்டில் வசிப்பது தெரியாது; அதுபோலவே, அங்கே ஒரு பெண் வசிப்பதும் அந்த இளைஞனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருநாள் அந்தப் பெண் மிகவும் நோய்வாய்ப் பட்டாள். அவள் வீட்டில் இருந்தவர்கள் ஒரே பதற்றத்துடன் நடமாடினர். அங்கே மருத்துவர்கள் வந்தனர். அடுத்த வீட்டில் இருந்த இளைஞனுக்கு இதனால் ஏற்பட்ட இரைச்சல் கேட்டது. அது தனது படிப்பைப் பாதிக்கும் என்று எண்ணி அவன் ஜன்னல் கதவை அடைத்துக்கொண்டான்.\nகாலப்போக்கில், விதிவசத்தால், அடுத்த வீட்டில் இருந்த பெண்ணையே அவன் திருமணம் செய்துகொண்டான். காலையில் திருமணம் நடந்தது. அன்று மதியமே அவளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மாப்பிள்ளை அவளைக் குறித்தும், அவளது வலியைக் குறித்தும் பதறிப்போனார்.\nஅந்தப் பெண்ணின் மீது இப்படி ஒரு பற்றுதல் எங்கிருந்து வந்தது அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டதால் அவளது சிறிய வயிற்றுவலியும் அவனைப் பதறச் ச���ய்தது. அதே பெண்ணுக்குக் கடுமையான நோய் முன்னர் ஏற்பட்டபோது அவன் சற்றும் கவலைப்படவில்லை. காரணம், அப்போது அவனுக்கு அவளுடன் எந்தப் பற்றுதலோ உறவோ ஏற்பட்டிருக்கவில்லை.\nஆக, பாசமும், 'என்னவள்' என்ற எண்ணமும், பற்றும்தான் இன்ப துன்பங்கள் எல்லாவற்றுக்கும் காரணம்.\nநன்றி: சனாதன சாரதி, ஜூன் 2018\nபகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6916", "date_download": "2020-07-10T03:15:55Z", "digest": "sha1:NKEPGECHAXG34ON3UIBVGJVPEL65H3RI", "length": 20264, "nlines": 56, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - தனிக் குடித்தனம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது\n- சாரதா ரமேஷ் | ஜனவரி 2011 |\nசுகுணா திடுக்கிட்டு எழுந்தாள். காலை மணி ஆறேகால். ஊதுபத்தி வாசனை நாசிக்கு எட்டியது. \"நேரமாயிடுச்சே\" என அவசரமாக எழுந்ததவளுக்குச் சமையலறையில் தாளிக்கும் ஓசை கேட்டது.\n இன்னிக்கு சனிக்கிழமைதானே கொஞ்சம் நேரம் கழித்து சமைத்தால்தான் என்ன குழந்தைகள் இன்னும் எழுந்திருக்கக் கூட இல்லை.சனிக்கிழமைனாலும் இவங்களுக்காகச் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டியதாக இருக்கிறது. இதுக்குதான் தனிக்குடித்தனம் போகணும்ங்கறது\" எனச் சிறிது எரிச்சலோடு மனதில் புலம்பிக்கொண்டே குளியலறைக்குள் சென்றாள்.\nசுகுணா குளித்து முடித்து ஹாலுக்கு வந்தபோது மாமனார் தமிழ் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தார். ரகு ஜாகிங் போய்விட்டு வந்து கீழே உட்கார்ந்து இங்கிலீஷ் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். சுகுணாவின் காலடிச் சத்தம் கேட்டதும், ரகு \"சுகுணா, கௌதம் மேனனோட 'பார்த்தேன் பரவசமானேன்' படம் தேவி தியேட்டரில் போட்டிருக்கிறான். இன்னிக்கு சாயங்காலம் போகலாம். ���ாக்கணும்னு சொன்னியே\" என்றான். சுகுணாவின் கண்கள் சந்தோஷத்தில் ஒளிர்ந்தன.\nசுகுணாவின் மாமியார் ரகுவிடம் காபியை நீட்டியபடி, \"தம்பி, இன்னைக்குப் பெருமாள் கோயிலில் விசேசம். நாம எல்லோரும் கோயிலுக்கு போலாம். நாளைக்கு நீங்க சினிமாவுக்குப் போங்க\" என்றார்.\nசுகுணாவுக்கு நொடியில் புரிந்து போயிற்று இன்றைக்கு சினிமாவிற்கு போக முடியாதென்று. கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. \"சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேத்திக்கவாவது தனிக்குடித்தனம் போகணும்\" எனத் தோன்றியது அவளுக்கு.\n\"இல்லம்மா, ஜாகிங் போகும்போது ரவியைப் பாத்தேன். அவன் சாயங்காலம் குடும்பத்தோட படம் போறதுக்கு டிக்கெட்டு புக் பண்ணியிருந்தானாம். வீட்டுக்கு தீடீர்னு விருந்தாளிகள் வந்துட்டாங்களாம், அதனால போகமுடியாது. நீ வாங்கிக்கிறயான்னு கேட்டான். சரின்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்மா. எனக்குப் பெருமாள் கோவில் விசேசம் ஞாபகத்துல இல்ல. இருந்திருந்தா வாங்கியிருக்க மாட்டேன்\" எனச் சிறிது வருத்ததுடன் சொன்னான்.\n\"பரவாயில்லை, தம்பி. அடுத்த வாரம் கோயிலுக்குப் போய்க்கலாம்\" என்று சொன்ன மாமியார் தன் கணவனின் கண்களில் சிறிது எமாற்றம் தெரிந்து மறைந்ததைக் கவனிக்கத் தவறவில்லை.\nசில வருடத்துக்கு முன்வரை ரகு சொந்த வீட்டிலிருந்துதான் தினமும் ஒரு மணி நேரம் பயணித்து வேலைக்கு வந்துக்கொண்டிருந்தான். தான் வேலை செய்யும் இடத்திலேயே குவார்ட்டர்ஸில் இடம் கிடைத்தவுடன் அப்பா அம்மாவைத் தன்னுடன் வந்திருக்கக் கேட்டுக்கொண்டான். அவர்களும் ரெட்டைப் பேரக்குழந்தைகள் கைக்குழந்தைகளாக இருப்பதால் ஒத்தாசைக்காகச் சொந்த வீட்டை விட்டு இங்கு வந்துவிட்டார்கள். குவார்ட்டர்ஸிலேயே எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால் வெளியில் போக வேண்டுமானால் புது இடம் என்பதால் ஆரம்பத்தில் ரகுதான் அழைத்துப் போவான். நாளடைவில் அதுவே பழக்கமாகிவிட்டது. ரகுவும் வெளியில் கூட்ட நெரிசல் அதிமாகிவிட்டதால் அவர்களைத் தனியாகப் போக அனுமதிப்பதில்லை. இதோ இங்கு வந்து மூன்று வருடங்களூக்கு மேல் ஒடிவிட்டது.\nபல வாரம் கழித்து ஒரு நாள் இரவு ரகு சாப்பிட்டுவிட்டுத் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் சேனலை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த தாய்க்குத் தெரியாதா தன் மகனின் மனநிலையை பிரதிபலிக்கும் செயல்கள்.\n\"என்ன தம்பி, ஏதாவது ஆபீஸ்ல பிரச்சனையா\n\"இல்லம்மா, நம்ம வீட்டுல வாடகைக்கு இருக்காங்கல்ல அவங்க வேற ஊருக்கு மாற்றலாகிப் போறாங்களாம். அடுத்த மாசம் வேற ஆடி மாசம். யாரும் வீடு மாத்த மாட்டாங்க. அதான் என்ன பண்ணறதுன்னு யோசிக்கிறேன்\"\n\"தம்பி, அம்மா சொல்லறத கோபப்படாம கேக்கிறீயா\n\"நானும் அப்பாவும் அங்க போய் இருக்கிறோமே\" என நிதானத்துடன் தன் மகனின் முகத்தை ஆழ்ந்து நோக்கியபடி சொன்னாள்.\nதன் மனைவி அம்மாவின் மனம் புண்படும்படி எதாவது சொல்லியிருப்பாளோ என நினைத்துச் சட்டென்று கோபத்துடன் சுகுணாவைப் பார்த்தான். அவன் பதில் சொல்ல யத்தனிக்கும் முன்பு அம்மா இடைமறித்தாள். \"ஏன் தம்பி அவளப் பாக்கற. நாங்க ஏதாவது சொன்னா அவதான் காரணம்னு நீயே சந்தேகிச்சு வார்த்தைகளைக் கொட்டறது நியாயமில்லை. உன் பேச்சு எங்களுக்குள்ள இருக்கிற நல்லுறவைத்தான் முறிக்கும்\" எனச் சொல்லியபடி ஆறுதலாக மருமகளைப் பார்த்தாள்.\n\"சரிம்மா, இப்ப ஏன் தனிக் குடித்தனம் என்ன குறை உங்களுக்கு\" ரகுவின் குரலில் கோபம் தெறித்தது.\n\"குறையொண்ணும் இல்ல தம்பி. ஆனா நிறைவு இல்லை. அப்பாவும் நானும் அந்த வீட்டில் இருவத்தி அஞ்சு வருசம் வாழ்ந்தோம். அக்கம்பக்கம் எல்லோரையும் தெரியும். நல்லா பழக்கமானவங்க, அப்பாவுடன் வேலை செஞ்சவங்க எல்லாம் அங்கதான் இருக்கிறாங்க. இங்க பேச்சு துணைக்குக்கூட அப்பா வயது ஒத்தவங்க அவ்வளவா யாரும் இல்லை. மகன் வீட்டுக்கோ மகள் வீட்டுக்கோ இங்கே வரவங்க சில மாசம் தங்கிட்டுப் போயிடறாங்க. படிச்ச பேப்பரையே படிச்சுகிட்டு, விட்டத்தைப் பாத்தபடி ஈஸிசேர்ல அப்பா உக்காந்திருக்கறதைப் பாக்கும்போது கஷ்டமாக இருக்கு தம்பி. பொம்பளைங்களுக்கு வயசானலும் இடமாற்றம் அவ்வளவாக பாதிக்காது. ஆனா ஆம்பிளங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்.\"\n\"அதுக்குத்தானேம்மா வாரவாரம் எங்கவாவது கூட்டிக்கிட்டு போறேன்.\"\n\"எங்களுக்காக நீ மெனக்கிடும் போது கஷ்டமாக இருக்கு தம்பி. மருந்து வாங்கறதா இருந்தாலும் நீதான் செய்யற. ஆனா அந்த ஊர் அப்பாவுக்கு அத்துப்படி. எல்லா இடத்துக்கும் போய் வந்துவிடுவார். வயசான பிறகு வேலைகளை முடிந்தளவு தானே செய்துகொள்ளும் பொழுது மனம் நிற��வா இருக்கும் தம்பி.\"\n\"அதுக்காக எப்படிம்மா தனியா இருக்க விடமுடியும்\nஅதற்கு மெல்லிய புன்னகையுடன், \"தம்பி நீ காலேஜுக்கு பெங்களுர் போகும்போது எங்களுக்கு இருந்த கவலைதான் இப்போது உனக்கு. ஆனா அப்போதிருந்த உன் மனநிலையை யோசிச்சுப்பார். மனிதனுக்கு சிறிது சுதந்திரம் இளமைக்காலத்துல மட்டுமல்லாமல் எல்லா கால கட்டத்திலேயும் தேவை தம்பி.\"\n\"என்ன சுகந்திரம் நம்ம வீட்டில் இல்லம்மா பெரிய வார்த்தையா சொல்லிறீங்களே\n\"பெரிய வார்த்தை இல்ல தம்பி. முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய வார்த்தை. சுதந்திரம் இல்லன்னு சொன்னா கட்டுப்பாடு விதிக்கிறாய் என்று சொல்றேன்னு அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. தன் மனசு நினைத்ததை மத்தவங்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய முடியாததும் சுதந்திரம் இல்லைன்னுதான் அர்த்தம். எல்லாத்துக்கும் உன்னைச் சார்ந்து இருக்க வேண்டியதாக இருக்கு. உனக்கு வேறு வேலைகள் இருப்பதால் உன்னால் எங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதபோது நீ வருத்தப்படறே. சில சமயம் நீ வெளியே போறது எங்களால தடைப்பட்ட எங்களுக்கு வருத்தமா இருக்கு.\"\n அப்பா அம்மாவைத் தனியாக இருக்க வைப்பது தப்பில்லையா\n\"கடமையைச் செய்யணும் அதே நேரம் நடைமுறைக்கு ஒத்துவருமான்னு பார்க்கணும். என் மாமியார் காலத்தில் கூட்டுக்குடும்பம் நடைமுறைக்கு ஒத்துவந்தது. ஏன்னா தலைமுறை இடைவெளி அவ்வளவாக இல்லை. அவங்க எண்ணங்களும் செயல்களும் ஒரே மாதிரி இருந்தது. ஆனா இப்போ காலம் மாறிட்டுது. சின்னவங்களுக்கு நிறைய வேலை, பொறுப்புகள் அதிகமாய்ட்டுது. சமுதாயமும் மாறிட்டுது. சில மணி நேரத்துல பல விசயங்களைச் செய்யலாம். வேகத்திற்கும் நிதானத்திற்கும் உள்ள இடைவெளி இப்பொது தலைமுறைகளுக்குள் வந்துவிட்டது. யதார்த்தம் புரிஞ்சு எந்தத் தலைமுறையும் மத்தவங்களைத் தன் கட்டுக்குள் வைக்க முனையாமல் இருப்பது நல்லது. அதற்கு உறவுகளுக்குள் சிறிது இடைவெளி தேவை. அதற்குத் தனிக்குடித்தனம் உதவுமானால் நடைமுறைப் படுத்துறது நல்லதுதானே\nதன்னை ஆச்சரியதுடன் பார்க்கும் மகனைப் பாசத்துடன் பார்த்து, \"எங்கேயும் போயிடலையே. நம்ம வீட்டுக்குத்தானே போறேன் தம்பி\" என்றாள். சுகுணா தன் மாமியாரை மரியாதை கலந்த ஆச்சரியத்துடன் புதிதாகப் பார்த்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995161/amp", "date_download": "2020-07-10T03:47:47Z", "digest": "sha1:GP7Q4RKJMOQB6B77BAWIAPPJFDVEAJJD", "length": 10417, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் | Dinakaran", "raw_content": "\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nகளக்காடு, மார்ச் 20: களக்காடு அருகே திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் அழகிய நம்பிராயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருவுருவங்களில் அருள் பாலித்து வருவது சிறப்புமிக்கதாகும். பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.\nஇந்தாண்டு திருவிழா கடந்த 10ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம் பெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5ம் நாளான கடந்த 14ம் தேதி நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10ம் நாளான நேற்று (19ம் தேதி) நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து விஷேச அலங்காரத்தில் நம்பி சுவாமிகள் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன், ரூபி மனோகரன், காங்.முன்னாள் மாவட்ட தலைவர்கள் தமிழ்ச் செல்வன், மோகன் குமாரராஜா, களக்காடு நகர தலைவர் ஜார்ஜ் வில்சன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் களக்காடு மேரி ஜெமிதா, ஏர்வாடி ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கோவில் வளாகம், திருத்தேர் நிலையம், ரதவீதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நாளை திர்த்தவாரி நடைபெறுகிறது.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\nநெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் 'கட்'\nகொரோனா வைரஸ் எதிரொலி நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது\nகழிவறையில் தண்ணீர் இல்லை; எலிகள் தொல்லை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேவை குறைபாடு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதச்சநல்லூரில் 2 மாதங்களாக குடிநீர் சப்ளை ‘கட்’ பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை\nஇளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு\nகளக்காடு அருகே தொழிலாளி தற்கொலை\nபுதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி\n‘கொரோனா'வைரஸ் முன்னெச்சரிக்கை மனுநீதி நாள், குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒத்திவைப்பு\nவள்ளியூரில் விதிகளை மீறி அதிவேகமாக டூவீலரில் பறக்கும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/181568", "date_download": "2020-07-10T02:32:49Z", "digest": "sha1:TS32DRZGOSQKYZTLHQITEXHWJ62KSPLX", "length": 9453, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பொலிசாரிடம் கண்ணீர் மல்க கெஞ்சிய பிரபல சின்னத்திரை நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிசாரிடம் கண்ணீர் மல்க கெஞ்சிய பிரபல சின்னத்திரை நடிகை\nபிரபல சின்னத்திரை நடிகை நிலானியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nதமிழகத்தின் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து நடிகை நிலானி வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅதில், பொலிஸ் உடை அணிந்து நடிப்பதற்கு வெட்கப்படுவதாகவும், இன்னொரு ஈழம் உருவாகிவிடக் கூடாது எனவும் கூறி வெளியிட்டிருந்தார்.\nஅந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாக பரவியது.\nஇந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோவுக்காக குன்னூரில் தங்கியிருந்த நிலானியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nவீடியோ வெளிவந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் பொலிசார் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் இது குறித்து தகவல்கள் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து சின்னத்திரை நடிகை நிலானி வெளியிட்ட வீடியோ வைரலானதால், அது தொடர்பாக சென்னை வட பழனி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.\nஅதன் பின் வழக்குபதிவு செய்யப்பட்டதால், அவர் தலைமறைவாகியிருந்தார். அதுமட்டுமின்றி அவருடைய போனும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது.\nஇதனால் தனிப்படை அமைத்து பொலிசார் தேடி வந்த நிலையில், அவர் குன்னூரில் இருப்பதாக பொலிசாருக்க் தகவல் கிடைத்துள்ளது.\nஉடனே நேற்றிரவு அங்கு சென்ற பொலிசார் விசாரித்த போது, நிலானி அங்கிருக்கும் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.\nஅதன் பின் அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிலானி அந்த வீடியோ குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும், பொலிசாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் ஆவேசத்தில் அவ்வாறு பேசிவிட்டேன். வழக்கை சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று பொலிசாரிடம் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட��டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:13:07Z", "digest": "sha1:QBUZMQUJ66PSKX4QINKQPP24VB3QIXMV", "length": 83106, "nlines": 521, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "பாகவதன் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத���துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்��ுக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர�� கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன���, மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nமேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின்[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதாரணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:\nகோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்ளது என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”. The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that\nஇதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள், அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.\nபாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளாவில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தை���ள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.\nகிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்\nஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிகிறது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.\n16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East, to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages” பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத��துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.\n“கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.\nபச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, மேரியை ஒப்புக்கொள்ளாமல், “கிரிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.\nகிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்டாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்துவ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.\nஇது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.\n[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.\n[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிருத்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.\nகுறிச்சொற்கள்:அம்மன், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், எலும்பு, ஏசு, கபாலி, கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காமா, கிருத்துவம், கிருஸ்து, கேரளா, கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சைனாட், தெய்வநாயகம், தோமையர், பாசுதா, மயிலாப்பூர், மலபார், மாரி, மெயிலாபூர், மேரி\nஅருளப்பா, ஆவி, இடது கை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, ஐரோப்பா, ஒதுக்கப்பட்ட பைபிள், கத்தோலிக்கம், கபாலி கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிருஷ்ணன், கிரேக்கன், கிளாடியஸ், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், பக்தன், பச்சனன், பாகவத, பாகவதன், பிதா, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், ஹெலியோடோரஸ், heliodorus இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\n��மெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு ஏசு கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சர்ச் சாந்தோம் சர்ச் சின்னப்பா சின்ன மலை சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தி இந்து தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் தோமைய்யர் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nஆசிய ஊடக கல்லூரி, ஈடனை விட்டு வெளியே, நேஷனல் ஜியோகரிபிகல், செக்யூலரிஸ ஜார்னலிஸம் – தாமஸ் கட்டுக் கதை நோக்கிச் செல்வதேன்\nஆசிய ஊடக கல்லூரி, ஈடனை விட்டு வெளியே, நேஷனல் ஜியோகரிபிகல், செக்யூலரிஸ ஜார்னலிஸம் – தாமஸ் கட்டுக் கதை நோக்கிச் செல்வதேன்\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/karsuvargal/karsuvargal19.html", "date_download": "2020-07-10T03:43:42Z", "digest": "sha1:BDUL6FYZGIBONLYVTBBS3GTAWVRKL23A", "length": 58221, "nlines": 484, "source_domain": "www.chennailibrary.com", "title": "கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசேதுராசன் சேர்வை விருந்துக்குக் கூப்பிட்டது வேறு எதற்காகவோ தான் இருக்கும் என்று தனசேகரனுக்குள்ளே ஒரு சந்தேகம் ஏற்பட்டது சரியாகிவிட்டது. மாமா தங்கபாண்டியன் அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. தனசேகரனோ ஓரளவு எதிர்பார்த்திருந்தான். விருந்திலே நடிகை ஜெயநளினியையும், தண்டச் சோற்றுப் பேர்வழியாக டைரக்டர் என்ற பேரிலே சுற்றிக் கொண்டிருக்கும் கோமளீசுவரனையும் பார்த்ததுமே தான் நினைத்துக் கொண்டு வந்தது சரிதான் என்று தனசேகரனுக்குத் தோன்றி விட்டது. தன் தந்தைக்குச் சினிமா உலகத்தின் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே சேதுராசன் சேர்வையாகத்தான் இருக்க வேண்டும் என்றுகூட உள்ளூற அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதனால்தான் வந்தது முதற்கொண்டே அந்த விருந்தில் முழு மனநிறைவோடு அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nஆனால் மாமாவுக்கோ நேரம் ஆக ஆகத்தான் அது புரிந்தது. ஜெயநளினியையும் தன்னையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார வைத்து சேதுராசன் சேர்வை மெல்ல மெல்ல எதற்கு முய��ுகிறார் என்று தெரிந்ததும் அவரும் ஆத்திரப்படத் தொடங்கி இருந்தார். விருந்து முடிந்ததும் சேதுராசன் சேர்வை தங்களைத் தனியே கூப்பிட்டபோது தனசேகரன் மாமாவை உறுத்துப் பார்த்தான். அநாவசியமாகத் தனசேகரன் தன்மேல் எதற்குக் கோபப்படுகிறான் என்று மாமாவுக்கே முதலில் புரியவில்லை. தனசேகரனுக்கோ மாமா ஜெயநளினியிடம் கலகலப்பாகச் சிரித்துப் பேசியதே பிடிக்கவில்லை. ‘சேதுராசன் சேர்வைக்குத் தான் இதே தொழில். மாமாவுக்கு என்ன கேடு வந்தது. அவர் ஏன் சிரித்துப் பேசி நேரத்தைக் கடத்துகிறார் இவளிடம் அவருக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது இவளிடம் அவருக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது’ என்று உள்ளூற மனம் கொதித்துக் கொண்டிருந்தான் தனசேகரன்.\n இப்போ இங்கே வேறே யாரு இருக்காங்க நாம நாலு பேர் மட்டும்தானே இருக்கோம் நாம நாலு பேர் மட்டும்தானே இருக்கோம் என்ன சொல்லணுமோ அதை இங்கேதான் சொல்லுங்களேன். எங்களுக்கும் நேரமாச்சு. போகணும், நாங்க மெட்ராஸ்லே இருக்கறதுக்குள்ள இன்னும் பார்க்க வேண்டிய காரியம் நிறைய இருக்கு” என்று மாமாவே சேதுராசன் சேர்வையைத் துரிதப்படுத்தினார்.\n மெட்ராஸுக்கு வந்துட்டு உடனே திரும்பிப் போகணும்னு பறக்கிற ஒரு பெரிய மனுஷனை நான் இப்பத்தான் முதன் முதலாப் பார்க்கிறேன். பல தொழிலதிபருங்க, வசதியுள்ளவங்க எல்லாம் சினிமா நட்சத்திரங்க இருக்கிற எடத்தைத் தேடிக்கிட்டுப் போயி ஒரு நாள், ரெண்டு நாள் அவங்களோட உல்லாசமாத் தங்கிட்டுப் போகணும்னு ஆசைப்படறாங்க. இங்கேயோ நட்சத்திரங்களே உங்களைத் தேடி வந்திருக்காங்க. அப்படி இருந்தும் நீங்க அவசரப்படலாமா” என்று சொல்லியபடி குறும்புத்தனமாகக் கண் சிமிட்டிச் சிரித்தார் சேர்வை.\nமாமாவும் தனசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சேதுராசன் சேர்வைக்கு அவர்கள் பதிலே சொல்லவில்லை. ஆனால் சேதுராசன் சேர்வை விடாமல் தொற்றினார்.\n“பெரியவர் இருந்தப்போ இங்கே ஒரு விருந்துன்னு வந்தார்னா நிதானமா இருந்து எல்லாரிட்டவும் பேசிப் பழகிட்டுத்தான் போவார். ஏன், இதோ இந்த ஜெய நளினியே இப்படி ஒரு விருந்திலேதான் முதன் முதலா அவருக்குப் பழக்கமானாள். இப்போ நான் உங்ககிட்டப் பேசணும்னது கூட இவ விஷயமாத்தான். ஏதோ ரெண்டு தரப்பும் பழகியாச்சு. கோர்ட், கேஸுன்னு போயி நேரத்தையும் பணத்தையும��� வீணாக்கி வக்கீலுக்கு அழறதுலே என்ன பிரயோசனம் ஏதாவது கொடுக்கிறதைக் கொடுத்து முடியுங்க... ஏதாவது கொடுக்கிறதைக் கொடுத்து முடியுங்க...\n“இந்த அட்வைஸை நீங்க எனக்கோ மாமாவுக்கோ சொல்ல வேண்டியதில்லை மிஸ்டர் சேர்வை நாங்க முதல்லே கோர்ட்டுக்குப் போகலே. இப்போ இவங்க கோர்ட்டுக்குப் போயிருக்கிறதாலே எங்களுக்குத்தான் நல்லது” என்றான் தனசேகரன். சேர்வை விடவில்லை, தொடர்ந்து வினவினார்.\n கேஸ்னு வந்துட்டா அப்புறம் ரெண்டு பேருக்கும்தானே அது சிரமம்\n“அது தான் இல்லேன்னேன். யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிற மாதிரி இப்போ இவங்க போட்டிருக்கிற கேஸினாலே ஏற்கெனவே எங்கப்பா இவங்களுக்கு எழுதி வச்சிருக்கிற சொத்துக்களைக்கூட இனிமே நாங்களே திரும்பி வாங்கிக்க வழி பிறக்கப்போகுது. கேஸ் முடிஞ்சதும் விவரமா எல்லாம் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க” என்று தனசேகரன் பேசத் தொடங்கியபோது ஜெயநளினியின் முகத்தில் சற்றே கலவரக்குறி தோன்றியது.\nஅடுத்த பகுதியில் சற்றே விலகினாற்போல நின்று கொண்டிருந்த கோமளீஸ்வரன் அப்போதுதான் உள்ளே தலையைக் காட்டினான். தானும், மாமாவும், ஜெயநளினியும் சினிமா விநியோகஸ்தர் சேதுராசன் சேர்வையும் மட்டும்தான் அங்கே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த தனசேகரனுக்கு இப்போதுதான் டைரக்டர் கோமளீஸ்வரனும் அங்கே நுழைந்து நின்று கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. அவர்கள் வாய்மொழியாகவே விஷயங்களை வரவழைப்பதற்காகத் தான் தனசேகரன் அப்படிப் பேசியிருந்தான்.\nசேதுராசன் சேர்வை கொஞ்சம் அழுத்தமாக இருந்தார். அவருக்குத் தனசேகரனின் பேச்சைக் கேட்டு உடனே கோபமோ ஆத்திரமோ எதுவும் வந்துவிடவில்லை. கோமளீஸ்வரன் ஒரேயடியாகத் துள்ளினான்.\n“நளினிக்கு அந்த அடையாறு வீட்டை அவரே பிரியப்பட்டு வாங்கிக் குடுத்தாரு. இப்போ அரண்மனைச் சொத்திலே பாகம் குடுன்னு அவ கேட்டா அதுக்காக அடையாறு வீட்டை காட்டிப் பயமுறுத்தறது நியாயமில்லே\n“அடையாறு வீடு ஒண்ணும் ஆகாசத்திலே இருந்து குதிச்சிடலே. அதுவும் பீமநாதபுரம் அரண்மனைச் சொத்தை வித்து வாங்கினதுதான், ஞாபகம் இருக்கட்டும். ‘கேஸ்’னு வந்தாச்சுன்னா அப்புறம் எல்லாத்தையும் சந்தியிலே இழுத்துத்தான் தீரணும்.”\nதனசேகரன் இவ்வாறு கூறி முடித்ததும், “ஒழுங்கா முறையாக கேஸை வாபஸ் வாங்கிட��டா ஏற்கெனவே நீங்க ராஜா மூலமாச் சேர்த்து வச்சுக்கிட்டிருக்கிற சொத்தாவது மிஞ்சும். இல்லாட்டா அதுக்கும் ஆபத்துதான்” என்று மாமாவும் உரையாடலில் சேர்ந்து கொண்டார்.\nஇப்போது சேதுராசன் சேர்வை தம்முடைய மெளனத்தைக் கலைத்துவிட்டுத் தாமே மெல்லப் பேசத் தொடங்கினார்.\n“நான் ஒருத்தன் நடுவிலே மத்தியஸ்தன் இருக்கிறேன்னு நினைக்காமே நீங்களாகவே பேசிக்கிட்டா எப்படி எல்லா விஷயமும் தெரிஞ்சவன் நான். சொல்லப் போனால் பெரிய ராஜாவுக்கும், நளினிக்கும் சம்பந்தம் ஏற்படறத்துக்குக் காரணமா இருந்தவனே நான்தான். இதிலே என்னைக் கலந்துக்காமல் ராஜாவும் ஒண்ணும் பண்ணினதில்லே. நளினியும் ஒண்ணும் பண்ணினதில்லே. நான் உங்க ரெண்டு பேருக்குமே நியாயமா இப்போ ஒருவழி சொல்ல முடியும்னு நினைக்கிறேன். வக்கீலுங்களுக்கும் கோர்ட்டுக்கும், கேசுக்கும் கொட்டி அழறதுனாலே பணம் தான் வீணா விரயமாகும். உறவுக்குள்ளே நம்ம மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் வேண்டாம் எல்லா விஷயமும் தெரிஞ்சவன் நான். சொல்லப் போனால் பெரிய ராஜாவுக்கும், நளினிக்கும் சம்பந்தம் ஏற்படறத்துக்குக் காரணமா இருந்தவனே நான்தான். இதிலே என்னைக் கலந்துக்காமல் ராஜாவும் ஒண்ணும் பண்ணினதில்லே. நளினியும் ஒண்ணும் பண்ணினதில்லே. நான் உங்க ரெண்டு பேருக்குமே நியாயமா இப்போ ஒருவழி சொல்ல முடியும்னு நினைக்கிறேன். வக்கீலுங்களுக்கும் கோர்ட்டுக்கும், கேசுக்கும் கொட்டி அழறதுனாலே பணம் தான் வீணா விரயமாகும். உறவுக்குள்ளே நம்ம மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் வேண்டாம் நாமே பார்த்துப் பேசி முடிவு பண்ணிக்கலாம் நாமே பார்த்துப் பேசி முடிவு பண்ணிக்கலாம்\n யாருக்கும் உறவு ஒண்ணும் கிடையாது. சும்மா அதைச் சொல்லிப் பயமுறுத்தாதீங்க” என்று தனசேகரன் குறுக்கிட்டுச் சொன்னான்.\nஇதைக் கேட்டுச் சேதுராசன் சேர்வையின் முகத்தில் சுமுகபாவம் மாறியது. தனசேகரனைச் சற்றே உறுத்துப் பார்த்தார் அவர்.\n“உறவு இருக்கிறதும் இல்லாததும் உங்களுக்கு எப்படித் தெரியும் தம்பி அதுக்கெல்லாம் கண்கண்ட சாட்சியா நான் ஒருத்தன் இருக்கேனே அதுக்கெல்லாம் கண்கண்ட சாட்சியா நான் ஒருத்தன் இருக்கேனே\n“உங்களுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் கூட உண்டுன்னு இப்பத்தானே தெரியுது\n நிறுத்திக்கோ. இவரோட நமக்கு வீண் பேச்சு வேண்டியதில்லே. பார்க்க வேண��டியதைக் கோர்ட்டிலே பார்த்துக்கலாம்” என்று நடுவே புகுந்து கண்டிப்பான குரலில் சொன்னார் மாமா. நிலைமை கடுமையாகியது.\nகடைசியில் சேதுராசன் சேர்வையும் மற்றவர்களும் இறங்கி வழிக்கு வந்தார்கள். பலமணி நேரப் பேச்சுக்கும், வாக்குவாதத்துக்குப் பின்னால் ஜெயநளினி கேஸை உடனே கோர்ட்டிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்வதென்றும் ஏற்கெனவே மகாராஜா அவளுக்குக் கொடுத்து அவள் வசமிருக்கும் பங்களா, நகைகள், எதையும் அவளே தொடர்ந்து வைத்துக் கொள்வதென்றும் புதிதாக மேற்கொண்டு எதையும் கேட்கக் கூடாதென்றும் சமரச முடிவு ஆயிற்று.\nகோமளீஸ்வரனுக்கு ஏமாற்றந்தான். ஆனால் முரண்டு பிடித்தால் இருக்கிற சொத்தும் போய்விடுமோ என்று பயந்துதான் அவன் அதற்கு ஒப்புக்கொண்டாக வேண்டியிருந்தது.\nமாமாவும் தனசேகரனும் எதற்கும் மயங்கக் கூடியவர்களாக இல்லை. பச்சையாக வாய்விட்டுச் சொல்லாதது தான் குறையே ஒழிய அப்போது சேதுராசன் சேர்வை, மாமா தங்கபாண்டியனை ஜெயநளினியிடம் வகையாக மாட்டி வைத்து விட ஆன மட்டும் முயன்று பார்த்தார். அதில் அவருக்கு நாணமோ கூச்சமோ தயக்கமோ சிறிதும் இருக்கவில்லை.\nபெரிய ராஜாவின் காமக் கிழத்தியாக இருந்த ஒருவரை அவருடைய மைத்துனனாகிய மாமாவிடமே காமக்கிழத்தியாகச் சிபாரிசு செய்து பார்க்கவும் சேதுராசன் சேர்வை தயங்கவில்லை. மாமாவும் தனசேகரனும் விழிப்புள்ளவர்களாக இருந்ததனால்தான் தப்ப முடிந்தது. கேஸ் போட்டு மிரட்டியோ இழுத்தடித்தோ பணம் பறிக்க இவர்கள் ஒன்றும் இளித்தவாயர்கள் அல்ல என்பது ஜெயநளினிக்கும் புரிந்து விட்டது. கோமளீஸ்வரன் சேதுராசன் சேர்வை ஆகியோருக்கும் புரிந்துவிட்டது. அந்தக் கேஸ் வாபஸ் வாங்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறவரை மாமாவும் தனசேகரனும் சென்னையில் தங்கினார்கள். வக்கீலை மத்தியஸ்தம் வைத்து ஜெயநளினியிடம் ஓர் உடன்படிக்கை போல எழுதி வாங்கினார்கள்.\n“காலஞ்சென்ற மகாராஜா பீமநாத ராஜசேர பூபதியின் குடும்பச் சொத்துக்களில் இனி தனக்கு எந்த பாத்தியதையும் இல்லையென்றும் தன்னோடு அவர் நெருங்கிப் பழகிய வகையில் தனக்குக் கட்டிக் கொடுத்த வீடு வாசல் நகை நட்டுக்களைக் கொண்டே தான் திருப்தியடைவதாகவும்” அவள் கைப்பட எழுதிச் சாட்சிக் கையெழுத்துடன் வாங்கி வைத்துக் கொண்டான் தனசேகரன்.\n“ஒரு பிரச்னை முடிந்தது மாமா இனிமே பீமநாதபுரத்திலே நம்ம மியூஸியத் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யணும். அதற்கு ஏற்பாடு செய்யாமே மெட்ராஸ்லேருந்து திரும்பக்கூடாது.”\nஉடனே மாமா, “சரி, யாராவது மந்திரியைக் கூப்பிடலாம்” என்றார். தனசேகரன் அவர் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை.\n“பேருக்கு ஒரு நல்ல குணவானான மந்திரியைக் கூப்பிடலாம். ஆனால் ஒரு சிறந்த புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் இங்கே இருக்கிறார். அவரையும் கூப்பிடப் போறேன்” என்றான் தனசேகரன்.\n“நீ அந்த வேலையைக் கவனி. நான் கல்யாணப் பத்திரிகை வேலையைக் கவனிக்கிறேன். கேபிள் கொடுத்தாச்சு, மலேயாவிலேருந்து, எல்லாரும் இந்த வாரக் கடைசிக்குள்ளே வந்திடுவாங்க...”\n“எப்படி அதெல்லாம் உடனே முடியும் கொஞ்சம் பொறுத்துச் செய்யலாமே மாமா கொஞ்சம் பொறுத்துச் செய்யலாமே மாமா இப்போ என்ன அவசரம் பரஸ்பரம் ஒருத்தருக் கொருத்தர் சத்தியம் பண்ணிக் கொடுத்த கல்யாணம் தானே நீங்களும் நானுமா முடிவு பண்ணினோம் நீங்களும் நானுமா முடிவு பண்ணினோம் எங்கம்மாவே முடிவு பண்ணிக்கிட்டுப் போன கல்யாணம் தானே மாமா இது எங்கம்மாவே முடிவு பண்ணிக்கிட்டுப் போன கல்யாணம் தானே மாமா இது\n ஆனா அதை நிறைவேற்றவும் இதுதான் காலம். மறுபடி மலேயாவுக்கு விமானம் ஏறித் திரும்பறப்போ நீ என் மருமகனாகவும் நான் உன் தாய்வழி மாமனாகவும் திரும்பறதை விட மாப்பிள்ளையாகவும் மாமனாராகவுமே திரும்பறதுன்னு நான் முடிவு பண்ணியாச்சு” என்றார் மாமா.\nதனசேகரன் நாணினாற் போலச் சிறிது நேரம் தலைகுனிந்து சும்மா இருந்தான். மாமா புன்னகை பூத்தார்.\n எங்கே பார்த்தாலும் சினிமா நட்சத்திரங்கள் வாடகை மனைவிமார்களாகவும் தற்காலிக மனைவிமார்களாகவும் ரொம்ப மலிவாகக் கிடைக்கிறாங்க. இந்தச் சூழ்நிலையிலே வயசு வந்த எந்த ஆம்பிளையையும் தனியா விடமுடியலே.”\n“எங்கப்பாவெப் பத்தித்தான் நீங்க இப்படி எல்லாம் பயப்படனும் மாமா என்னைப்பத்திப் பயப்பட வேண்டாம் நான் அத்தனை சுலபமாக ஏமாந்துட மாட்டேன்\n“சேதுராசன் சேர்வை எனக்கே தற்காலிக மனைவி ஏற்பாடு பண்றேன்னு வலை விரிக்கிறானே அரச பரம்பரையான உன்னை விட்டு விடுவானா தம்பி அரச பரம்பரையான உன்னை விட்டு விடுவானா தம்பி\n“நான் ஏமாந்தால்தானே அவரு வலை விரிக்க முடியும் அரசன், அரச பரம்பரை, இளவரசர் அதெல்லாம் இருந்தால் தான் பீடை மாதிரி இந���த விஷயங்களெல்லாம் நம்மை வந்து பீடிக்குமென்று பயந்து தானே அதிலே இருந்து தனியா விலகியிருக்கேன் அரசன், அரச பரம்பரை, இளவரசர் அதெல்லாம் இருந்தால் தான் பீடை மாதிரி இந்த விஷயங்களெல்லாம் நம்மை வந்து பீடிக்குமென்று பயந்து தானே அதிலே இருந்து தனியா விலகியிருக்கேன் என்னை எந்தக் கெடுதலும் அணுக முடியாது மாமா...”\n அதெல்லாம் புரியுது. உன்னைப் பாராட்டறேன். உங்கப்பாவுக்கு என் சகோதரியைக் கொடுத்தேன். அவரு ஒழுங்கா நடத்துக்கலே அவளும் பாதியிலே செத்துப் போயிட்டா அவளும் பாதியிலே செத்துப் போயிட்டா அடுத்த தலைமுறையிலே நீ நல்லா இருக்கே. உன்னை யாருமே கெடுத்திட முடியாது. உனக்கு என் மகளைக் கொடுக்கிறேன். அதிலே தாமதம் எதுக்கு அடுத்த தலைமுறையிலே நீ நல்லா இருக்கே. உன்னை யாருமே கெடுத்திட முடியாது. உனக்கு என் மகளைக் கொடுக்கிறேன். அதிலே தாமதம் எதுக்கு உடனே அடுத்த முகூர்த்தத்திலே கலியாணம் நடக்கணும்கிறது என் ஆசை. நீ என்ன சொல்றே உடனே அடுத்த முகூர்த்தத்திலே கலியாணம் நடக்கணும்கிறது என் ஆசை. நீ என்ன சொல்றே\n உங்க இஷ்டம் போலச் செய்யுங்க மாமா ஆனா...”\n என் கல்யாணம் எளிமையா நடக்ககணும். சமஸ்தானத்து ஜபர்தஸ்தெல்லாம் அதிலே கூடாது. உங்க பணச் செழிப்பையும் அதிலே காட்டக்கூடாது. என் குடும்ப அந்தஸ்துங்கிற பேரிலேயும் டாம்பீகச் செலவு கூடாது. உங்க குடும்ப அந்தஸ்து என்கிற பேரிலேயும் டாம்பீகம் கூடாது.”\n“நீ இப்படி நிபந்தனை போடுவேன்னு எனக்கு முன் கூட்டியே தெரியும். அதனாலேதான் நானே பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலிலே எளிமையான கல்யாணம்னு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”\n“ரொம்ப சரி. கல்யாணச் செலவை மிச்சப்படுத்தி நான் இரண்டு லட்சம், நீங்க ரெண்டு லட்சம் பணம் போட்டுப் பீமநாதபுரத்திலே ஒரு பெண்கள் கல்லூரி ஏற்படுத்தணும். நீங்க சம்மதிச்சா இது சுலபமா நடக்கும் மாமா பீமநாதபுரம் வட்டாரத்திலே பெண்கள் கல்லூரியே கிடையாது. வயசு வந்த பெண்கள் அனாவசியமா நூறு மைல், இருநூறு மைல் தள்ளியிருக்கிற, நகரங்களிலே தனியாய் போய்ப் படிக்க வேண்டியிருக்கு. எங்கம்மா பேரிலே அந்த காலேஜைத் தொடங்குவோம் பீமநாதபுரம் வட்டாரத்திலே பெண்கள் கல்லூரியே கிடையாது. வயசு வந்த பெண்கள் அனாவசியமா நூறு மைல், இருநூறு மைல் தள்ளியிருக்கிற, நகரங்களிலே தனியாய் போய்ப் படிக்க வேண்டியிருக்க��. எங்கம்மா பேரிலே அந்த காலேஜைத் தொடங்குவோம்\n இதெல்லாம் எங்கிட்ட நிபந்தனை போட்டுத்தான் உனக்கு நான் செய்யனுமா என் பெண்ணைக் கட்டிக்கிட்டா இந்தச் சொத்தெல்லாம் உன் நிர்வாகத்தின் கீழேதானே வரப் போகுது என் பெண்ணைக் கட்டிக்கிட்டா இந்தச் சொத்தெல்லாம் உன் நிர்வாகத்தின் கீழேதானே வரப் போகுது\nகாலேஜ் வைப்பதற்கு மாமா சம்மதித்ததும் தனசேகரன் திருமணத்திற்கு முழு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டான். மாமா திருமணப் பத்திரிகை அச்சடிக்க ஏற்பாடு செய்யப் போனார். தனசேகரன் மியூஸியம் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப் போனான். மியூஸியம் திறப்பு விழா அழைப்பிதழும் தனசேகரனுடைய திருமண அழைப்பிதழும் ஒரே சமயத்தில் ஒரே அச்சகத்தில் அச்சாகி முடிந்ததும் அவற்றை எடுத்துக் கொண்டு இருவரும் ஊருக்குப் புறப்பட்டார்கள்.\nபீமநாதபுரம் ஊரே மாறிவிட்டாற்போல் அந்த மியூசியம் ஊர் நடுவே ஒளிவு மறைவின்றிக் காட்சியளித்தது.\nகற்சுவர்கள் இல்லாமல் பூங்காக்களோடு கூடிய கம்பீரமான அரண்மனை இப்போது புதுப்பொலிவோடு தோன்றியது.\nமுகத்திரை நீக்கிய புதுமணப்பெண் போல அரண்மனை அழகுற இலங்கிற்று இப்போது. மியூசியத்திற்கு 2 ரூபாய் நுழைவுக் கட்டணம் வைக்கவேண்டும் என்று மாமா சொன்னார்.\n“ஏழை எளியவர்கள் அவ்வளவு தர முடியாது. இருபத்தைந்து காசுகள் கட்டணமாக நியமித்தால் போதும்” என்று கூறினான் தனசேகரன்.\nமாமா ஒப்புக் கொண்டார். தனசேகரனின் பரந்த மனப்பான்மை அவரை ஆச்சரியப்பட வைத்தது. பீமநாதபுரம் மியூசியத் திறப்பன்று எல்லாப் பெரிய ஆங்கிலத் தினசரிகளிலும் தமிழ்த் தினசரிகளிலும் சிறப்பு அனுபந்தங்கள் வெளியிட ஏற்பாடு செய்தான் தனசேகரன். ‘ஓர் அரண்மனை மியூசியமாக மாறுகிறது’ என்பதுதான் அனு பந்தத்தின் தலைப்பாக இருந்தது. மியூசியத்தின் சிறப்புக்கள் அநுபந்தத்திலே விவரிக்கப்பட்டிருந்தன. படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பத��� (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உ��க செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kizhakku/gst-10004106?page=6", "date_download": "2020-07-10T03:22:14Z", "digest": "sha1:JMWFZDAUNY6GWTR643MABYFX7AUVW3OG", "length": 13917, "nlines": 201, "source_domain": "www.panuval.com", "title": "GST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி - ஜி.கார்த்திகேயன் - கிழக்கு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nGST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி\nGST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி\nGST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி\nCategories: வணிகம் / பொருளாதாரம் , சமூகவியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nGST -சரக்கு மற்றும் சேவை வரி : ஜி.கார்த்திகேயன்\nஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ஆடிட்டரும் துறை சார்ந்த நிபுணருமான ஜி. கார்த்திகேயன்.\nதற்ப்போது இந்தியா முழுவதிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.\nமக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமும்கூட குழப்பத்தில்தான் இருக்கிறது. இந்தப் புதிய மாற்றத்துக்கு எப்படி நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வது யாரெல்லாம் வரி செலுத்தவேண்டும் சிறு வணிகர்களும் தொழில்முனைவோர்களும் ஆன்லைனில் வர்த்தகம் செய்வோரும்கூட ஜிஎஸ்டியின்கீழ் வருவார்களாஅவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்அவர்கள் எங்கே, எப்படித் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் இனி தங்கள் தொழில் சார்ந்த நடைமுறைகளை எப்படியெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்\nBook Title GST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி (GST)\nGST: ஒரே நாடு ஒரே வரி\nஅதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார..\nபணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்..\nஅள்ள அள்ளப் பணம் 2\nசோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க..\nஅள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்\nபங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்..\nமேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து..\nசர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும் இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாற..\nநமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்��ில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வர..\n21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்\nபத்தொன்பாதம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டிலும். இருபதாம் நூற்றாண்டில் முதல் இரு காலாண்டுகளிலும் பிரிட்டனில் ஏற்ப்பட்ட வளர்ச்சியைப் பார்க்கும் போது இதே..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/130497-nivedita-raghunath-bhide", "date_download": "2020-07-10T02:32:52Z", "digest": "sha1:6DYY4KRHKY45BR6JYNVLCOLPYVZYP4AN", "length": 8896, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 02 May 2017 - சேவை இங்கே தேவை! | Nivedita raghunath bhide - Aval Vikatan", "raw_content": "\nநம்பிக்கை விருதுகளும் நம்பிக்கை மனுஷிகளும்\nவலிகள் + அவமானங்கள் = வைராக்கியம் - விராலி மோடி சொல்லும் வாழ்க்கை ஃபார்முலா\n``அந்த ரெண்டு மாசம்... என் வாழ்க்கையின் பொற்காலம்\nபைக் பற... பற... இது புதிய உலகம்\nஅவள் கிளாஸிக்ஸ்: ஆகாயத்தில் ஆபத்து - `பய'ண அனுபவம்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nமனுஷி - 15 - எது காவல்... மதிலா\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nலட்ச ரூபாய்க்கு ஷாப்பிங் பண்ணுவேன்\nகுழந்தைகளுக்காகக் காத்திருக்கும் குயில் கூடு\nதேசிங்கு ராஜனின் குதிரைப் பெயர் என்ன\nநெருப்பைக் கொண்டு வரத்தான் வத்திக்குச்சி இருக்கிறதே\nஅரபிக் கடலோரம் த்ரில் தேனிலவு\nநீங்கதான் ராஜா... நீங்கதான் ராணி\nமூன்று தலைமுறைகள் விரும்பும் முத்தான டீச்சர்\nவீட்டைக்காக்கும் டிஜிட்டல் வாட்ச் மேன்\n``எனக்கு சினிமா வாய்ப்பு வேண்டாம்’’ - `விஜே’ ரேஷ்மா\n30 வகை ஹெல்த்தி ரெசிப்பி\nவாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவோ... சுவையான சுவையல்லவோ\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/2211", "date_download": "2020-07-10T03:16:10Z", "digest": "sha1:M37ZJRO472D25OZDO4WGC2K4TJL2SNCT", "length": 10578, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nதீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி\nதீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி\n2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக்கில் 18 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை குறி���்த காலப்பகுதியில் 36 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கடந்த வருடம் மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 ஆயிரம் பேர் பலியானதுடன் 7 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.\nஇது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரிவிக்கையில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வெண்ணிக்கையை வெளியிட்டுள்ளோம். எனினும் சில வேளைகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வாகவும் இருக்கலாம் என்றார்.\nஇதேவேளை, ஐ.எஸ். தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nபாலியல் ஐ.எஸ். தீவிரவாதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ரவினா ஷம்தாசனி\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nதென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான ஜீனைன் ஏயெஸிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n2020-07-10 06:44:24 பொலிவியா கொரோனா பொலிவிய ஜனாதிபதி\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nதென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் காணாமல்போன நிலையில், சுமார் 7 மணி நேரத்தின் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2020-07-10 06:34:19 தென்கொரியா சியோல் மேயர்\nகொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்முனைவோர் ஒருவரை கொலை செய்த திட்டமிட்ட சந்தேகத்தின்பேரில் ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கபரோவ்ஸ்க் ஆளுனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகோட் டி'வார் குடியரசுப் பிரதமர் காலமானார்\nமேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கோட் டி'வார் குடியரசின் பிரதமரும், அக்டோபர் மாதம் அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சி வேட்பாளருமான அமடூ கோன் கூலிபாலி காலமானார்.\n2020-07-09 11:41:41 கோட் டி'வார் அமடூ கோன் கூலிபாலி Ivory Coasts\nஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்காவில் கொரோனா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.\n2020-07-09 11:21:24 அமெரிக்கா கொரோானா வைரஸ் கொவிட்-19\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38616", "date_download": "2020-07-10T03:00:45Z", "digest": "sha1:WOXVUFYLUOIDJMPNWAQCVZF3OUOMVSLU", "length": 10448, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்தவிடம் இன்று சி.ஐ.டி.யினர் வாக்குமூலம் | Virakesari.lk", "raw_content": "\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nசஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nமஹிந்தவிடம் இன்று சி.ஐ.டி.யினர் வாக்குமூலம்\nமஹிந்தவிடம் இன்று சி.ஐ.டி.யினர் வாக்குமூலம்\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி என்று மதிப்பளித்து இந்த வாக்குமூலத்தினை சி.ஐ.டி.யின் ஒத்துழைப்புடன் அவரது வீட்டிலேயே இன்று காலை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்ப்பட்டுள்ளன.\nமஹிந்த வாக்குமூலம் சி.ஐ.டி. கீத்நொயார்\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nகொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.\n2020-07-10 06:33:22 இந்தியா இலங்கை கொழும்பு துறைமுகம்\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்றுக் காலை கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டார்.\n2020-07-10 06:08:09 கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மாரவில பிரதேசம் கொரோனா தொற்று\nசஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விஷேட விசாரணைகளை ஆரம்பித்து, அவர் தொடர்பில் மட்டும் 14 கோவைகளை பராமரித்து வந்ததாக. பயங்கர்வாத புலனயவுப் பிரிவின் முன்னாள் பிரதான, பணி இடை நிறுத்தம்செய்யப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்தார்.\n2020-07-10 05:39:37 சஹ்ரான் ஹஷீம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனயவுத் திணைக்களம் சுமார் 10 மணி நேர நீண்ட விசாரணைகளை இன்று முன்னடுத்தது.\n2020-07-09 23:31:35 அமைச்சர் ரிஷாத் புலனயவுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தினம்\nமுகக்கவசம் அணியாதவர்கள் இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டுவர் - வைத்தியர் கேதீஸ்வரன்\nவடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2020-07-09 23:32:50 முகக் கவசம் ஆ.கேதீஸ்வரன் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9751-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-10T02:23:24Z", "digest": "sha1:YSWMMLIVNIWP7XKS3RN3DS77RXVMJFDB", "length": 10351, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "சனாதனன்,சுஜித்(ஜி),திருமாவளவன் - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது February 23, 2006\nமுன்று கலைஞர்களின் அறிமுகம்.கேள்விப்பட்ட ஒரு கலைஞரின் அறமுகமும் கேள்விப்படாத இரு கலைஞர்களின் அறிமுகமும் டிசேயின் வலைப்பதிவில் வாசித்தேன்.நீங்களும் பாருங்கள்.\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது 7 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nதவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி\nவடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.\nதொடங்கப்பட்டது 15 hours ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nBy உடையார் · Posted சற்று முன்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட���க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி\nவடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை.\nபுத்த பெருமானின் உன்னத வழிகாட்டலையும் போதனைகளையும் நற்சிந்தனைகளையும் வேண்டுமென்றே உருமாற்றி அரசு கற்பித்த பாடங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட இவர் போன்ற மனித நேயமற்ற ஈனப்பிறவிகள் சிறிலங்காவின் சமய தலைமைகளாக முன்னின்று அரசியல் பேசும் இந்த நிலைமை எமது நாட்டில் மனித உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த சாட்டையடி. துறவறம் பூண்டு வாழும் கட்டுப்பாடான வாழ்க்கையில் இணய தமது பிள்ளைகளை அனுப்பிவைக்க நல்ல குடும்பத்து பெற்றோர்கள் சம்மதிக்காததால் நாட்டில் புத்த துறவிகளுக்கு பெரிய தட்டுப்பாடு நிலவியது. இதை மாற்றியமைக்க அரசின் திட்டமிடலில் புத்த துறவிகளாக இளம் வயதினர் சீர்திருத்த பாடசலைகளில் இருந்தும் நன்னடத்தைச் சிறைக்கூடங்களில் இருந்தும் இளம் குற்றவாளிகள் விடுதலை வழங்கப்பட்டு துறவிகள் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ஒழுங்காக சீர்திருத்தம் செய்யப்படாத இந்த குற்றவாளி துறவிகளின் மனதில் வளர்ந்தபின்னரும் இரத்த வெறிதான் மேலோங்கி இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karampon.net/home/archives/2819", "date_download": "2020-07-10T04:14:01Z", "digest": "sha1:NAIEZKPZY26GPESZIA73YYXQPV2SXNCM", "length": 3910, "nlines": 41, "source_domain": "karampon.net", "title": "பிறிமா டான்ஸ் நிறுவனம் நடாத்திய Prima Dance Night -2016 | karampon.net", "raw_content": "\nபிறிமா டான்ஸ் நிறுவனம் நடாத்திய Prima Dance Night -2016\nபிறிமா டான்ஸ் நிறுவனம் நடாத்திய \"Prima Dance Night -2016\" என்னும் வருடாந்த நடன விழா நேற்றைய தினம் மார்க்கம்\"Markham Event\" மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் விறு விறுப்பான நடனங்களுடன் இசை நிகழ்வுகளும் நடைபெற்றது. அதனை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.\nபிறிமா டான்ஸ் நிறுவனத்தின் அதிபர் திரு. தயா சிவா மற்றும் அவரது பாரியார் ரஞ்சினி தயா மற்றும் நடனக் கலைஞர்களான அவரது புதல்விகள் கிருத்திகா, தாரணி ஆகியோர் இந்நிகழ்வை வருடா வருடம் சிறப்பாக நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது.\nவகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள், நிகழ்வுகள்.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 18, 2016\n‹ முத��் முறையாக தமிழ் பெண் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவிப்பிரமாணம்\nபிறந்த எண்களின் (1,2,3,4,5,6,7,8,9) குணாதிசயங்கள்.. ›\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/opinion/latestnews/2935/20200627/495274.html", "date_download": "2020-07-10T04:26:56Z", "digest": "sha1:RNTYXRRBH7QKRQRE6Y4HXK454TBMHS55", "length": 5415, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன உற்பத்திப் பொருட்கள் தடுப்பு யாருக்கு பாதிப்பு? - தமிழ்", "raw_content": "சீன உற்பத்திப் பொருட்கள் தடுப்பு யாருக்கு பாதிப்பு?\nகடந்த ஒரு வாரத்தில் சீனாவிலிருந்து வந்த சரக்குகளின் சுங்க நடைமுறைத் தீர்வு, இந்தியாவின் சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் தடுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டுச் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ஆனால் இந்திய அதிகார வட்டாரம் இதற்கு இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.\nராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சில அமெரிக்கத் தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள், சிஸ்கொ, டெல், ஃபோர்ட் உள்ளிட்டவற்றின் உற்பத்திப் பொருட்களும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மின்கருவி பாகங்களும் சென்னை துறைமுகத்தில் சோதனையின் காரணமாக சுங்க நடைமுறை தீர்வு உரிய நேரத்துக்குள் நிறைவேற்றப்பட முடியவில்லை.\nதற்போது மின்னணு, இயந்திரம், வாகனம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக அளவுக்கு சீனாவைச் சார்ந்திருக்கிறது. ஆனால் அண்மையில் சீன வணிகப் பொருட்களைத் தடுக்க வேண்டும் என்ற முழக்கங்கள் இந்தியாவில் அடிக்கடி எழுந்தன. இது பகுத்தறிவு மற்றும் பக்குவம் இல்லாத கருத்து. புள்ளிவிவரங்களின்படி தற்போது இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. 2019ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியா செய்த இறக்குமதியின் மொத்த மதிப்பு 7000 கோடி அமெரிக்க டாலராகும். நோய்த் தொற்றால் மேற்கொண்ட முடக்க நடவடிக்கை நீக்கப்பட்ட இத்தருணத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைத் திடீரென நிறுத்தினால், இந்தியா உள்நாடு அல்லது வெளிநாடுகளிலிருந்து மாற்று வழியைத் தேட வேண்டும். அதோடு, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் தொழிலின் வினியோகச் சங்கிலியும் குழப்பமான நிலையில் சிக்கிக் கொள்ளும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2017/08/", "date_download": "2020-07-10T04:12:26Z", "digest": "sha1:O5XIETAP6WI762A6WSAMA2J23HK6OITV", "length": 5866, "nlines": 151, "source_domain": "www.ssudharshan.com", "title": "பிம்பம்", "raw_content": "\nமலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்\nசிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப்தி இருந்தால், அவர்கள் தங்கள் உடலைக் கண்ணாடியில் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். அதனால், துணைக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இது நிகழவேண்டும். இல்லாவிட்டால், இது ஆர்வத்தைக் குறைத்து அதிருப்தியை ஏற்படுத்தும்.\nகண்ணாடியில் பார்த்துக்கொள்வது மொத்தக் காதல் நிகழ்வில் சிலநொடி மட்டுமே நீள்வதாக இருப்பதும் நல்லது. இத்தனை காலக் கற்பனையும் நிஜமும் சேர்ந்துகொள்ளும் இடம்.\nசிலருக்குத் தன் அழகுமீது விருப்பம் இருக்கிறது. பின்னிருந்து கழுத்து வளைவில் அழுத்தி எழுதும் முத்தத்தின் நீட்சியைப் பாராட்டி, சொருக எண்ணும் கண்களோடு, தன்னைக் கண்ணாடியில் பார்த்து இரசிப்பாள். உணர்வில் மிதக்கும் தன் இதழ் அசைவையும், அவன் சேவை அழகையும் ஒருசேர இரசிப்பாள். ஆடையற்ற உடலில் மயிலிறகு ஸ்பரிசங்கள் வரைவதை இரசிப்பாள். அவள் அழகு ஆராதிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் இரசிப்பாள்.\nஇவை யாவும் அவள் இத்தனை காலம் மனக்கண்ணில் சேர்த்து வைத்த கனவுகள். மனக்கண்ணில் நிறைவுறாத காட்சிகளுக்குக் கண்ணாடி உயிர் கொடுக்கும். என்றோ ஒரு தனியறையில், தான் மனதில் கண்டு திளைத்த காட்சியை, நினைவு நனைந்ததைக் கண்ணாடியில்…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத��தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-10T03:56:12Z", "digest": "sha1:ZCZBUVMRF2YYDJKEK4L3GO3J727NX4JC", "length": 5906, "nlines": 101, "source_domain": "www.thamilan.lk", "title": "நேபாளத்தில் மூலிகை தேடி உயிரிழந்த 8 பேர் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநேபாளத்தில் மூலிகை தேடி உயிரிழந்த 8 பேர்\nநேபாளத்தின் டோல்பா மாவட்டத்தில் அரிதான யார்சகும்பா என்ற மூலிகையை திரட்டும் போது கடந்த ஒருவார காலத்தில் குறைந்த பட்சம் 8 பேர் உயிரிழந்தனர்.\nஅவர்களில் ஐந்துபேர் மர்மமான காய்ச்சல் காரணமாகவும் ஏனையோர் பள்ளத்தில் விழுந்தும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇமாலய மலைத்தொடரில் சுமார் 10000 அடி உயரத்தில் இந்த அரிதான மூலிகை கிடைக்கப்பெறுகிறது.\nவிலை உயர்ந்த இந்த மூலிகை இமாலய வயாக்ரா என்றும் அழைக்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட ‘ரோபோ’\nரஷ்யாவின் புகழ்பெற்ற விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சிக்காக மனித வடிவிலான ‘ரோபோ’ ஒன்றை தயாரித்து உள்ளது.\nஹொலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் பிரபல பட தயாரிப்பு நிறுவனமான ‘வார்னர் பிரதர்ஸ்’. “சூப்பர் மேன், பேட் மேன், ஹெரிபொட்டர் ” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்து இருக்கிறது.\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயற்பட்டுள்ளது – மைக் பொம்பியோ\nஅமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த ஐவரிகோஸ்ட் பிரதமர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 ���ேருக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்றவர்களிடமிருந்து 105 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு\nரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9923", "date_download": "2020-07-10T02:58:05Z", "digest": "sha1:DBSTUPJZPRM7OBUYLUFF7O3AQDBUQUNS", "length": 35404, "nlines": 77, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - தரிசனம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- எம்.ஏ. சுசீலா | மார்ச் 2015 |\nஅன்றோடு அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது. இதுவரையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்பதோடு இனிமேலும் பிரமாதமாக அவரது உடல் தேறிவிடுமென்றோ முந்தைய நிலைக்கு வந்துவிடுமென்றோ எந்த நம்பிக்கையும் கன்னையாவுக்கு இல்லை. அதைப்பற்றிய வருத்தமும் அவனுக்கு இருந்ததாகச் சொல்லிவிட முடியாது. ஏதோ மனசு ஒட்டாமல், கிராமத்துக்கும் டவுன் ஆஸ்பத்திரிக்கும் அலைந்து கொண்டிருந்தானே தவிர அவனுடைய உள்ளம் என்னவோ அப்பாவின் உபாதைகளிலிருந்து விலகியே இருந்தது.\nநெடுநெடுவென்ற உயரமும், அதற்கேற்ற பருமனுமாய்க் கண்ணில் அறைகிற கருப்பு நிறத்தோடுகூடிய முரட்டுத்தனமான தோற்றமும், தணிவான குரலில் பேசியே அறியாத மூர்க்கமான குரலும் கண்டு பயந்தவனாய்ப் பிள்ளைப்பிராயத்தில் அப்பாவிடமிருந்து சற்று எச்சரிக்கையான தொலைவில் நின்றிருந்ததைப் போலவே இப்போதும் வேறு காரணங்களால் அவன் அவரிடமிருந்து விலகியே நின்றிருந்தான். அன்றைக்கு விவரம்புரியாத சிறு வயதில், அம்மாவின் சேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, பயம் கப்பிய மிரட்சியோடு அரைப்பார்வையாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் போலத்தான் இன்று, இருதயநோயின் கடுமையால் கண்செருகி, வீரியமான மருந்துகளின் துணையோடு அவர் உறங்கும் நிலையிலும் சலிப்போடு அவன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.\n\" நாள் தவறாமல் சாப்பாட்டுக் கூடையுடன் உள்ளே நுழைந்த மறுநிமிடம், அம்மா அவனிடம் கேட்கும் வினாவுக்கு, அவரது கட்டில் இருக்கும் திசையை நோக்கி, ஒரு பார்வை வீச்சைமட்டும் அனுப்பிவிட்டு அவன் மௌனமாகிப் போவான். நோயாளியாய்ப் படுத்துக்கிடக்கிற அப்பாவைப் பார்ப்பதைவிடவும், வார்டின் அந்தத் தனியறையில் ஒரு கர்மயோகியைப்போலக் காரியமாற்றிக் கொண்டிருக்கிற அம்மாவைப் பார்ப்பதிலேதான் அவன் கணங்கள் கழியும்\nகண்ணில் தளும்பி வழியும் கருணையும் அத்தனை அழகில்லாத முகத்தையும்கூடப் பொலிவாக்கும் அருளுமாய்ச் சிறுகூடான உடல்வாகு கொண்டு சற்றே அழுத்திப் பிடித்தாலும்கூட முறிந்து விடுபவளைப்போலத் தோற்றமளிக்கிற அம்மா\nமுற்றாக மாறுபட்டுப்போன இரண்டு மனிதப் பிறவிகளுக்கு முடிச்சுப் போட்டு வைப்பதிலேதான் இந்த இயற்கைக்கு எத்தனை வேகம்\nதோற்றமும், குணங்களும் மாறுபட்டிருந்தாலும்கூடப் பரவாயில்லை சண்டைச் சேவலின் வாகான பிடியில் வசமாக மாட்டிக்கொண்ட சோகை பிடித்த பெட்டைக்கோழியாய் அப்பாவின் மூர்த்தண்யமான ஆளுமையில் மனசும், உடலும் நசுங்கிப்போய் அம்மா குப்பையாய்க் கிடந்த சந்தர்ப்பங்கள் ... எத்தனைதான் முயற்சி செய்தாலும் அவனது நினைவுச் சேமிப்பிலிருந்து நீங்குவதாக இல்லையே.\n கொஞ்சம் எழுந்திரிச்சு அந்தப் பக்கம் போறீங்களா டாக்டர் 'ரவுண்ட்ஸ்' வர்றதுக்குள்ளே வார்டைத் துடைச்சு சுத்தம் பண்ணணும்.\"\nஅறையின் மூச்சுமுட்டலுக்குள் அடைந்திருக்கப் பிடிக்காமல் பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்த கன்னையா, ஊழியரின் குரலால் சிந்தனை கலைந்து எழுந்தவனாய், அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தான்.\n அப்பா உடம்பு எப்படி இருக்கு அவரைப் பாக்கத்தான் போய்க்கிட்டிருக்கேன்\" ஆஸ்பத்திரி முகப்பில் எதிர்ப்பட்ட ஊர்க்காரர் ஒருவர் நலம் விசாரித்தார்.\n\"இப்பக் கொஞ்சம் பரவாயில்லீங்க... உள்ளே போய்ப் பாருங்க அம்மா கூட இருக்காங்க\nசுருக்கமாகப் பேச்சை முடித்துக்கொள்ள அவன் நினைத்தாலும் அவர் விடுவதாக இல்லை.\n அந்தக் காலத்திலே யாருக்குமே இல்லைன்னு சொல்லாமே கர்ண மகாராசா மாதிரி வாரிக்கொடுத்தவர் உங்கப்பா உங்க வீட்டுக்கு வந்திட்டுப�� பசிச்ச வயத்தோட யாருமே போனதில்லை உங்க வீட்டுக்கு வந்திட்டுப் பசிச்ச வயத்தோட யாருமே போனதில்லை அந்தப் புண்ணியமெல்லாம் அவர் உசிரக் காப்பாத்தாம போயிடுமா என்ன... அந்தப் புண்ணியமெல்லாம் அவர் உசிரக் காப்பாத்தாம போயிடுமா என்ன...'' பேசிக்கொண்டே அவர் நகர்ந்து போனதும் கன்னையா தனக்குள் சிரித்துக் கொண்டான்.\n'இந்தக் கர்ண மகாராசா கை வைத்ததெல்லாம் யாருடைய கஜானாவில் என்பது அவருக்கெப்படித் தெரிந்திருக்கப் போகிறது' கர்ப்பக்கிரகத்திலே அலங்கரம் செய்துவைத்த அம்மன் சிலையாய்த் தகதகத்துக் கொண்டிருந்த அம்மாவை எங்கோ மியூசியத்தின் மூலையில் மூளியாகிக் கிடக்கிற சிற்பத்தைப்போல உருவிப்போட்டுவிட்டுத் தன்னுடைய அப்பன் பாட்டன் தேடிவைத்த சொத்தையும் கோட்டை விட்டவரல்லவா அவனுடைய அருமைத் தந்தை\nஇரவு, பகலென்ற கால பேதங்களின்றி, அவர்களது வீட்டுத் திண்ணையில் ஒரு தொடர் ஓட்டம்போல நடத்தப்படும் அந்தச் சீட்டுக் கச்சேரியில் அவர் ஜெயித்ததாகச் சரித்திரமே இல்லை. அவர் தோற்பதற்காகவே விடிய விடிய நடக்கும் அந்தத் திண்ணைக் கூத்திற்கு மணிக்கொரு தரம் தேநீரும், வெற்றிலை வகையறாக்களும், குடிதண்ணீரும் கொடுத்து ஓய்ந்துபோய் அம்மா சற்றே தலையைச் சாய்ப்பதற்குள், கோழிகூவி, வெள்ளிமுளைத்துப் போன நாட்கள்தான் எத்தனை\nஅறிவிப்பே கொடுக்காமல், அகால நேரங்களில் நண்பர்கள் என்ற பெயரில் பெரியதொரு பட்டாளத்தையே அழைத்து வந்தபடி, வாசலிலிருந்தபடியே ஆர்ப்பாட்டமாகக் குரல்கொடுப்பார் அப்பா. பார்வதி என்ற அம்மாவின் அழகான பெயர், அவர் வாயிலிருந்து, செல்லமாக வேண்டாம் - முழுசாக உதிர்ந்துகூட - ஒருநாளும் அவன் கண்டதில்லை.\n\"ஏய். . \" என்ற விளி ஒன்றுதான் பத்து வீடு கேட்க அவர் கண்டத்திலிருந்து ஒலிபெருக்கியைப்போல உரத்து முழங்கும்.\n கூட்டாளிங்க ஒரு பத்துப்பேரு வந்திருக்காங்க இன்னும் அஞ்சு நிமிசத்திலே பருப்புப் பாயாசத்தோடே இலை போட்டாகணும்...\"\nமுகத்தைக்கூடப் பார்க்காமல் அதிகாரத்தொனியில் ஆணையிட்டுவிட்டு அவர் அகன்றுபோவார். விடிந்ததுமுதல் தொழுவத்திலும், வயற்காட்டிலும், அடுப்படியிலுமாய் மாறி மாறி இடுப்பொடிந்து உழைக்கிற இயந்திரமாகவே அம்மா ஆகிவிட்டிருக்கிற விஷயமோ, பெருங்காயம் வைத்த பாண்டமாய் இரும்புப் பெட்டியிலும், அஞ்சறைப் பெட்டியிலும் குடும்பத்தின் பரம்பரைப் பெயர் ஒன்று மட்டுமே பாக்கி இருந்த யதார்த்த நிஜமோ, எதுவுமே பிரக்ஞையில் உறைக்காது அவருக்கு கையிலே பிடித்திருந்த சீட்டுக்கட்டின் மீது காட்டிய கவனத்தையும், கரிசனத்தையும்கூட அம்மாவின்மீது எப்போதாவது அவர் காட்டியிருந்ததாக அவனுக்கு நினைவில்லை.\n\" கன்னையாவின் ஒரே தங்கை திலகா பெட்டியும், கையுமாக எதிரே நின்றுகொண்டிருந்தாள்.\n\"அடேடே, வா திலகா வா ஊரிலேயிருந்து நேரே வர்றியா வா... உள்ளே போய்ப் பேசலாம்.\"\n-உணர்ச்சியோ, உருக்கமோ இல்லாமல் தான் உதிர்த்த கேள்விக்கு விடையையும் எதிர்பாராதவளாய் அவளே தொடர்ந்தாள்.\n இருந்துங் கெடுத்தான், செத்துங் கெடுத்தான்கிற மாதிரி அப்பா நல்லா இருந்தப்பவும் அம்மா சுகப்படலை. ஏதோ நிறைஞ்ச மனுஷியாய்ப் பூவோடேயும், பொட்டோடேயும் நடமாடிக்கிட்டாவது இருந்தா அப்பா நல்லா இருந்தப்பவும் அம்மா சுகப்படலை. ஏதோ நிறைஞ்ச மனுஷியாய்ப் பூவோடேயும், பொட்டோடேயும் நடமாடிக்கிட்டாவது இருந்தா இப்ப அதையும் பிடுங்கிக்கப் பார்க்கிறாராக்கும் இப்ப அதையும் பிடுங்கிக்கப் பார்க்கிறாராக்கும்\nஆங்காரத்தோடு பேசிய திலகாவின் கோபத்திலிருந்த நியாயம், கன்னையாவுக்குப் புரியாமல் இல்லை.\nதன் உயிரின் வார்ப்பாக,உதிரத்தின் பங்காக, மணியான இரண்டு குழந்தைகள் வீட்டுக்குள் வளைய வருவதைப்பற்றியோ, அவர்களை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைப்பற்றியோ அப்பா கவலைப்பட்டதே இல்லை. வீட்டில் வெந்நீர் போடுகிற தாமிரத் தவலையை விலைக்கு விற்றுவிட்டுக் கன்னையாவின் கடைசிப் பரீட்சைக்குப் பணம் கட்டுவதற்காக அம்மா பதுக்கி வைத்திருந்த பணத்தை எப்படியோ மோப்பம் பிடித்து எடுத்துக் கொண்டுபோய் என்றைக்கோ உறவுவிட்டுப் போன தூரத்துப் பங்காளியின் கொழுந்தியாள் கல்யாணத்திற்கு மொய் எழுதிவிட்டு வந்தவரல்லவா அவர் அதற்கப்புறம், கன்னையா எப்படிப் பணம் கட்டிப் பரீட்சை எழுதினான் என்பதைப் பற்றியோ, அதற்கு அம்மா செய்ய வேண்டியிருந்த தியாகங்களைப் பற்றியோ அவர் கேட்டுக் கொண்டதுமில்லை.\nஒரே மகளான திலகத்தின் திருமணத்திலும்கூடக் கல்யாணப் பெண்ணின் தந்தையாய்ப் பெயரளவுக்கு அவரை மணவறையிலே அரைமணி நேரம் நிறுத்தி வைப்பதற்கு, சீட்டாட்டக் கோஷ்டியிடமிருந்து அவரைப் பிய்த்துக்கொண்டு வருவதற்கு அம்மாதான் போராட வேண்டியிருந்தது.\nதனி ஒ���ுத்தியாகவே வடம்பிடித்து, ஒரு வழியாகக் குடும்பத்தேரை அம்மா நிலைக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்கும், உல்லாச சல்லாபங்களில் குலுங்கியபடி நகர்ந்துகொண்டிருந்த அப்பாவின் வாழ்க்கைத்தேர் வயோதிகத் தள்ளாமையால் நொடித்துப்போய்த் தானாகவே பழுதுபட்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது.\nஅண்ணனும், தங்கையுமாய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தபோது, \"இங்கே கன்னையாங்கிறது யாரு'' என்று ஒரு நர்ஸ் விசாரித்துக் கொண்டிருந்தாள்.\nவேகமாகச் சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம், \"பெரிய டாக்டர் உங்ககிட்டே ஏதோ பேசணுமாம். உடனே போய்ப்ப் பாருங்க\" என்றாள் அவள்.\nவீண் படாடோபங்களைத் தவிர்த்ததாய் ஒவ்வொரு அங்குலத்திலும் சுத்தத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்த அந்த அறையில், சாந்தம் தவழும் கண்களுடனும், இனிய புன்னகையுடனும் டாக்டர் அவனை எதிர்கொண்டார்.\nஅவர் சொல்லப்போவதை முன்கூட்டியே அனுமானிக்க முடிந்தவனாய், \"என்ன டாக்டர் சீரியஸா ஏதாச்சும்....\"\n\"ம்... வெளிப்படையாச் சொல்லணும்னா, உங்க அப்பாவுடைய உடல்நிலை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு. நிலைமை, எந்த நேரத்திலேயும், எப்படி வேணுமானாலும் மாறலாம். ஆனா இப்ப அதைப்பத்திப் பேச நான் உங்களைக் கூப்பிடலை இப்படி ஒரு ஆபத்தான நிலையிலே படுத்திருக்கிறப்பவும் உங்க அப்பாவோட ஞாபகசக்தி ரொம்ப ஆச்சரியமானதா இருக்கு இப்படி ஒரு ஆபத்தான நிலையிலே படுத்திருக்கிறப்பவும் உங்க அப்பாவோட ஞாபகசக்தி ரொம்ப ஆச்சரியமானதா இருக்கு கொஞ்சம்கூடத் தடுமாற்றம் இல்லாம நினைவு பிசகாம தன்னோட அனுபவங்களை எங்ககிட்ட வாய் ஓயாம எப்படிப் பேசறார் தெரியுமா கொஞ்சம்கூடத் தடுமாற்றம் இல்லாம நினைவு பிசகாம தன்னோட அனுபவங்களை எங்ககிட்ட வாய் ஓயாம எப்படிப் பேசறார் தெரியுமா\nஒரு நொடியில் விஷயம், கன்னையாவுக்குச் சப்பிட்டுப் போனது\n இதுதான் இப்ப ரொம்ப அவசியம் குடும்பத்தைத் தவிர வேறு இடங்களிலே நல்ல மனுஷன் மாதிரிப் பாசாங்கு பண்றதுதான் அவரோட கூடப் பொறந்த குணமாச்சே...'\nஅவனது நினைவோட்டத்தை டாக்டரின் பேச்சு இடைமறித்தது.\n\"சரி அதிருக்கட்டும், நாளைக்கு என்ன 'நாள்'ங்கிறது உங்களுக்கு நினைவிருக்கா\nவிடை தெரியாமல் அவன் விழிப்பதைப் பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார்.\n\"நாளைக்கு உங்க அப்பாவோட பிறந்த நாள்\nகன்னையாவின் சலிப்பு மேலும் கூடிப்போனது. ஏதோ நாகரிகம் கருதி, வெளிநடப்புச் செய்வதற்கு அவன் முயற்சி செய்யாவிட்டாலும்கூட, அமர்ந்திருந்த இருக்கை அவனுக்கு முள்ளாக உறுத்தத் தொடங்கியது.\n\"பொதுவா கணவன், மனைவி இரண்டு பேரும் உயிரோட இருந்தா உங்க குடும்பங்களிலே இந்த நாளை அறுபதாம் கல்யாணமாக் கொண்டாடுவீங்க இல்லே\n\"அதுக்கு இப்ப என்ன டாக்டர் உடம்பு சரியாகி ஊருக்குப் போனாப் பார்த்துக்கலாம் உடம்பு சரியாகி ஊருக்குப் போனாப் பார்த்துக்கலாம்\n\"நோ நோ. பேஷண்ட்ஸோட உடம்பைவிட மனசுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியம் நீங்க அதைப்பத்தியெல்லாம் கவலையே படவேண்டாம் நீங்க அதைப்பத்தியெல்லாம் கவலையே படவேண்டாம் வீட்டுச் செலவும், ஆஸ்பத்திரிச் செலவுமா நீங்க கஷ்டப்படறது எனக்குத் தெரியாதா என்ன வீட்டுச் செலவும், ஆஸ்பத்திரிச் செலவுமா நீங்க கஷ்டப்படறது எனக்குத் தெரியாதா என்ன நாளைக்கு வழக்கமா எங்க பிரார்த்தனைக் கூட்டம் நடக்கிற அதே வேளையில சிம்பிளா எங்க மருத்துவமனையோட சார்பா நானே ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடறேன்.\"\n எது அவசியம், எது அனாவசியம்கிறதெல்லாம் தனிப்பட்ட மனுஷங்களைப் பொறுத்து மாறுபடற விஷயம் ரைட். நாம நாளைக்குப் பார்க்கலாம்.\"\nஏ.சி. குளிரின் இதத்தைவிட்டு வெளியே வந்த கன்னையாவின் முகத்தில் பளீரென்று அறைந்த வெயிலின் எரிச்சலைப் போலவே அவன் மனமும் எரிந்தது.\n'கருமாதி பண்ணுகிற நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் கல்யாணம் கேட்கிறதோ கிழவனுக்கு\nசர்வநாடியும் ஒடுங்கிப்போய் வாழ்க்கையே தன்னிடமிருந்து விடைபெற்றுப் போய்க்கொண்டிருக்கிற சந்தர்ப்பத்திலும்கூடப் போலிக் கௌரவமும் பொய்யான வாழ்க்கை முறைகளும் அவரிடமிருந்து விடைபெறுவதாக இல்லையே என்று மனம்நொந்தான் அவன்.\nமறுநாள் காலையில் அந்த மருத்துவமனையின் முகமே மாறியிருக்க வரவேற்புக்கூடமே ஒரு திருமண மண்டபமாக உருமாற்றம் பெற்றிருந்தது. புறநோயாளிகளும், உள்ளே தங்கிச்செல்லும் சிகிச்சை பெறுபவர்களும், டாக்டர்களும், நர்ஸுகளும், ஊழியர்களுமாய் மொத்த மருத்துவமனையும் அங்கே கூடியிருக்க, நடுநாயகமாக நாற்காலி போட்டுக் கன்னையாவின் பெற்றோரை உட்கார வைத்திருந்தார்கள். கவலைதோய்ந்த முகத்துடன், தன் தாயையே பார்த்தபடி ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தான் கன்னையா.\nஏற்கனவே ஒடுங்கிப் போயிருந்த அம்மாவின் தேகம் அத்��னை பெரிய சபையில் உட்கார நேர்ந்த கூச்சத்தால் நத்தையாய்ச் சுருண்டு, நாற்காலியோடு ஒட்டிக்கிடந்த தோற்றம், அவன் மனதைப் பிசைந்தது.\n'இத்தனை நாள் பண்ணின அக்கிரமம் பத்தாதுன்னு வெளியிலே, வாசல்லே வந்துகூடப் பழகாத ஒரு கிராமத்துப் பொம்பளையைக் கோமாளி வேஷம் போட்டுப் படிச்சவங்களுக்கு முன்னாலே நிறுத்தி வச்சுக் கேவலப்படுத்தணுமாக்கும்...'\nஏனோ அப்பாவின் விபரீதமான இந்த ஆசை அம்மாவை அகௌரவப்படுத்திவிடக் கூடுமென்றே தோன்றிக் கொண்டிருந்தது அவனுக்கு.\nகூடியிருந்தவர்களுக்கு நர்ஸுகள் இனிப்பு வழங்கிக் கொண்டிருக்க பெரியதொரு புகைப்படக் கருவியைச் சுமந்தபடி சுறுசுறுப்புடனும், சுவாரசியத்துடனும் போட்டோக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார் டாக்டர்.\nதம்பதிகளைப் பாராட்டிப் பேசித் தன் கையால் பெரிய சைஸ் ரோஜாப்பூ மாலைகளை அவர் எடுத்துத்தர, அவர்களும் மாலை மாற்றிக்கொண்டபின் தணிந்த குரலில் டாக்டரின் காதில் அப்பா ஏதோ பேசுவது அவனுக்குத் தெரிந்தது. சம்மதத்திற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிவிட்டு அவர் நகர்ந்து செல்ல கம்மிப்போன குரலில் மெள்ளப் பேச ஆரம்பித்தார் அப்பா.\n\"நாள் கணக்கா நிமிசக்கணக்கான்னு நிச்சயமில்லாத இந்த நிலைமையிலே மணவறையிலே உட்கார்ந்து மாலை போட்டுக்கணும்னு நான் ஆசைப்பட்டது எனக்காக இல்லே எனக்குக் கழுத்தை நீட்டின ஒரே பாவத்துக்காக நாப்பது வருசமா எங்க குடும்ப பாரத்தைப் பொதியாய்ச் சுமந்து களுத்தொடிஞ்சு நிக்கிறாளே இந்தப் புண்ணியவதி. இவளுக்குப் பதில்மரியாதை பண்ணணும்னு கொஞ்ச நாளாவே ஒரு தவிப்பு எனக்குக் கழுத்தை நீட்டின ஒரே பாவத்துக்காக நாப்பது வருசமா எங்க குடும்ப பாரத்தைப் பொதியாய்ச் சுமந்து களுத்தொடிஞ்சு நிக்கிறாளே இந்தப் புண்ணியவதி. இவளுக்குப் பதில்மரியாதை பண்ணணும்னு கொஞ்ச நாளாவே ஒரு தவிப்பு எங்களோட வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்து முட்டுக்கொடுத்தே முதுகு முறிஞ்சுபோய்க் கிடக்கிற இவளைப் பலரறியச் சபைகூட்டிப் பாராட்டணும்னு மனசுக்குள்ளே ஒரு பதைப்பு எங்களோட வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்து முட்டுக்கொடுத்தே முதுகு முறிஞ்சுபோய்க் கிடக்கிற இவளைப் பலரறியச் சபைகூட்டிப் பாராட்டணும்னு மனசுக்குள்ளே ஒரு பதைப்பு இத்தனை வருச தாம்பத்தியத்திலே எனக்குச் சமதையா அவளை நான் நெனச்சதுகூட இல்ல��� இத்தனை வருச தாம்பத்தியத்திலே எனக்குச் சமதையா அவளை நான் நெனச்சதுகூட இல்லை ஆனா... உண்மையிலே அவளுக்குச் சமமா நிக்கிற தகுதிகூட இல்லாதவனாத்தான் என்னோட வாழ்க்கையை நான் நடத்தியிருக்கேன் ஆனா... உண்மையிலே அவளுக்குச் சமமா நிக்கிற தகுதிகூட இல்லாதவனாத்தான் என்னோட வாழ்க்கையை நான் நடத்தியிருக்கேன் இப்பக்கூட என் கையால மாலை போடறதாலே புதுசா எந்தக் கௌரவமும் அவளுக்குக் கிடச்சுடப் போறதில்லே இப்பக்கூட என் கையால மாலை போடறதாலே புதுசா எந்தக் கௌரவமும் அவளுக்குக் கிடச்சுடப் போறதில்லே ஆனா... அவளை நான் பெருமைப் படுத்தினாத்தான், கண்ணை மூடறதுக்குள்ளே ஒரு மனுசன்கிற கௌரவமாவது எனக்குக் கிடைக்கும் ஆனா... அவளை நான் பெருமைப் படுத்தினாத்தான், கண்ணை மூடறதுக்குள்ளே ஒரு மனுசன்கிற கௌரவமாவது எனக்குக் கிடைக்கும் அதனாலேதான் வலிஞ்சு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நானாவே ஏற்படுத்திக்கிட்டேன் அதனாலேதான் வலிஞ்சு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நானாவே ஏற்படுத்திக்கிட்டேன்\nதொடர்ந்து அவர் பேசிக்கொண்டே போனாலும் அதெல்லாம் கன்னையாவின் மனதில் பதிவாகவில்லை. கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் திரைதூக்கிக் கிடைத்த தரிசனமாய் எந்த ஒரு மனுஷப் பிறவிக்குள்ளும் மென்மையான மறுபக்கம் ஒன்று சாம்பல் போர்த்திய நெருப்பாக உள்ளடங்கிக் கிடப்பது அவனுக்கு அர்த்தமாகத் தொடங்கிய அதே வேளையில், வாழ்க்கையில் முதல்தடவையாக அப்பா என்ற ஆதுரத்தோடு அவரைப் பரிவாகப் பார்க்கவும் தோன்றியது அவனுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/t-01-17-16/", "date_download": "2020-07-10T03:45:58Z", "digest": "sha1:XYFXD7DR753HEO4SVJADLEBOX36OOOGU", "length": 7434, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "முதல் பெண் அதிபரான சாய் இங்-வென் | தைவான் | vanakkamlondon", "raw_content": "\nமுதல் பெண் அதிபரான சாய் இங்-வென் | தைவான்\nமுதல் பெண் அதிபரான சாய் இங்-வென் | தைவான்\nசீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.\nஅதிபர் தேர்தலில் களத்தில் நிற்கும் தேசிய கட்சியின் எரிக் சூ-வின் ஆதரவாளர்களும், ஜனநாயக முன்னேற்றக் கட்சி வேட்பாளர் சைங்-இன்(Tsai ing) ஆதரவாளர்களும் தலைநகர் தைபே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து, இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. தேர்தலின் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த சாய் இங்-வென் அதிக வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எரிக் சு தோல்வியடைந்தார்.\nமேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக எரிக் சு தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் பதிவியேற்கிறார்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nவாகன விபத்து; வேட்பாளர்கள் இருவர்……..\nகிழக்கு தொல்லியல் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்\nதமிழருக்கு வாழும் உரிமை போதும் அதிகாரப் பகிர்வு தேவையில்லை: சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு.\nமூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்\nஅதிபர் ஒபாமா பயங்கரவாத இயக்கத்தை அடியோடு அழிப்பதற்கு சர்வதேச அளவில் வலியுறுத்தல்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2017/02/tamil-post.html", "date_download": "2020-07-10T04:26:46Z", "digest": "sha1:ETYONONMQJL72ALKXTZDYM3V2JN533SZ", "length": 69144, "nlines": 126, "source_domain": "www.ujiladevi.in", "title": "அறிவுக்கு நாலு கால் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசொற்பொழிவு தொடர் -- 12\nஇங்கே மேடை இருக்கிறது. நாம் எல்லோரும் உட்காருவதற்கு நாற்காலிகள் இருக்கின்றன. இதமான காற்று வீசுவதற்கு மின்விசிறிகள் இருக்கின்றன. வெளிச்சம் தர விளக்குகளும், நமக்கு வேண்டியதை எழுதிக்கொள்ள குறிப்பு காகிதங்களும் இருக்கின்றன. இவைகள் நம் கண்ணுக்கு நிதர்சனமா��� தெரிகிறது. இவைகள் நிச்சயமாக இருக்கிறது என்று உண்மையாக நம்புகிறோம். இதன் இருப்புகளை பற்றி நாம் சந்தேகப்படுவதே கிடையாது. ஆனால், உண்மையில் நமது இந்தியாவில் ஆதிகாலத்தில் தோன்றிய அறிவு ஜீவிகள் இந்த பொருட்கள் இருப்பது நிஜமா அல்லது இவைகள் இருப்பதாக நமது மனது கற்பனை செய்து கொண்டிருக்கிறதா அல்லது இவைகள் இருப்பதாக நமது மனது கற்பனை செய்து கொண்டிருக்கிறதா இந்த பொருட்கள் வெளியில் இருக்கிறதா இந்த பொருட்கள் வெளியில் இருக்கிறதா அல்லது நமது மனதினுள்ளே இருக்கிறதா அல்லது நமது மனதினுள்ளே இருக்கிறதா என்று அடிப்படை விஷயத்தையே ஆட்டிப்படைக்கும் கேள்விகளை கேட்டார்கள்.\nதெருவில் நடந்து செல்கிறோம். நமக்கு முன்னே நாம் நேசிக்கின்ற நம் காதலி சென்று கொண்டிருக்கிறாள். அவள் நடையழகும், உடையழகும் நமது மனதை கவர்கிறது. அவள் அருகில் செல்ல வேண்டும். அவள் தோள்மீது கைகளை போட்டு கொள்ள வேண்டும். அரவணைத்து நடக்க வேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது. ஆனாலும், அவளுக்கும் நமக்கும் இடைவெளி அதிகம் இருப்பதனால் மனதின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. மனம் கற்பனையில் பறக்கிறது. அப்போது நமது எதிரே நமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் வருகிறார். உற்ற நண்பர் வருகிறார். பிண ஊர்வலம் ஒன்று நம்மை கடந்து போகிறது. காய்கறி கடைக்காரன் தெருவிலே குப்பைகளை கொட்டுகிறான். இவைகளில் ஒன்று கூட நம் கவனத்தை கவரவில்லை. அந்த இடத்தில் நாம் இருப்பது உண்மை. அந்த சம்பவங்கள் நடப்பது உண்மை. ஆனால், நமது மனம் அங்கே இல்லை என்பதனால் நடப்பது எதுவும் நமக்கு தெரியவில்லை. நடக்காமல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இப்போதும் இருக்கிறோம்.\nஇப்போது நன்றாக யோசித்துப் பாருங்கள். வெளியில் நிகழ்வுகள் நடந்தாலும் நம் மனது அதில் இல்லை என்பதனால், அவைகள் நடக்கவில்லை என்று தான் நம்மை பொறுத்தவரை நாம் நம்புவோம். அத்தனை பொருட்கள் அத்தனை மனிதர்கள் வெளியில் இருந்தாலும் நமது சிந்தனையில் காதலி ஒருத்தியை தவிர வேறு யாரும் இல்லை. எனவே வெளியில் நடப்பவைகளை நமது மனம் தான் நடப்பதாக கருதிக்கொள்கிறேதே தவிர நம் மனம் அதில் செல்லவில்லை என்றால் வெளியில் எதுவும் நடக்கவில்லை என்பது தான் உறுதியாகிறது. எனவே தான் பொருட்கள் வெளியில் இல்லை இருப்பது போல் தெரிகிறது. ���ண்மையில் அவைகள் மனதில் இருக்கிறது. என்று அவர்கள் வாதிட்டார்கள். இந்த கருத்தை அப்போதே எதிர்ப்பவர்களும் இருந்தார்கள்.\nமகரிஷி கெளதமர் இதை பற்றி கூறுகிற போது இருக்கிறதா இல்லையா என்று சந்தேகத்திற்கு இடம் கொடுக்கின்ற பொருள் வெளியிலுள்ள வஸ்துக்கள் அல்ல. உண்மையில் நமது மனது தான் உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருக்கிறது. மனது இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி வெளியிலுள்ள பொருட்கள் நிச்சயமாக எப்போதும் இருக்கிறது என்று கூறுகிறார். மனம் என்பது அழிந்து போனாலும் கூட சூரியன் உதிக்கும் காற்று வீசும். தண்ணீர் தாகத்தை தணிக்கும். இது கற்பனையானது அல்ல. அதே நேரம் மனது இருக்கின்ற வரை வெளியிலுள்ள இந்த பொருட்கள் எல்லாமே மனதிற்குள் இருக்கிறது அதுவும் நிஜம் என்று அகக்காட்சியும், புறக்காட்சியும் நிஜம் தான் என்று சமரசமான சிந்தனையை முன் வைக்கிறார் கெளதமர்.\nஒரு பொருள் கண்ணுக்கு தெரிகிறது. நாம் கண்களால் காண்பதை போலவே அது புற உலகிலும் இருக்கிறது என்று கூறுவதற்கு தத்துவ நோக்கில் காட்சி அளவியல் என்று கூறுவார்கள். இதையே வடமொழியில் பிரதியட்ச அனுமானம் என்று சொல்லலாம். இந்த காட்சி அளவியல் தான் கெளதம மகரிஷி உருவாக்கிய நியாயம் என்ற தத்துவ பிரிவுக்கு மிக ஆதாரமான ஊன்றுகோலாகும். சொல்லையும், பொருளையும் பிரிக்க முடியாது என்பது போல கெளதம சிந்தனையையும், காட்சி அளவியலையும் பிரிக்க முடியாது என்று சொல்லலாம். ஆனாலும் கூட அவர் இந்த ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு உலகத்தின் இருப்புத் தன்மையை நிலைநாட்ட முற்படவில்லை. கண்களால் பார்க்கின்ற சாட்சி மனது எண்ணுகின்ற நம்பிக்கை இவைகளை மட்டுமல்லாமல் முன்னோர்கள் அறிவாளிகள் அனுபவத்தையும் ஆப்த வாக்கிய பிரமாணம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் அடிப்படையில் வேதங்கள் குறிப்பிடுவது போல உலகம் என்பது மாயை அல்ல. நிஜமான பொருள் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.\nஒன்றை உண்மை என்று கூறிவிட்டால் போதுமா அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறபடி தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டாமா அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறபடி தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டாமா அப்படி நிரூபித்து காட்ட தர்க்கம் புரிவதற்கான இலக்கணத்தை இவர் வகுத்தார். உலகத்திலேயே வாதம் புரிவதற்கு வரைமுறைகளை முதல் ம��றையாக வகுத்தவர் கெளதமர் என்று சொன்னால் அது மிகையாகாது. வாதம் செய்து அதனால் அடையக்கூடிய முடிவை விட, வாதம் புரிவதற்காக வகுக்கப்பட்ட பாதைகளே இலக்கண மரபுகளே முக்கியமானது என்று இவர்கள் கருதினார்கள். இந்தியாவிலும் சரி, வேறு எந்த நாட்டிலும் சரி வாதம் முறைக்கு இவர்கள் கொடுத்த அதி முக்கியத்துவ நிலையை வேறு எவரும் கொடுக்கவில்லை என்பதனால் இவருடைய கொள்கை நியாயம் அல்லது நையாபிகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கெளதமரை கூட நையாபிகர் என்று சிறப்பு பெயர் கொடுத்து அறிவுகலகம் இன்றும் அழைத்து வருகிறது.\nவாதத்திற்கு இவர்களை போன்று முக்கியத்துவம் கொடுப்பதில் ஓரளவு ஒப்பிடத்தக்கவர்கள் கிரேக்க தேசத்தின் பிரபல தத்துவ அறிஞர்கள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் என்று சொல்லலாம். கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படைநடத்தி வந்த கதை நாம் வரலாற்று புத்தகத்தில் படித்திருக்கிறோம். பாபரை போல் கஜினி முகமதுவை போல் இந்தியாவின் செல்வ வளங்களை மட்டும் கொள்ளையடித்து போக அலெக்ஸாண்டர் படையெடுத்து வரவில்லை மிக முக்கியமாக இந்தியாவிலிருந்த வைரங்களை விட தங்கத்தை விட அறிவு என்பதே அலெக்ஸாண்டரை கவர்ந்தது என்று சொல்லலாம். அந்த கவர்ச்சி அவருக்கு ஏற்படுத்தியவர் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டில். இவருடைய உத்தரவுப்படி, இந்தியாவிலிருந்து எராளமான அறிவுக் கருவூலங்களை கிரேக்கத்திற்கு அனுப்பு வைத்தான் அலெக்ஸாண்டர் அப்படி போன மிக முக்கியமான கருத்து பெட்டகம் தான் கெளதம மகரிஷியின் நியாயம் என்ற தத்துவத்திலுள்ள வாதம் செய்யும் முறை. இதை மிக சரியாக அரிஸ்டாட்டில் பயன்படுத்தி கொண்டார்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் எதை எடுத்தாலும் வெள்ளைக்காரர்களே பாராட்டி பழக்கப்பட்ட தற்போதைய நவீன இந்தியாவின் அறிவு ஜீவிகளில் சிலர் அரிஸ்டாட்டிலிடம் இருந்த வாதம் செய்யும் முறையையே நியாய வாதிகள் பின்பற்றினார்கள். இது கெளதமரின் சொந்த சரக்கு அல்ல என்று பேசி திரிந்தார்கள். இதற்கு அரிஸ்டாட்டில் சிந்தித்த சிந்தனைகள் பல அவரது காலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்தது. எனவே இந்தியாவிலிருந்து தான் கிரேக்கம் கற்றுக்கொண்டேதே தவிர, கிரேக்கத்திடம் இருந்து இந்தியா அறிவை ஒருபோதும் இறக்குமதி செய்யவில்லை என்று ஆதாரத்தோடு தத்துவ மேதை ராதாகிருஷ்ணன் நிரூபித்து காட்டினார்.\nகெளதமரின் வாத முறைகளுக்கு ஏற்றவாறு, உலகம் உயிர் இறைவன் என்பதெல்லாம் உண்மையா வெறும் கற்பனையா என்பதை நிர்ணயித்து கொள்ள முதலில் அறிவு என்பது வேண்டும். இதற்கு அறிவு எப்படி ஏற்படுகிறது. மிக முக்கியமாக உலகம், உயிர் இறைவனை பற்றிய அறிவை எதன் மூலமாக பெறுகிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அறிவை தருகின்ற வழிமுறைகள் எவை எந்த வழியால் நாம் சரியான அறிவை பெறுகிறோம் என்பதை பாகுபடுத்தி கொள்ள வேண்டும். கெளதமர் குறிப்பாக கண்களால் காண்பது யுகித்தி அறிவது பெரியவர்கள் கூறுவது ஆகியவையே அறிவுக்கான மூலம் என்று கூறுகிறார். இந்த மூன்று நடைமுறைகளை வைத்துக் கொண்டு நாம் அறிகிற அறிவு சரியானது தானா நம்பக் கூடியது தானா என்பதை எதை வைத்து தீர்மானம் செய்வது\nஎந்த விதமான அறிவு விஷயமாக இருந்தாலும் அவை நிகழ்வதற்கு நான்கு வித அம்சங்கள் கண்டிப்பாக தேவை. அதில் முதலாவது அறிவு நிகழ்வதற்கு நிலைக்களனாக இருக்கும். அறிபவன் என்பவன் தேவை இதை சமஸ்கிருதத்தில் பிரமாதா என்பார்கள். இரண்டாவாதாக அறியப்படும் பொருள் இதற்கு பிரமேயம் என்பது பெயராகும். மூன்றாவது அறிவு வருகின்ற வழி இது தான் பிரமாணம் எனப்படுவது. நான்காவதாக உள்ளது அறிவு இது பிரமிதி எனப்படும். அதாவது அறிகின்றவன், அறியப்படும் பொருள், அறிவு வருகிற வழி, அறிவு ஆகிய நான்கிற்கும் அறிவு வருகிற வழியாகிற பிரமாணம் என்பதே மிக முக்கியமான விஷயமாகும். பிரமாணம் என்பது சரியாக இருந்தால் தான் அதாவது கண்ணால் காணுகிற காட்சி சரியான காட்சியாக இருக்க வேண்டும். யூகித்து அறிவதற்கு சரியான முறையில் யூகம் வேண்டும். பெரியவர்களின் அனுபவத்தை பின்பற்ற அந்த பெரியவர்கள் சரியான வழியில் நடந்து, சரியான கோணத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி மூன்றும் நடந்திருந்தால் மட்டும் தான் ஒருவன் பெறுகின்ற அறிவு செம்மையான அறிவாக இருக்கு மென்று கெளதமர் முடிவு செய்கிறார்.\nகெளதமரின் சிந்தனைப்படி நான்குவித பிரமாணங்கள் முக்கியம் என்பதை அறிந்தோம். இதில் முதலாவது பிரமாணம் பிரதியட்சம் என்பது அதாவது கண்களால் காணும் காட்சி என்பது இதன் பொருளாகும். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். மறுக்கவும் முடியாது. ஆனால் இந்த காட்சி அமைப்பை கூட கெளதமர் வித்தியாசமான முறையில் சிந்திக்கிறார். நமது வீட்டில் ஒரு அறையில் நாம் அமர்ந்திருக்கிறோம். அறையிலுள்ள ஜன்னலை திறந்தவுடன் தோட்டத்தில் நிற்கின்ற வாழை கண்ணில் படுகிறது. இப்போது அறியப்படும் பொருள் வாழை. அறிவது நாம். நாம் காண்பது வாழை என்ற உணர்வு மனதில் ஏற்படுகிறது. அல்லவா இதன் பெயர் தான் அறிவு என்பது இந்த அறிவுக்கு தான் கண்ணால் காணும் காட்சி அறிவு அல்லது பிரதியட்சம் என்று பெயர். வாழை மரத்தை நாம் நேராக பார்க்கிறோம் அதனால் அதன்பெயர் பிரதியட்சம்\nசாதாரணமாக நேரடிக் காட்சியை பிரதியட்சம் என்ற பெயரை பயன்படுத்தி அழைக்கிறோமே தவிர இதனுடைய சூட்சமத்தை முழுமையாக நாம் சிந்திப்பது கிடையாது. வாழையை நேரடியாக பார்க்கிறோம் வாழை என்று அறிகிறோம் இதில் சிந்திப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் என்ன இருக்கிறது என்று பலருக்குத் தோன்றும். ஆனால், அதைப் பற்றி சிந்திக்க துவங்கினால் தான் இதிலுள்ள சிக்கல்கள் புரியும். தத்துவ ஞானம் என்பது இப்படிப்பட்ட சிந்தனை சிக்கலிலிருந்து தான் உதயமாகிறது. மிகப்பெரிய வேதாந்தம், சித்தாந்தம் என்பவைகள் கூட இதிலிருந்து விதிவிலக்கு அடைவது இல்லை.\nவாழைமரம் நிற்கின்ற இடத்திற்கு நாம் போகவில்லை. நாம் இருக்கின்ற இடத்திற்கு வாழைமரம் நகர்ந்தும் வரவில்லை. தூரத்தில் எங்கேயோ கைக்கு எட்டாத அந்த வாழை மரம் நமது உள்ளத்தை புகுந்து கருத்தில் நிறைவது எப்படி இந்த கேள்விக்கு மிகச் சரியான பதிலை நாம் பெறவேண்டும் என்றால் வெளிச்சம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படி பயணம் செய்கிறது என்ற துறையில் நாம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வெளிப் பொருட்களால் தாக்கப்பட்டு மனதானது எப்படி சிந்திக்க துவங்குகிறது என்பதை அறிய மனோதத்துவ சாஸ்திரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட, மனதையும் வெளிப்பொருளையும் உயிரானது எப்படி இணைக்கிறது என்ற உயிரியல் பாடமும் நாம் அறிந்திருக்க வேண்டும். இத்தனை தெளிவு இருந்தால் தான் பிரதியட்சம் என்ற தத்துவத்தின் உண்மை நிலையை உணர்ந்துகொள்ள இயலும்.\nபிரதியட்சம் என்பதற்கு நமது புலன்களுக்கும் வெளியே இருக்கின்ற பொருட்களுக்கும் நேரடியான தொடர்பு உண்டா இல்லையா என்ற ஒரு கேள்வி சிந்தனை போன போக்கில் எழுந்து நிற்கும். இதற்கு கெளதம மகரிஷியின் பதில் என்னவென்���ால் வெளியே இருக்கின்ற பொருளுக்கும் நமது புலன்களுக்கும் கண்டிப்பான தொடர்பு இருக்கிறது என்பது ஆகும். இதற்கு பிராப்பியக்காரி என்று பெயர். அதாவது புறப்பொருள் எதுவுமே நமது மனதை பொறுத்தது அல்ல. அது சுதந்திரமாக வெளியிலே இருப்பது ஆகும் என்பது அவர்களது கருத்து. இதை இந்திய சிந்தனை வாதிகளில் மிமாம்சகர்கள் போன்றோர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. உதாரணமாக புலன்களுக்கு கட்டுப்படுகிற விஷயங்களை எடுத்துக்கொள்வோம். கெளதமர் கூறுவது போல புலன்கள் சென்று பொருட்களை அடைவதனாலேயே அறிவு ஏற்படுகிறது என்பது உண்மையானால் ஒரு மரத்தினுடைய உச்சிக் கொம்பையும், அதை விட மிக உயரத்திலுள்ள சந்திரனையும் ஒரே நேரத்தில் புலன் அறிந்து விடுகிறதே அது எப்படி என்று பெளத்தர்கள் கேட்கிறார்கள்.\nஅதாவது வாழைமரம் அருகிலிருக்கிறது. அதனுடைய தாக்கம் புலன்களுக்கு உடனே கிடைத்துவிடுகிறது. அப்போது அது ஒரு அறிவாகவும், சந்திரன் வெகு தொலைவில் இருப்பதனால் அது வேறு வகை அறிவாகவும் தானே இருக்க வேண்டுமென்று பெளத்தர்கள் கேட்கிறார்கள். பொருட்களோடு சம்மந்தம் ஏற்படாமலேயே அறிவு தோன்றும் என்று பெளத்தர்கள் கூறுவதை முற்றிலுமாக மறுத்து தொடர்பு இருந்தால் தான் அறிவு என்பது இருக்கும் என்று உறுதிபட நியாயவாதிகள் வலியுறுத்துகிறார்கள். புலன்களுக்கு பொருட்களோடு தொடர்பு இருப்பதனால் தான் ஒரு பொருள் இருக்கிறது அல்லது இல்லாமல் போய்விடுகிறது என்ற அறிவை பெறமுடியும் என்கிறார்கள்.\nகெளதமர் பிரதியட்சத்தை லெளகிக பிரதியட்சம், அலெளகிக பிரதியட்சம் என்று இராண்டாக பிரிக்கிறார். இதை நாம் புறம், அகம் என்று தமிழ்படுத்தி புரிந்துகொண்டால் சரியாக இருக்கும். சுவை, ஒளி, தொடு உணர்ச்சி, ஓசை, வாசனை ஆகிய அனைத்தும் லெளகிக பிரதியட்சமாகும். ஒரு மனிதனை அவன் இன்னார் என்று பிரித்து அடையாளபடுத்துகிற போது அவனுக்குரிய பொதுத்தன்மைகளை பாகுபடுத்தி அறிந்து கொள்வது அலெளகிக பிரத்தியட்சமாகும். திடீரென்று ஒருவரை பார்க்கும் போது அவனுடைய குணாதிசயங்கள் நமக்கு தெரியாது. அதன் பிறகு நமது புத்தி நிதானப்பட்ட பிறகு தான் அந்த மனிதனின் குண இயல்புகளை அறிந்துகொள்ள முடியும். இப்படி அறியாத போது, பார்க்கும் காட்சியை நிகர்விகல்ப காட்சி என்றும�� அறிந்த பிறகு இரண்டாவது நிலையை சவிகல்ப காட்சி என்றும் சொல்கிறார்கள்.\nநாம் தனிமையாக இருக்கும் போது ஒரு மனிதன் நம்மை சந்திக்க வருகிறான். வருபவனை வரவேற்று உட்கார வைத்துவிட்டு அவனை கவனிக்கிறோம். அவன் அமருகிற விதம், நம்மை பார்க்கின்ற பார்வை, அவனுடைய ஆடை மற்றப்படி அவனது அங்கசேஷ்டை எல்லாமே நம் கவனத்திற்கு வருகிறது. அவைகள் இயல்பானதாக இருந்தால் இவன் சராசரி மனிதன் என்று கணக்கிடுகிறோம். இயல்புக்கு மாறுபட்டு இருந்தால் அவன் மீது தனிக் கவனம் செலுத்துகிறோம். இப்படி அவனை பார்த்தவுடன் வரவேற்பதும், பிறகு அவனை எடை போடுவதும் தனித்தனியாக வேறு வேறு நிலையில் நடந்தாலும் கூட இரண்டும் நடைபெறுகின்ற வேகம் ஒன்று போலவே நமக்கு தோன்றுகிறது. அதாவது இரண்டு செயலையும் ஒன்றாகவே நாம் பாவிக்கின்றோம். இப்படி ஒருவித காட்சியில் இரண்டுவித தன்மைகள் இருப்பதை கெளதமர் பிரித்து விளக்கம் சொல்வதை புகழ்பெற்ற ஜெர்மானிய தத்துவ அறிஞர் இமானுவேல் கான்ட் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் குணமும் குணத்தை வெளிபடுத்துகின்ற உருவமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒரே நேரத்தில் தான் நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது என்று கூறும் பெளத்தர்கள் கெளதமரின் கொள்கையை ஏற்றுக்கொள்வது இல்லை.\nகெளதமர் சொல்லுகின்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரமாணங்கள் அனுமானமும் ஆப்த வாக்கியமும் ஆகும். அனுமானம் என்றால் யூகம் அதாவது பட்டு புழு என்று ஒன்று இருந்தால் அது கூடு கட்டும் கூட்டை கலைத்து பிரித்து எடுத்தால் பட்டு நூல் கிடைக்கும் என்று புழுவை பார்த்தவுடனேயே முடிவு செய்துவிடுவது யூக அறிவாகும். இந்த யூக அறிவிற்கு பெரும் துணையாக இருப்பது ஆப்த வாக்கியம் எனப்படுகிற முன்னோர்களின் வழிகாட்டுதல். நெருப்பு என்றால் சுடும். அதை தொட்டால் வலிக்கும் என்று சுடப்பட்டவன் சொன்னால் அதை நம்ம வேண்டும் நான் தொட்டு பார்த்து தான் நம்புவேன் என்பது மூடத்தனம் பெரியவர்கள் அனுபவித்ததை ஆராய்ந்ததை தெளிவு பெற்றதை சொல்லியிருக்கிறார்கள் அதை நமது அறிவுக்கு ஆதாரமாக எடுத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பது கெளதமரின் கருத்தாகும்.\nகெளதமர் நான்காவதாக சொல்லுகின்ற பிரமாணம் உவமை அல்லது உவமானம் என்பதாகும். நாம் இதற்கு முன்னால் கண்ணால் பார்த்தறியாத மூலிகை செடி ஒன்றை தேடி கண்டுபிடித்து எடுத்துவர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் அந்த செடியை இதற்கு முன்னால் பார்த்து அறிந்த ஒருவர் அது இப்படி இருக்குமென்று நமக்கு சொல்கிறார். அப்படி சொல்லுகிற போது நாம் அறிந்த வேறொரு செடியின் இலையோடு ஒப்பிட்டு அந்த இலை மாதிரி ஆனால் அதை விட சற்று பெரியதாக இருக்கும் என்கிறார் இதை தான் உவமான அறிவு என்கிறார்கள். அதாவது ரதி என்ற அழகான இதிகாச கதாநாயகியை நாம் அறிவோம் அவள் அழகு நமது மனதில் கற்பனையாக பதிந்திருக்கிறது நாம் பார்த்தறியாத ஒரு பெண்ணை பற்றி சொல்லுகிற போது அவள் ரதி மாதிரி அழகுடையவள் என்று கூறினால் நம் மனதில் இருக்கும் அழகிற்கும் இப்போது கூறபட்டிருக்கும் பெண்ணின் அழகிற்கும் ஒப்பிட்டு பார்ப்போமே அதன் பெயர் தான் உவமானம் என்பது. அறிவு வளர்ச்சிக்கு இந்த உவமானமும் நல்ல ஆதாரம் என்பது கெளதமரின் கருத்து.\nஎந்த விஷயத்திலும் உண்மையை மட்டுமே பேசவேண்டும் என்று முன்னிலையில் நிற்பவர் கெளதமர். அதனால் தான் அவர் அறிவு என்ற கண்ணுக்கு தெரியாத பொருள் வளர்வதற்கு பிரதியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம், உவமானம் ஆகிய வெளியில் தெரியும் நான்கு விதமான பொருட்கள் உண்டு என்று காட்டுகிறார். அறிவு என்ற மாளிகைக்கு கெளதமர் வைக்கின்ற நான்குவித அஸ்திவாரங்கள் இவைகள் என்று சொல்லலாம். இவற்றை மையமாக வைத்தே தனது நியாயம் என்ற தத்துவ அரண்மனையை கெளதமர் கட்டி எழுப்புகிறார். அவற்றை பற்றி இன்னும் வருகிற அமர்வுகளில் குழப்பங்கள் இல்லாமல் நன்கு தெளிவாகவே சிந்திப்போம்.\nசொற்பொழிவு தொடர் அனைத்தும் படிக்க ...>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/psd-free-download/birthday-banner-design-3/", "date_download": "2020-07-10T02:59:24Z", "digest": "sha1:6VLBI2DRWPCK7J3N3LLGMBIPMBNOCRXW", "length": 4568, "nlines": 82, "source_domain": "deepamdigital.com", "title": "Birthday Banner Design - Valavan Tutorials", "raw_content": "\nபிறந்தநாள் Banner (Birthday Banner Design) பல்வேறு வகைகளில் பயன்படுத்துவது இந்தியர்களாகிய நாம் மட்டுமே. நமது கலாச்சாரம் பல்வேறு வகைமைகளில் பரவியுள்ளதால் நமக்கான வடிவமைப்புகளை ஆன்லைனில் பெறுவது எளிதாக இருப்பதில்லை.\nஇதற்கு முன்னதான பக்கத்தை நீங்கள் வீடியோ மற்றும்Wedding Invitation Design in Tamil பைல் ஆகியவற்றை பார்க்கலாம். இந்த ���குதியில் ஒரு பிறந்தநாள் விழாவிற்கான Design கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பைல்களை தரவிரக்கம் செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.\nமேலே படத்தில் உள்ளது போன்ற அழைப்பிதழை எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றிய வீடியோவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நமது வலைதளத்தில் Wedding Invitation Free Download என்னும் ஒரு பதிவும், Indian Wedding Invitation Design PSD Free Download என்னும் பதிவும் உள்ளது. இவற்றில் உள்ள மாடல்கள் உங்களுக்கு மேலும் உதவும்.\nமேலும் சில பதிவுகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அவற்றில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/july-29-2019-tamil-calendar/", "date_download": "2020-07-10T04:02:02Z", "digest": "sha1:Q2HZNOP6AOOGDKQ6IR43HMKWVK6R5BER", "length": 6120, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஆடி 13 | ஆடி 13 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆடி 13\nஆங்கில தேதி – ஜூலை 29\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 02:42 PM வரை துவாதசி. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :மாலை 04:42 PM வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் :பூராடம் – உத்திராடம்\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்.\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:36:09Z", "digest": "sha1:7M7CDEY7KFG6NXVFVVIPEG7ZUBFH4V6D", "length": 5497, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அரசியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"அரசியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி\nஅகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி\nஅகில இந்திய முசுலிம் லீக்\nஅனைத்திந்திய லட்சி�� திராவிட முன்னேற்றக் கழகம்\nஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி\nவள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2012, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/07/", "date_download": "2020-07-10T03:35:52Z", "digest": "sha1:3E2Z7SKMGBVUO3SDCDA63QCIIPJWJANY", "length": 65328, "nlines": 662, "source_domain": "winmani.wordpress.com", "title": "ஜூலை | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nஉங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி\nபுதிய வீடு கட்டியாகிவிட்டது என்ன வண்ணம் எந்த அறையில் பூசினால்\nநன்றாக இருக்கும் இதற்காக எந்த பணமும் செலவு செய்ய வேண்டாம்\nஎந்த வண்ணம் நம் வீட்டிற்கு நன்றாக இருக்கும் என்று ஆன்லைன்\nமூலம் தெரிந்து கொள்ளலாம் இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.\nவீட்டிற்கு வண்ணம் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய கலைதான் என்றாலும்\nவண்ணத்தை இவ்வளவு சுலமாக தேர்ந்தெடுக்கலாம் என்றால்\nஆச்சர்யமாகத் தான் இருக்கும் ஆனாலும் உண்மை தான் நம் வீட்டின்\nபுகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன வண்ணம்\nகொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை ஆன்லைன் மூலமே\nதேர்ந்தெடுக்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நம் வண்ணம் பூச விரும்பும் நம் வீட்டின்\nமுகப்பு புகைப்படத்தையோ அல்லது வீட்டின் அறையோ புகைப்படம்\nஎடுத்து இந்ததளத்தில் தரவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டியது\nதான். உடனடியாக நம் புகைப்படம் அடுத்தத்திரையில் வந்துவிடும்\nஇதில் நமக்கு பிடித்த அழகான வண்ணததை தேர்ந்தெடுத்து\nபார்க்க வேண்டியது தான் எல்லாமே எளிமையாகத் தான்\nஇருக்கிறது. நமக்கு பிடித்த அழகான வண்ணத்தை அப்படியே\nபிரிண்ட் ஸ்கிரின் செய்து சேமித்து அப்படியே வண்ணம் பூசுபவர்களிடம்\nகொடுத்துவிட வேண்டியது எந்த வண்ணம் நன்றாக இருக்கும்\nஎன்பதே முன்னமே தேர்ந்தெடுத்துவிடுவதால் நம் நேரமும்\nபணமும் மிச்சம் கூடவே நமக்கு பிடித்த வண்ணத்தை\nதேர்ந்தெடுத்துள்ளோம் என்ற மகிழ்ச்சியும் இருக்கும்.\nஅடுத்தவரைப் பற்றிக் குறைகூறும் முன் நம்மை பற்றி ஒரு\nபோதும் பெருமையாக நினைக்காதீர்க���், அவர்கள் பக்கம் இருந்து\nஅடுத்த தரப்பு நியாயத்தையும் பாருங்கள்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது \n2.குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது \n3.தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்\n4.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது \n6.உலகின் முதல் விண்வெளி வீரர் யார் \n7.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது \n8.சில்கா ஏரி காணப்படும் இடம் எது \n9.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது \n5.கர்நாடகம், 6.யூரி ககாரின், 7.உதகமண்டலம்,\nபெயர் : செய்குத்தம்பி பாவலர்,\nபிறந்தததேதி : ஜூலை 31, 1874\nதமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச்\nபிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய\nசிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக\nநூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து\nவிளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான\nசெயல்கள் செய்யும் ‘'சதானவதானம்' என்னும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 31, 2010 at 2:10 முப 4 பின்னூட்டங்கள்\nபொதுமக்கள்,குழந்தைகளின் காதுக்கு இனிய ஒலியைத் தரவிரக்கலாம்.\nஅலைபேசியில் செய்தி வந்தால் ஒரு சத்தமும் அழைப்பு வந்தால்\nவேறு சத்தமும் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். சிலர்\nஅலைபேசியில் புதுமையான அழகான ஒலியை வைக்க\nவிரும்புவர்கள் இவர்களுக்கு உதவுவதற்க்காகத் தான் இந்தப்பதிவு.\nஒரே அலைபேசியில் எத்தனை வகை ஒலிகளையும்\nசத்தங்களையும் வைத்தாலும் மேலும் மேலும் என்ற எண்ணம்\nமட்டும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது குருவி\nசத்தத்தில் இருந்து குழந்தை சத்தம் வரை , மாடு சத்தத்தில்\nஇருந்து மனிதன் சத்தம் வரை அனைத்துமே தாங்கி ஒரு\nமற்றதளங்களை காட்டிலும் இந்தத்தளத்தில் ஒலியை சற்று\nஉடனடியாகவே கேட்கலாம் ஒரே நேரத்தில் பல ஒலியையும்\nதேர்ந்தெடுத்து சொடுக்கி கேட்கலாம். எளிமையான முகப்பு பக்கம்\nகொண்டு வலம் வருகிறது இந்தத்தளம். சத்தங்களை கேட்டால்\nமட்டும் போதுமா அதை நம் அலைபேசியில் சேமிக்க வேண்டும்\nஎன்ற எண்ணம் உள்ளவர்கள் இதை அப்படியே தரவிரக்கிக்\nகொள்ளலாம்.கண்டிப்பாக இந்த தளம் உங்களுக்கு பயனுள்ளதாக\nதெரிந்த வித்தை கூட சில நேரங்களில் நமக்கு பயனளிப்பதில்லை\nஅதனால் சரியாக வித்தை செய்யாதவரை நாம் திட்டவும்\nவேண்டாம் அவரைப்பற்றி பேசவும் வேண்டா���்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் மிக நீளமான நதி எது \n2.பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்\n3.நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன \n4.எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது \n5.மிக முக்கியமான பணப்பயிர் எது \n6.இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது \n7.நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது \n8.சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது \n9.எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது \n10.உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது \n5.பருத்தி, 6.கர்நாடகம், 7.பீகார்,8.மேற்கு வங்காளம்,\nபெயர் : சனத் ஜெயசூரியா,\nபிறந்தததேதி : ஜூலை 30, 1969\nஇலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித்\nதுடுப்பாளர். இவர் மாத்தறை  சென் சவதியஸ்\nஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற\nஒருநாட் போட்டியில் அறிமுகமானார்.இன்று பல\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 31, 2010 at 12:59 முப 5 பின்னூட்டங்கள்\nசுரங்கப்பாதையிலும் இனி வைஃபை ( Wi-Fi ) பயன்படுத்தலாம் விஞ்ஞானிகள் சாதனை\nசுரங்கப்பாதையில் இண்டெர்நெட் கிடைக்கவில்லை, போன் சிக்னல்\nகிடைக்கவில்லை என்ற பேச்சுக்கு இனி இடம் இல்லை Wi-Fi -ஐ\nசுரங்கப்பாதையிலும் பயன்படுத்தி விஞ்ஞானிகள் வெற்றி\nஅடைந்துள்ளனர் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.\nசுரங்கப்பாதையில் wifi வசதி கொடுப்பதற்காக பல இலட்சம் டாலர்\nபணத்தை உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் செலவழித்து வந்த\nநிலையில் தற்போது இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.\nசிங்கப்பூர் ,பெர்லின் ,டோக்கியோ போன்ற நாடுகளில் எல்லாம்\nஇப்போது டியூப் மூலம் தான் சுரங்கத்தில் wifi இணைப்பு\nபயன்படுத்தப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின்\nடிரான்ஸிட் வயர்லஸ் LLC என்ற நிறுவனம் அமெரிக்காவின்\nநீயூயார்க் மாகானத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இந்த\nமுயற்சியை தொடங்கி இன்று wifi – ஐ வெற்றிகரமாக சோதித்துள்ளது.\n(Smoke detector-size) ஸ்மோக் டிடக்டர் அளவே இருக்கும்\nநீயூயார்க்-ல் இருக்கும் 271 பிளாட்பார்ம்-க்கும் சேர்த்து wifi\nகொடுப்பதற்கு மொத்தமாக 200 மில்லியன் டாலர் பணத்தை\nLLC நிறுவனம் நிர்ணயத்துள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த\nசேவை அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளனர்.\nசு��ங்கப்பாதையில் இனி இண்டெர்நெட் இணைப்பு மட்டுமல்ல\nஅலைபேசியும் பயன்படுத்தலாம் சிக்கனல் பற்றிய பிரச்சினை\nஅடுத்தவர் பற்றி குறை கூறுவதை கொஞ்சம் கொஞ்சமாக\nகுறைத்துக்கொள்ளுங்கள். நம் வெற்றிக்கு எந்தத் தடையும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உலகில் எங்கும் காண இயலாத தாவர விலங்கினங்கள் எந்த\n2.அயர்லாந்து நாட்டின் தலைநகரம் எது \n3.உலகிலே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது \n4.உலகிலேயே மிக அகலமான இரண்டாவது பெரிய கடற்கரை\n5.அந்தமான் தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப்பெரிய\n6.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் \n7.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் எப்போது நிறுவப்பட்டது\n8.இந்தியாவில் PIN Code முறை எப்போது தொடங்கப்பட்டது\n9.தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு புகலிடம்\n10.கொத்தடிமை தொழிலார் ஒழிப்புச் சட்டம் இந்தியாவில்\n4.சென்னை மெரினா கடற்கரை,5.ஹரியட், 6.ஜானகி\nஇராமச்சந்திரன், 7.1971 ஆம் ஆண்டு,8.1972 ஆம் ஆண்டு,\n9.முதுமலை,10. 1976 ஆம் ஆண்டு\nபெயர் : வ. ஐ. சுப்பிரமணியம்,\nமறைந்ததேதி : ஜூலை 29, 2009\nமொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப்\nவளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 30, 2010 at 11:53 பிப 4 பின்னூட்டங்கள்\nபேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம் உருவாக்க எந்த கோடிங் அனுபவமும் தேவையில்லை.\nசமூக வலைதளங்களில் அதிகமான மக்களின் எண்ணிக்கையில்\nவலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்-ல் நமக்கென்று தனிப்பக்கம்\nஎந்த கோடிங் அறிவும் இல்லாமல் அழகாக உருவாக்கலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் தங்களுக்கென்று தனிப்பக்கம் உருவாக்கலாம் ,\nதங்களுக்கு பிடித்த படங்களை சேர்க்கலாம் வலதுபக்கம், இடது பக்கம்\nமேல் கீழ் என எந்தப்பக்கத்தில் வேண்டுமானாலும் படங்களையும்\nஅழகான எழுத்துக்களையும் சேர்க்கலாம் எல்லாம் இலவசமாக இந்த\nசேவையை வழங்க ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்தத் தளத்திற்கு சென்று நம் பேஸ்புக்-ன் கணக்கை திறந்து\nவைத்துக்கொண்டு நாம் பேஸ்புக்-ல் நமது பக்கத்தை வடிவமைக்கலாம்\nபேஸ்புக்-ல் நமது பக்கத்தின் Background color மற்றும் styles\nபோன்ற அத்தனையும் நாம் மாற்றிக்கொள்ளலாம். 2 வேறுபட்ட\nபக்கத்தின் layout இருக்கிறது இதில் எதுவேண்டுமோ அதைக்\nகூட நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் பேஸ்புக்-ன்\nஅழகான பக்கம் உருவாக்க நமக்கு எந்த கோடிங் அறிவும்\nதேவையில்லை உடனடியாக நாம் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கலாம்.\nஎல்லா மனிதருக்கும் இரண்டு குணம் இருக்கிறது, இதில்\nநாம் அன்பான குணத்தை மட்டுமே எல்லோருக்கும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஹிட்லரை சந்தித்த தமிழ்நாட்டவர் யார் \n2.விளையாட்டு வீராங்கணை மல்லேஸ்வரி எந்த மாநிலத்தைச்\n3.உலகத்துன்பத்திற்கு காரணம் அச்சம் என்று கூறியவர் யார்\n4.ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய நகரம் எது \n5.பூமியில் முதன் முதலாக தோன்றிய உயிர் எது \n6.நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடைய உயிரினம் எது\n8.அமெரிக்கஅதிபரின் வெள்ளைமாளிகை எப்போது கட்டப்பட்டது\n9.குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்ச\n10.பில்லியர்ட்ஸ் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற\n4.டோக்கியோ,5.ஒற்றை செல் உயிரி புரோட்டோசோவா,\n6.விலாங்கு மீன், 7.ஹென்றி போர்டு,8.11-10-1800,\nபெயர் : பிரான்ஸ் பேர்டினண்ட்,\nபிறந்ததேதி : ஜூலை 28, 1914\nஇளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 29, 2010 at 1:12 முப பின்னூட்டமொன்றை இடுக\n104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி\nஇங்கிலாந்தில் வசிக்கும் 104 வயதான பாட்டியின் கடைசி டிவிட்டர்\nசெய்தியைப் பற்றித் தான் இந்தப்பதிவு.\nசமூகவலைதளங்களில் தனி இடத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும்\nடிவிட்டரின் மிகப் பழமையான பயனாளர் தான் ஐவி பீன் இங்கிலாந்தில்\nபிரெட்போர்ட் பகுதியில் வசிக்கும் 104 வயதான பாட்டியின் கடைசி\nடிவிட்டர் செய்தி நம் நெஞ்சத்தை உருக்கும் வகையில் இருக்கிறது.\nதினமும் தனது அன்றாட வேலைகளை டிவிட்டரில் பதிவதும் தான்\nசெல்லவிருக்கும் நிகழ்ச்சி என அத்தனையும் டிவிட்டரில் பகிர்ந்து\nகொள்வது இந்த பாட்டியின் சிறப்பு.102 வயதில் தான் இந்த பாட்டி\nடிவிட்டரில் இணைந்திருக்கிறார் 58,986 பேர்கள் நேற்று வரை\nஇவரை பின் தொடர்ந்துள்ளனர், இதுவரை 1349 செய்திகளை\nடிவிட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே எனக்கு\nஉடல் நிலை சரியில்லை என்ற செய்தி வந்து கொண்டிருந்தது.\nநேற்று இரவு சரியாக 8 மணி நேரத்திற்கு முன்பு அவர் அனுப்பிய\nசெய்தியில் “ இன்று காலை 12.08 மணிக்கு நான் அமைதியாக இந்த\nஉலகத்தில் இருந்து விடை பெறுகிறேன் ” இதுவரை என்னை பின��\nதொடர்ந்த அத்தனை அன்பான நண்பர்களிடம் இருந்து விடை\nபெறுகிறேன். இந்த செய்தியை கேட்ட அவரது அத்தனை நண்பர்களும்\nஐவீ பீன்- க்காக தங்களது டிவிட்டரில் அஞ்சலியை செலுத்தி\nவருகின்றனர். சமூக வலைதளங்களில் அத்தனை முக்கியமான\nசெய்திகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்கு இந்த பாட்டி\nஅன்பான மனிதன் இந்த உலகை விட்டுச் சென்ற பின்னும்\nபுகழுடன் வாழ்வான் என்பது சத்தியமான உண்மை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இடம் எது\n2.தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது \n3.இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ள இடம் எது \n4.மகாபாரதத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன \n5.எட்டு முறை மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தவர் யார் \n6.இந்தியாவில் முதன் முதலாக கார் சாலை எங்கு போடப்பட்டது\n7.இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை எப்போது பெற்றது\n8.’புலிட்சர்’ விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது\n9.முதல் சர்வதேச திரைப்பட விழா எந்த ஆண்டு நடைபெற்றது\n10.கால்பந்து விளையாட்டு எந்த ஆண்டு ஆசிய விளையாட்டில்\n5.மொரார்ஜி தேசாய், 6.கல்கத்தா 1825 ஆம் ஆண்டு,\n7.1959 ஆம் ஆண்டு,8.பத்திரிகைத் துறை,9.1952 ஆம் ஆண்டு,\nபெயர் : தேசிக விநாயகம் பிள்ளை,\nபிறந்ததேதி : ஜூலை 27, 1876\n20 நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற கவிஞர்.\nபக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள்,\nவரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப்\nபாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல்\nபோராட்டகவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள்,\nவாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள்,\nபல்சுவைப் பாக்கள் என பலவற்றை இயற்றியவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 28, 2010 at 7:34 பிப 8 பின்னூட்டங்கள்\nவயர்களை இணைக்க தொழில்நுட்பத்தில் ஒரு புதுமை\nவயர்களை இணைப்பதில் எங்கு பார்த்தாலும் ஒரே குழப்பமாகவும்,\nமுடிச்சுகளுடன் இருக்கும் இந்த பெரும் பிரச்சினைக்கு எளிமையாக\nபுதுமையான முறையில் தற்போது தீர்வு கண்டிருக்கின்றனர் இதைப்\nகணினி அலுவலகத்தில் மட்டுமல்ல எங்கு அதிகமாக வயர்களைப்\nபயன்படுத்த வேண்டி இருக்கிறதோ அங்கெல்லாம் நமக்கு சில\nநேரங்களில் தலைசுற்றும் அளவிற்கு வயர்களின் முடிச்சுகள்\nபார்க்கவே முடியாதபடி இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு எளிய\nமுறையில் புதுமையாக தீர்வு வந்துள்ளது.வயர்களை மொத்தமாக\nஇணைக்க நாம் பயன்படுத்துவது போல் அதே இணைப்பில்\nஇப்போது இலை வடிவம் மற்றும் சிறு பொம்மை என சற்றே\nவித்தியாசமாக மாற்றி உள்ளனர். ஐபாட் வயர் முதல் யூஎஸ்பி\nவயர் வரை அனைத்தையும் பல்வேறு வடிவங்களில் எப்படி\nஎல்லாம் வயரின் முடிச்சுகளை இணைக்கலாம் என்று பார்க்கும்\nபோது சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.வயர்களை இணைக்கும்\nபல்வேறு வடிவங்களின் படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.\nஒருவருக்கு மட்டும் தான் தீங்கு இழைக்கிறோம் என்று நாம்\nசெய்யும் காரியங்கள் பல நேரங்களில் அனேக மக்களைப்\nபாதிக்கிறது அதனால் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது\n2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் \n3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது \n4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது \n5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது \n6.வருமான வரி செலுத்தாத நாடு எது \n7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் \n8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது \n9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின்\n10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது\n1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா,\nபெயர் : மு. கு. ஜகந்நாதராஜா,\nபிறந்ததேதி : ஜூலை 26, 1933\nஒரு பன்மொழிப் புலவர். தமிழ், தெலுங்கு,\nஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல இந்திய\nமொழிகளை அறிந்தவர். மன்னர் கிருஷ்ண\nதேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத\n( சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988 ஆம் ஆண்டு\nதமிழாக்கம் செய்தார்.1989 ஆம் ஆண்டு இந்த\nமொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது\nபெற்றார். முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 27, 2010 at 10:46 பிப 2 பின்னூட்டங்கள்\n47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.\nபுத்தகங்களை இணையத்தில் தேடுவது எளிதான காரியம் என்றாலும்\nஇங்கே ஒன்றல்ல இரண்டல்ல 47 மில்லியன் புத்தகங்களை ஒரே\nஇடத்தில் இருந்து தேடலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.\nஎந்த புத்தகம் வேண்டும் , புத்தகத்தைப்பற்றிய எந்த விபரம் உங்களுக்குத்\nதெரியும் இது மட்டும் போதும் இனி அந்த புத்தகம் சில நிமிடங்களில்\nஉங்கள் கையில் சற்றே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. காலத்தின்\nவேகமான மாற்றம் தான் இந்தத் தளத்திற்குச் சென்று நாம் எளிதாகத்\nதேடவேண்டிய புத்தகத்தின் பெயரை மட்டும் கொடுத்து Search என்ற\nபொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் உடனடியாக நமக்கு\nஇலட்சக்கணக்கான புத்தகங்களை கொட்டிக் கொடுக்கிறது. மற்ற\nதளங்களை விட இந்தத் தளத்தில் இருந்து கொண்டே வேறு எந்தத்\nதளத்திற்கும் செல்லாமல் நேரடியாக புத்தகங்களை தரவிரக்கலாம்.\nஉதாரணமாக நாம் Java என்பதை கொடுத்து தேடினோம். வரும்\nமுடிவை படம் -2ல் காட்டியுள்ளோம். இதிலிருக்கும் Download என்ற\nபொத்தானை அழுத்தி நாம் நேரடியாக தரவிரக்கலாம். கண்டிப்பாக\nஇந்தத் தளம் மாணவர்கள் , ஆசிரியர்கள் என அனைவருக்கும்\nநல்ல காரியம் செய்ய வேண்டும் சில நேரங்களில் நாம் செய்யும்\nமுயற்சி வெற்றி இழுபறியாக இருந்தாலும் முடிவில் வெற்றி\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் எது \n2.தமிழ்நாட்டில் எந்த வகை மரம் அதிக அளவில் காகிதம்\n3.நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில்\n4.பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது \n5.’காந்தி’ திரைப்படத்தை தயாரித்தவர் யார் \n6.1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு\n7.’கிரிக்கெட் மை ஸ்டைல் ‘ என்ற நூலின் ஆசிரியர் யார்\n8.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது \n9.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு\n10.இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது \n1.கி.பி. 16 ஆம் நூற்றாண்டு, 2.யூகலிப்டஸ்,3.எகிப்து,\nபெயர் : ஜிம் கார்பெட்,\nபிறந்ததேதி : ஜூலை 25, 1875\nபுகழ்பெற்ற புலி வேட்டைக்காரர், இமயமலைத்\nதொடரில் உள்ள குமாவுன் மலையில்\nஅமைந்துள்ள கோடைவாழிடமான நைனி தாலில்\nபுலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 26, 2010 at 12:09 முப 6 பின்னூட்டங்கள்\nசமையலறையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபேட் சிறப்பு வீடியோ\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான புதிய ஐபேட்\nமாடல் தற்போது வெளியாகியுள்ளது வீடியோவுடன் இதைப்பற்றிய\nவெளிவந்த சில நாட்களிலே அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து\nஇன்று வெற்றிகரமாக வலம் வ��்து கொண்டிருக்கும் ஆப்பிள்\nநிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான ஐபேட் மாடல் இப்போது\nவெளிவந்துள்ளது. இதில் என்ன புதுமை என்றால் சமையலறையில்\nநாம் இந்த ஐபேட்-ஐ பயன்படுத்தலாம் பிரத்யேகமாக இதற்காக\nவடிவமைக்கப்பட்டுள்ளது. சமையலறையில் இருந்து கொண்டு\nஐபேட் -ஐ பயன்படுத்தினால், தண்ணீர் இதன் மேல் பட்டாலும்\nபாதிப்பு ஏதும் இருக்காத வண்ணம் இதன் மேல் உயர்தர\nஐபேட்-ல் விரலால் தொட்டு நாம் சாம்பார் எப்படி வைக்க\nவேண்டும் என்பதை கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை,\nஇதைப்பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nநம் நாட்டை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டு பயணிகளிடம்\nபல்லைக்காட்டி பணம் கேட்காதீர்கள், நாம் பிச்சைகாரர்கள்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அறிவியல் மையங்களின் 2 -வது உலக மாநாடு எங்கு\n2.1998 -ம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார் \n3.கணிப்பொறி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது \n4.ஜி-15 -ன் 9 வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது \n5.5- வது தேசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடந்தது \n6.இந்தியாவில் எப்போது தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது \n7.ஆசிய விளையாட்டுப்போட்டி முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது\n8.’துறவை விட இல்லறமே நல்லறம்’ என்று போதிக்கும்\n9.இந்தியாவின் முதல் வானெலிநிலையம் எங்கு தொடங்கப்பட்டது\n10.விண்வெளியில் மனிதனுக்கு முன் பறந்த உயிரினம் எது \n1.கல்கத்தாவில், 2.கிரிஷ் கர்னாட்,3.1952 -ம் ஆண்டு,\n7.1951 -டெல்லியில்,8.சீக்கிய மதம், 9.சென்னை,10.நாய்\nபெயர் : கார்ல் மலோன்,\nபிறந்ததேதி : ஜூலை 24, 1963\nமுன்னாள் அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்\nஎன். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த வலிய\nமுன்நிலைகளின் ஒன்றாவார் என்று பல\nவரலாற்றில் இரண்டாவது மிகவும் அதிக புள்ளிபெற்றவர் ஆவார்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 25, 2010 at 7:56 பிப 1 மறுமொழி\nஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க\nஇணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல\nஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்\nநம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை\nபாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nமூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன�� கணினியில் புகுந்து\nவிளையாடுகிறான் என்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து\nகொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும்\nவளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல, அவர்களின்\nஎதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம்.\nஇணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும்\nநேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை\nபுரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்\nஅல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்\nசில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான\nஉண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்\nகுழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்\nஎந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே\nஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்\nஇதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய\nவிடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக\nஇந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்\nஉங்களை திட்டியவருக்காக ஒரு நிமிடம் மனதால் மன்னிப்பு\nஅளியுங்கள், அவர்களின் அறியாமை விரைவில் அகலும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில்\n2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் \n3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட\nஅம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் \n4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன \n5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது \n6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு \n7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்\n8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன \n9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது \n10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர்\n4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க,\n6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள்,\nபெயர் : பெ. வரதராஜுலு நாயுடு,\nமறைந்ததேதி : ஜூலை 23, 1957\nஇந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலைப்\nபோராட்ட வீரரும் ஆவார். மருத்துவரும்,\nமாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்\nதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஜூலை 24, 2010 at 8:44 பிப 14 பி��்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2020-07-10T03:55:27Z", "digest": "sha1:QQ42FW5PWGLYEVBTL3WL4POVJEEA6LGW", "length": 7663, "nlines": 80, "source_domain": "winmani.wordpress.com", "title": "சோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி | வின்மணி - Winmani", "raw_content": "\nPosts tagged ‘சோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி’\nசோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி\nசோசியல் நெட்வொர்க்-ல் பிரபலமான டிவிட்டர், FriendFeed, Flickr,\nYahoo News மற்றும் Blog comments (பின்னோட்டம்) போன்றவற்றை\nஎளிதாக சில நொடியில் பார்க்கின்றனர் எப்படி என்பதைப்பற்றித்தான்\nநினைத்ததை அப்படியே சொல்லுங்கள் என்று அனைவரின் மனதிலும்\nஇருக்கும் இரகசியங்களை வெளிகொண்டு வருவதற்காகவும் நம்\nகுண நலன் என்ன என்பதை அடுத்தவர்கள் தெரிந்து கொண்டு\nஅதற்கு தகுந்தபடி நம்மை ஏமாற்றுவதும் சோசியல் நெட்வொர்க்\nஎன்று சொல்லக்கூடிய இணையதளங்களில் பெரும்பாலும் நடந்து\nகொண்டு இருக்கிறது. எப்படி நாம் கொடுக்கும் டிவிட்டர் செய்தி ,\nபின்னோட்டம் போன்றவற்றை எளிதாக தேடி எடுக்கின்றனர். இதற்கு\nஉதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்ற���ம் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-0", "date_download": "2020-07-10T03:28:28Z", "digest": "sha1:ET7LXTYOBV6EXBVX4AO34NNY2QUGJLOM", "length": 4202, "nlines": 44, "source_domain": "www.army.lk", "title": " முல்லைத்தீவு இராணுவ அங்கத்தவர்கள் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு | Sri Lanka Army", "raw_content": "\nமுல்லைத்தீவு இராணுவ அங்கத்தவர்கள் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு\nமுல்லலைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமை புரியும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் 350க்கு அதிகமானோர் வெள்ளிக்கிழமை (07)ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு வைத்தியசாலை இரத்த வங்கியின் பிரதானி வைத்தியர் ரஜீத வீரவர்தனவின் வேண்டுகோளுக்கு அமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு வைத்தியசாலை இரத்த வங்கி சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம்,59,64,68 படைத் தலைமையம், முல்லைத்தீவு முன் பராமரிப்பு பிரதேசம் மற்றும் மற்றைய படையணியின் இராணுவ அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170491&cat=1316", "date_download": "2020-07-10T04:09:16Z", "digest": "sha1:LDZUR6WPWMB5CFTX63WBTNTILWSDIL2K", "length": 15363, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவாலய குளத்தில் புனித நீர் கலப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ தேவாலய குளத்தில் புனித நீர் கலப்பு\nதேவாலய குளத்தில் புனித நீர் கலப்பு\nஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 05,2019 | 11:50 IST\nபுதுச்சேரி அடுத்த வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்தன்னை ஆலயம் 143 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924ம் ஆண்டு கட்டப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநீர் சிக்கனத்தை வலியுறுத்தி மாரத்தான்\nசந்தன மாதா தேர்த் திருவிழா\nகாவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு\n2,300 ஆண்டு பழமையான பெருநடுகல்\nமழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\n3 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\n13 Hours ago செய்திச்சுருக்கம்\nவிவசாயி- நுகர்வோரை இணைக்கும் திட்டம்\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\n19 Hours ago சினிமா வீடியோ\nபினராயிக்கு வந்த புது பிரச்னை\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\n19 Hours ago செய்திச்சுருக்கம்\nபார்வை இழந்தோரையும் படுத்தும் கொரோனா\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nஇளையராஜா இசையில் பாடணும்..நஞ்சம்மா பேட்டி\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago செய்திச்சுருக்கம்\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\nபிரத்யேக யோகா மையம் அமைப்பு\n2 days ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/224334-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-10T03:55:27Z", "digest": "sha1:HD4GAWWGX75KALIE7PRSH6TTSCX6MBXM", "length": 18397, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கோலியின் ஆக்ரோஷத்தை தடுக்க விரும்பவில்லை: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து | கோலியின் ஆக்ரோஷத்தை தடுக்க விரும்பவில்லை: பயிற்சியாளர் அனில் கும��ப்ளே கருத்து - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகோலியின் ஆக்ரோஷத்தை தடுக்க விரும்பவில்லை: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கருத்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத் துவதற்கான அவசியம் தேவை இல்லை என பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராஞ்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nவீரர்களின் இயற்கையான உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொரு வீரரும் தனது சொந்த வழியிலேயே ஆட்டத்தை அணுகுகின்றனர்.\nஇது முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடர். தற்போது தொடர் 1-1 என்ற நிலையில் உள்ளது. இரு அணிகளுமே ராஞ்சி போட்டியில் கடினமாக விளையாடும். கிரிக்கெட்தான் வெற்றியாளர் என்பதை உறுதியாக கூறுவேன்.\nவிளையாட்டில் மீண்டும் கவனம் செலுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். டிஆர்எஸ் சர்ச்சை விவகாரத்தில் பிசிசிஐ முதிர்ச்சி தன்மையுடன் நடந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்தி ரேலிய வாரியத்தை உடனே அழைத்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதுடன் கூட்டறிக்கை வெளி யிட்டு, பெங்களூரு சம்பவத்தில் இருந்து நகர்ந்து செல்ல தேவை யான நடவடிக்கையை எடுத்தது.\nமுதல் டெஸ்ட்டில் தோல்வி யடைந்த நிலையில் அதில் இருந்து மீண்டு வந்தது அருமையான விஷயம். இது சிறந்த வெகுமதி யாகவும் இருந்தது. ராஞ்சி போட்டிக்கு முன்னதாக விராட் கோலியும், ஸ்மித்தும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவார்கள்.\nடிஆர்எஸ் சர்ச்சையாலோ, ஆடுகளம் தொடர்பான கருத்துக்களாலோ எங்களது அணியின் திறன் எந்த வகையிலும் பாதிக்காது. தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இது சிறப்பான விஷயம். மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து பல மைல்கல் சாதனைகள் உள்ளன. அனைத்து தொடர்களையும் வென்றுள்ளோம். விராட் கோலி 4 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.\nஅஸ்வின் 250 விக்கெட்களை விரைவாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படு கின்றனர். நீண்ட காலமாக சிறப்பாக செயல்படுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆட்டம் என்பது தனிப்பட்ட வீரரை சார்ந்தது இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளையும் சிறந்த வழியில் முடிக்க விரும்புகிறோம். இரு ஆட்டத்திலும் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\nவேகப் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் நன்கு முதிர்ச்சியடைந்துள் ளார். அவர் தனது சிறப்பான செயல்பட்டால் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் செயல்படும் விதமும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஇவ்வாறு அனில் கும்ப்ளே கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோலிஆக்ரோஷம்தடுக்க விரும்பவில்லைபயிற்சியாளர்அனில் கும்ப்ளே கருத்து\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\n‘நான் தான் கான்பூர்வாலா விகாஸ் துபே என்னை பிடியுங்கள்’-வீணாகிப் போன உஜ்ஜைனின் திட்டமிட்ட...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: கான்பூர் சென்றபோது...\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்ட விரோதம், தன்னி்ச்சையான முடிவு:...\nஉமிழ்நீர் பயன்பாட்டுக்குத் தடையிலும் ஸ்விங்: ஜேசன் ஹோல்டரின் அபார பவுலிங்கில் 204 ரன்களுக்கு...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nஜாம்பவான்கள் சச்சின், விராட் கோலி வீழ்த்திய 3 டாப் வீரர்கள்\nதன் கேப்டன்சியில் இப்போதைய இந்திய அணியில் யாரைத் தேர்வு செய்வார்\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்: சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின்...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nகரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாவிட்டால் 2021-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்தியாவில் நாள்தோறும் 2.87...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள்...\nஅத்தோ கை விரலின் ருசி\nதங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546004-corona-alert-584-isolated-in-nellai.html", "date_download": "2020-07-10T04:30:21Z", "digest": "sha1:MFSL5C5TVI6YB2RG6ULMUY6EJIWRUJFJ", "length": 21216, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பிய 584 பேர் கண்காணிப்பு | Corona alert: 584 isolated in Nellai - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nவெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பிய 584 பேர் கண்காணிப்பு\nவெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பிய 584 பேர் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு திரும்பியவர்களை கண்டறியும் பணிகளில் அரசுத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\nபாளையங்கோட்டையில் அந்தவகையில் கண்டறியப்பட்ட வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகளால், தனிமைப்படுத்தப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள 584 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதிருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படுகிறது.\nஇதன் ஒருங்கிணைப்பு அலுவலராக உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் கு���ிப்பு:\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டும், கரோனா வைரஸ் பற்றி சந்தேகங்கள், புகார்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் 24 மணிநேர கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது.\nமருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் (வருவாய்த்துறை) ஆகியோர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது.\nகட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள், சந்தேகங்கள் மற்றும் அவ்வப்போது அரசிடமிருந்து பெறப்படும் உத்தரவுகள், அறிவுரைகளை கண்காணித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், ஒருங்கிணைப்பு அலுவலராக உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதிருநெல்வேலி மாநகர காவல்துறையிலுள்ள 412 உரிமைகோரப்படாத வாகனங்களை வரும் 31- தேதி மற்றம் ஏப்ரல் 1-ம் தேதிகளில் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விட திட்டமிடப்பட்டிருந்தது.\nஆனால் தற்போது தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் அரசு 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால், வாகனங்களை மேற்கண்ட தேதிகளில் ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் விடும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.\nமேலும் இது சம்மந்தமான விபரங்களை தெரிந்து கொள்ள காவல்துணை ஆணையாளர் குற்றம் மற்றும் போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண். 0462-2970161 தொடர்பு கொண்டு விபரம் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநெல்லையில் கரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: கூடங்குளம் 3,4-வது அணுஉலை கட்டும���னப் பணிகள் நிறுத்தம்\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்களுக்கு கரோனா இல்லை: ஆய்வில் தகவல்\n144 தடை உத்தரவினால் சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு தேனி மாவட்ட எல்லையில் மருத்துவப் பரிசோதனை\nநெல்லைகரோனா வைரஸ்வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் கண்காணிப்புCorona tn\nநெல்லையில் கரோனா பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: கூடங்குளம் 3,4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் நிறுத்தம்\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்களுக்கு கரோனா இல்லை: ஆய்வில் தகவல்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nதமிழகத்தில் மட்டும் வெளிநாட்டு முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுவது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது; கே.எஸ்.அழகிரி\nமின்சார சட்டத் திருத்தம்: இலவச மின்சாரத்திற்கு பங்கம் வராமல் மறுபரிசீலனை செய்க; ஜி.கே.வாசன்\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nநெல்லை ஆட்சியர் அலுவலக அதிகாரி உள்ளிட்ட 110 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை...\nநெல்லை அரசு மருத்துவமனையில் கேரள முதியவர் கரோனாவால் உயிரிழப்பு; அடக்கம் செய்ய எஸ்டிபிஐ...\nநெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ: மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி\nகரோனாவ��ல் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் எஸ்டிபிஐயினருக்கு உண்டியல் பணத்தை தானமாகக் கொடுத்த...\nமதுரை அரசு மருத்துவமனையில் 7 பேர் கரோனா அறிகுறியுடன் அனுமதி: ஆட்சியர் தகவல்\nமறக்க முடியுமா இந்த நாளை: 4 உலகக்கோப்பைக்குப்பின் ஆஸி.யை பழி தீர்த்த இந்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/555926-excavation-begins-in-manalur.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-10T02:49:21Z", "digest": "sha1:2E25ALJGDJLVLROXB766QOXP4B2YHJAB", "length": 17306, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: பழந்தமிழர்களின் வாழ்விடமாக இருக்க வாய்ப்பு | Excavation begins in Manalur - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nமணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: பழந்தமிழர்களின் வாழ்விடமாக இருக்க வாய்ப்பு\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு இன்று தொடங்கியது. இப்பகுதி பழந்தமிழர்களின் வாழ்விடமாக இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.\nகீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. 4, 5-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.\nஇந்நிலையில் பிப்.19-ம் தேதி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nமுதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே அகழாய்வு பணிகள் தொடங்கின. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.\nஇந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் 56 நாட்களுக்கு பிறகு மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது. இந்நிலையில் நேற்று மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. ஊழியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்கின்றனர்.\nமொத்தம் 2 ஏக்கரில் 10 குழிகள் தோண்டப்பட உள்ளன. மழைநீர் தேங்கியதால் கொந்தகையில் பணி தொடங்கப்படவில்லை.\nதொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி தொழிற்சாலைகள் பகுதியாகவும் கொந்தகை ஈமக்காடு பகுதியாகவும் உள்ளன. அகரம், மணலூர் வாழ்விட பகுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இப்பணி செப்டம்பர் வரை நடக்கும், என்று கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா\nதேசத்தையும், மதத்தையும் கடந்த மனிதநேயம்: இதய நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது வங்கதேச சிறுவனுக்கு கோவையில் அறுவை சிகிச்சை\nவிலை சரிவால் மக்களுக்கு இலவசமாக தர்பூசணி விநியோகிக்கும் விவசாயி\nதங்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்: தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nமணலூர்அகழாய்வு தொடக்கம்பழந்தமிழர்கள் வாழ்விடம்மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா\nதேசத்தையும், மதத்தையும் கடந்த மனிதநேயம்: இதய நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது வங்கதேச...\nவிலை சரிவால் மக்களுக்கு இலவசமாக தர்பூசணி விநியோகிக்கும் விவசாயி\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nகொந்தகையில் குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nகீழடியில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிப்பு\nகீழடி அகழாய்வில் வடிகால் வசதி அமைப்பு கண்டுபிடிப்பு\nஅகரம் அகழாய்வில் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் கண்டுபிடிப்பு: சூரியன், சிங்க உருவம்...\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசா���ி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nசிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 68 பேருக்கு கரோனா\nகாரைக்குடியில் கிராமக் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 விஏஓ.,க்கள் சஸ்பெண்ட்\nகொந்தகையில் குழந்தை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nசிவகங்கை எஸ்.பி.க்கு கரோனா தொற்று: பாதிப்பு 600-ஐ கடந்ததால் வர்த்தகர்கள் சுய கட்டுப்பாடு\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் தூய்மை பேணுக: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nகராச்சியில் விபத்துக்குள்ளான விமானம் கடைசியாக 2 மாதங்களுக்கு முன்பு பரிசோதிக்கப்பட்டது: விசாரணையில் புதிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/103288-", "date_download": "2020-07-10T03:24:14Z", "digest": "sha1:HJLTC5NT47FX73SVRKCA2QYGWGTGXFFU", "length": 19970, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 February 2015 - எல்இடி பல்பு பயன்படுத்தினால் எவ்வளவு பணம் மிச்சம்? | LED Bulb, Make in India", "raw_content": "\nதொழில் துறைக்குத் தேவை புதிய சட்ட விதிகள்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு \nஉச்சத்தில் சந்தை...நெருங்கும் பட்ஜெட்... இனி என்ன ஆகும்\nஎஸ்பிஐ கான்ட்ரா ஃபண்ட்:மாற்ற வேண்டிய ஃபண்ட்\nஷேர்லக் : ஒரே நாளில் மாறிய ஜிடிபி\nஎல்இடி பல்பு பயன்படுத்தினால் எவ்வளவு பணம் மிச்சம்\nநிதி ஆலோசனை தவறுகள்...தவிர்த்தால் தடையின்றி முன்னேறலாம்\nபட்ஜெட் 2015-16 : அரசு செய்ய வேண்டிய 10 விஷயங்கள்\nஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா \nதிருநெல்வேலி ஸ்பாட் ரேட் நிலவரம்\nகம்பெனி ஸ்கேன் : மார்க்சன்ஸ் பார்மா லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (Market Tracker )\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: சந்தையின் போக்கு ரிசர்வ் வங்கியின் முடிவில்\nவாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nசெக்டார் ரிசர்ச் : சர்க்கரைத் துறை\nகமாடிட்டி டிரேடிங் : மெட்டல் & ஆயில்\nநாணயம் லைப்ரரி : நேரத்தின் அருமையை உணருங்கள்\nஎல்இடி பல்பு பயன்படுத்தினால் எவ்வளவு பணம் மிச்சம்\nக்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா வரிசையில் மோடி அறிவித்திருக்கும் அடுத்தத் திட்டம்தான் எல்இடி பல்புகளை வீட்டிலும், தெருக்களிலும் பயன்படுத்தும் திட்டம். இந்தத் திட்டத்தை இந்தியாவில் உள்ள தெருவிளக்குகளில் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 5 பில்லியன் kWh மின்சாரமும், 3,000 கோடி ரூபாயும் மிச்சமாகும் என்கிறது மத்திய அரசாங்கம். ஓர் அரசாங்கத்துக்கே இவ்வளவு பணம் மிச்சமாகிறது என்றால், பொதுமக்களுக்கு இதனால் எவ்வளவு பணம் மிச்சமாகும் இந்த எல்இடி பல்புகள் மின்சாரம் அதிக அளவில் செலவாவதைக் கட்டுப்படுத்துமா இந்த எல்இடி பல்புகள் மின்சாரம் அதிக அளவில் செலவாவதைக் கட்டுப்படுத்துமா இதன் வெளிச்சம் உடலுக்குத் தீங்கு விளைவிக்குமா இதன் வெளிச்சம் உடலுக்குத் தீங்கு விளைவிக்குமா என்பது போன்ற விஷயங்களுக்குப் பதில் தேடினோம்.\nவீட்டின் வெளிச்சத்துக்கு பெரிதும் பயன்பட்டுவந்த டங்ஸ்டன் இழை பல்புகள் அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. அத்துடன் அதிக வெப்பத்தை வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் பாதிப்புத் தருவதாக மாறியதால், டியூப் லைட்டு களையும், சிஎஃப்எல் எனப்படும் ஃப்ளோரசன்ட் பல்புகளையும் பயன்படுத்த தொடங்கினர். ஆனால், தற்போது அரசு பயன்படுத்த நினைக்கும் இந்த எல்இடி பல்புகள் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிக வெப்பத்தை உமிழாமல், நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியதாக இருக்கும்.\nஎல்இடி பல்புகள் ஏன் மற்ற பல்புகளைவிடச் சிறப்பானவை என்பது குறித்து எலெக்ட்ரிக்கல் துறை பேராசிரியர்கள் சிலரிடம் கேட்டோம்.\n‘‘டங்க்ஸ்டன் இழை பல்புகள் அதிக வெப்பத்தை உமிழும் என்பதால்தான் குறைந்த வெப்பத்தை உமிழக்கூடிய, அதேநேரத்தில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத சிஎஃப்எல் பல்புகளைப் பயன்படுத்த துவங்கினர். தற்போது அதைவிடக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி அதிக வெளிச்சத்தைத் தரக்கூடியவையாக எல்இடி பல்புகள் இருக்கின்றன. இதன் பயன்பாட்டுக் காலம் என்பது நாம் பயன்படுத்தும் டியூப் லைட்டுகளைவிட 15 மடங்கும், சிஎஃப்எல் பல்புகளைவிட மூன்று மடங்கும் அதிகம்.\nபொதுவாக, பல்புகளின் ஆயுட்காலமானது, நாம் அதை ஆன் செய்து ஆஃப் செய்வதைப் பொறுத்துதான் இருக்கும். அப்படி பார்க்கும்போது, எல்இடி பல்புகள் மற்ற பல்புகளைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமான நாட்கள் உழைக்கும்.\nஇது குறைவான மின்சாரத்தைத்தான் பயன்படுத்தும். 5 வாட்ஸ் முதல் இந்த பல்புகள் கிடைக்கின்ற��. இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதன் வாழ்நாள், எடுத்துக்கொள்ளக்கூடிய மின்சாரம் போன்ற விஷயங்களால், இந்த பல்புகளை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம்’’ என்றனர்.\nஇந்த எல்இடி பல்புகளின் விலை சாதாரண பல்புகளைவிட 10 மடங்கு அதிகமாகவும், சிஎஃப்எல் பல்புகளைவிட 3 மடங்கு அதிகமாகவும் உள்ளது.\nசாதாரண டியூப்லைட்டுகள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பயன்படுத்தப்படுகிறது என கணக்கிட்டால், சாதாரண டியூப்லைட் சுமார் 1 வருடம் வரை பயனளிக்கும். சிஎஃப்எல் பல்புகள் சுமார் 4 - 5 வருடங்கள் வரை பயனளிக்கிறது. ஆனால், எல்இடி பல்புகளோ 13 - 15 வருடங்கள் பயன்படுகின்றன. இதனால் அடிக்கடி பல்பை மாற்றும் சூழல் உருவாவதில்லை.\nஒரு நாளைக்கு 6 மணி நேரம் என்கிற கணக்கில் 15 ஆண்டுகளுக்கு டியூப் லைட்டைப் பயன்படுத்தும்போது, அதற்கு செலவாகும் மின்சாரமானது ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் மின்சாரக் கட்டணம் என்று வைத்துக் கொள்வோம்.\nஒரு டியூப்லைட்டின் ஆயுட்காலம் என்பது ஒரு வருடம்தான். எனவே, 15 ஆண்டுகளுக்கு 15 டியூப் லைட்டுகளை வாங்க வேண்டும். பணவீக்கம் 7 சதவிகிதம் எனக் கொண்டால், 15 வருடங்களில் பயன்படுத்தும் டியூப் லைட்டுக்கான விலை மட்டும் 1,522 ரூபாயாக இருக்கும்.\nஇதற்கான மின்சாரக் கட்டணம் (இதனை மாட்ட உதவும் உபகரணக் கட்டணம் + டியூப்லைட் விலை சேர்த்து) 15 வருடங்களில் டியூப்லைட் பயன்படுத்த ஆகும் செலவு 7,672 ரூபாயாக இருக்கும்.\nஇதேமுறையில் சிஎஃப்எல் பல்புக்கான செலவானது 3,480 ரூபாயாக இருக்கும். ஆனால், 15 வருடம் பயன்படும் எல்இடி பல்புக்கான செலவானது வெறும் 1,602 ரூபாய்தான். நீண்ட ஆயுட்காலம், குறைவான மின்சாரம், அதிக வெளிச்சம் ஆகிய விஷயங்களைக் கணக்கில் கொண்டால், 15 ஆண்டுகளில் எல்இடி பல்புகளைப் பயன்படுத்தினால் சுமார் 6,000 ரூபாய் மிச்சமாகும். ஆனால், சிஎஃப்எல் பல்புகளைப் பயன்படுத்தினால் சுமார் 1,800 ரூபாய்தான் மிச்சமாகும்.\nதனியொரு குடும்பமே இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றால், ஒரு நாடு முழுக்க எவ்வளவு பணம் மிச்சமாகும் என்று யோசியுங்கள். மத்திய அரசு டெல்லியில் மக்களுக்கு ரூ.130 என்ற சலுகை விலையில் எல்இடி பல்புகளை வழங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாநில அரசு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அனைத்து அரசு அலுவலகங்களையும் எல்இடி மயமாக்குவதன் மூலமும் தம��ழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறக்கூடும்.\nநீங்களும் உங்கள் வீடுகளில் இருக்கும் பழைய பல்புகளுக்கு பதிலாக, வாய்ப்பு கிடைக்கும்போது எல்இடி பல்புகளுக்கு மாறிக்கொள்ளுங்கள்\nஎல்இடி பல்புகளினால் கணிசமான பணம் மிச்சமாகிறது என்பதெல் லாம் சரி. இந்த பல்பு உமிழும் அதிக வெளிச் சத்தால் உடல்நலத்துக்கு ஏதாவது தீங்கு விளை விக்குமா என்பது குறித்து சரும நோய் நிபுணர் டாக்டர் முருகு சுந்தரத்திடம் கேட்டோம், ‘‘செயற்கை வெளிச்சம் என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதுதான். ஆனால், அது எந்த அளவுக்கு நம் மீது படுகிறது என்பதைப் பொறுத்துதான் அந்தப் பாதிப்பு அமையும். சிஎஃப்எல் மற்றும் எல்இடி பல்புகள் உமிழும் வெப்பமானது டங்ஸ்டன் இழை பல்புகள், டியூப்லைட்டுகள் உமிழும் வெப்பத்தைவிடக் குறைவு என்பதால், மனிதர்களின் தோலில் ஏற்படும் பாதிப்பு குறைவுதான். இதுபோன்ற பல்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியாததால், இவற்றை பயன்படுத்தும்போது நாம் பயன்படுத்தும் பொருட்களின் மீது வெளிச்சம் விழுமாறு பயன்படுத்திக்கொள்வதுதான் சிறந்தது.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/01/proof-for-savarkar-apology-letter-to-british-government/", "date_download": "2020-07-10T02:52:00Z", "digest": "sha1:B6KGBXUGHVNMNX77345HS6NTLNUB5GNK", "length": 32989, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க���ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nதன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் \nசாவர்க்கர் ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதவில்லை என சில சங்கிகள் ஏமாற்ற முயல்கின்றனர். ஆனால் நல்லவேளை வரலாறு சாவர்க்கரின் உண்மை முகத்தை பதிந்து வைத்துள்ளது.\n“1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார்.\n“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.\nநிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, “15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. ”\n“தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.”\nச���றையில் இருந்து வெளியேறவே இந்த உத்தி செய்யப்பட்டது\nபகத் சிங்கிற்கும் மன்னிப்பு கேட்கும் தெரிவு இருந்தது, ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.\n“இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் மட்டுமே இந்தியாவை புனித நிலமாக கருதுவார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இது புனித நிலம் அல்ல. இந்த வரையறையின்படி, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருந்தாலும் ஒருபோதும் குடிமக்களாக இருக்க முடியாது” என்கிறார் சாவர்கர்.\n“அவர்கள் இந்துக்களாக மாறினால் மட்டுமே இங்கே அவர்கள் இருக்க முடியும் என்று நினைத்தார் அவர். ஒருவர் இந்துவாக இருந்தாலும் கூட இந்து மதத்தையோ, மத நம்பிக்கையையோ பின்பற்றாமல் இருக்கலாம் என்ற முரண்பாட்டை அவர் ஒருபோதும் புரிந்துக் கொள்ளவில்லை”.\nஎந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.\n♦ கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு \n♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் \n“ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார் அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது” என்கிறார் நிரஞ்சன்.\nஅவருக்கு சாக்லேட்டுகளும் ‘ஜிண்டான்’ பிராண்ட் விஸ்கியும் மிகவும் பிடித்தமானது.\n“சாவர்க்கர் சிகரெட் மற்றும் சுருட்டுகளையும் புகைப்பார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. எப்போதாவது மது அருந்துவார். காலை உணவில் வேகவைத்த முட்டைகள் இரண்டை சாப்பிடுவார். அதிலும் குறிப்பாக மீன் மிகவும் பிடித்தமானது. ”\n1949 இல் காந்தி படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சாவர்க்கரும் ஒருவர் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி���து. ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை. சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.”\n“நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்”.\nகீழே உள்ள புகைப்படத்தில்: நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே, திகம்பர் பட்கே, மதன்லால் பஹாவா (வலதுபுறம் நிற்பவர்), கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பது)\nஇது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள கட்டுரையை கீழே படித்துப் பாருங்கள் :\nசாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு – இது உண்மையா\nநன்றி : ஃபேஸ்புக்கில் – முரளிதரன் காசி விஸ்வநாதன்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி\nகர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் \nகுடியுரிமை திருத்தச் சட்ட வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் \nஅவர் மன்னிப்பு கேட்டார் என்பதற்காக வீரமற்றவர் என்பதாகிவிடாது…அவர் தேசப்பற்றாளர் என்பதற்கு எந்த ஆதாரமும் தேவையுமில்லை..காந்தி மற்றும் நேரு போல் அவர் சிறைச்சாலையில் புத்தகம் எழுதவும் சுகவாசமும் அனுபவிக்கவும்வமில்லை என்பதை கருத்தில் கொள்க….இருண்ட 13 வருட சிறைச்சாலை என்பது உங்களால் நினைத்து பார்க்க முடியுமா \n//அவர் மன்னிப்பு கேட்டார் என்பதற்காக வீரமற்றவர் என்பதாகிவிடாது…//\nவிருப்பமில்லா பெண்ணின் மீது காம இச்சை கொள்கிறான் ஒரு அரசாங்க உயர் அதிகாரி. அதை எதிர்க்கும் பெண்ணின் கணவனுக்கு பொய் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுத் தருகிறான். தண்டனை பெற்ற கணவன் தனது தண்டனையை குறைத்து தன்னை விடுவிக்குமாறு அதிகாரியிடம் மன்றாடுகிறான். மேலும் தன்னை விடுவித்தால் அதிகாரி தன் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்வதை எக்காலத்திலும் எதிர்க்க மாட்டேன் என்று எழுத்து மூலம் உறுதி கூறுகிறான். மனமிரங்கிய அதிகாரியும் அவனது ஆயுள் தண்டனையை குறைத்து 10ஆண்டுகளில் விடுவிக்க பரிந்துரைக்கிறார். வெளியே வந்த அவனும் அதிகாரிக்கு கொடுத்த வாக்குறுதியை கடைசி வரை காப்பாற்றுகிறான்.\nஇப்போது சொல்லுங்கள் மஞ்சுநாத்… பத்து வருடம் சிறையில் கழித்த அந்த கணவனை “தியாகி” என்று கூறுவீர்களா.. அல்லது “மாமா பயலே” என்று காரி உமிழ்வீர்களா..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nஸ்மிருதி ராணியின் அவதூறுகளை தோலுரிக்கிறார் அம்பேத்கர்\nநக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்\nசென்னையை ஆக்கிரமித்த முதலாளிகளைத் தண்டிப்போம் \nஅமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/149050-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-07-10T02:58:38Z", "digest": "sha1:NA6KV2MMF42OKEK2MCKJ7PVWBF2HVXWF", "length": 19553, "nlines": 189, "source_domain": "yarl.com", "title": "இயக்குனர் பாலா போல் ஆகவ���ண்டும்! மனம் திறக்கிறார் மன்மதன் பாஸ்கி - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nஇயக்குனர் பாலா போல் ஆகவேண்டும் மனம் திறக்கிறார் மன்மதன் பாஸ்கி\nஇயக்குனர் பாலா போல் ஆகவேண்டும் மனம் திறக்கிறார் மன்மதன் பாஸ்கி\nBy துளசி, November 17, 2014 in வேரும் விழுதும்\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nபதியப்பட்டது November 17, 2014\nஈழத்து கலைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர்+இயக்குனர் மன்மதன் பாஸ்கி. இவரின் குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவை. இவர் நம் ‘சினி உலகம்’ நேயர்களுக்காக பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ உங்களுக்காக....\n1)உங்களை பற்றியும், சினிமா துறைக்கு வந்ததை பற்றியும் சொல்லுங்கள்\nமுதலில் ஒரு பாடகராக தான் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். பின் படி படியாக ஒவ்வொறு துறையிலும் பயணிக்க ஆரம்பித்தேன். 96ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என் பயணம். பாரிஸில் இருக்கும் பொன்குமரன் என்பவர் தான் என்னை இந்த துறைக்கே அறிமுகப்படுத்தினார். நான் முதல் இயக்கிய குறும்படம் நதி. இக்குறும்படம் நிறைய இடங்களில் திரையிடப்பட்டது.\n2)நீங்கள் எத்தனை குறும்படங்களை இயக்கிய இருக்கிறீர்கள்\nநான் இதுவரை 12 குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். இதுவரை 10 குறும்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதோடு நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.\n3)நீங்கள் நடிகராக அறிமுகமானது எப்போது\nநான் எப்போது இயக்குனராக அறிமுகமானேனோ, அப்போதே நடிகராக அறிமுகமாகிவிட்டேன்.\n4)நீங்கள் இயக்கி படைப்புகளில் உங்களுக்கு பிடித்தது\nநான் இயக்கி படைப்புகள் எல்லாமே பிடிக்கும். அதில் மிகவும் பிடித்தது எனக்கும் உனக்கும், அடங்காமதவி.\n5)உங்களுடைய ரோல் மாடல், அல்லது நீங்கள் யாரையாவது பின்பற்றி இருக்கிறீர்களா\nஇல்லை இதுவரை நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு எது சரியாக வருமே அதை தான் நான் செய்து வருகிறேன். ஆனால் இயக்குனர்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாலா. அவரை போல படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை.\n6)தென்னிந்திய சினிமா பிரபலங்களுடைய தொடர்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது\nதென்னிந்திய சினிமா பிரபலம் என்றால் எனக்கு முதலில் அறிமுகமானது பி.எல். தேனப்பன். எதிர்பாராமல் தான் நான் அவரை சந்தித்தேன்.\n7)வஞ்சகம் படத்தை பற்றி சொல்லுங்க\nபி.எல். தேனப்பன் அவர்கள் என்னிடைய பேனரில் ஏதாவது ஒரு குறும்படம் இயக்குங்கள் என்று கூறினார். அப்படி தான் வஞ்சகம் படம் உருவானது.\nதெரியவில்லை என்னுடைய அடுத்த படம் எப்போது என்று, கதையெல்லாம் எழுதிக் கொண்டு தான் இருக்கிறோம்.\n9)வஞ்சகம் படம் இயக்கும் போது சுவாரஸ்யமான நிகழ்வு பற்றி சொல்லுங்கள்\nசுதா என்பவர் இருக்கிறார், அவர் படப்பிடிப்பை முடித்ததும் உடனே குரட்டை விட்டு தூங்குவார். அதேபோல் நிறைய பேர் லேட்டாக வந்துவிட்டு காமெடியாக காரணம் சொல்லுவார்கள்.\n10)தீராநதி திரைப்படத்தை பற்றி சொல்லுங்கள்\n2011ல் காட்சியமைக்கப்பட்டு, 2012 இல் ரிலீஸ் செய்தேன். நான் இயக்கிய ஒரு படம் கூட கஷ்டப்படாமல் இயக்கவில்லை. இப்படமும் மிகவும் கஷ்டப்பட்டு தான் இயக்கி இருக்கிறேன். ஒரு பெரிய சம்பவத்திற்கு பிறகு தான் இப்படம் உருவாகி இருக்கிறது.\n11) A Gun And A Ring திரைப்படம் பற்றி\nலண்டன் சென்ற போது நான் அவரை சந்தித்தேன். அப்போது அவர் படத்தின் கதையை சொல்லி இந்த வேடத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கூறினார். ஒரு மாதம் இப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்றேன். படம் வெளியான பிறகு இப்படம் இவ்வளவு பெரிய வெற்றியடைந்தது பார்த்து நான் அப்படியே மிரண்டு போனேன்.\n12)உங்கள் குடும்பத்தில் உங்களுடைய படைப்புகளுக்கு ஆதரவு எப்படி\nஎன் பெற்றோர்கள் என் படைப்புகளுக்கு சரியான ஆதரவு கொடுத்தார்கள். என்னால் தான் என் பெற்றோர்களுக்கு பெரிய கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் படைப்புகளை இயக்குவதில் நான் என்னை கவனிக்காமல் இருந்தேன், அது அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.\n13)உங்களுக்கு நகைச்சுவையான கதாபாத்திரம் பிடிக்குமா அல்லது சீரியஸான வேடம் பிடிக்குமா\nஎனக்கு நகைச்சுவையாக நடிப்பது தான் பிடிக்கும்.\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nஜேர்மனி பிறேமன் தமிழ் கலை மன்றத்தின் செயலாளராக இருந்த பொழுதில்... அவரையும் பொங்கல் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்குபற்ற வைத்த மனத்திருப்தி கிடைத்தது.\nதொடங்கப்பட்டது 23 hours ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதொடங்கப்பட்டது 32 minutes ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது 7 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள���...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 46 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nBy உடையார் · பதியப்பட்டது 32 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10071919/Bolivias-president-Jeanine-Anez-says-she-has-tested.vpf\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அ��ா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nஇயக்குனர் பாலா போல் ஆகவேண்டும் மனம் திறக்கிறார் மன்மதன் பாஸ்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tezere.suresh.de/dies-und-das/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/tamil-religious-texts/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-10T03:57:31Z", "digest": "sha1:RSPWX4LS4ZNMHQDPMOHT4UFBVDWTOU2K", "length": 9280, "nlines": 237, "source_domain": "tezere.suresh.de", "title": "ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள் | www.tezere.de", "raw_content": "\nகப்பலோட்டிய இந்தியன் வ.‬ உ.சிதம்பரம் பிள்ளை\nஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்\nதெய்வமே நேரில் வந்தால் பெண் …\nமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..\nசிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்\nதமிழ் – சிறிய சிரிப்பு கதைகள்\nதிருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்\nஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்\nமிகவும் சுவாரசியமான – இந்த முக்கிய கோவில்களுக்கு இடையில் பொதுவானது என்னவென்று நீங்கள் யூகிக்க முடியுமா\nஇவைஅனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி இராமேஸ்வரம் வரை ஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்.\nஇது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது\nஇவை அனைத்தும் 79 ° தீர்க்கரேகையிலேயே அமைந்துள்ளன.\nஇந்த கோயில்களில் உள்ள இடைவெளி பலமாநிலங்களை கடந்து பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்கள் எப்படி இந்த துல்லியமான இடங்களை ஜி.பி.எஸ் இல்லாமல் அல்லது அத்தகைய சிம்மாசனம் போன்றவற்றை கொண்டு வந்தார்கள்.\n1. கேதார்நாத் 79.0669 °\n3. ஏகம்பரநாதன்-காஞ்சி 79.7036 °\n4. திருவாரமலை 79.0747 °\n6. சிதம்பரம் நடராஜ 79.6954 °\n7. இராமேஸ்வரம் 79.3129 °\n8. காலேஷ்வரம் என்-இந்தியா 79.9067\nஅனைத்தும் ஒரேநேர்கோட்டில் அமையபெற்றுள்ளதை வீடியோவில் காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2013/08/blog-post_27.html", "date_download": "2020-07-10T02:17:15Z", "digest": "sha1:UEU5L6EYUFZI4FS4QLRFM4AOHAZIRXZV", "length": 12380, "nlines": 262, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ஜி.யூ.போப்மொழிபெயர்ப்பு விருது-காணொளி", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஎஸ் ஆர் எம் பல்கலையில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழாவில் அறிமுகத்திற்காக உருவாக்கப்பட்ட காணொளிக் காட்சி - இணைப்பில் .....\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , எஸ் ஆர் எம் பல்கலை , தமிழ்ப்பேராய விருது\nகவிஞர் ஆழியாள் அவர்களிடமிருந்து வந்திருக்கும் செய்தி;\nஅசடன் மொழிபெயர்ப்புக்காக இலக்கியத்தோட்ட விருதும், ஜீ.யூ.போப் விருதும் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nஉங்கள் வலைத்தளத்தில் அசடன் மொழிபெயர்ப்பு பற்றி 2011இலேயே எழுதியிருக்கிறீர்கள்.\nஉங்கள் வலைத்தளத்தை ஈடுபாட்டோடு படித்து வருகிறேன்.\nமேலும் உங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்.\n27 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\nஉங்களிடமிருந்து வந்திருக்கும் செய்தி எனக்கு முக்கியமானது,மதிக்கத்தக்கது.\nஎனக்கு அது மேலும் உற்சாகமளிக்கிறது.\nதொடர்ந்து தொடர்பில் இருக்க விருப்பம்,\n27 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\nபெருமையும் சந்தோஷமுமாக இருக்கிறதும்மா. தமிழ் மகன் உங்களிடம் எடுத்த பேட்டியையும், உங்கள் இந்த இடுகையையும் பெருமையுடன் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். :)\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 4:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\n’அசடன்’- மேலும் ஒரு விருது\nமாபெருங் காவியம் - மௌனி\nஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வு��் உரையாடலும்\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nilanthan-article-260414/", "date_download": "2020-07-10T02:07:25Z", "digest": "sha1:7ZNLNGPURAJMOVEAAEKGTCB3OAVHEALL", "length": 31323, "nlines": 128, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை | நிலாந்தன் | vanakkamlondon", "raw_content": "\nதமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை | நிலாந்தன்\nதமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை | நிலாந்தன்\n2008ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அந்நாட்களில் அனைத்துலக அரசியலில் பேசுபொருளாக மாறியிருந்த ரஷ்ய-ஜோர்ஜிய நெருக்கடி பற்றிய உரையாடல் அது. ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி ரஷ்யா ஜோர்ஜியா மீது பலப்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது பற்றி உரையாடினோம். உரையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் நான் சொன்னேன் ”ஜோர்ஜிய அரசாங்கம் தூரத்தில் இருக்கும் அமெரிக்கப் பேரரசை நம்பி பக்கத்தில் இருக்கும் பிராந்தியப் பேரரரசான ரஷ்யாவைப் பகைத்துக்கொண்டுவிட்டது. ஆனால், இது விசயத்தில் உடனடியானதும், இறுதியுமாகிய முடிவை எடுக்கப்போவது ரஷ்யாதான்’ என்று.\nநண்பரும் அதை ஏற்றுக்கொண்டார். நான் மேலும் சொன்னேன், ”ஜோர்ஜிய நெருக்கடி இலங்கைக்கும் பொருந்தும். குறிப்பாக, ஈழத் தமிழர்களிற்கும் பொருந்தும். ஏனெனில், ஈழத்தமிழர்கள் இப்பொழுது கூடுதலான பட்சம் மேற்கு நாடுகளை நெருங்கிச் செல்வதுபோலத் தோன்றுகிறது. ஆனால், இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு என்று வரும்போது தூரத்து மேற்கு நாடுகளை விடவும் பக்கத்துப் பிராந்தியப் பேரரசே இறுதியானதும், உடனடியானதுமாகிய முடிவை எடுக்கும்’ என்று.\nஅதற்கு அந்த நண்பர் கேட்டார், ”உண்மைதான். ஆனால், இந்தியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழிக��கவோ அல்லது தோற்கடிக்கவோ முற்படும் ஓர் பின்னணியில் எப்படி இந்தியாவை ஈழத்தமிழர்கள் நம்ப முடியும்’ என்று.\nநான் அவருக்குச் சொன்னேன், ”ஈழத் தமிழர்கள் யாரையும் நம்பத் தேவையில்லை. யாரையும் நட்பாக்கவும் தேவையில்லை. யாரையும் பகைக்கவும் தேவையில்லை. எல்லாரையும் கையாண்டால் சரி’ என்று. ஆனால், நண்பர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களைத் தோற்கடிக்க முற்படும் ஒரு தரப்பைத் தமிழர்கள் எப்படிக் கையாள முடியும் என்று திரும்பக் கேட்டார். நான் அதற்குச் சொன்னேன், ”அரசியலில் நட்புச் சக்தி, பகைச் சக்தி என்று எதுவும் கிடையாது. எல்லாமே கையாளப்பட வேண்டிய தரப்புகள் தான்’ என்று.\nஇது நடந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாகிவிட்டது. இந்த ஆறு ஆண்டு காலத்துள் நிறையத் திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால், என்னதான் பெரிய திருப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் சக்திமிக்க பிராந்தியப் பேரரசு ஒன்றுக்கு அருகில் இருக்கும் சிறிய நாடுகள் அல்லது சிறிய இனங்களின் தலைவிதியெனப்படுவது அப்படியே மாறாமல்தான் இருக்கிறது. உக்ரைனில் ரஷ்யா தனது படைகளை இறங்கியது அதைத் தான் மறுபடியும் நிரூபித்திருக்கிறது.\nரஷ்யா கிரிமியாவுக்குள் படைகளை நகர்த்தியது சரியா பிழையா என்று விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனாலும் ரஷ்யாவின் பிராந்திய யதார்த்ததத்தைச் சற்று விளங்கிக் கொள்வது இக்கட்டுரையின் மையப் பொருளை மேலும் ஆழமாக விளங்கிக்கொள்ள உதவும் என்பதால் அதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.\nகிரிமியாவுக்குள் ரஷ்யா தனது படைகளை நகர்த்தியதற்கு ரஷ்யர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறலாம். ஆனால், வெளிப்படையாகக் கூறப்படாத சில காரணங்கள் உண்டு. அவற்றுள் முதன்மையானது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைப்பிரிவு (black see flect) கிரிமியாவிற்தான் நிலை கொண்டுள்ளது. இதற்கான குத்தகை 2017இல் முடிவடைய இருந்தது. 2009இல் முன்னாள் உக்ரேய்ன் ஜனாதிபதியான yushchenko – யுஷெங்கோ – இந்தக் குத்தகையை நீடிக்கப்போவதில்லை என்று மிரட்டியிருந்தார். ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டில் பதவியேற்ற yanu kovich – யானுகோவிச் – அந்தக் குத்தகையை 2042 வரை நீடித்திருந்தார். இந்தக் கால நீடிப்பு உக்ரெய்னில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. உக்ரெய்ன் எந்தவேளையும் இந்தக் குத்தகையை ஒரு தலைப்பட்சமாக முறிக்���க் கூடும் என்ற அச்சம் ரஷ்யாவுக்கு எப்பொழுதும் உண்டு. யானுகோவிச் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தக் குத்தகை உடன்படிக்கை நிச்சயமற்றதாகிவிட்டது. எனவே, தனது கடருங்கடற் கடற்படை அணி நிலைகொள்வதற்குரிய பிரதேசத்தை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே ரஷ்யா விரும்புகின்றது. அவ்விதம் கிரிமியாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம்தான் ரஷ்யா தன்னை வெல்லக் கடினமான ஒரு பிராந்தியப் பேரரசு ஆகக் கட்டியெழுப்பவும் முடியும்.\nஅப்படி ரஷ்யா தன்னை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாயத் தேவை அதற்கு உண்டு என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏனெனில், குறிப்பாக, கிழக்கு ஐரோப்பாவுக்கும், ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுக்குமான இயற்கை எரிவாயுவை ரஷ்யா தான் வழங்கி வருகிறது. இயற்கை எரிவாயு பொறுத்து ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பல நாடுகள் ரஷ்யாவிற்தான் தங்கியிருக்கின்றன. இந்த இயற்கை எரிவாயுவிற்கான விநியோகக் குளாய்கள் உக்ரெய்னிற்கூடாக செல்கின்றன. எனவே, தனது இயற்கை எரிவாயு வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கும் உக்ரெய்னின் மீதான பிடியை இறுக்கி வைத்திருக்க வேண்டியதொரு தேவை ரஷ்யாவுக்கு உண்டு.\nஎது தனது பிராந்தியத்தில் தன்னை கவர்ச்சியாக வைத்திருக்கிறதோ அதை அதாவது இயற்கை எரிவாயுவை பாதுகாப்பதற்கு தனது பிராந்திப் பேரரசு ஸ்தானத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் ரஷ்யா சிந்திக்கிறது. கடந்த நூற்றாண்டில் உலகப் பேரரசுகளில் ஒன்றாயிருந்த ரஷ்யா கெடுபிடிப் போரின் வீழ்ச்சியோடு அந்த ஸ்தானத்தை இழந்துவிட்டது. ஆனால், இயற்கை எரிவாயுவும் உட்பட தனது வளங்களையும் பிராந்தியத்தில் தனக்குள்ள முக்கியத்துவத்தையும் பாதுகாக்கும் விதத்தில் குறைந்தபட்சம் ஒரு சக்திமிக்க பிராந்தியப் பேரரசு என்ற ஸ்தானத்தையாவது கட்டிக்காக்க வேண்டும் என்றும் ரஷ்யா சிந்திக்கின்றது.\nகெடுபிடிப் போரின் முடிவில் காணப்பட்ட நோயாளியான ரஷ்ய இராணுவம் இப்பொழுது இல்லை என்றும் கடந்த தசாப்தங்களில் ரஷ்யா தனது படை பலத்தை ஓரளவுக்குச் சீரமைத்துக் கொண்டுவிட்டது என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ரஷ்யா அதன் இழந்த கீர்த்தியை அதாவது உலகப் பேரரசு என்ற ஸ்தானத்தை அண்மை தசாப்தங்களில் பெறுவது க���ினம். ஆனால், அது தன்னை ஒரு பிராந்தியப் பேரரசாகக் கட்டியெழுப்புவதில் மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவே தோன்றுகிறது. திறந்த சந்தைப் பொருளாதாரத்தை வெற்றிகரமாகக் கையாண்டு சீனா எழுச்சியுற்று வருவது ரஷ்யாவுக்கு ஒரு முன்னுதாரணமாகக் காணப்படுகிறது.\nஎனவே, பிராந்தியத்தில் தனது ஸ்தானத்தை மேலும் பலமானதாகக் கட்டியெழுப்ப முற்பட்டு வரும் ரஷ்யா நீண்ட எதிர்கால நோக்கில் தனது அயல் நாடுகளை முற்தடுப்பு அரண்களாகக் -buffer zones – கட்டியெழுப்ப முற்பட்டு வருவதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உக்ரெய்னில் ரஷ்யா மேற்கொண்டுள்ள படை நடவடிக்கையை ‘நம்பமுடியாத ஒரு ஆக்கிரமிப்பு’ என்று கூறி அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெர்ரி கண்டித்துள்ளார். ‘ஒரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது 19ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம், ஆனால் 21 நூற்றாண்டில் அப்படியொன்றை ஏற்றுக் கொள்ளவே முடியாது’ என்றும் அவர் கூறியுள்ளார்.ஆனால் ஒரு பிராந்தியப் பேரரசானது தனது பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் சம்பந்தப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதற்காக தனது சிறிய அயலவர்களை எப்படிக் கையாள முற்படும் என்பதற்குரிய 21ஆம் நூற்றாண்டின் ஆகப் பிந்திய ஓர் உதாரணமே உக்ரெய்ன் விவகாரம் ஆகும்.\nஇது விசயத்தில் உக்ரெய்னிலும், ஜோர்ஜியாவிலும் தூரத்துப் பேரரசாகிய அமெரிக்காவை விடவும் பக்கத்துப் பேரரசு ஆகிய ரஷ்யாவே உடனடியானதும், இறுதியானதுமாகிய முடிவுகளை எடுக்கின்றது.\nசிறிய இலங்கைத் தீவுக்கும் இது பொருந்தும். சிங்கள மக்களுக்கும் பொருந்தும். தமிழ் மக்களுக்கும் பொருந்தும். அதாவது, இந்தியாவை மீறி இந்தப் பிராந்தியத்திற்குள் யார் நுழைந்தாலும் அதற்கு அடிப்படையிலான வரையறைகள் உண்டு. தயான் ஜெயதிலக கடந்த ஆண்டு டெய்லி மிரர் ஓண்லைன் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு செவ்வியில் இதை அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருந்தார். சில பத்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இந்தியாவை மீறி சுமாராக நானூறு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சீனாவால் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவது கடினம் என்ற தொனிப்பட அவர் அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார்.\nதமிழர்களுக்கும் இது பொருந்தும். ஜெனிவாவை நோக்கி நாட்டின் முழுக் கவனமும் குவித்திருக்கும் இந்;��ாட்களில் அதன் மிகச் சரியான பொருளிற் கூறின், புதுடில்லிதான் தமிழர்களிற்கு ஜெனிவா. புதுடில்லி அசையவில்லை என்றால் ஜெனிவாவில் எதுவும் அசையாது. எனவே, புதுடில்லியை எப்படி அசைப்பது என்பதே தமிழ் ராஜிய முயற்சிகளின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்.\nஆனால், அனைத்துலக தமிழ்லொபி எனப்படுவது அவ்வாறுதான் உள்ளதா இல்லை. அது பெரிதும் மேற்கை நோக்கியே திரும்பியிருக்கிறது. அல்லது மேற்கில் எடுக்கப்படும் முடிவுகளிற்கு ஆதரவு கொடுக்குமாறு புதுடில்லியை நோக்கி லொபி செய்வதாகவே உள்ளது. அதாவது, தமிழ் லொபியானது புறவளமாக இருக்கிறது. இது இன்று நேற்று ஏற்பட்ட ஒரு வளர்ச்சி அல்ல. இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கும் முன்பிருந்தே இது தொடங்கியது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களைத் தோற்கடித்து ஈழத் தமிழ் அரசியலை புலிகள் மைய அரசியலாக மாற்றியபோது இது தொடங்கியது. ரஜீவ் கொலைக் கேஸோடு ஈழத்தமிழர் அரசியலுக்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப் பூட்டு உருவாகியது. அதைத் தொடர்ந்து ஒரு துருவ உலக ஒழுங்கின் எழுச்சி மற்றும் சக்திமிக்க தமிழ் டயஸ்பொறாவின் எழுச்சி ஆகிய இரு பிரதான காரணங்களினாலும் தமிழ் லொபியானது அதிகபட்சம் மேற்கை நோக்கி திரும்பிவிட்டது.\nஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் இலங்கை அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாயச் சாய மேற்கு நாடுகளும் தமிழ் லொபிக்கு அதன் சக்திக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கின. ஜெனிவாவைச் சுற்றி மாயைகள் கட்டியெழுப்பப்பட இதுவும் ஒரு காரணம்தான்.\nஇந்த இடத்தில் இயல்பாகவே சில கேள்விகள் எழும். மேற்கை நோக்கி அதிகபட்சம் திரும்பியிருக்கும் தமிழ் லொபியை புதுடில்லியை நோக்கித் தளமாற்றம் செய்வது எப்படி அல்லது அப்படித் தளமாற்றம் செய்ய முடியுமா அல்லது அப்படித் தளமாற்றம் செய்ய முடியுமா முடியும் என்று தமிழர்கள் நம்புவதற்கு மூன்று முககிய காரணங்கள் உண்டு.\nமுதலாவது இந்தியாவும் அமெரிக்காவும் இப்பொழுது பூகோளப் பங்காளிகள். எனவே, அமெரிக்காவுக்கு அதிகம் அனுகூலமான டயஸ்பொறாத் தமிழ் லொபி எனப்படுவது அதன் பூகோளப் பங்காளியான இந்தியாவுக்கு இடறலானதாக இருக்கப்போவதில்லை.\nஇரண்டாவது காரணம், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் அரசியலுக்கும் இடையில் இருந்த சட்டப் பூட்டுத் திறக்கப்பட்டுவிட்டது. எனவே, புதுடில்லியை நோக்கி லொபி செய்யத் தேவையான வாய்ப்புக்கள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்து வருகின்றன.\nமூன்றாவது, கடந்த ஆண்டு தமிழகம் கொந்தளித்தபோது அது இந்தியாவின் முடிவுகளில் சலனங்களை ஏற்படுத்தியது. இது தமிழ் லொபியிஸ்டுக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு சமிக்ஞையாகும்.\nஎனவே, ஒட்டுமொத்தத்த தமிழ் லொபி எனப்படுவது இரு பெரும் பூகோளப் பங்காளிகளையும் நோக்கி ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதற்கான ஒரு அகப்புறச் சூழல் கனிந்து வருகிறது. இருபெரும் பூகோளப் பங்காளிகளையும் நோக்கிய ஓர் இரட்டை குழல் துப்பாக்கியைப் போல தமிழ் லொபி வடிவமைக்கப்பட வேண்டியிருக்கிறது. அப்படி வடிவமைக்கப்படும் போதுதான் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியலை வெளியாரைக் கையாளும் ஓர் அரசியலாக நிலை மாற்றம் செய்ய முடியும். தமிழர்கள் தமது கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கவும் முடியும்.\nநிலாந்தன் | அரசியல் ஆய்வாளர் | இலங்கை\nPosted in ஆய்வுக் கட்டுரை\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்: நிலாந்தன்\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nஅங்கம் – 09 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nநடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் | ஒன்று கடலில் விழுந்தது\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusamayamtv.com/sugaprasavam-amman-nagalgeni/", "date_download": "2020-07-10T04:10:24Z", "digest": "sha1:5GRLTACVYB3FVRJWNM5YZLXAVISZPVIE", "length": 8869, "nlines": 128, "source_domain": "hindusamayamtv.com", "title": "சுகப்பிரசவம் அருளும் நாகல்கேணி சமயபுரம் முத்துமாரியம்மன் ஆலயம்!! – Hindu Samayam", "raw_content": "\nசுகப்பிரசவம் அருளும் நாகல்கேணி சமயபுரம் முத்துமாரியம்மன் ஆலயம்\nFebruary 10, 2020 February 11, 2020 - slide, ஆன்மீக அறிவியல், ஆன்மீக செய்திகள், தற்போதைய செய்திகள், புண்ணிய தலங்கள்\nசுகப்பிரசவம் அருளும் நாகல்கேணி சமயபுரம் முத்துமா��ியம்மன் ஆலயம்\nசுகப்பிரசவம் அருளும் நாகல்கேணி சமயபுரம் முத்துமாரியம்மன் ஆலயம்\nநாகல்கேணியில் உள்ள தான்தோன்றி ஶ்ரீசமயபுரம் முத்துமாரியம்மன் திருக்கோயில்\nஇந்த கோயிலுக்கு சென்று சுகப்பிரசவம் மற்றும் குழந்தை வரம் வேண்டி வழிபாடு நடத்தி வந்தால் அனைத்து எண்ணங்களையும் வெற்றிகரமாக நடத்தி கொடுக்கிறார் இந்த அம்மன்.\nஸ்ரீ சமயபுரம் முத்துமாரியம்மன். கோவில் Address…\nNo.72, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை-600044.\nBus no. 55A, ஏறும் இடம் பல்லாவரம்,\n(திங்கள்- வியாழன் & சனி)\nஇந்துசமயம் செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய “Whatsapp” எண்ணில் இலவசமாக பெற ” 9176593352 “என்ற WhatsApp- எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nகுமரி 12 சிவாலய ஓட்டம் பற்றி பலரும் அறிந்திராத மகத்துவம்\n25 ஆண்டுகளாக புதைந்து கிடந்த சிவநந்திக்கு பூஜை செய்த சிவபக்தருக்கு குவியும் பாராட்டு\nஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் -பாடல்\nபெருமாள் கோயில் தேரை தீ வைத்து எரித்த சமுக விரோதிகள்\n3-ஆண்டுகளில் தமிழகத்தை கிருஸ்தவ நாடாக மாற்றுவோம்- மோகன் சி லாசரஸ்\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nஒருவேளை பூஜைக்கு கூட வழியின்றி கேட்பாரற்று கிடக்கும் தர்மபுரிஸ்வரர் சிவன் கோயில்\nசிவன் கோயிலையே ஆட்டையை போட்டு குடும்பம் நடக்குது அறநிலையத்துறை மவுனம் ஏன்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய இந்துசமய நூல்கள்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nகாலத்தால் அழியாத பாரத இதிகாச நூல் மகாபாரதம் தமிழில்\nஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் -பாடல்\nபெருமாள் கோயில் தேரை தீ வைத்து எரித்த சமுக விரோதிகள்\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை\nஇந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத் கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/videos/page/2/", "date_download": "2020-07-10T03:04:04Z", "digest": "sha1:N7M7R77ZJD3M7GLE76NTHNTCRDK47WOM", "length": 18088, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "காணொளிகள் – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஅயோத்தி-ராமர்-பாபர் குறித்த உண்மையான வரலாற்றை விளக்கி, தோழர் திருமுருகன் காந்தி நக்கீரன் இணைய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்\nகல்விப் பாதுகாப்பு தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பெருந்திரள் கண்டன ஆர்பாட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்\nதிருவள்ளுவரை இந்துத்துவமயமாக்க முயன்ற பாஜகவினர் – மே 17 இயக்கம் கடுமையாக எதிர்த்த RCEP குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\n‘வாட்ஸப் உளவு பார்த்தல்’ தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nநேதாஜிக்கு எதிராக படைதிரட்டிய சாவர்கருக்கு பாரத ரத்னாவா – தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nஏழு தமிழர் விடுதலையை மறுக்கும் ஆளுநர்” குறித்தான விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nஎழுவர் விடுதலை தொடர்பாக தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nஇராஜிவ்காந்தி மரணம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி\nஇராஜிவ் காந்தி கொலை குறித்து விசாரித்த ஜெயின் கமிசன் அறிக்கையை முன்வைத்து மே17 இயக்கம் மும்பையில் 2011இல் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nகீழடி தொல்லியல் அகழாய்வு இடத்தை பார்வையிட்டு தோழர் திருமுருகன் நேர்காணல்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாக வைக்கப்பட்டது குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nமே 17 இயக்கம் மற்றும் தோழர் திருமுருகன் காந்தி மீது அவதூறுகள் பரப்பி வரும் மாரிதாஸ் மீது வழக்கு பதிய ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் வழக்கறிஞர்களுடன் காவல்துறை ஆணையரை சந்தித்தார்\nதிருமுருகன் காந்தி பற்றி பாஜக பரப்பும் பொய்கள் அம்பலம்\nஅம்பேத்கர் சிலை உடைப���பிற்கு பின்னால் இருந்து செயல்படும் பாஜக –\nதோழர் திருமுருகன் காந்தி ரெட் பிக்ஸ் சேனலுக்கு வழங்கிய நேர்காணல்\nஅண்ணல் அம்பேத்கர் சிலைஉடைப்பு தொடர்பாக தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nநீலம் இணையதள ஊடகத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\nதிருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nSBI தேர்வில் உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு என்ற பெயரால் நிகழும் சமூக அநீதி குறித்தும், NIA மசோதா குறித்தும் திருமுருகன் காந்தி அளித்த பேட்டி\nபுதிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் நடந்த பொதுமக்கள் கூடுகை நிகழ்வில் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை\nமுகிலன் கைது மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை குறித்த சன்நியூஸ் விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nமுகிலனின் கேள்விகளுக்கு முதலில் இந்த அரசு பதில் சொல்லட்டும் – திருமுருகன் காந்தி\nஇட ஒதுக்கீடு என்பது என்ன – முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு குறித்த விவாதத்தில் திருமுருகன் காந்தி\nசென்னையின் ஏரிகள் குறித்தும், தண்ணீர் பஞ்சம் குறித்து அறகலகம் இணையத்திற்கு தோழர் திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல்\nகுமுதம் இணையத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அளித்த விரிவான நேர்காணல்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு ப��ியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/139", "date_download": "2020-07-10T03:41:36Z", "digest": "sha1:G6SIKR2KZR6KESIJIZFLZ3VZGJTMNMGZ", "length": 6807, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/139 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஉபதேசம் அன்று வெள்ளிக் கிழமையாதலால், வழக்கத்திற்கு அதிகமான கூட்டம். கையில் பூவுடன் சிலரும், அர்ச்சனைத் தட்டுக்களுடன் சிலரும், பெரிய மாலைகள், பன்னீர் பாட்டில்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சிலருமாக மக்கள் கூட்டம், அந்த சாமியார் இருந்த திக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் கையில் இருந்த ஆராதனைப் பொருட்கள், அவர்களின் பொருளாதார வசதியைவிட அவர்கள் சுமக்கும் பிரச்னைகளின் கனபரிமாணத்தையே காட்டின. நோய் தீர வேண்டும் என்று வந்திருப்பவர்கள் கரங்களில் அர்ச்சனைத் தட்டுக்கள்; புரமோஷன் வரவேண்டும் என்று பிராத்திப்பவர்கள் கைகளில் பெரிய மாலைகள். பன்னீர் பாட்டில்கள், எலுமிச்சம் பழங்கள்; அரசியல்வாதிகளுக்கே இதுவரை மாலை போட்டுப் பழகிய அவர்கள், இப்போது அந்த சாமியாரிடம் வந்திருப்பதுபோல் தோன்றியது. பிக்னிக்' சுவைக்காக வந்திருந்தவர்கள் போல் தோன்றிய சிலர் 'இங்கிலிஷில் பேசிக் கொண்டே, வெறுங்கையோடு நின்றார்கள். அந்த வரிசையில் நின்ற கார்த்தியின் சுருட்டைத் தலையையும், அதன் 'ஸ்டைலையும் 'டபுள் நிட் ஃபாரின் ஆடைகளையும் பார்ப்பவர்கள், அவை வியாபித்திருந்த அந்த மேனிக்குள் பக்தியும் வியாபித்திருக்கும் என்று நினைக்க முடியாது. அவன் கையில் பத்து பைசா கற்பூரம் மட்டும் இருந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 15 டிசம்பர் 2018, 06:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/force/gurkha-2013-2017/specs", "date_download": "2020-07-10T04:41:13Z", "digest": "sha1:A27HJPTY3PVT2D3AFBWYF3X3R5PTPWDR", "length": 21994, "nlines": 336, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஃபோர்ஸ் குர்கா 2013-2017 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபோர்ஸ் குர்கா 2013-2017\nமுகப்புநியூ கார்கள்ஃபோர்ஸ்ஃபோர்ஸ் குர்கா 2013-2017சிறப்பம்சங்கள்\nஃபோர்ஸ் குர்கா 2013-2017 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nகுர்கா 2013-2017 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஃபோர்ஸ் குர்கா 2013-2017 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2596\nஎரிபொருள் டேங்க் அளவு 63\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஃபோர்ஸ் குர்கா 2013-2017 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஃபோர்ஸ் குர்கா 2013-2017 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை om616 டர்போ டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 63\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iii\nபின்பக்க சஸ்பென்ஷன் semi elliptical லீஃப் spring\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 210\nசக்கர பேஸ் (mm) 2400\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் ப��றவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/70 r16\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nadjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஃபோர்ஸ் குர்கா 2013-2017 அம்சங்கள் மற்றும் Prices\nகுர்கா 2013-2017 மெல்லிய உயர்ந்த BS3 2டபிள்யூடி Currently Viewing\nகுர்கா 2013-2017 மெல்லிய உயர்ந்த BS3 4டபில்யூடி Currently Viewing\nகுர்கா 2013-2017 கடினம் உயர்ந்த BS3 4டபில்யூடி Currently Viewing\nஎல்லா குர்கா 2013-2017 வகைகள் ஐயும் காண்க\nஃபோர்ஸ் குர்கா 2013-2017 கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா குர்கா 2013-2017 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா குர்கா 2013-2017 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/kuv-100/pictures", "date_download": "2020-07-10T04:22:25Z", "digest": "sha1:MSR4S3XM65UT7CEUEY7UUSL7HHJ3HCVD", "length": 15478, "nlines": 323, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஇரண்டாவது hand மஹிந்திரா கேயூவி 100\nமுகப்புநியூ கா���்கள்மஹிந்திரா கார்கள்கே யூ வி 100 ன் க்ஸ் டீபடங்கள்\nமஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nதிகைப்பூட்டும் வெள்ளி & உலோக கருப்பு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகேயூவி100 என்எக்ஸ்டி வெளி அமைப்பு படங்கள்\nகேயூவி100 என்எக்ஸ்டி உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் மஹிந்திரா kuv 100 அடுத்தது\n இல் ஐஎஸ் மஹிந்திரா KUV100 NXT கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nஎல்லா கேயூவி100 என்எக்ஸ்டி வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\nமஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கேயூவி100 என்எக்ஸ்டி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கேயூவி100 என்எக்ஸ்டி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ இன் படங்களை ஆராயுங்கள்\nஸ்விப்ட் போட்டியாக கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎக்ஸ்யூவி300 போட்டியாக கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஇக்னிஸ் போட்டியாக கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nடியாகோ போட்டியாக கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ வீடியோக்கள்\nமஹிந்திரா கேயூவி100 | expert விமர்சனம் | கார்டெக்ஹ்வ்.கம\nஎல்லா மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி விதேஒஸ் ஐயும் காண்க\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ రంగులు\nதிகைப்பூட்டும் வெள்ளி & உலோக கருப்பு\nஎல்லா மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி நிறங்கள் ஐயும் காண்க\nகேயூவி100 என்எக்ஸ்டி on road விலை\nகேயூவி100 என்எக்ஸ்டி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-32.html", "date_download": "2020-07-10T03:34:05Z", "digest": "sha1:Y5TULNS6NNG3UEXLW7WFJAFY6E7YA6D7", "length": 54574, "nlines": 478, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\n32. கிள்ளி வளவன் யானை\nகூத்து முடிவதற்கும் சமையல் ஆவதற்கும் சரியாயிருந்தது. கட்டுக் கட்டாகத் தாமரை இலைகளைக் கொண்டு வந்து அவ்வீரர்களின் முன்னால் போட்டார்கள். பிறகு பொங்கலும் கறியமுதும் கொண்டு வந்து பரிமாறினார்கள்.\nவீரர்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு இளவரசர் அவர்களிடையே பந்தி விசாரணை செய்துகொண்டு வலம் வந்தார். அங்கங்கே நின்று அவ்வீரர்களின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தார். அப்படி விசாரிக்கப்பட்டவர்கள் ஆனந்தக் கடலில் ஆழ்ந்தார்கள். பக்கத்திலிருந்தவர்கள் அவர்களுடைய அதிர்ஷ்டத்தைப் பாராட்டினார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nநீ பாதி நான் பாதி\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nஏற்கெனவே சோழ நாட்டு வீரர்களுக்கெல்லாம் இளங்கோவின் பேரில் மிக்க அபிமானம் இருந்தது. சமீபத்தில் அந்த அபிமானம் பன்மடங்கு பெருகியிருந்தது. தாய் நாட்டிலிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தருவிப்பதற்கு இளவரசர் பெரும் பிரயத்தனம் செய்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். அத்துடன் சாதாரணப் போர்வீரர்களுடனே இளவரசர் சம நிலை��ில் கலந்து பழகி க்ஷேமம் விசாரித்து, அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வந்தார். இந்தக் குணாதிசயம் இளவரசரை அவ்வீரர்கள் தங்கள் கண்ணுக்குக் கண்ணாகக் கருதுமாறு செய்திருந்தது.\nஆகையால், வீரர்கள் அங்கங்கே இளவரசரை நிறுத்த முயன்றார்கள். துணிச்சலை வருவித்துக்கொண்டு அவரை ஏதேனும் கேள்வி கேட்பார்கள். முக்கியமாக, அவர்களில் பலரும் கேட்ட கேள்வி, \"புலத்திய நகரத்தின் மீது படையெடுப்பு எப்போது\" என்பதுதான். இந்தக் கேள்விக்கு விடையாக இளவரசர், \"புலத்திய நகரத்தின் மீது படையெடுத்து என்ன பயன்\" என்பதுதான். இந்தக் கேள்விக்கு விடையாக இளவரசர், \"புலத்திய நகரத்தின் மீது படையெடுத்து என்ன பயன் மகிந்தன் ரோஹணத்துக்கல்லவா போயிருக்கிறான்\" என்று சிலருக்குச் சொன்னார். \"கொஞ்சம் பொறுத்திருங்கள் மழைகாலம் போகட்டும்\" என்று வேறு சிலரிடம் சொன்னார். யுத்தமின்றிச் சோம்பி இருப்பதில் சில வீரர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுக் கொண்டார்கள். வேறு சிலர், \"தாங்கள் மாதமொரு முறையாவது இவ்விதம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனால் பொறுமையாயிருக்கிறோம்\" என்றார்கள்.\nபந்தி விசாரணை முடிந்ததும், இளவரசர் சற்று ஒதுக்குப்புறமாக அவருக்கென அமைந்திருந்த படைவீட்டுக்குச் சென்றார். வந்தியத்தேவனையும், ஆழ்வார்க்கடியானையும் அவர் தம்முடன் அழைத்துக்கொண்டு போனார்.\n\"இந்த வீரர்களின் உற்சாகத்தைப் பார்த்தீர்கள் அல்லவா தஞ்சையிலிருந்து மட்டும் தகுந்த ஒத்துழைப்புக் கிடைத்திருந்தால், இதற்குள் இந்த இலங்கைத் தீவு முழுவதும் நம் வசமாயிருக்கும். அருமையான சந்தர்ப்பம் வீணாகிப் போய்விட்டது. இங்கே மழை காலத்தில் யுத்தம் நடத்த முடியாது. இன்னும் மூன்று நாலு மாதம் நம் வீரர்கள் சும்மா இருக்கவேண்டியதுதான் தஞ்சையிலிருந்து மட்டும் தகுந்த ஒத்துழைப்புக் கிடைத்திருந்தால், இதற்குள் இந்த இலங்கைத் தீவு முழுவதும் நம் வசமாயிருக்கும். அருமையான சந்தர்ப்பம் வீணாகிப் போய்விட்டது. இங்கே மழை காலத்தில் யுத்தம் நடத்த முடியாது. இன்னும் மூன்று நாலு மாதம் நம் வீரர்கள் சும்மா இருக்கவேண்டியதுதான்\nஇதைக் கேட்ட திருமலை, \"இளவரசே தாங்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவது வியப்பாயிருக்கிறது. அங்கேயோ சோழ சாம்ராஜ்யத்துக்கே பேரபாயம் நேர்ந்திருக்கிறது தாங்கள் இதைப்பற��றிக் கவலைப்படுவது வியப்பாயிருக்கிறது. அங்கேயோ சோழ சாம்ராஜ்யத்துக்கே பேரபாயம் நேர்ந்திருக்கிறது விஜயாலய சோழர் ஸ்தாபித்த ராஜ்யம், பராந்தகராலும், சுந்தர சோழராலும் பல்கிப் பெருகிய மகாராஜ்யம், உள் அபாயங்களினால் சின்னா பின்னமாகிவிடும் போலிருக்கிறது விஜயாலய சோழர் ஸ்தாபித்த ராஜ்யம், பராந்தகராலும், சுந்தர சோழராலும் பல்கிப் பெருகிய மகாராஜ்யம், உள் அபாயங்களினால் சின்னா பின்னமாகிவிடும் போலிருக்கிறது\n நீங்கள் இருவரும் முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள். நான் என்னுடைய அற்பக் கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்லது; இப்போது நீங்கள் சொல்ல வேண்டியதையெல்லாம் விவரமாகச் சொல்லுங்கள். முதலில் இவர் ஆரம்பிக்கட்டும்\" என்று இளவரசர் வந்தியத்தேவனைச் சுட்டிக் காட்டினார்.\nவந்தியத்தேவன் உடனே தன் கதையைத் தொடங்கினான். காஞ்சியிலிருந்து தான் புறப்பட்டது முதல் கண்டவை, கேட்டவை எல்லாவற்றையும் கூறினான். பற்பல அபாயங்களிலிருந்து தப்புவதற்குத் தான் புரிந்த சாகஸச் செயல்களைக் குறித்து அதிகமாக விஸ்தரிக்க விரும்பாதவன்போல் காட்டிக் கொண்டு, அதே சமயத்தில் தன் பிரதாபங்களை வெளியிட்டான். கடைசியில், \"ஐயா தங்கள் அருமைத் தந்தையாரைச் சிறையில் வைத்திருப்பதுபோல் வைத்திருக்கிறார்கள். நெருங்கிய பந்துக்களும் பெருந்தர அதிகாரிகளும், சிற்றரசர்களும் சேர்ந்து பயங்கரமான சதி செய்கிறார்கள். இதனாலெல்லாம் தங்கள் சகோதரி இளைய பிராட்டி பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கிறார். ஆகையால் தாங்கள் உடனே புறப்பட்டு, என்னுடன் பழையாறைக்கு வரவேண்டும். ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது தங்கள் அருமைத் தந்தையாரைச் சிறையில் வைத்திருப்பதுபோல் வைத்திருக்கிறார்கள். நெருங்கிய பந்துக்களும் பெருந்தர அதிகாரிகளும், சிற்றரசர்களும் சேர்ந்து பயங்கரமான சதி செய்கிறார்கள். இதனாலெல்லாம் தங்கள் சகோதரி இளைய பிராட்டி பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கிறார். ஆகையால் தாங்கள் உடனே புறப்பட்டு, என்னுடன் பழையாறைக்கு வரவேண்டும். ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது\nபிறகு ஆழ்வார்க்கடியான் தனது வரலாற்றைக் கூறினாள். வந்தியத்தேவன் கூறியவற்றையெல்லாம் அவனும் ஆமோதித்தான். அத்துடன் திருப்புறம்பியம் பள்ளிப்படையருகில், நள்ளிரவில் நடந்த கொலைகாரர்களின் சதியைப் பற்றியும் கூறினான். சோழநாட்டு நிலைமை இவ்வளவு அபாயகரமாயிருப்பதால் தற்சமயம் இளவரசர் அங்கு வராமலிருப்பதே நல்லது என்று முதன் மந்திரி சொல்லி அனுப்பிய செய்தியை மறுபடியும் வற்புறுத்திக் கூறினான்.\n\"தாங்கள் சோழ நாட்டுக்குத் தற்சமயம் வராமலிருப்பது மட்டுமல்ல; இங்கேயும் படையெடுப்பை மேலும் விஸ்தரித்துக் கொண்டு போக வேண்டாம் என்று முதன் மந்திரி கேட்டுக் கொள்கிறார். படைகளையெல்லாம் திரட்டி வட இலங்கையில் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார். சதிகாரர்கள் சீக்கிரத்தில் வெளிப்பட்டு வந்து தங்கள் உண்மைச் சொரூபத்தைக் காட்டுவார்கள். அச்சமயம் இப்போது இலங்கையிலுள்ள படைமிக்க உபயோகமாயிருக்கும் என்று முதன் மந்திரி அபிப்பிராயப்படுகிறார். பாண்டிய நாட்டில் தற்சமயம் உள்ள கைக்கோளர் படை, வன்னியர் படை, வேளாளர் படை மூன்றும் இளவரசருக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யக் காத்திருக்கின்றன. இதையும் தங்களுக்குத் தெரிவிக்கும்படி முதன் மந்திரி எனக்குக் கட்டளையிட்டார்\n உன் குருநாதர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் பாடலிபுரத்துச் சாணக்கியரைப் போல் இவர் அன்பில் சாணக்கியர் என்று தன்னை எண்ணிக் கொண்டிருக்கிறாரா பாடலிபுரத்துச் சாணக்கியரைப் போல் இவர் அன்பில் சாணக்கியர் என்று தன்னை எண்ணிக் கொண்டிருக்கிறாரா என் உற்றார் உறவினரோடு நான் சண்டை போடவேண்டும் என்கிறாரா என் உற்றார் உறவினரோடு நான் சண்டை போடவேண்டும் என்கிறாரா\" என்று இளவரசர் ஆத்திரமாய்க் கேட்டார்.\n அநிருத்தர் அவ்விதம் சொல்லவில்லை. ஆனால் சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்கிறவர்களை, சாம்ராஜ்யத்துக்குத் துரோகம் செய்ய முயற்சி தொடங்கியிருப்பவர்களை - சமயம் பார்த்துத் தண்டிக்க வேண்டும் என்கிறார். அதற்கு உதவி புரிவது தங்கள் கடமையல்லவா\n\"அதற்கு நான் எப்படி அதிகாரியாவேன் சதி நடப்பது உண்மையானால், அதற்குத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது சக்கரவர்த்தியல்லவா சதி நடப்பது உண்மையானால், அதற்குத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது சக்கரவர்த்தியல்லவா என் தந்தையின் கட்டளையின்றி நான் எப்படி இந்தக் காரியத்தில் பிரவேசிக்க முடியும் என் தந்தையின் கட்டளையின்றி நான் எப்படி இந்தக் காரியத்தில் பிரவேசிக்க முடியும்\nவந்தியத்தே���ன் இப்போது குறுக்கிட்டு \"இளவரசே தங்கள் தந்தை இப்போது சுவாதீனமாயில்லை தங்கள் தந்தை இப்போது சுவாதீனமாயில்லை பழுவேட்டரையர்கள் அவரைச் சிறை வைத்திருப்பதுபோல் வைத்திருக்கிறார்கள். யாரும் நெருங்க முடியாதபடி அரண்மனைக்குள்ளே வைத்திருக்கிறார்கள். தங்கள் தமையனாரோ தஞ்சைக்கு வருவதில்லையென்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலைமையில் சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பது தங்கள் பொறுப்பல்லவா பழுவேட்டரையர்கள் அவரைச் சிறை வைத்திருப்பதுபோல் வைத்திருக்கிறார்கள். யாரும் நெருங்க முடியாதபடி அரண்மனைக்குள்ளே வைத்திருக்கிறார்கள். தங்கள் தமையனாரோ தஞ்சைக்கு வருவதில்லையென்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலைமையில் சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பது தங்கள் பொறுப்பல்லவா உடனே பழையாறைக்கு வரவேண்டியது தங்கள் கடமை அல்லவா உடனே பழையாறைக்கு வரவேண்டியது தங்கள் கடமை அல்லவா\n\"இளவரசர் பழையாறைக்கு வரவேண்டிய அவசியம் என்ன அதுதான் எனக்குத் தெரியவில்லை\nஇளவரசர் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, \"மண்ணாசை மிகப் பொல்லாதது. இராஜ்யத்தின் பேரில் உள்ள ஆசையினால் இவ்வுலகில் என்னென்ன பயங்கரமான பாவங்கள் நடந்திருக்கின்றன இன்று சிம்மகிரிக் கோட்டைக்குப் போயிருந்தேன் அல்லவா இன்று சிம்மகிரிக் கோட்டைக்குப் போயிருந்தேன் அல்லவா அந்தக் கோட்டையின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா அந்தக் கோட்டையின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா\n\"நான் கேட்டதில்லை\" என்றான் வந்தியத்தேவன்.\n சுமார் ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு இந்த இலங்கைத் தீவைத் தாதுசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் காசியபன்; இன்னொருவன் மகல்லன். தாதுசேனனின் சேனாபதியும், காசியபனும் சேர்ந்து சதியாலோசனை செய்தார்கள். காசியபன் தன் சொந்தத் தந்தையைச் சிறையில் அடைத்துவிட்டுச் சிங்காதனம் ஏறினான். மகல்லன் கடல் கடந்து தமிழ்நாட்டுக்கு ஓடிப்போனான். சில நாளைக்குப் பிறகு தாதுசேனனின் சிறையைச் சுற்றிச் சுவர் எழுப்பி அடைத்து அவனைக் கொன்றுவிட்டார்கள். இந்தக் கொடூர பாவத்தைச் செய்த காசியபனுக்குத் தன் சகோதரன் மகல்லன் திரும்பி வந்து பழிக்குப் பழி வாங்குவான் என்ற பீதி உண்டாகி விட்டது. அதற்காக இந்த சிம்மக���ரிக் குன்றுக்கு வந்தான். செங்குத்தான குன்றாகையால் பகைவர்கள் அதன் பேரில் ஏறிக் கோட்டையைப் பிடிப்பது இயலாத காரியம் என்று நினைத்தான். இம்மாதிரி பதினெட்டு வருஷம் ஒளிந்து வாழ்ந்திருந்தான். கடைசியில் ஒரு நாள் மகல்லன் தன் உதவிக்குப் பாண்டிய ராஜாவின் சைன்யத்தையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். சிம்மகிரிக் கோட்டையை அணுகினான். அச்சமயத்தில் காசியபனின் புத்தி பேதலித்து விட்டது. அத்தனை வருஷம் கோட்டையில் ஒளிந்திருந்தவன் அசட்டுத் தைரியத்துடன் வெளிவந்து போராடி இறந்தான் அப்பேர்ப்பட்ட பாதகன், - தந்தையைக் கொன்ற பாவி, - கட்டிய, கோட்டையில் சில அற்புதமான வர்ணச் சித்திரங்கள் இருக்கின்றன. இன்று சீன யாத்திரீகளுடன் போயிருந்த போது பார்த்தேன். அடடா அப்பேர்ப்பட்ட பாதகன், - தந்தையைக் கொன்ற பாவி, - கட்டிய, கோட்டையில் சில அற்புதமான வர்ணச் சித்திரங்கள் இருக்கின்றன. இன்று சீன யாத்திரீகளுடன் போயிருந்த போது பார்த்தேன். அடடா அந்தச் சித்திரங்களின் அழகை என்னவென்று சொல்வது அந்தச் சித்திரங்களின் அழகை என்னவென்று சொல்வது பல நூறு வருஷங்களுக்கு முன்பு எழுதியவை. ஆனால் இன்றைக்கும் சிறிதும் வர்ணம் மங்காமல் புத்தம் புதிய சித்திரங்கள் போல் இருக்கின்றன...\"\n நான் ஒரு கேள்வி கேட்கலாமா\n\"சிம்மகிரிக் கோட்டை இன்னும் பகைவர் படைகளின் வசத்திலே தானே இருக்கிறது\n\"ஆமாம்; அதைக் கைப்பற்றும் முயற்சியை இப்போது தொடங்கும் உத்தேசம் எனக்கு இல்லை. அதனால் வீணான உயிர்ச்சேதம் ஏற்படும்.\"\n\"அதைப்பற்றி நான் கேட்கவில்லை. ஐயா பகைவர் கோட்டைக்குள் தாங்கள் பிரவேசித்தது உசிதமா என்று கேட்டேன். சீன யாத்திரீகர்களுக்கு யானைப் பாகனாகத் தாங்கள் போக வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது பகைவர் கோட்டைக்குள் தாங்கள் பிரவேசித்தது உசிதமா என்று கேட்டேன். சீன யாத்திரீகர்களுக்கு யானைப் பாகனாகத் தாங்கள் போக வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது யானையின் கழுத்தில் தங்களைப் பார்த்ததும் என் கண்களை நம்புவதா இல்லையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. தங்களுடைய புருவத்தின் நெரிப்பைப் பார்த்துத்தான் சந்தேகம் தெளிந்து நிச்சயப்படுத்திக் கொண்டேன். இப்படித் தங்கள் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா யானையின் கழுத்தில் தங்களைப் பார்த்ததும் என் கண்களை நம்புவதா இல்லையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. தங்களுடைய புருவத்தின் நெரிப்பைப் பார்த்துத்தான் சந்தேகம் தெளிந்து நிச்சயப்படுத்திக் கொண்டேன். இப்படித் தங்கள் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா\n\"என் உயிர் மட்டும் அவ்வளவு உயர்ந்ததா, திருமலை எத்தனை சோழ நாட்டு வீரர்கள் இந்த இலங்கையில் வந்து உயிரை விட்டிருக்கிறார்கள் எத்தனை சோழ நாட்டு வீரர்கள் இந்த இலங்கையில் வந்து உயிரை விட்டிருக்கிறார்கள்\n\"அவர்கள் போர்க்களத்தில் உயிர் துறந்தார்கள். தாங்கள் அநாவசியமாகத் தங்களை அபாயத்துக்கு உள்ளாக்கிக் கொண்டீர்கள்\n\"அநாவசியமில்லை; இரண்டு காரணங்கள் உண்டு. சிம்மகிரிச் சித்திரங்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு நாளாக இருந்தது. அந்த ஆசையை இன்று பூர்த்தி செய்து கொண்டேன்...\"\n\"பார்த்திபப் பல்லவர் திரிகோண மலையில் வந்து இறங்கினவுடனே, எனக்குச் செய்தி கிடைத்தது. அவரை இன்று பார்க்க விரும்பவில்லை. ஏனெனில்...\"\n\"மாதோட்டத்துக்கு முதன் மந்திரி வந்திருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவரிடமிருந்து செய்திவரும் என்று எதிர்பார்த்தேன். இரண்டு மூத்தவர்களிடமிருந்து செய்தி வந்தால், முதலில் கிடைக்கிற செய்தியின்படிதானே நான் நடந்தாக வேண்டும்\n அப்படிச் சொல்லுங்கள், என் கட்சி தானே ஜயித்தது\n இவன் தங்களைத் தந்திரத்தினால் ஏமாற்றி விட்டான்...\"\n\"அவன் ஏமாற்றவில்லை; நானாகவே ஏமாந்தேன். உன்னை அழைத்து வருவதற்கு வைத்திருந்த வீரனை இவன் குதிரை மேலிருந்து தள்ளிவிட்டு அக்குதிரை மீது தான் ஏறிக்கொண்டு வந்ததை நான் கவனித்துவிட்டேன். இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினேன்...\"\n ஒவ்வொரு பாடமும் ஒரு மணங்கு நிறையிருக்கும். இப்போது நினைத்தாலும் என் முதுகும் மார்பும் வலிக்கின்றன ஓலை கொண்டுவந்த தூதனை இப்படித்தானா நடத்துவது ஓலை கொண்டுவந்த தூதனை இப்படித்தானா நடத்துவது போனால் போகட்டும்; தாங்கள் மட்டும் என்னுடன் பழையாறைக்கு வருவதாயிருந்தால்...\"\n\"எனக்கு ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது திருமலை என் முன்னோர்களில் பெருங்கிள்ளி வளவன் என்று ஒரு மன்னர் இருந்தார். அவரிடம் ஓர் அதிசயமான யானை இருந்தது. அதன் ஒரு கால் காஞ்சியில் இருக்கும்; இன்னொரு காலினால் தஞ்சையை மிதிக்கும்; மற்றொரு கால் இந்த ஈழ நாட்டை மிதிக்கும் நாலாவது கால் உறையூரில் ஊன்றி நிலைத்திருக்கும்.\n\"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்\nதத்துநீர்த் தண்தஞ்சை தான்மிதியாப் - பிற்றையும்\nஈழம் ஒரு கால் மிதியா வருமே நம்\nகோழியர் கோக் கிள்ளி களிறு\nஎன்று அற்புதமான கற்பனையுடன் ஒரு புலவர் பாடியிருக்கிறார். இந்த இலங்கையில் மந்தை மந்தையாக ஆயிரம் ஆயிரம் யானைகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன் புலவருடைய கற்பனை யானையைப்போல் ஒரு யானை இருந்தால் நானும் ஒரே சமயத்தில் காஞ்சியிலும், பழையாறையிலும், மதுரையிலும், இலங்கையிலும் இருக்கலாம் அல்லவா புலவருடைய கற்பனை யானையைப்போல் ஒரு யானை இருந்தால் நானும் ஒரே சமயத்தில் காஞ்சியிலும், பழையாறையிலும், மதுரையிலும், இலங்கையிலும் இருக்கலாம் அல்லவா\nபுலவரின் யானையைப் பற்றிக் கேட்டதும் வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். \"அப்படிப்பட்ட யானைதான் இல்லையே தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்\" என்று திருமலை கேட்டான்.\n பழையாறைக்கு வருவதென்றுதான் முடிவாகி விட்டதே\n\"உங்கள் சண்டையைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாளை அநுராதபுரம் போவோம். அங்கே பார்த்திப பல்லவரை நான் எப்படியும் சந்தித்தாக வேண்டும். அவர் சொல்வதையும் கேட்டுவிட்டுத்தான் முடிவுசெய்ய வேண்டும்\" என்றார் இளவரசர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nரூ. 500க்கு மேல் வாங்கினா��் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/SpecialInterview/2019/10/25170024/About-Dhanush--Ajith-Interview-with-visiting-film.vpf", "date_download": "2020-07-10T02:31:39Z", "digest": "sha1:CTKJZFPKITTLF6ATA3FQHMV6FFIF4EQB", "length": 13199, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "About Dhanush - Ajith Interview with visiting film director Atlee || தனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி பேட்டி\nதனுஷ்-அஜித் குறித்து விஜய் பட இயக்குனர் அட்லி கூறி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 25, 2019 17:00 PM\nபிகில் படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனர் அட்லி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகேள்வி: படத்தில் 2 விஜய்யா\nஅட்லி : எனக்கு கணக்கு வராது ப்ரோ.\nகேள்வி: தீம் மியூஸிக் இருக்கா\nஅட்லி : ராயப்பன், மைக்கேல், பிகில்னு நிறைய தீம் மியூஸிக் இருக்கு ப்ரோ. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.\nகேள்வி: உங்க ஃபேவரிட் கேரக்டர் எது ராயப்பன்\nஅட்லி : எப்போதுமே ராயப்பன்.\nகேள்வி: இந்தப் படத்தில் நயன்தாரா கேரக்டர் பற்றி சொல்லுங்க...\nஅட்லி : உணர்வுபூர்வமானவர் மற்றும் உற்சாகமூட்டக் கூடியவர். அவர்தான் படத்தின் தேவதை. என்னுடைய டார்லிங்.\nகேள்வி: ஜாக்கி ஷெராஃப்புடன் பணியாற்றிய அனுபவம்\nஅட்லி : ஜாக்கி என்னுடைய நண்பர். உங்கள் மீது மிகப்பெரிய மரியாதையும் அன்பும் இருக்கிறது சார். உங்களுடன் பணியாற்றியது சர்ப்ரைஸான விஷயம்.\nகேள்வி: தனுஷ் கூட ஒரு படம் பண்ணுவீங்களா\nஅட்லி : தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். கண்டிப்பாகப் பண்ணுவோம்.\nகேள்வி: அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க...\nஅட்லி : அஜித் சார் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னுடைய சமீபத்திய விருப்பங்கள் ‘விஸ்வாசம்’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’.\nகேள்வி: உங்களுக்குப் பிடித்த விஜய் டயலாக்\nஅட்லி : எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.\nகேள்வி: ‘தளபதி 64’ படம் பற்றி என்ன நினைக்குறீங்க\nஅட்லி : லோகேஷ் கனகராஜின் ஒர்க் எனக்குப் பிடிக்கும். ‘கைதி’ மற்றும் ‘தளபதி 64’ படங்களுக்கு வாழ்த்துகள் நண்பா.\nகேள்வி: ஜுனியர் என்.டி.ஆர். பற்றி சொல்லுங்க...\nஅட்லி : அவர்மீது மிகப்பெரிய மரியாதையும், அளவில்லா அன்பும் உள்ளது. ஒவ்வொரு படத்துக்கும் என்னை அழைத்துப் பாராட்டுவார். என்னுடைய எல்லா ஒர்க்கும் அவருக்குப் பிடிக்கும். நாளைக்கு என்ன சொல்றார்னு பார்ப்போம்.\nகேள்வி: படத்தின் ஒன்லைனைச் சொல்ல முடியுமா\nஅட்லி : ஹேப்பி பிகில் தீபாவளி நண்பா. நேத்து வரைக்கும் இது என் படம். இனிமே இது உங்க படம்.\n1. தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’\nதனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’ செய்யப்பட உள்ளது.\n2. திரைக்கு வருவது எப்போது ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்\n ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்\n3. பெயர் வைக்கும் முன்பே வியாபாரம் ஆனது\nதனுஷ் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதன் காரணமாக அவருடைய ‘மார்க்கெட்’ நிலவரம் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.\n4. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்\nநிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.\n5. பாடலை வெளியிட்டார், தனுஷ்\nசுப்பிரமணியம் சிவா இயக்க, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வெள்ளை யானை’ படத்தின் கதை, முழுக்க முழுக்க விவசாயிகள் தொடர்பான கதை.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\n2. காளை மாட்டுடன் பவன��� ஊரடங்கில் விவசாயியாக மாறிய சூரி\n3. “சினிமாவில் வளர போராட வேண்டி உள்ளது” நடிகை வேதிகா வேதனை\n4. விஜய் சேதுபதியின் சினிமா அனுபவங்கள்\n5. பழம்பெரும் நடிகை ஜெயந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1296149", "date_download": "2020-07-10T03:54:13Z", "digest": "sha1:Y7EWBXIBMWRX7ZWXHHA57GF7TRNKOOFO", "length": 18644, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "| தொடரும் ரயில்கள் ரத்து: கூடுதல் பெட்டி வருமா? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nதொடரும் ரயில்கள் ரத்து: கூடுதல் பெட்டி வருமா\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nஉலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள் ஜூலை 10,2020\nமதுரை: மதுரையில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், அதிகளவில் ரத்து செய்யப்படும் நிலையில், பணியை விரைவுப்படுத்த, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தென் மாவட்ட பயணிகள், டில்லி உட்பட வடமாநிலங்களுக்கு, ரயில்களில் அதிகம் பயணிக்கின்றனர். மத்திய பிரதேச மாநிலம், இட்ராசி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையில், கடந்த மாதம், 17ம் தேதி ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக, வடமாநிலம் செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.மதுரையில் இருந்து, இதுவரை, 21 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் கட்டுப்பாட்டு அறை பழுதை சரி செய்யும் பணியை முடித்து, ரயில்களை இயக்க வேண்டும் என, பயணிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.\nரயில்வே பயணிகள் நலச்சங்க பொது செயலர் பத்மநாதன் கூறியதாவது:பயணிகள் சிரமத்தை கருத்தில்கொண்டு, அதிக நபர்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி, பராமரிப்பு பணிகளை முடித்து, ரயில்களை இயக்க வேண்டும். அந்த மார்க்கமாக ஓடும் சில ரயில்களில், கூடுதல் பெட்டிகளை இணைத்து, பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1. ���ீட்டு தனிமையில் 549 பேர் 'டெலி மெடிஷினில்' சிகிச்சை அமைச்சர் உதயகுமார் தகவல்\n2. மதுரை நகருக்குள் வர இ-பாஸா மாவட்ட நிர்வாகம் மறுப்பு\n3.மதுரைவிமான ஓடுபாதை விரிவாக்க ஆர்ஜித நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தாமதம்\n3. மாலத்தீவிலிருந்து151 பேர் வருகை\n4. உள் மாவட்டங்களில் மழை பெய்யலாம்\n1. கொரோனா நோயாளிகளுக்கு வீட்டுத்தனிமை திட்டம் வடமலையான்\n2. 3 ஆயிரம் படுக்கையுடன் கொரோனா மருத்துவமனை\n3. ஒழுகும் வி.ஏ.ஓ., அலுவலகம்\n5. திருமங்கலத்தில்3 பேருக்கு கொரானா தொற்று\n2. பாலத்தில் இருந்து விழுந்த பால் வேன்: டிரைவர் பலி\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகைய��லும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2192495", "date_download": "2020-07-10T02:48:07Z", "digest": "sha1:XKVNEDUVHCHF2KPFEW3CYQEZU5QYNA7D", "length": 20048, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| 97 சதவீத கார்டுதாரருக்கு பொங்கல் பரிசு வழங்கல்! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\n97 சதவீத கார்டுதாரருக்கு பொங்கல் பரிசு வழங்கல்\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா ஜூலை 10,2020\nதிருப்பூர்:பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து, 97 சதவீத கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்பு துண்டுடன், 1,000 ரூபாய் ரொக்கபரிசும் வழங்கப்படுகிறது.கடந்த, 7ம் தேதி முதல், பரிசு வினியோகம் துவங்கியது. மாவட்டத்தில், ஆறு லட்சத்து, 12 ஆயிரத்து, 092 அரிசி கார்டுகள்; 70 ஆயிரத்து, 174 சர்க்கரை கார்டுகள்; 938 போலீஸ் கார்டுகள்; 13 ஆயிரத்து, 295 ஓ.ஏ.பி., கார்டுகள்; 147 ஏ.என்.பி., கார்டுகள், 36 ஆயிரத்து, 661 ஏ.ஏ.ஒய்., கார்டுகள், 1,255 'என்' கார்டுகள், 311 இலங்கை குடும்பங்கள் கார்டுகள் என, ஏழு லட்சத்து, 34 ஆயிரத்து, 873 கார்டுகள் உள்ளன.சரியாக திட்டமிடாத, கூட்டுறவு சங்கங்களின், ரேஷன் கடை��ில், பொங்கல் பரிசு வழங்குவது, போர்க்களம் போல் மாறியிருந்தது. சில சங்கங்கள், நேர்த்தியாக திட்டமிட்டு, 'டோக்கன்' கொடுத்து, பொங்கல் பரிசு பொருளை வழங்கி முடித்தது.பகுதி நேர கடைகள், விற்பனையாளர் இல்லாத கடைகளில், நான்கு நாட்களுக்கு பின்னரே, வினியோகம் துவங்கியது. அதற்கான மாற்று ஏற்பாடு எங்குமே செய்யப்படவில்லை. பல இடங்களில், பொதுமக்கள் ரோட்டுக்கு வந்து, போராட்டம் நடத்தினர்.இருப்பினும், ஆளும்கட்சியினர் மற்றும் வருவாய்த்துறையினர் உதவியுடன், பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. மொத்தம், 97 சதவீத கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. கொரோனாவுக்கு, 4வது பலி: முன்னெச்சரிக்கை அவசியம்: சுகாதாரத்துறையினர் 'அட்வைஸ்'\n2. கொரோனா சிகிச்சை 15 பேர் அனுமதி\n3. வீடு வீடாக சோதனை\n4. கடைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு: அவிநாசியில் அவசர ஆலோசனை\n5. 'டாஸ்மாக்' மேலாளர்கள் மாற்றம்\n1. வங்கியில் இயந்திரம் பழுது\n2. எரியூட்டப்படும் குப்பை சுற்றுச்சூழலுக்கு கேடு\n3. பால் விலை திடீர் குறைப்பு :கால்நடை வளர்ப்போர் கவலை\n4. கையை 'கடித்த' கத்தரி விவசாயிகள் சோகம்\n5. குப்பை கிடங்காக மாறும் தேசிய நெடுஞ்சாலை : வடிகால்கள் மாயமாவதால் விபத்து அபாயம்\n1. விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு: வங்கி முற்றுகையில் விவசாயிகள்\n2. வீட்டுக்குள் புகுந்து திருட்டு\n3. போலீஸ் ஸ்டேஷனில் முற்றுகை போராட்டம்: ஒப்பந்ததார பணியாளர்களை கண்டித்து ஆவேசம்\n4. நகராட்சி ஊழியர்களுக்கு பரிசோதனை\n5. சதுர்வேதி மங்கலத்தில் சிவாலய கல்வெட்டு\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்த���களுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2011/07/unlimitted-2g-gprs-edge-must-read_30.html", "date_download": "2020-07-10T04:01:18Z", "digest": "sha1:GKLS3JSB6XSEACYRAFXPQZFKREBM27CI", "length": 9136, "nlines": 103, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: செல்போனில் Unlimitted - 2G { GPRS / EDGE } சேவை வேண்டுமா ? ( Must Read )", "raw_content": "\nநண்பர்களே, இன்று தொலை தொடர்பு துறையில் டேட்டா களின் ஆதிக்கம் { \" Data Service \" } அதிகமாகி விட்டது.\nநம்மில் பெருபாலனானவர்கள் நமது மொபைலில் \" GPRS அல்லது 3G \" பயன்படுத்தி வருகிறோம்.\n3G கட்டணங்கள் மிகவும் அதிகம் என்பதாலும்,Covarege ஏரியா குறைவு என்பதாலும் 3G பயன்பாட்டை காட்டிலும் 2G { GPRS / EDGE } பயன்பாடு நம்மில் அதிகம்.\n2G { GPRS / EDGE } -க்கான கட்டணங்கள் மிக குறைவாக Unlimitted பிளான் Rs .98 முதலே நமது நாட்டில் கிடைகிறது.\nஆனால் சமீபத்தில் ஏர்செல்,ஏர்டெல்,வோடபோன்,ஐடியா உள்ளிட்ட அனைத்து கம்பனிகளும் Unlimitted பிளான் நிறுத்தி விட்டன.\nஅதற்க்கு பதிலாக அதே கட்டணத்திற்கு 2GB முதல் 4GB வரை மட்டுமே பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளன.\nஅதற்க்கு மேலே பயன்படுத்தினால் 10p/10kB which is Rs. 10/MB or Rs. 10,000/GB என்று நமது பில் எகிறிவிடும்.\nஎனவே நாமும் நம்முடைய பயன்பாட்டை குறைத்து கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.அதற்க்கு உதவியாக வந்துள்ளது தான் \" Opera Software \" in \" Opera Mini Turbo \" .\nமேலும் இந்த புதிய \" Opera Mini Turbo \" ப்ரௌசெர், நமது 2G { GPRS / EDGE } -க்கான டேட்டா பயன்பாட்டை வெகுவாக குறைகிறது.\nநமது மொபைல் களில் உள்ள ப்ரௌசெர்களை காட்டிலும் இது வேகம் அதிகமாகவும் அதே சமயம் டேட்டா குறைவாகவும் வரும் வகையில் தயாரிக்க பட்டுள்ளது.\nஅந்த விபரத்தை கீழே பாருங்கள்.\nஉதாரணமாக \" Twitter \" இணையத்தளத்தை சாதாரண ப்ரௌசெரில் பார்க்கும் போது நமக்கு 241 KB செலவாகிறது.\nஅதே இந்த \" Opera Mini Turbo \" மொபைல் ப்ரௌசெரில் பார்க்கும் பொது வெறும் 24 KB மட்டுமே செலவாகும், சுமார் பத்து மடங்கு டேட்டா நமக்கு மிச்சம் ஆகிறது.\nஇது மட்டும் இல்லாமல் இன்னும் பற்பல நன்மைகளும் இதில் உள்ளன,\nகுறிப்பாக நமது வலைபக்கங்களை தமிழ்லில் காட்டும் வசதியும் இதில் உள்ளது.\nஇந்த ப்ரௌசெரை தரவிறக்கம் செய்ய உங்கள் மொபைல் போனில் m.opera.com. செல்லவும்.\nநண்பர்களே, மேலும் சில வழிகளை கடைபிடிப்பதாலும் உங்கள் டேட்டா பயன்பாட்டை குறைக்க முடியும்.\nமொபைல் மூலமாக ஈ-மெயில் படிக்கும் போது அவசியம் இருந்தால் மட்டும் அட்டாச்மென்ட் களை ஓபன் செய்யவும்.\nமொபைல் push notifications களை எப்போதும் ஆப் செய்திடுங்கள்.\nWiFi covarage இருக்கும் இடங்களில் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஎப்போதும் \" mobile-friendly webpages \" களை மட்டும் மொபைல் களில் பாருங்கள்.\nஇமேஜ் களை தேவையில்லாமல் பார்க்காதீர்கள்.\nYouTube - பார்க்கும் போது HD video களை மொபைல் மூலமாக பார்க்காதீர்கள்.\nஇவ்வாறு பயன்படுத்தினால் நாமும் 2G { GPRS / EDGE } சேவைகளை ஒவ்வொரு ��ாதமும் Unlimitted யாக பயன் படுத்தி கொள்ளலாம்.\nநண்பர்களை இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுக்களையும் தாருங்கள்.\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\n1GB அளவுள்ள பைல்-களை சுலபமாக அனுப்பலாம்.. ( Must R...\nமொபைல் போனுக்கு புத்தம் புதிய வசதி.. \nப்ளொக்கரில்\" File Upload \" வசதியுடன் Contact me அம...\nGoogle + பக்கத்துக்கு எளிதாக செல்ல புதிய வசதி..\n\" Google + விட்ஜெட் \" ப்ளொக்கரில் இணைப்பது எப்படி....\nApple iPhone -க்கும் வந்துவிட்டது Google +\nஉங்கள் \" Prepaid Balance \" எவ்வளவு இருக்கும் .. \nApple iPhone - இப்போது விலை வெறும் Rs.3,333 மட்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/search/dearness-allowance", "date_download": "2020-07-10T03:58:55Z", "digest": "sha1:ZAQ266LRGQPO4JUJ5SUEALONIFVU4DEQ", "length": 6150, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nஅகவிலைப்படி உயர்வினை நிறுத்தியது மத்திய அரசு\nதவனை தொகையாக மத்திய அரசு, ஓய்வூதியர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் செலுத்தும் தொகையை வரவிருக்கின்ற இரு அரையாண்டுகளுக்கு அதாவது ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய காலக்கட்டங்களுக்கு செலுத்தப்படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅகவிலைப்படியை 21 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு 48 லட்சம் ஊழியர்கள் பலனடைகின்றனர்\n48 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் பென்ஷன்தாரர்களும் பலன் அடைவார்கள். மொத்தம் 1.13 கோடி குடும்பத்தினருக்கு பலன் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு\nவிலைவாசி உயர்வை மனதில் வைத்து இந்த 2% உயர்வு என அரசு அறிக்கை தெரிவிக்கிறது.\nஅகவிலைப்படி உயர்வினை நிறுத்தியது மத்திய அரசு\nதவனை தொகையாக மத்திய அரசு, ஓய்வூதியர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் செலுத்தும் தொகையை வரவிருக்கின்ற இரு அரையாண்டுகளுக்கு அதாவது ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய காலக்கட்டங்களுக்கு செலுத்தப்படமாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅகவிலைப்படியை 21 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு 48 லட்சம் ஊழியர்கள் பலனடைகின்றனர்\n48 லட்சம் ஊழிய��்களும், 65 லட்சம் பென்ஷன்தாரர்களும் பலன் அடைவார்கள். மொத்தம் 1.13 கோடி குடும்பத்தினருக்கு பலன் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு\nவிலைவாசி உயர்வை மனதில் வைத்து இந்த 2% உயர்வு என அரசு அறிக்கை தெரிவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20200520/470223.html", "date_download": "2020-07-10T04:05:12Z", "digest": "sha1:KH53UOO6HD4LASSOBZQZTDGN7F4YR5TT", "length": 6310, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனப் பொருளாதாரத்தின் சரி செய்து கொள்ளும் திறன் - தமிழ்", "raw_content": "சீனப் பொருளாதாரத்தின் சரி செய்து கொள்ளும் திறன்\nகரோனா வைரஸ் தொற்று நிகழ்ந்தது முதல் இதுவரை, நிர்பந்தத்தைச் சமாளிக்கும் ஆற்றலையும் சுயமாக சரி செய்து கொள்ளும் திறனையும் சீனப் பொருளாதாரம் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலில் வெளியான ஒரு தொகுதி பொருளாதாரக் குறியீடுகள் சீனாவின் பொருளாதாரம் விரைவாக மீட்சி அடைந்து வருவதைக் காட்டுகின்றன.\nஏப்ரல் திங்களில் சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டில் இருந்ததை விட 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஏற்றுமதித் தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட 8.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.\nதொழில் அடிப்படை, இசைவு ஆற்றல், மனித வளம் முதலியவை சீனாவின் மேம்பாடுகளாகும். தவிரவும், சீரான பொருள் புழக்க அமைப்புமுறை மற்றும் போக்குவரத்து வசதிகளும், பொருளாதாரத்தின் இடைக்கால மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்குத் துணை புரியும்.\nஆகவே, சீனச் சந்தை மீதான நம்பிக்கை மாறவில்லை. எடுத்துக்காட்டாக, தற்போது சீனாவுக்கும் ஜெர்மனுக்கும் இடையில் வணிக விமான போக்குவரத்து நெறியைத் துவக்க இரு நாடுகளின் அரசுகள் விவாதித்து வருகின்றன. ஜெர்மனியுடன் தொழில் சங்கிலியின் முழுமையையும் நிதானத்தையும் பேணிக்காக்க சீனா விரும்புவதாக சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லே யேட்சங் தெரிவித்தார். மேலும், சீனாவுக்கான முதலீட்டுத் தொகையைத் தொடர்ந்து அதிகரிக்கும் என கள ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 40 விழுக்காட்டு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்�� புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த பல ஆண்டுகளாக உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு சீனாவின் பங்கு 30 விழுக்காட்டுக்கு மேல் இருந்து வருகின்றது. கரோனா வைரஸ் பாதிப்பை சீனா வெற்றிகரமாகச் சமாளித்துள்ளதுடன், பொருளாதாரமும் மீட்சி அடைந்து வருகின்றது. இது உலகப் பொருளாதாரத்துக்கு உயிராற்றல் ஊட்டுவது உறுதி.\nபெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இரு கூட்டத்தொடர்களில் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்காக மேலதிக முன்மொழிவுகள் முன்வைக்கப்படுவதை எதிர்பார்க்கின்றோம்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/11/27.html", "date_download": "2020-07-10T02:48:25Z", "digest": "sha1:ZYTTBN7UO7RTOJR5XIAAOF2RGWWK2WZW", "length": 27447, "nlines": 66, "source_domain": "www.desam.org.uk", "title": "தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27\nதமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27\nமுகவரி தந்த தலைவன் பிரபாகரன்\nதமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27\nநீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் \"ஓட்டிச்\" சொல்லப்பட்டனர். இந்திய இனங்களிலேயே இந்தச் \"சிறப்பைப்\" பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது என்பது வரலாறாய் உள்ளபோது, மேற்குற��ப்பிட்ட தேசங்களில் வாழும் தமிழர்களைக் காக்க, இந்தியாவிடம் நாம் இனியும் மன்றாடி நிற்க இயலாது. அந்நாடுகளிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழர்களுக்கான ஒரு தேசம் தேவை. தமிழர்களுக்கான ஒரு வலுவான தேசம் இன்றியமையாதது.\nஇந்தியா என்ற ஒற்றை நாட்டில், 544 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 40 தமிழ்பற்ருஅற்ற உறுப்பனர்களால் தமது இன உரிமைகளைக் காத்துக் கொள்ள இயலாது. கச்சத்தீவை நம்மால் காக்க இயலவில்லை. இந்தியாவின் தெற்கே தமிழ்நாடு. இலங்கையின் வடக்கே தமிழீழம். இடைப்பட்ட பாக் நீரிணை தமிழனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால், சம்மந்தமே இல்லாத சிங்களவன் அங்கு தமிழக மீனவர்களைத் துரத்துகிறான், கொல்கிறான். வெட்கக்கேடு\n150 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துச் சொல்லப்பட்டு, இலங்கையைப் பொன்னாக்கிய இந்தியத் தமிழர்களை சிங்களன் நாடற்றவராக்கிய போது,காங்கிரஸ் இந்தியா அதை ஆமோதித்தது. 6,00,000 இந்தியத் தமிழர்களை அது அகதிகளாக இந்தியாவிற்கு அழைத்துக் கொண்டது. அதைத் தடுக்க நம்மால் இயலவில்லை. அமைதிப்படை என்ற பேரில் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களை வேட்டையாடியது. நம்மால் தடுக்க இயலவில்லை. தற்போது தமிழ் மக்களின் ஒரே அரணாக இருந்த புலிகளையும் வீழ்த்தி, அம்மண்ணின் மைந்தர்களான தமிழர்களை, வந்தேறிகளான சிங்களவருக்கு அடிமையாக, நாதியற்ற இனமாக இலங்கையில் இந்தியா தான் வைத்திருக்கிறது. காங்கிரஸ்,தி.மு.க‌ ஒத்துழைப்போடு நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில், கடந்த ஓராண்டில் மடிந்தவர் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள். இந்தக் கொடும் பழியிலிருந்து காங்கிரஸ்,தி.மு.க‌ மீள இயலாது\nஇலங்கையில் இரண்டே இனங்கள். தமிழ் சிறுபான்மை இனம். சிங்களப் பேரினம். அங்கு தமிழனை, சிங்களவன் நேரிடையாகத் தாக்குகிறான். தமிழர் நிலத்தை அபகரிக்கிறான். அது போன்று பல்லின இந்தியாவால் செய்ய இயலாது. இங்கே அது மறைமுகமாக பல்வேறு முகங்களில் நடைபெறுகிறது. சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, தமிழனின் சொந்தக் கடலில், தமிழ் மீனவர்களைப் படுகொலை செய்ய இந்தியா உதவுகிறது.அதற்கு தி.மு.க‌ ஒத்துலைக்கிரது.\nகருணாநிதி போன்ற எட்டப்பர்களை பணத்தையும், பதவியையும் காட்டி உருவாக்கி அவர்களின் மூலமாக நமது வளங்களை ஏகாதிபத்���ியங்களுக்கு இந்தியா விற்கிறது. இந்தியா தமிழரது உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கிறது. இங்குள்ள பெரும்பான்மை ஏழை மக்களை இலவசங்களை எதிர்நோக்கும் பிச்சைக்கார இனமாக வைத்திருக்கத்தான் அதன் சட்டங்கள் பயன்படுகின்றன.\nதமிழர்கள் தமது அறிவாலும். கடின உழைப்பாலும் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். அத்தகைய நமது நிலத்தை நோக்கி மற்ற இனமக்கள் கும்பல் கும்பலாகப் பிழைக்க வருகிறார்கள். இங்கே வரும் அம்மக்கள், வந்த மாத்திரத்திலேயே வாக்குரிமை பெற்று, இங்குள்ள அரசை அமைப்பதிலும் பங்கு வகிக்கின்றனர். இது நீண்ட காலத்தில் நமது தாயகத்தை இழப்பதில் கொண்டு போய் முடிக்கும். நமது வளங்களை அவர்கள் சுவீகரித்துக் கொள்வார்கள், கொண்டிருக்கிறார்கள்.\nஉலகம் தழுவிய தமிழர்களின் நலன்களைப் பேணவும், தமிழரின் நிலம், மொழி, பண்பாடு இவற்றைக் காக்கவும், பேணவும் நமக்கான தேசங்கள் இன்றியமையாதன. இதை உணரும் நாம் தமிழ் தேசியத்தை அடைய, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும்.\nபாரதி, இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே, \" ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று\" பாடியது போல, தற்போதே நாம் தன்னுரிமை பெற்றுவிட்டதாகக் கொண்டாடத் தொடங்க வேண்டும். அத்தகைய கொண்டாட்டங்கள் மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தன்னுரிமைப் போராட்டங்களுக்கு மக்களைத் தயார் படுத்தவும் உதவும். கொண்டாட்டம் என்றாலே அதற்கான ஒரு அடையாள நாள் தேவை.\nஅந்தப் பொன்னான நாளைக் கண்டறிய வேண்டியது அடுத்த கடமை. சுதந்திரத்திற்குப் பிறகு, பொட்டி ஷ்ரீராமுலு என்ற தெலுங்கரின், தெலுங்கு மொழி மக்களுக்கு தனிமாநிலம் வேண்டி பட்டினிப் போராட்டம் செய்து உயிர்நீத்த பின்னணியில், 1956 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, சென்னை மாகாணமாயிருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டன.\nஇந்த நாளை கர்நாடகா ராஜ்யோத்சவா நாளாகக் கொண்டாடுகிறது. நவம்பர் 1ல் தொடங்கும் அவர்களது கொண்டாட்டம் ஒரு மாதம் முழுக்க சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கர்நாடக மாநிலத்தில், மாநிலத்திற்கான கொடியும் உள்ளது. அந்தக் கொடியை, பெரிய சாலைகளிலிருந்து பிரியும் தெருக்களின் முச்சந்திகளில், நிரந்தரக் கொடிக்கம்பம் கட்டி, பறக்க விடுகின்றனர்.\nஇது போன்ற விழாக்கள் ��ந்திரா, கேரளாவிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படுகின்றன. அங்கும் மாநிலங்களுக்கான கொடிகளும் உள்ளன. இந்த மாநிலங்களிலெல்லாம் அரசு விடுமுறையும் விடப்படுகிறது. ஆனால், நாசமாய்ப்போன தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கட்சிகள், இந்த நாளைக் கொண்டாடுவதும் இல்லை, இவர்கள் தமிழகத்திற்கான ஒரு கொடியையும் இன்றுவரை உருவாக்கவில்லை.துக்கத்தின் சின்னமான கருப்பூ கொடீயைதான் தமிழகத்தில்உருவாக்கீனார்கள் , இந்தியாவிலேயே,தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் கட்சிகள் உள்ளன, சாதிக் கட்சிகளையும் சேர்த்து. ஆனால், இந்த அரம்பர்கள் கூட்டம், இதுவரை தமிழ் மக்களுக்கான ஒரு பொதுக் கொடியை உருவாக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.\nஇதிலே மனதைப் பதறவைக்கும் முரண் என்னவென்றால், தமிழ் நாட்டில் மட்டும் தான் \"திராவிட தேசம்\" கோரப்பட்டது. பிரிவினை கோரும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை ஜவகர்லால் நேரு கொண்டுவரப் போகிறார் என்றவுடன் தி. மு. க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது, அண்ணாவின் காலத்திலேயே தான்.\nபிறகு வந்த கொலைநர் கருணாநிநி மாநில சுயாட்சி கோஷமிட்டார். இதை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்திய கொலைநர் கருணாநிதி, ஒரு கொடியையாவது உருவாக்கி இருக்க வேண்டாமா மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா ஆனால், இந்த \"மஹா புருஷன்\" ஓணம் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை விடுகிறார். ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறார். இதையெல்லாம் செய்து மாற்றானிடம் ஓட்டுப் \"பொறுக்கும்\" இவர், தமிழுக்காக செய்ததெல்லாம் வெற்று ஆரவாரமும்,கொலையும் தான்\nகருணாநிதியின் \"நச்சு\" அரசியல் இப்போது தான் பலருக்கும் தெளிவாகப் புரிகிறது இந்த மஹாபுருஷன், தான் ஒரு (இந்திய) அடிமை, தன்னால் என்ன செய்ய முடியும் என்பார். அதேநேரம், இந்தியாவின் கொள்கைதான் தனது கொள்கை என்றும் சொல்லுவார். ஒரு அடிமை தனது ஆண்டையின் கொள்கையை ஏற்கிறார் என்றால், அந்த அடிமையின் தராதரம் என்ன ��ன்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n மேற்சொன்னது போல, நவர்பர் 27 ஐ நாமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடலாம். தமிழரைப் பொருத்தவரை நவம்பர் மாதம் ஒரு சிறப்பான மாதமும் கூட. இந்த மாதத்தில் தான் மாவீரர் தினமும் கொண்டாடப்படுகிறது. தமிழரின் தீப ஒளித்திருநாளான \"கார்த்திகை தீபமும்\" இந்த மாதத்தில் தான். உலகத்தில் தமிழினத்தின் பெருமையை சொன்ன தமிழ்த் தேசியத்தை உருவாக்கித்தந்த மேதகு பிரபாகரன் அவதரித்ததுவும் இந்த புனித மாதத்தில்தான். நவம்பர் \"தமிழ்த் தேசிய நாள்\" நவம்பர் தொடங்கும் இந்தத் \"தமிழ்த்தேசிய நாள்\" கொண்டாட்டத்தை நவம்பர் மாதம் முழுக்க, அரங்கக் கூட்டங்களாகவும், பொதுக்கூட்டங்களாகவும் கொண்டாட வேண்டும். அதில் தமிழரின் மாண்புமிகு வரலாறு, பண்பாடு, மொழிச் சிறப்பு, பண்டைய இலக்கியங்கள், பண்டைய அறவியல், பண்டைய அறிவியல், பண்டைய சமூதாயவியல் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப் படவேண்டும். எதிர்காலத் திட்டமிடல் கருத்தரங்குகளும் நடத்த வேண்டும்.\nபெரியார் அவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம், எனவே அவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான் என்றும், இம்மக்கள் அனைவரும் தமிழர்களாகவே தங்களை உணரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அவ்வம்மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை திராவிடர்கள் என்று கூடக் கருதாமல், தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்றே கருதுகின்றனர். (அங்கெல்லாம் திராவிடம் என்ற சொல்லாட்சி கொண்ட ஒரு அரசியல் கட்சிகூட இல்லை.) இது அவர்களின் அறிவை காண்பிக்கிறது.\nஆனால், தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் இத்தகைய மக்கள் மட்டும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டுள்ளனர். அறியாமையால், தமிழகத் தமிழனும் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்கிறான். திராவிடர் என்று, ஒரு அரசியல் உத்தியாக, பெரியார் பயன்படுத்திப் பிரபலப் படுத்திய சொல்லாட்சி அவராலேயே கைவிடப்பட்டு, \"தனித் தழிழ்நாடு\" கேட்டு தனது இறுதிக் காலம் வரை போராடினார். அவர் ஒரு அப்பட்டமான தமிழத்தேசியர்\nஎனவே, தமிழரை வீழத்திய திராவிடம் என்ற சொல்லாட்சியை இனிக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். திராவிட அரசியல் ���ச்சோந்திகள் தங்களை \"தேசத்தால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்\" என்று தமிழனைக் காயடிப்பதை இனித் தடுத்தே ஆகவேண்டும். தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் அனைத்து திராவிடர்களும் தமிழர்களே எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம் எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம் .ஆதியிலிருந்து தமிழர்கள் தமிழர்களே இவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது அடிப்படையிலேயே பிழையானது. அப்படிப் பிழையாக அழைத்துக் கொண்டதால் தான் தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்று உணரமுடியாமல் வந்தேறிகளின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்கின்றனர்.\nஅனைத்து திராவிட அரசியலையும் முற்றுமாக வீழ்த்துவோம் உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது அது நம்மால் மட்டுமே முடியும். அதற்கான கருவிகள் நம்மிடம் தான் உள்ளன\nஇதற்கு அடிப்படைத் தேவை தமிழ்த் தேசியம் அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள் அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள் அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/06/blog-post.html", "date_download": "2020-07-10T03:15:18Z", "digest": "sha1:EZMIFGZBGFJWFV24CJG3O4ZBPK4QADJB", "length": 18696, "nlines": 349, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: விடியலைத் தேடி!", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறத�� . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 4 ஜூன், 2012\nகாரிருள் சூழ்ந்திருக்கக் கருமேகம் வானில்\nஅஞ்ஞானத்தை அழித்து மெஞ்ஞானத்தில் வெல்ல\nமெய்ஞானத்தை வென்று விஞ்ஞானத்தை விளக்க\nஎஞ்ஞானமுமின்றி தன் துணைஞானம் கொண்டு\nஞாலத்தின் விடியலுக்கு ஆதவன் உதித்தான் - உறவுப்\nஉத்தமனென உறங்குகிறான் கண் விழித்தபடி – அவன்\nமுழுஉருவும் மூடும் விழிகளுக்குள்முப்பதைத் தாண்டிய முதிர் கன்னியாய் – அவன்\nவிடியாத பொழுதுகள் வேதனையின் சுவடுகள் - அவள்\nபடியாத வாழ்வைப் பறைசாற்றுவதாய் - காதல்\nசெடியொன்று சருகாகி சாக்கடையில் சகதியாகுமுன்\nமலரெடுத்து மாலையாக்கி மன்றல் காண\nமனப்பீடை மனந்தாங்கி மணவாளன் மார்பில்சாயும்\nவிடியலைத் தேடி விசுவாசம் கொள்கின்றாள்\n01.06.12 முத்துக்கமலம் இணையத்தில் வெளியான எனது படைப்பு\nநேரம் ஜூன் 04, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 4 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 8:06\nமகேந்திரன் 4 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 10:39\nபொதுவாக \"ஞா\" எனும் சொல்லைப் பயன்படுத்தி\nஎழுதப்படும் கவிகள் மிகக் குறைவே..\nஅதிக அளவில் \"ஞா\" எனும் சொல்லை பயன்படுத்திய\nதேடல் எப்போதும் முற்றிலாத ஒன்று.\nதொட்டுத் தொடரும் ஒரு விடயம்..\nநியாயத் தேடல்களும் உரிமைத் தேடல்களும்\nமனதின் நிலைப்புத் தன்மைக்கு ஏற்றவாறு\nஅழகான அற்புதமான கவி சகோதரி..\nkowsy 6 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 7:44\nநன்றி மகேந்திரன் இப்போதுதான் கவனிக்கின்றேன். உண்மைதான் ஞா அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. சில கவிதைகள் நினைக்கும் போது வரிகள் வந்து விழும் .\nஇராஜராஜேஸ்வரி 4 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 4:23\nவிதவிதமான மனிதர்கள் குறித்த பதிவு\nகுறிப்பாக இறுதி வரிகள் நான்கும் அற்புதம்\nவிதவிதமான மனிதர்கள் குறித்த பதிவு\nகுறிப்பாக இறுதி வரிகள் நான்கும் அற்புதம்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்\nஎழுத்துரு மாற்றத்திற்கு உதவிய வலைச் சித்தர் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. பெயருக்கு ஏற்றது போல் பொறுமையாக விளக்கம் தந்த அவருக்கு...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவ���் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\nஆணே உன் கதி இதுதானா\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:10:37Z", "digest": "sha1:QNGSTTWHBDNJAFK2MWXQYSBFKJPEJ6BG", "length": 10984, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொல்லுயிர் எச்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: அம்பர்).\nவாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும்.\nஇந்தோனேசியாவின் பண்டுங் புவிச்சரிதவியல் அருங்காட்சியகத்தில் உள்ள மரப் புதை படிவம். இந்தோனேசியாவில் இதுவரை கிடைத்துள்ள மரப் புதைபடிவங்களில் இதுவே மிகப் பெரியது. உலகிலேயே மிகப் பெரிய மரப் புதை படிவமாகவும் இது கருதப்படுகிறது.\nஉடற்கூற்றியல் · விண்ணுயிரியல் · உயிர் வேதியியல் · உயிர்ப்புவியியல் · உயிர்விசையியல் · உயிர் இயற்பியல் · உயிர் தகவலியல்‎ · உயிர்ப்புள்ளியல் · உயிரியல் வகைப்பாடு · தாவரவியல் · உயிரணு உயிரியல் · வேதியல் உயிரியல் · காலவுயிரியல் · Conservation biology · கருவளர்ச்சியியல் · சூழலியல் · கொள்ளைநோயியல் (Epidemiology) · பரிணாம உயிரியல் (Evolutionary biology) · மரபியல் · மரபணுத்தொகையியல் (Genomics) · இழையவியல் · மனித உயிரியல் · நோய் எதிர்ப்பாற்றல் முறைமையியல் (Immunology) · கடல்சார் உயிரியல் (Marine biology) · கணித உயிரியல் (Mathematical biology) · நுண்ணுயிரியல் · மூலக்கூற்று உயிரியல் · நரம்பணுவியல் · ஊட்டச்சத்து · ஊட்டவுணவியல் · Origin of life · தொல்லுயிரியல் · ஒட்டுண்ணியியல் · நோயியல் · மருந்தியல் · உடலியங்கியல் · Quantum biology · தொகுப்பியக்க உ���ிரியல் · உயிரியல் வகைப்பாட்டியல் · நச்சுயியல் · விலங்கியல் · வேளாண்மை\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2019, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/2011/02/28/thomas-myth-spread-by-dinamalar/", "date_download": "2020-07-10T04:24:09Z", "digest": "sha1:THBI3S37UFX5XFMH3WOAB2P75KZRPPKD", "length": 42896, "nlines": 163, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை! | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\n« தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம் »\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தினமலர் கடந்த மூன்றாண்டு காலமாக திடீரென்று, தாமஸ் கட்டுக்கதையை அளவிற்கு அதிகமாகவே பரப்ப ஆரம்பித்து விட்டது[1]. வழக்கம் போல கருணாநிதியின் ஆதரவு இதற்கு தொடர்ந்து இருப்பதும் நோக்கத்தகது[2]. எத்தனை தடவை, இந்த சரித்திர ஆதாரமில்லாத மோசடியை எடுத்துக் காட்டினாலும், தோலுரித்திக் காட்டினாலும், வெட்கம், மானம், சூடு, சொரணை………….எதுவுமே இல்லாமல், மறுபடி-மறுபடி, இதனைக் கிளறி விடுவதும், லட்சகணக்கில் ஏன், கோடிக்கணக்கில் செலவழிப்பதும், ஒரு அனைத்துலக சதியே என்பது அறியப்படுகிறது[3].\nதாமஸ் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது[4]: சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக\nதினமலரும் தாமஸ் கட்டுக்கதையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, இனி அந்த தொடர்பு பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டிய கட்டாயம் வந்து விட்டது.\nஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர்[5]. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர்.கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை\nபகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார். அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின்\nலஸ் பகுதிக்கு வந்தார் என்று ஒரு புதிய கட்டுக்கதையை அவிழ்த்து வைத்துள்ளது. எப்படி 12G / 12B பிடித்து வந்தாரா அல்லது ஏசுவே ஆகாயமார்க்கத்தில் பறக்கவைத்து வந்திரங்கினாரா என்பதையும் அவர்களே விளக்குவர் பாவம், சூலம், வேல், ஈட்டி என்றெல்லாம் உளறிக்கொட்டியவர்கள் இப்பொழுது அம்பு என்கிறார்கள்\nதுறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த (60 வரை) புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார்[6]. அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது[7]. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தபடிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார்.\nமுந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே, அங்கு ஒரு கோவில் இருந்தது அதை இடித்துவிட்டுதான், இந்த சர்ச் கட்டப்பட்டது என்று எழுதிவைத்துள்ளார். 1523ல்ன் போர்ச்சுகீசியர் முதலில் தாமஸ் எலும்புகளைப் போட்டு, கபாலீஸ்வரர் கோவிலை இடித்து, சர்ச்சைக் கட்டிய உண்மை எப்படி ஒவர்களுக்குத் தெரியவில்லை\nபுனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது[8]. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நி���ைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம்அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது.மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர்.புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது.\nஅவர்கள் கொடுத்துள்ள தேதிகள் எல்லாமே 18வது நூற்றாண்டைச் செர்ந்ததாக உள்ளது நோக்கத்தக்கது. அதாவது, போர்ச்சுகீசியர் தாம், முதலில் இந்த கட்டுக்கதையை பரப்ப ஆரம்பித்தது. அதற்கேற்றபடி, செத்தவர்களின் உடற்பகுதியை ரெலிக் என்று கூறி அங்கு கிடைத்ததாகவும், அக்கதையில் செர்த்துச் சொல்வர்\nகடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப்பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் புனிதமானான கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, சர்ச்சைக் கட்டிக் கொண்டு, மோசடிகள் பல செய்து, வகையாக மாட்டிக்கொண்டும், வெட்கம் இல்லாமல் இப்படி “தேசியத் திருத்தலம்” என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. திருத்தலத்தை இடித்தவர்கள் அவ்வாறு பிரகடனப் படுத்திக் கொள்வது அசிங்கமானது, ஆபாசமானது. அவர்களை “இறையியல் பரத்தைகள்”, “சித்தாந்தப் விபச்சாரிகள்”, “தெய்வீக வேசிகள்” என்று சொன்னால்கூட போறாது.\nஅப்பொழுது பழைய சிவாலயத்தின் எஞ்சிய பகுதிகளையும் அப்புரப்படுத்தி விட்டது. அதாவது, தாமரைப் பூக்கள் கொந்த படிக்கட்டுகள் இருந்தன. அவை எடுக்கப் பட்டு விட்டன.\nஎம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்[9]: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பி��்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[10][1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.\nசரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம், சரித்திரம் பற்றி, பிரமாதமாக பேசுகிறார்கள். சரித்திரவரைமுறை, எழுதும் விதம் – வரைவியல் பற்றி சொல்லவே வேண்டாம், அப்படியே உண்மையினை பெயர்த்து எடுத்து வைப்பது போன்று, காட்டிக் கொள்வர். ஆனால், இத்தகைய விஷயங்கள் வரும்போது, அவர்கள் எங்கு போவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. ஆகவே சரித்திர ஆசிரியர்கள் இதனை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், பொய்களுக்கும், சரித்திரத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும்.\n[1] வேதபிரகாஷ், தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை\n[2] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\n[3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது\n[4] எஸ்.உமாபதி, தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை,\n[5] அதாவது அவருக்கு முன்னரே யாரோ வந்துள்ளது போல முத்தாய்ப்பு வைத்திருப்பது நோக்கத்தக்கது\n[6] அதாவது அம்பு விட்டவர் யார் என்று தெரிவில்லையாம் வந்ததே பொய் என்றால், யார் அம்பு விட்டால் என்ன, வேலை விட்டால் என்ன\n[7] இவையெல்லாம் முற்றிலும் தவறானவை, அப்பட்டமான பொய்.\n[8] சரித்திரம் ஆதாரம் இல்லாத இத்தகைய பொய்களை தினமலர் தொடர்ந்து வெளியிட்டுதால், கிருஷ்ணமூர்த்தியின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அவரும் கிருத்துவர்களின் சதிக்குத் துணையாக வேலை செய்கிறார் என்பது தெரிகிறது.\n[9] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\n[10] விக்கிபிடியா “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு”,http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%\nகுறிச்சொற்கள்: \"இறையியல் பரத்தைகள்\", \"சித்தாந்தப் விபச்சாரிகள்\", \"தெய்வீக வேசிகள்\", கோஜா பீட்ரஸ் உஸ்கேன், சின்ன மலை, தாமஸ் நகர், தினமலர், தேசிய திருத்தலம், தேசியத் திருத்தலம், தேவாலயம், தோமையர் ���லை, புனித தோமையர் மலை, புனித மலை, போர்ச்சுக்கீசியர், மயிலாப்பூர், லஸ்\nThis entry was posted on பிப்ரவரி 28, 2011 at 5:47 முப and is filed under அருளப்பா, ஆச்சார்ய பால், ஆவி, இடைக் கச்சை, இடைக்கச்சை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எச்சம், எம்.சி. ராஜமாணிக்கம், எலும்பு, ஏசு, ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கொலைவெறி, கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிறைத்தண்டனை, சேவியர் குளூனி, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், தோமை, தோமையர், தோமையார், பாட்ரிக் ஹாரிகன், பிசாசு, பிதா, புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போலி ஆவணங்கள், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், ரெலிக், வீ. ஞானசிகாமணி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n14 பதில்கள் to “தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\n2:32 முப இல் ஓகஸ்ட் 25, 2011 | மறுமொழி\n2:27 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி\nஇவர்களை முதலில் தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளபடி எடிஸ்ஸா, ஓர்டோனா, கிரீஸ், சைனா, பெரு போன்ற இடங்களுக்குச் சென்று அகழ்வாய்வு செய்யட்டும்.\nகேரளாவைப் பொறுத்த வரைக்கும் சிவன் கோவில்களை ஆக்கிரமித்து, இதைக் காலத்தில் கட்டியது தான் அந்த ஏழரை / ஆறரை சர்ச்சுகள் எல்லாம்.\nநில தஸ்ஜாவேஜுகளை எடுத்துப் பார்த்தால், அவர்களது வண்டவாளங்களை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.\nஆகவே, அந்நிலையில் அவர்களது அகழ்வாய்வு ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.\nசிரியன் கிறிஷ்டியன்ஸ் என்று சொல்லிக் கொண்டால், அவர்கள் ஒன்றும் ஒட்டு மொத்தமாக சிரியாவிலிருந்து வந்துவிடவில்லை.\nபிறகு “நெஸ்டோரியர்கள்” என்றும் சொல்கிறார்களே, அதனையும் ஏற்றுக் கொள்வார்களா\nஜெகோபைட்டுகளும் இவர்களும் ஒன்றாகி விட முடியுமா\nசொத்துகளுக்காக, அதிகாரத்திற்காக, இவர்கள் உயர்நீதி, உச்சநீதி மன்றங்களுக்குச் சென்றுள்ளர்கள். அத்தீர்ப்புகளிலேயே, இவர்களது பொய்-பித்தலாட்டங்கள் வெளிப்பட்டுள்ளன.\nஆகவே, கேரள இந்துக்கள் இவர்கள் ���க்கிரமித்துள்ள சிவன் கோவில்களை மீட்க வேண்டும். அதுதான் உண்மையான சரித்திரத்திற்கும் ஆற்றும் பணியாக இருக்க முடியும்.\n10:47 முப இல் பிப்ரவரி 15, 2012 | மறுமொழி\n12:57 முப இல் பிப்ரவரி 17, 2012 | மறுமொழி\n2:28 முப இல் ஏப்ரல் 24, 2012\nமறைமுகமாக உங்களை மிரட்டுகிறாறோ என்னவோ\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்� Says:\n4:08 முப இல் ஏப்ரல் 6, 2012 | மறுமொழி\n8:40 முப இல் ஏப்ரல் 17, 2012 | மறுமொழி\n1. முதலில் அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் என்னவாயிற்று என்று அறியப்படவேண்டும்.\n2. அவை முறைப்படி தொல்துறைப் பிரிவினருக்கு ஒப்புவிக்கப் படவேண்டும்.\n3. இவ்வளவு ஆண்டுகள் ஏன் செய்யப்படவில்லை என்று விசாரிக்க வேண்டும்.\n4. ஏ.எஸ்.ஐ அங்கு செய்துள்ள அகழ்வாய்வுகளைப் பற்றி அறிக்கைகள் வெளியிட்டுள்ளனவா இல்லையா என்று தெரியப்படுத்த வேண்டும்.\n5. அப்படி இல்லையென்றால், எப்படி கிருத்துவர்கள் அனுமதியின்றி அல்லது திருட்டுத் தனமாக அத்தகைய அகழ்வாய்வுகளை மேற்கொண்டார்கள், யார் அவர்களை அனுமதித்தார்கள்\n6. 1960 வரை இருந்த கோவில் சிற்பங்கள் என்னவாயிற்று சர்ச் ஏன் அவற்றை அகற்ற வேண்டும்\n7. கபாலீசுவரர் ஊர்வலம் இப்பொழுது அவ்வழியாகச் செல்கிறதா, இல்லையா\n8. இல்லையென்றால் யார் மாற்றியது, ஏன் மாற்றினார்கள்\n9. சாந்தோம் பிஷப் மற்றும் இதர கிருத்துவர்களை, அந்த இடத்தை விட்டு காலி செய்ய சொல்ல வேண்டும்.\n10. பிறகு முறைப்படி, அவ்விடத்தை இந்துக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.\n2:19 முப இல் ஏப்ரல் 24, 2012 | மறுமொழி\nநீங்கள் என்ன சொன்னாலும் அவர்களுக்கு ஒன்றும் பொத்துக் கொண்டு வரப்போவதில்லை.\nமூடிக்கொண்டுதான் இருப்பார்கள், ஆனால், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள்.\nநீங்கள் ஊதுகின்ற வரைக்கும் ஊதிக் கொண்டிருப்பீர்கள்.\nஉங்களுக்குப் பிறகு யார் ஊதுவார்கள்\nஅவர்கள் இதற்காக நிறுவனங்களை வைத்து நடத்துகிறார்கள்.\nஇதில்லை என்றால் வேறு, இது போய் விட்டதென்றால் மற்றொன்று………என்று தொடர்ந்து வேலை செய்ய கூட்டம், பணம் எல்லாம் உள்ளது.\nஆனால், இந்துக்களிடம் என்ன உள்ளது\nஇதில் கூட எனக்கு எவ்வளவு தெரியும், என்னைவிட இவன் ஒன்றும் பெரிதாக எழுதிவிடக் கூடாது. அப்படி எழுதினால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஆனால், ஒருவர் செய்து வைத்திருந்தால், அதனை அப்படியே அல்வா மாதிரி அள்ளிக் கொண்டு செல்லலாம், தனது போல மாற்றி எழுதிக் கொள்ளலாம்; ஆங்கிலத்தில் எழுதலாம்…….ஆனால் மூலத்தை சொல்ல அவர்களுக்கு மனது இல்லை.\nஆனால், கிறிஸ்தவர்களோ, பொய்களையே, திரும்ப-திரும்பச் சொல்லி, ஆதாரமாக அவர் குறிப்பிட்டுள்ளார் என்று எடுத்துக் காட்டி செய்கின்றனர்,\nநம்மவர்களோ, உண்மையினையே திருடி விற்கின்றன\n1:44 முப இல் மே 31, 2012 | மறுமொழி\nதிரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஒரு சிறந்த நாணவியல் ஆராய்ச்சியாளர். தான் ஆசிரியராக பதவி வகிக்கும் தினமலரில் அரசியல் அல்லது வேறு காரணங்களுக்காக, கட்டாயங்களுக்காக அத்தகைய செய்திகள் வெளிவரலாம். அதனால், அவரது திறமையை கேள்விக்குறியாக்கமுடியாது.\nதங்களுக்கு தனிப்பட்ட முறயில் சந்தேகங்கள் இருந்தால், அவரிடம் கடிதம் மூலம் கெட்டுக் கொள்ளலாம்.\nதாங்கள் எடுத்துக் காட்டியுள்ளபடி, தொடர்ந்து தினமலரில் தாமஸ் கட்டுக்கதை பற்றிய செய்திகள் அதிகமாகவே வருவது, நிச்சயமாக சந்தேகத்தை எழுப்பத்தான் செய்கிறது.\nசமன்படுத்த, மறுபக்கத்தின் உண்மையினையும் அவர்ர தினமரில் வெளியிட வேண்டும்.\n12:32 பிப இல் மே 31, 2012 | மறுமொழி\nமுன்னரே சொல்லியபடி, தனி நபரை குறி வைத்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. தினமலரில் அத்தகைய போக்குள்ளது என்றுதான் சுட்டிக்காட்டியுள்ளேன்.\n“தாங்கள் எடுத்துக் காட்டியுள்ளபடி, தொடர்ந்து தினமலரில் தாமஸ் கட்டுக்கதை பற்றிய செய்திகள் அதிகமாகவே வருவது, நிச்சயமாக சந்தேகத்தை எழுப்பத்தான் செய்கிறது” – அதைத்தான் நானும் எடுத்துக் காட்டியுள்ளேன்.\n“சமன்படுத்த, மறுபக்கத்தின் உண்மையினையும் அவர் தினமரில் வெளியிட வேண்டும்” – அப்படி செய்தாலும், கிருத்துவர்கள், தினமலரிலேயே வெளி வந்தது என்று குறிப்பிட்டுதான் புத்தகங்கள் எழுதுவார்களே தவிர, மற்றதை கண்டு கொள்ளமாட்டார்கள்.\n7:12 முப இல் ஜூன் 7, 2012 | மறுமொழி\n2:57 முப இல் ஜூன் 15, 2012 | மறுமொழி\nஊடகத்துறையில் நிச்சயமாக கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் உள்ளது. அவ்விஷயத்தில் இந்துக்கள் கிறிஸ்தவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, உள்ள இந்து-ஊடகங்களை வியாபார ரீதியில் அடக்கியாள்வதில் ஒன்றும் விஷயமில்லை.\nபணம் கொடுத்தால் செய்திகள் என்று பெரிய ஊடக கம்பெனிகளே வேலை செய்து வருகின்றன. இல்லையென்றால், பாகிஸ்தானில் என்-டி-டி-வி இருக்கமுடியாது. இருப்ப��னும், செயின்ட் தாமஸ் நம்பிக்கை விஷயத்தில் இப்படி அளவிற்கு அதிகமாக வேலை செய்வது கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.\n12:49 பிப இல் ஜூன் 16, 2012 | மறுமொழி\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக்� Says:\n3:18 முப இல் ஜூன் 24, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/12/07/", "date_download": "2020-07-10T04:27:47Z", "digest": "sha1:HK63ZXEWOZJTVUIYZN7Z4NHTEX3NXWPU", "length": 7602, "nlines": 80, "source_domain": "winmani.wordpress.com", "title": "07 | திசெம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nபிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்\nஎன்ஜினியரிங் ( Engineering ) மாணவர்கள் முதல் அனைத்து கல்லூரி\nமாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில்\nவிபேப்பர்ஸ் ( We Papers) என்று ஒரு தளம் உள்ளது இந்ததளத்தில்\nநம் பாட சம்பந்தமான பல டாக்குமெண்டுகளையும் தொழில்\nசம்பந்தமான பல தகவல்களை தேடிப்பார்க்கலாம், நம்மிடம் இருக்கும்\nதகவல்களை சேமித்தும் வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nEngineering வரை மொத்தம் 42 துறை சார்ந்த பல கட்டுரைகள் மற்றும்\nபிராஜெக்ட் ரிப்போர்ட்கள் என பல அறிய தகவல்கள் இந்ததளத்தில்\nகிடைக்கிறது. செமினார் முதல் பிஸினஸ் வரை அனைத்துக்கும் நாம்\nபல தகவல்களை இங்கு இருந்து தெரிந்து கொள்ளலாம் நமக்கு\nஉதவுவதற்காக இந்த தளம் உள்ளது.\nContinue Reading திசெம்பர் 7, 2010 at 1:12 பிப 4 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2348259", "date_download": "2020-07-10T03:12:26Z", "digest": "sha1:4PXB72WXRENOREJ35MXK5B7GFIB3XDWU", "length": 18299, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாவட்ட யோகா போட்டி போடி மாணவர்கள் முதலிடம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பொது செய்தி\nமாவட்ட யோகா போட்டி போடி மாணவர்கள் முதலிடம்\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா ஜூலை 10,2020\nபோடி: தேனி மாவட்ட அளவிலான யோகா போட்டியில் போடி சிவஜோதி யோகா பயிற்சி மைய மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாவட்ட அளவில் தேனியில் நடந்த யோகா போட்டியில் போடி சிவஜோதி யோகா பயற்சி மையத்தில் பயிற்சி பெற்ற போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி லோகிதா ஸ்ரீ முதலிடமும், சாம்பியன்ஷிப் பிரிவில் எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளி 5ம் வகுப்பு மாணவர் தர்ஷன், சில்லமரத்துப்பட்டி நிர்மலா நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் வசந்த், சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவி கவிஷா முதலிடமும் ���ெற்றனர். போடி ஜி.டி. மெட்ரிக் பள்ளி மாணவி துவாரஹர்சி, சில்லமரத்துப்பட்டி நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் தினேஷ், தேனி நாடார் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் கமல் இரண்டாம் இடமும் பெற்றனர். மாரத்தான் பிரிவில் போடி ஜ.கா.நி.,மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் பிரவின் முதலிடமும், தேனி நாடார் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் லோகேஷ்குமார் இரண்டாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிவஜோதி யோகா பயிற்சி மைய மாஸ்டர் நாகராஜ், பயிற்சியாளர்கள் காயத்ரி,அம்சவள்ளி பாராட்டி பரிசுகள் வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் தேனி மாவட்ட செய்திகள் :\n1. அதிகரிப்பு கொரோனாதொற்று பாதிப்பு :.நகராட்சிகளில் அதிகம்\n2. இறந்தவர்கள் உடல் மூலம் கொரோனா பரவாது\n3. செய்திகள் சில வரிகளில் : தேனி\n4. செண்டு பூ விலை சரிவு\n5. கொரோனோ பரவலை தடுக்க நுண்செயல்திட்டம்\n1. முழு ஊரடங்கிலும் பொதுமக்கள் அலட்சியம்\n2. அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்மட்டம்\n2. தேனியில் 56 பேருக்கு கொரோனா\n3. கிராமங்களில் யானைகள் முகாம்\n4. போடியில் போக்குவரத்து நெரிசல்\n5. இடுக்கியில் 20 பேருக்கு கொரோனா\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கரு���்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33402/", "date_download": "2020-07-10T04:55:35Z", "digest": "sha1:JTRX335APUZFE6CDJHZ32QXUXT2GVQDY", "length": 32982, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவண்ணாமலையில்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகல்பற்றாநாராயணனின் ’இத்ரமாத்ரம்’ என்ற சிறிய நாவல் எனக்கு மிகப்பிரியமான மலையாள ஆக்கம். அது ஒரு பெண்ணின் அந்தரங்கத்திற்குள் செல்லும் கதை. அதை ஒரு பெண் மொழியாக்கம்செய்யலாமென நினைத்தேன். ஆகவே திருவண்ணாமலை ஷைலஜாவிடம் சொன்னேன். ஷைலஜா அதை மொழியாக்கம்செய்தபின் ஒருநாள் அமர்ந்து மொழியை செம்மையாக்கலாமென திட்டம். விஷ்ணுபுரம் விழாவுக்கு கோவை வரும் கல்பற்றா நாராயணன் அப்படியே திருவண்ணாமலை வந்தால் நன்றாக இருக்கும் என்றார் பவா ச���ல்லத்துரை. எஸ்.கெ.பி.கருணாவும் அவரும் இணைந்து திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலைய மாடியில் உரையாடல்களுக்கான ஓர் அமைப்பையும் அதற்காக ஒரு சிறிய கூடத்தையும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் கல்பற்றா அதைத் திறந்து வைக்கலாமென்றும் சொன்னார்கள்.\nஆகவே விஷ்ணுபுரம் விழா முடிந்ததும் மறுநாள் மாலையிலேயே பேருந்தில் நானும் கல்பற்றாவும் திருவண்ணாமலை கிளம்பிவிட்டோம். பேருந்தில் வேலூர் சென்றோம். அங்கே வாடகைவண்டி வந்து காத்திருந்தது. பயணம் முழுக்க தூங்கிக்கொண்டே இருந்தோம். நேராக கருணாவின் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் சென்றோம். அங்கே விடுதியில் தங்கினோம். நான் உடனே தூங்கிவிட்டேன். கல்பற்றா தூங்காமல் குளித்துவிட்டு வாசிக்க ஆரம்பித்தார்.\nபதினொரு மணிக்கு பவாவின் வீடு. பவா வீடு எப்போதுமே விருந்தினர் மாளிகை போல இருக்கும். அவரது தந்தை காலத்திலேயே அங்கே எவரெவரோ வந்து சாப்பிட்டு தங்கியிருப்பார்கள். அது கிறிஸ்துமஸ் காலம் ஆனதனால் இன்னும் அதிகமான கூட்டம். ஒவ்வொருவராக வந்துகொண்டே இருந்தார்கள். கல்பற்றா நாராயணன் ‘இங்க ஏன் இந்த கூட்டம்’ என்று கேட்டார். ‘சார், நம் வருகையில் எந்த சிறிய அசௌகரியத்தையும் எப்போதும் உணராத ஒருவர் எங்காவது இருக்கிறார் என்றால் அவரை காண நாம் போவோமில்லையா’ என்று கேட்டார். ‘சார், நம் வருகையில் எந்த சிறிய அசௌகரியத்தையும் எப்போதும் உணராத ஒருவர் எங்காவது இருக்கிறார் என்றால் அவரை காண நாம் போவோமில்லையா’ என்றேன். ‘ஆமாம், அதற்குக் காரணம் கூட தேவை இல்லை’ என்றார். ‘ஆம், அதுதான்’ என்று சொன்னேன்.\n’எழுபதுகள் வரை அப்படிப்பட்ட வீடுகளாக இருந்தன கேரள இடதுசாரிகளின் குடும்பங்கள்’ என்றார் கல்பற்றா. நக்சலைட்டாக புகழ்பெற்ற அஜிதாவின் அப்பா நாராயணனின் இல்லம் அத்தகையது. எம்.என்.விஜயனின் இல்லம் அத்தகையது. அதிகாரம் மெல்ல உடைமைகளைப் பெருக்குகிறது. எச்சரிக்கைகளை அளிக்கிறது. அதுவேலிகளாகவே கடைசியில் மாறுகிறது என்றார்.\nபவாவை ஒரு சிறு நண்பர் குழு ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பெயர்களைச் சொன்னபோது புரியவில்லை. அடைமொழிகள் அல்லது புனைபெயர்கள் சொன்னபோது சட்டென்று புரிந்தது. செந்தழல்ரவி. அவர்தான் இணையத்தில் ஆபாசத்தைப்பரப்பிய போலி டோண்டு என்னும் மூர்த்தியை போலீஸிடம் பிடித்துக்கொ��ுத்தவர். இன்னொருவர் வரவணையான். இணையத்தில் வாசித்த நினைவு. ஆச்சரியம்தான், அசல்பெயர் எவ்வளவு சீக்கிரம் இல்லாமலாகிறது. ஆனால் ஈட்டிய பெயரால் ‘பிதுரார்ஜித’ பெயரை அழிப்பதென்பது ஒருவாழ்க்கைச்சாதனையே.\nகுட்டிரேவதியும் அவர் தங்கையும் குழந்தைகளும் காஞ்சனை சீனிவாசனும் வந்தார்கள். பவாவை அழைத்துக்கொண்டு சென்று படப்பிடிப்பு செய்தார்கள். ‘கதாநாயகன் கிளாமர் இல்லையே. ஜோடி யாரு’ என்று வம்சியிடம் கேட்டேன். ’ஹிரோயினுக்கும் கிளாமர் கம்மிதான். எங்கம்மா’ என்றான். சீனிவாசனிடம் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் சொந்தமாக குதிரை வைத்திருக்கும் ஒரே இலக்கியவாதியான பவாவை அந்த ஆவணப்படம் உரிய முறையில் பதிவுசெய்யவேண்டும் என்று கோரினேன். குதிரை இன்னும் குட்டிதான். குல்ஸாரி என்று பெயர். அடுத்து உடைவாள் கேடயம் என எதையாவது வாங்கிவிடுவாரோ என்ற சிறிய பயம் ஏற்படாமலில்லை.\n1990 களில் திருவ்ண்ணாமலை முற்போக்கு குழுவின் எதிர்பார்ப்புக்குரிய எழுத்தாளராக இருந்தவர்கள் ஷாஜகான் போப்பு இருவரும். நாங்கள் அனைவரும் எழுதிய ஸ்பானியச்சிறகும் வீரவாளும் என்ற நவீனக்கதைத்தொகுதிக்கு விமர்சனம் எழுதிய அசோகமித்திரன் ஷாஜகானின் கதையைத்தான் முதன்மையான ஆக்கம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். வெவ்வேறு வகையில் இருவரும் எழுத்திலிருந்து விலகிச்சென்றுவிட்டனர். போப்பு இப்போது மீண்டும் நிறைய எழுதவும் மொழியாக்கம் செய்யவும் ஆரம்பித்துவிட்டார். ஷாஜகானை நான் மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தபின் பவா வீட்டில் மீண்டும் சந்தித்தேன். என்னைப்போலவே அவருக்கும் தலை நரைத்திருந்தது. தலைமையாசிரியராக மாறிவிட்டிருந்தார். அந்த தோரணை இருந்தது\nஷாஜகான் என்னைப்பற்றிய ஆழமான கோபங்களுடனும் மனக்குறைகளுடனும் இருப்பது தெரிந்தது. நட்பார்ந்த சூழல் காரணமாக அதை அதிகம் வெளிக்காட்டாமல் குத்தல்களாக சொல்லிக்கொண்டிருந்தார். அவர் என்னைப்பற்றிச் சொன்ன எல்லா குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறான புரிதல்கள், தவறான தகவல்கள். அவற்றை நான் தெளிவுபடுத்தியபோதும் அவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆனால் எனக்கு அவரைப்பார்த்தது அன்றைய நாளின் மிகச்சிறந்த மகிழ்ச்சியாக இருந்தது.\nபகல் முழுக்க அமர்ந்து இத்ரமாத்ரம் நூலை மொழியாக்கம் செய்தோம். இத்ர��ாத்ரம் என்பது பல்வேறு மலையாள தொனிகள் உடைய சொல். இவ்வளவுதான், ’இவ்ளோவு’ என்று இரு அர்த்தம் வரும். மரணத்துக்குப்பின் ஒரு பெண்ணின் வாழ்க்கை நினைவுகூரப்படும் கதை. மரணவீட்டில் கேரளத்தில் பலரும் சொல்லும் வார்த்தை அது [மனுஷ்யன்றே காரியம் இத்ரமாத்ரம்] வாழ்க்கை இவ்வளவுதான் என்றும் வாழ்க்கையில் இவ்வளவு இருக்கிறது என்றும் அது ஒலிக்கிறது. அதை மொழியாக்கம் செய்ய முடியாது. ஆகவே சுமித்ரா என்றே பெயரிடலாமென முடிவெடுத்தோம்.\nமதியம் மீனுடன் சாப்பாடு. மதியத்துக்குமேலும் புத்தகத்தை செம்மை செய்தோம். இரவு இயக்குநர் மிஷ்கின் வந்தார். அவரும் அவரது இளம் மகளும் நண்பர்களுமாக ஒரே சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருந்தது. நான் பவா பற்றிய ஆவணப்படத்தில் பவா பற்றி கொஞ்சம் பேசினேன். இரவு மிஷ்கின் என்னையும் கல்பற்றாவையும் எங்கள் விடுதிக்குக் கொண்டுசென்று விட்டார். அதன்பின் அவர் திரும்பிவந்து பவாவின் நிலத்தில் வளரும் குல்சாரியைப்பார்க்கச்சென்றதாக அறிந்தேன்.\nமறுநாள் காலையில் கல்பற்றா திருவண்ணாமலைக் கோயிலைப்பார்க்க விரும்பினார். ஆகவே அவருடன் கோயில் சென்றேன். திருவண்ணாமலை கோயில் ஒரு கோயில் அல்ல ஒரு குட்டி நகரம் என்று எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. 1982 அங்கே நான் அனாதைச்சாமியாராக சிலநாட்கள் இருந்தபோது கோயிலே ஓய்ந்து கல்காடாக கிடக்கும். இப்போது எப்போதும் கூட்டம் இதுவும் ஒருவகையில் நன்றாகவே இருக்கிறது என்று தோன்றியது. அங்கிருந்து ரமணாசிரமம் சென்றோம். ரமணர் அமர்ந்திருப்பதுபோன்ற கற்சிலையை எப்போது பார்த்தாலும் முதலில் ஒரு துணுக்குறலும் பின் ஓர் அருகமைதல் உணர்வும் ஏற்படுதல் எனக்கு வழக்கம்\nகாலையுணவு பவா வீட்டில். ஒரே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். அண்டை அயல் நண்பர்கள் தொழிற்சங்கவாதிகள். சந்தடியிலும் மேலே சென்று அமர்ந்து நாவலை முடித்துவிட்டோம். முழு ஆடு வெட்டி பெரிய அண்டாவில் பிரியாணி. கல்பற்றா அவரது வாழ்க்கையின் மிகச்சிறந்த பிரியாணி என்றார். இயக்குநர் லிங்குசாமி, எஸ்.கெ.பி.கருணா வந்திருந்தனர். நீதித்துறையைச் சேர்ந்த வாசகர் ஆனந்த்தைச் சந்தித்தது மிக மனநிறைவூட்டும் அனுபவமாக இருந்தது. உணர்ச்சிபூர்வமாக இலக்கியம் வாசிப்பவராக, இலக்கியத்துடன் வாழ்க்கையை பிணைத்துக்கொள்பவராக இருந்தார் அவர். நீண்ட இட��வெளிக்குப்பின் தோழர் சந்துருவை பார்த்தேன். நான் முதல்முறை திருவண்ணாமலை வந்தபோது அவரது வீட்டில் இரவு தங்கியிருந்திருக்கிறேன், அவர் அப்போது வீட்டில் இருக்கவில்லை. அதன்பின் பலமுறை சந்திப்புகள்.\nமதியம் லிங்குசாமி காரில் விடுதிக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்தோம். மாலை ஆறுமணிக்கு வம்சி புத்தகநிலையம் சென்றோம். அறுபது வாசகர்களுக்குமேல் எழுபதுபேருக்குமேல் வந்திருந்தார்கள். இடைவெளிக்குப்பின் திருவண்ணாமலை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அடையாளமாகவே ஒருகாலத்தில் இருந்த சுவரோவியங்களை வரைந்த பல்லவனை சந்தித்தேன். இதய அறுவைசிகிழ்ச்சை செய்தபொன் தேறிய நிலையில் இருந்தார்\nவம்சி விழாவில் நான் அடைந்த ஓர் உணர்வு முக்கியமானது. இன்றைய காந்தி, அறம் இரு நூல்களும் உருவாக்கிய பாதிப்பு என்பது மிகமிக வித்திய்சானமானது. பிற நூல்கள் ஆழமான பாதிப்பைச்செலுத்தியிருக்கின்றன. அழகியல் ரீதியாக சிந்தனை ரீதியாக இலக்கிய நோக்கில். ஆனால் இவ்விரு நூல்களும் நேரடியாக வாழ்க்கையுடன் உரையாடியிருக்கின்றன. இந்நூல்களைப்பற்றி பேசும் எவரும் நூலைப்பற்றி பேசவில்லை, வாழ்க்கையைப்பற்றியே பேசினார்கள். தங்கள் வாழ்க்கையை அந்நூல் எப்படி மாற்றியமைத்தது என்றே பேசினார்கள். வடிவம் மொழி எதுவுமே முக்கியமில்லை. சொல்லப்போனால் எனக்கும் அந்த வாசகர்களுக்கும் நடுவே அந்த படைப்புகள்கூட இல்லை. ஒரு நேரடியான தொடர்பு. அதன் உத்வேகமும் உணர்ச்சிகரமும் இதுவரை நானறியாதது\nவம்சிவிழாவில் கல்பற்றாநாராயணன் கூடத்தை திறந்துவைத்தார். பவா வரவேற்புரை. அதன்பின் எஸ்.கெ.பி.கருணா துவக்கவுரை நிகழ்த்தினார். கல்பற்றாவும் நானும் பேசினோம். கல்பற்றா உரையாடலைப்பற்றியும் நான் காந்தி உருவாக்கிய கருத்துரையாடல் மனநிலை பற்றியும் பேசினோம்.\nஎங்களுக்கு பத்துமணிக்கு ஜோலார்பெட்டிலிருந்தும் விழுப்புரத்தில் இருந்தும் ரயில். ஆகவே எட்டுமணிக்கே கிளம்பவேண்டியிருந்தது. கூடியிருந்த நண்பர்களுடன் அதிகமாக உரையாட முடியவில்லை. ஆனால் காரில் விழுப்புரம் சென்றுகொண்டிருந்தபோது உத்வேகம் மிக்க ஒருவாரம் மெல்ல மெல்ல முடிவுக்கு வருவதை உணர்ந்தேன். அதை வெல்ல விழுப்புரம் வரை எல்லா நண்பர்களையும் கூப்பிட்டு பேசிக்கொண்டே இருந்தேன்.\nமுந்தைய கட்டுரைஒரு விழா பதிவு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/kashmir-issue-india-to-china-on-jammu-and-kashmir-move-differences-should-not-become-disputes-2084168", "date_download": "2020-07-10T04:37:02Z", "digest": "sha1:WGU7EMGVSD5ZCKMBYTP6EHEW67JNXFKV", "length": 9365, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "'வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக்கூடாது'! சீனாவை எச்சரிக்கும் இந்தியா!! | India To China Amid Jammu And Kashmir Move: Differences Should Not Become Disputes - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியா'வேறுபாடுக���் பிரச்னையை ஏற்படுத்தி விடக்கூடாது'\n'வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக்கூடாது'\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.\nசீனாவில் மத்திய வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அமைப்பதற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச அரங்கில் இந்த விவகாரத்தை எழுப்பியது. இதேபோன்று சீனாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக லடாக் பிரதேசம் சீன எல்லையை ஒட்டி வருகிறது. இதனை யூனியன் பிரதேசமாக மாற்றுவதில் சீனாவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது. இதுபற்றி சீனா கருத்து தெரிவித்ததற்கு, அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்று மத்திய அரசு பதிலடி கொடுத்தது.\nஇந்த நிலையில் வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து ஜெய் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇப்போது இந்தியாவின் தரப்பில், 'இந்தியா - சீனா இடையே வேறுபாடுகள் உள்ளன. இவை ஒருபோதும் பிரச்னையாக மாறி விடக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். சர்வதேச அரங்கில் இந்தியாவும் - சீனாவும் முக்கிய நாடுகளாக உள்ளன.\n2 ஆண்டுகளுக்கு முன்பாக துருக்கியில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. உலக நாடுகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்த சூழலில் இந்தியா - சீன உறவு என்பது சர்வதேச பிரச்னையை தீர்க்கும் வகையில் இருக்கும் என பேசப்பட்டது' என்று ஜெய்சங்கர் கூறினார்.\nவெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பேற்கும் முன்னதாக சீனாவுக்கான வெளியுறவு அமைச்சராக இருந்திருந்தார். அமெரிக்காவுக்கும் ஜெய்சங்கர் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் மீண்டும் ரோந்து பணியைத் தொடங்க இருக்கும் இந்தியா\nஎல்லையில் 2 கி.மீ. தூரம் சீன படைகள் பின்வாங்கிச் செல்கிறது\nஎல்லை பிரச்னை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - சீன வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை\nகான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டார்\nஐரோப்பி யூனியனை தொடர்ந்து பாகிஸ்தான் விமான சேவைக்கு அமெரிக்காவும் தடை விதித்தது\nலடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் மீண்டும் ரோந்து பணியைத் தொடங்க இருக்கும் இந்தியா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.73 லட்சமாக உயர்வு\nகான்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209072?ref=archive-feed", "date_download": "2020-07-10T03:05:08Z", "digest": "sha1:QNMMPQLAESVIRHJPD7HV34T7UDU53IGH", "length": 8002, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கைக்கு உதவ மறுக்கும் சீனா! காரணம் என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கைக்கு உதவ மறுக்கும் சீனா\nஇலங்கை அரசாங்கத்துக்கு, முன்னரைப் போன்று இலகுவாகவும் விரைவாகவும், கடன்களை வழங்குவதற்கு சீனா தயக்கம் காட்டிவருவதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\n2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நேற்றயை தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,\nகடந்தகாலங்களில் சீனா கடன்களை சீனா துரிதமாக வழங்கியது. ஆனால், இப்போது கடன்களை வழங்க தாமதிக்கிறது. மேலதிக நிபந்தனைகளையும் விதிக்கிறது.\nஇதற்குப் பிரதான காரணம், தற்போதைய அரசாங்கம் சீனாவை விமர்சித்தமை தான். இலங்கையின் கடன் சுமைக்கு சீனா காரணம் அல்ல. சீனாவை விட ஜப்பானிடம் இருந்தே அதிக கடன்களை பெற்றிருக்கிறது இலங்கை என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-07-10T03:16:10Z", "digest": "sha1:QZLIZ7RCQQODJGIMF5XPRDMMO3KVTJUG", "length": 26075, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்?- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 June 2020 No Comment\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனக் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் – நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nகிழக்குத் திமோரின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நோபள் விருதாளருமான ஒசே இரமோசு ஓர்தா\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார். அப்பொழுது அவர்,\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.\nகிழக்கு திமோர் தலைநகரம் திலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் பின்வருமாறு தெரிவித்தார்:\nகத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட்டு தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, இசுகாட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட்டு தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, இசுகாட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.\nதமிழர்களைப் போன்று மீப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்;இசுபெயினில் கத்தலோனியர்களும், துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் இசுகாட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களைச் சிறப்பு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டவர் தமிழ்மக்களின் போராட்டத்தையும் அதே வரிசையில் வைத்துக் கருத்துரைத்தார்.\nஇலங்கையில் தமிழர் இனவழிப்பு என்பதைக் குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் செருமனியில் (இ)யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.\nதன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும். ஒவ்வொரு தேசமும் விடுதலையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த விடுதலையின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதைய��ம், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் விடுதலைக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.\nஇந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.\nஇலங்கை அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தேடிச்சென்று உதவலாம் என்பது முனைவர் இரமோசு-ஓர்தாவின் கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.\nமே18-முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது. பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.\nTopics: அயல்நாடு, ஈழம், உரை / சொற்பொழிவு, நிகழ்வுகள் Tags: Dr. José Ramos-Horta, TGTE, ஒசே இரமோசு ஓர்தா, திமோர்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்\nதமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் \nஇலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு \n« உலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3 »\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2010/", "date_download": "2020-07-10T02:26:37Z", "digest": "sha1:3WEBCBUFM7VICBXNGAR7XGCKIQ5QGQBO", "length": 93894, "nlines": 487, "source_domain": "www.mugundan.com", "title": "2010 | முகுந்தன்| Mugundan", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல | Lessons learnt from life is not only for me...\nஆமாம், எத்தனை பேருக்கு தெரியும் தமிழ்நாட்டிலும் ஒரு விக்கிலீக்சு(Wikileaks) அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் கலங்க வைப்பதை, கலங்க வைத்துக் கொண்டிருப்பதை.\nஇந்த தளம் தமிழக மக்கள் உரிமைக் கழகம்(www.savukku.net) என்ற\nபோர்வையின் கீழ் இயங்குகிறது.நிறைய உண்மைகளை\nவெளியிட்டு அதிகார வர்க்கத்தினரை கழிசல் புடுங்க வைத்துக் கொண்டுள்ளனர்.\nமேலும் இதன் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்து மிரட்டியும் பார்த்துவிட்டனர்.ஆனாலும் நாளுக்கு நாள் இதன் புலனாய்வு செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன.\nவிக்கிலீக்சு தனது கொள்கையில் மிகவும் நேர்மையான முறையில் செயல் படுகின்றனர்.குறிப்பாக பொய் செய்தியை ஊக்குவிப்பதே இல்லை.அனைவரும் தன்னார்வலர்கள்,காசுக்காக மனசாட்சியை விற்க்கும் சாதாரண ஊடகக்காரன் அல்ல.\nஅமெரிக்கா எத்தனையோ மாதம் முயற்சி செய்தும் இன்றுவரை அவர்களின் \"செர்வர்களைக்\"(Server)கூட அடையாளம் காண முடியவில்லை.அதன் நிறுவனர் ஒரு கணிணிப்புலி என்பதால் சங்கேத மொழியிலே உலக கணிணி செர்வர்களில் தகவல்கள் இருந்தும் அதனை காணமுடிவதில்லை.\nஇங்கே நம் சவுக்கு.நெட் உண்மையை புட்டு வைக்கத் தான் பாடுபடுகிறது என்ற போதிலும் அது தனி மனித தாக்குதலிலும் ஈடுபடுவதினால் அதன் நியாயம் தர்மம் சோதனைக்குள்ளாகிறது.இணையதளத்தின் தலைப்பில் உள்ள தமிழீழத்தின் தலைவர் பிரபாகரனின் படம் அவசியமில்லாதது.தமிழகத்தின் நிறைய இதழ்கள்,வார ஏடுகள் காசு பார்க்கத்தான் அந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சம்பாதிக்கின்றனர்.\nஆனால் இந்தமாதிரி மக்களுக்கான ஊடகங்கள் இருந்தால் தான் அரசியல் வாதிகள், காசுக்கும்,சொகுசுக்கும் மயங்கும் அதிகாரிககள் ஒழுங்காக நடக்க முயல்வார்கள்.\nஎந்த ஊடகத்தின் பணியும் சமுக அக்கறையுடன், மனித முன்னேற்றத்துக்கு\nபாடுபடுவது தான்.ஆனால் பெரும்பான்மையான ஊடக முதலாளிகள் , வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்களாகவும், தரகர்களாகவும் உள்ளதால் உண்மைகள் அனைத்தும் வருவதில்லை.\nசமீக காலமாக இந்திய ஊடங்களின் செயல் வரையறை மீறி காசு பார்ப்பதையே குறிக்கோள் என்பதையே தெளிவாக காண்பிக்கிறனர். இடைத்தரகர் நீரா ராடியா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உரையாடல்\nஇந்தி ஊடகங்களில் சினிமா மாதிரி போட்டுகாட்டினர்.\nஇதன் மூலம் அனைத்து ஊடகங்களின் உண்மையான முகம் வெளிச்சமானது.\nஎன்.டி.டி.வி(NDTV) பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ்(Hindustan Times) ன் விர் சிங்வி போன்ற‌ அதிமேதாவி ஊடகவியளாலர்களின் அசிங்க பேரத்தை கேட்க முடிந்தது.அரசியல் கட்சிகளின் புரோக்கர் மாதிரி இவர்களும் செயல்பட்டது அம்பல‌மானது.\nஎல்லா தொலைக்காட்சி நிறுவ‌ங்க‌ளும் டி.ஆர்.பி(TRP) என‌ப்ப‌டும் மாயைக்கு எதையுமே செய்ய‌ காத்திருக்கிற‌ன‌.வியாபார‌ம் இல்லையென்றால் ந‌ம் வீட்டு ப‌டுக்கையறையில் கூட‌ அவ‌ர்க‌ள் நுழைய‌லாம்.\nநம்ம ஊர் ஊடகங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.நித்தியானந்தா,ரஞ்சிதா ஊடல் வீடியோ மூலம் சன் தொலைக்காட்சியும்,நக்கீரன் இதழும் அசிங்கமான முறையில் காசு பார்த்தது நாம் அறிந்ததே.\nபத்திரிகை தர்மம் என்று பெயருக்குத்தான் உள்ளது.நிறைய ஊடகங்கள் கட்ட பஞ்சாயத்து செய்தும்,அரசியல்வாதியுடன் உறவாடியும் காரியம்\nதற்போது கூட நடிகர் விஜயகுமார் குடும்ப பிரச்சினையில் உள்நுழைந்து ஏதாவது அசிங்கம் கிடைக்காதா என நாக்கை தொங்க போட்டுக் கொண்டு\nகடைசியாக ஒரு கொடுமை நடந்தது.ஒரு அறக்கட்டளை விழாவுக்கு நிதி திரட்ட வந்த நடிகை யானா குப்தா(Yana Gupta) ஜட்டிபோடவில்லை என்பதை இந்தி தொலைகாட்சி,பத்திரிகை படமாக்கி அசிங்கப் படுத்திக் கொண்டனர்.ஏமாந்தால் ஜட்டியில் கூட கேமரா வைத்துவிடுவார்கள் இந்த‌ கேவலமான ஊடகங்கள்.அதுவும் இதை செய்தது டைம்ஸ் ஆப் இந்தியா(Times of India),மிட்டே(Mid-day) போன்ற பெரிய ஊடகங்கள்.\nபத்திரிகை தர்மம் என்பது தற்போது கடுகளவும் இல்லை.மனித சமுதாயத்தின் நான்காவது தூண் எனப்படும் \"ஊடகம்\"மக்களுக்கான, மக்கள் மேம்பாட்டிற்க்காகத் தானே தவிர....காசு பார்க்க அல்ல.\nஒரு ஊடகவியளாளன் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை அமெரிக்க ஊடக அமைப்பு விளக்கியுள்ளதை கீழே காணலாம்.\n• யாரையும் புண்படுத்தாமலிருத்தல்(Minimize Harm)\n• தன்னிச்சையாய் பக்கசார்பற்று செய்தி அளித்தல்(Act Independently)\n• சமுக பொறுப்புணர்வுடன் அடங்கி செயல்படல்(Be Accountable)\nகடையாக விக்கிலீக்ஸ்(wikileaks) என்ற இணையத்தளம் இன்று உலகையே நடுங்கவைப்பதை அனைவரும் அறிவர்.ஆனால் அவர்கள் அசிங்கமான முறையில் எதையும் காசுக்காக வெளியிடவில்லை.\nஅரசாங்கங்களின் உண்மை முகத்தை கிழித்தெறியத் தான் அதன் நிறுவனர் ஜூலியன்(Julian Assange) பாடுபடுகிறார்.\nபுதுச்சேரி = குடிச்சேரி‍‍: ஒரு \"பார்\"வை\nஇன்று காலை ஆறரை மணிக்கு வில்லியனூர் சென்றபோது கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டின.\nசுமார் நூறு பேர் உற்சாக பாணம் அருந்திக் கொண்டிருந்தனர்.\nகாலை தேநீர் கடையில் உள்ள கூட்டத்தை விட இங்கு அதிகம்\nஇருந்தனர்.முன்பு மாலையில் பணி முடிந்து போகும்போது\nகுடித்தவன் இன்று முன்னேறி அதிகாலையில் குடிக்கிறான்.\nதமிழனின் தலையெழுத்தை இனி யாரும் மாற்றமுடியாது.\nவெள்ளைக்காரன் எவ்வளவு குடித்தாலும் யாரையும் முகம்\nசுளிக்க வைக்கமாட்டான்.ஆனால் தமிழன் முட்டக் குடித்து\nசாக்கடையின் நாற்றத்தை தனதாக்கி கொண்டிருப்பது மனதை\nஇங்கு சுமார் அறுபது முதல் எழுபது பேர் வரை இருந்தனர்.\nவியாபாரம் சூடு படிக்க ஆரம்பித்து இருந்தது.\nபுதுச்சேரியை ஆளும் காங்கிரசு கட்சி குடிச்சேரியாக்கி மக்களை\nமேன்மைபடுத்தி இருப்பதை \"மார்\" தட்டிக் கொள்ளலாம்.\nஏன் காலை ஆறு மணிக்கே சாராயக்கடையை மொய்க்கின்றனர்.ஏன் குடும்பம், மனைவி,\nகுழந்தை என இருந்தும் போதைக்கு அடிமையானது ஏன்\nவிடை கிடைப்பது சுலபம்.....குடி கொடுக்கும் போதை தான் அது.\nஅடித்தட்டு மக்கள் சாராயக்கடை,கள்ளுக்கடைகளை மொய்க்க,\nநடுத்தர,மேல் மட்ட மக்கள் சொகுசு வெளிநாட்டு சரக்குகளை\nமீதி கடைகளை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன்,அது வரை\nரூ.70,000 கோடியில் ஒரு ஊழ‌ல் \"வெளயாட்டு\"\nஅடேங்கப்பா....என மலைக்க வேண்டாம்.நம்ம நாட்டில் தான் இந்த‌(Commonwealth Games)\n“காமன்வெல்த் விளையாட்டு விழா” என்ற‌ கேலிக்கூத்தை நடத்தி முடித்துள்ளனர்.\nஇந்தியா‍வின் வளர்ச்சியை உலகுக்கு தெரிவிக்க‌ இது உதவும் என பலர் கூறலாம்.\nஆனால் இது போல���யான கவுரவத்துக்காகத் தான் நடத்தப்பட்டது என்பதை\nடில்லியில் குடிசைகளை அகற்றியதையும், பிச்சைகாரர்களையும் விரட்டியதன்\nஆனால்\"இந்தியா\"என்ற ஓட்டை வீட்டுக்கு இந்த ஒய்யாரம் தேவையா\nநம் நாட்டில் பட்டினியாலும்,அடிப்படை வச‌தி இல்லாமலும் குறிப்பாக‌\nமின்சாரம் இல்லாமல் அவதிப் படும் போது இது தேவையா\nஅதன் \"சோசலிசம்\"என்ற அடிப்படை கட்டமைப்பிலிருந்து விலகுவதை\nநிறைய பேர் மறந்து விடுகின்றனர்.பணம் இருக்கிறவன் தன் \"அடையாளத்தை\"திமிருடன் காண்பிக்கத் தான் இந்த மாதிரி \"அநாவசிய\" விளையாட்டு.\nஇந்த பணத்தில் இந்தியாவில் எத்தனையோ மருத்துவமனைகளும், குழந்தைகளுக்கான‌ அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி இருக்கலாம்.ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் \"பணம்\" பார்க்க இந்தமாதிரி ஆடம்பர விழாக்களை நடத்துகின்றனர்.இது மக்கள் வரிபணத்தினால் நடத்தப்படுபவதால் நாம் கவலை கொள்ள வேண்டி உள்ளது. இந்தியாவில் இன்னும் 37% மக்கள் வறுமை கோட்டில் துன்ப‌த்தில் த‌விக்கும் போது இந்த‌ அதிகார‌ வ‌ர்க்க‌ம்,இந்த‌ மாதிரி வீண் விளையாட்டை ந‌ட‌த்துவ‌து கேவ‌ல‌ம்.\nபுதுடில்லிக்கு மட்டும் ரோடு, மற்ற வசதிகள் வந்தால் போதுமா\nஅரங்கங்களின் கதி இனி என்ன ஆகும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை\nதமிழ்நாட்டு அரசின் ஆண்டு செலவே \"20,000கோடி\" என்றால் இந்த விளையாட்டுக்கு\nசெலவழித்த ரூ70,000கோடியில் என்ன,என்னவோ செய்திருக்கலாம், ஆனால் ஊழலை\nஒளிவு மறைவின்றி செய்துள்ளனர்,விளையாட்டு குழுவினர்.இதில் காங்கிர‌சு க‌ட்சியின் சுரேஷ் க‌ல்மாதி(Suresh kalmadi,Indian Olympic Association & Chairman, Organizing committee, Commonwealth games Delhi 2010) யின் க‌தை அனைவ‌ருக்கும் தெரியும்.\nஇப்போது ஊழலை விசாரிக்க ஒரு கமிசனை மத்திய அரசு அமைத்துள்ளது.அதன் அறிக்கைவந்த பிறகு தான் தெரியும், எத்தனை ஆயிரம் கோடி, அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு போனது என்று\nஇந்தியாவின் ஆண்டு செலவு ஒதுக்கீடே(2009+2010) சுமார் ரூ.10லட்சம் கோடியாகும்.\nசீனாவை(China) பார்த்து நாம் அந்நாடு போல் செயல்படத் தேவையில்லை.சீனா 2008 ஒலிம்பிக்‍-க்கு செலவிட்ட தொகை சுமார் $40பில்லியர் டாலர்(US$40Billion).ஆனால் இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை.ஆனால் சீனா எல்லா மாநிலத்துக்கும் 'அடிப்படை விளையாட்டு\"கட்டமைப்பை ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஉண்மையான வல்லரசு என்றால், நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைந்து இருப்பதே.சும்மா...விளையாட்டு காட்டுவதினால் அல்ல.\nஆனால் திரையில் பார்க்கும் போது, நம்\nகண்ணீர் கூட திரையை பார்ப்பதை தவிர்க்க முடியாது.\n\"எந்திரன்\" வீடியோ விளையாட்டை பாதி பார்த்துவிட்டு,மீதி நேரத்தில் \"உதிரிப்பூக்கள்\" பார்த்தேன்.பல ஆண்டுகளுக்கு பிறகு\nபார்க்க நேர்ந்தது.அம்மா என்ற அற்புதமான உருவம்\nமறைந்தால், குழந்தைகள் படும் துயரை மிகச் சரியாக‌\nஇயக்குனர் மகேந்திரன் காண்பித்திருப்பார்.ஒரு கொடுமையான‌\nமனிதனாக வலம் வரும் \"விஜயனின்\" நடிப்பு அற்புதமானது.\nதிரைநாயகி \"அசுவினி\" இயல்பாக நடித்திருப்பார், நோயாளியாகவும்\nஅனைவரும் மறுபடியும் பார்க்க வேண்டிய படம்.குறிப்பாக \"இளைய‌\nதலைமுறையினர்\" பார்க்க வேண்டிய அற்புதமான படம்.\nவாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்\nதினசரி இந்திய‍, பாகிஸ்தான் எல்லையான \"வாகா\"(WAGAH) வில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக, வேடிக்கைத் தெரு விழாவாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது பெரும்பாலானோர் அறிந்ததே.\nஇந்த \"கண்றாவியை, கேலிக்கூத்தை\" வெளிநாட்டினரும், இந்திய‌ பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு அது. இந்நிகழ்வை நேரடியாகவோ, யு‍-டுயுப்(U-TUBE) மூலமாகவோ கண்டால் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்தியா சார்பாக \"எல்லைப் பாதுகாப்புப் படை\"யும்(BSF) பாகிஸ்தான் சார்பாக‌ \"ரேஞ்சர்ஸ்\" (Rangers) என்ற படைப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். படைவீரர்கள் ஓடுவார்கள், நிற்பார்கள்..... மரியாதை செய்வார்கள். வெகு வேகமாக காலைத் தூக்கி தாய் மண்ணை உதைப்பார்கள் (பாரத மாதா, இந்த‌ உதையில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பாள்).\nஇந்த மாதிரி உதை மரியாதைகளினால் \"கால் மூட்டுகள்\" சீக்கிரம் பயனற்றுப் போகும்; வலியினால் அவதிப்படுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் அதிகார‌ வர்க்கம் இந்த வீரர்களின் கால்களைப் பற்றியோ அல்லது உடல் நலனில் அக்கறை கொள்வதோ கிடையாது.\nஆனால் தற்போது இரு நாட்டு வீரர்களும், தம் முன்னோர்கள் படும் அவதியைக் கண்டு உதையின் வீச்சை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் இரு அரசாங்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம்.\nஇந்த உதை நிகழ்வை ஒரேயடியாக நீக்கினாலும் நல்லதுதான். ஏன் ஒரு \"கைக் குலுக்களுடன்\" இனிய தினத்தை புதிதாக‌ வரவேற்கக் கூடாது\nநன்றி:கீற்று.காம் (கீற்று இணையம்) Photo Courtesy:npr.org\nபொருள்:சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு பெய‌ர் சூட்டுவ‌து‍ தொட‌ர்பாக‌‍\nவ‌ண‌க்க‌ம்.நான் க‌ட‌ந்த‌ நான்க‌ரை ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌க‌த்தை \"ந‌ல்லாட்சி\" செய்து வ‌ருவ‌து அனைவ‌ரும் அறிந்த‌தே.ந‌ல்லாட்சிக்காக‌ மாத‌ம் ஒரு பாராட்டு\nவிழா ந‌டைபெறுவதையும் தாங்க‌ள் அறிவீர்.\nத‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வினால் \"க‌லைஞ‌ர் காப்பீட்டுத் திட்ட‌ம்\",\n“க‌லைஞ‌ர் வீட்டு வ‌ச‌தி திட்ட‌ம்”, கலைஞர் இலவச வண்ணத் தொல்லைக்காட்சி திட்டம்,கலைஞர் ஒரு ரூபாய் அரிசி,தற்போது “கலைஞர் திரைப்பட நகரம்”,எதிர்காலத்தில் “கலைஞர் இலவச பம்பு செட்டு திட்ட‌ம்”,என‌ப் ப‌ல‌\nதிட்ட‌ங்க‌ள் க‌லைஞ‌ரின் \"பெண்சிங்க‌ம்\" மாதிரி வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக் கொண்டிருப்ப‌தையும் தாங்க‌ள் அறிவீர்.\nஇந்த‌ நிலையில் \"காங்கிர‌சு\" க‌ட்சியின் த‌மிழ‌க‌ கிளையின் த‌ம்பி இள‌ங்கோவ‌ன்\nசென்னை அர‌சு பொது ம‌ருத்துவ‌மனைக்கு \"ராஜிவ்காந்தி\" பெய‌ரை வைக்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆசிரிய‌ர் வீர‌ம‌ணி, \"பெரியார்\" பெய‌ரை வைக்க‌\nவேண்டுகோள் விடுத்துள்ளார்.க‌டைசியாக‌ \"நாம் த‌மிழ‌ர்\" என்ற‌ சிறார்\nஇய‌க்க‌ம் \"முத்துக்குமார்\"பெய‌ரை வைக்க‌வேண்டும் என‌க் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.\nஆனால் இதில் அதிக‌ த‌குதி யாருக்கு என்று கழகம் ஒரு ஓட்டெடுப்பு ந‌ட‌த்திய‌தில் \"க‌லைஞ‌ர்\" பெய‌ரைத்தான் அதிக மக்கள் தேர்ந்து எடுத்து உள்ள‌ன‌ர்.இந்த‌ பெய‌ர் வைப்ப‌தில் உங்க‌ளுக்கும் ஆட்சேப‌னை இருக்காது என‌ ந‌ம்புகின்றோம்.\n\"க‌லைஞ‌ர் அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னை\" என‌ பெய‌ரிட‌\nஇந்திய தேச‌த்தின் த‌லைவி, சோனியா காந்தி அம்மையாரிட‌மும் \"கடிதம்\" மூலம் அனுமதி வாங்கிவிட்டேன் என‌த் தாழ்மையுட‌ன் தெரிவிக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டு உள்ளேன்.\nதமிழுக்கு செம்மொழி அலங்காரம் வந்தாலும்,இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சி\nஅதிகார மொழியாக பரவலாக்கப்படவில்லை.இன்னும் நீதிமன்றத்தில் தமிழ்\nதடுமாறிக்கூட நுழைய முடியவில்லை.முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால்\nதமிழுக்கும்,தமிழனுக்கும் செய்திருக்கலாம்.ஆனால் அவர் குடும்ப பிரச்சினையில் தடுமாறியதால், தமிழனை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.\nதமிழுக்கு எந்த மொழியை விடவும், செம்மொழி தகுதி அதிகம் உண்டு,அதற்கு\nநம் இலக்கியங்களும்,வரலாறுகளும் சாட்சி.ஆனால் தமிழ்நாட்டில் மொழியை\nவைத்து அரசியல் நடப்பது புதிதன்று.\nஆனால் தற்போது தமிழ் பேசுபவன் நிலையைப் பாருங்கள்,ஒரு பேரழிவை\nசந்தித்த ஈழத் தமிழினம் படும் அவலம் \"நான் தமிழன்\" என்று கூறவே\nதமிழுக்கு மாநாடு நடத்தினால் தமிழனுக்கு பெருமையே.ஆனால் கோவையில்\nஎன்ன நடக்கப்போகிறது என்று எழுதித் தெரிய வேண்டியதில்லை.அது கலைஞருக்கு ஒரு பாராட்டு விழாவாகத் தான் நடக்கப்போகிற‌து.\nஇந்த மாநாட்டினால் கோவை நகர், புது சாலைகளையும், தண்ணீர் வசதிகளையும் தற்காலிகமாக பெற்றுள்ளது.இதுதான் இந்த மாநாட்டினால்\n\"செம்மொழி கீதம்\" எங்கும் எதிரொலிக்கின்றன.ஏதோ இரைச்சலுக்ககு நடுவே சில தமிழ் வார்த்தைகளை சேர்த்துள்ளனர்.கலைஞரின்\nஇந்த வரிகளுக்கு \" நோபல் பரிசு\" கொடுக்க சில \"கைப்புள்ள உடன்பிற‌ப்புகள்\"மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்படத் தேவையில்லை.\nமாநாட்டில் \"குஷ்பு\" அக்கா\",செம்மறித் தமிழர்கள் என்ற தலைப்பில்\nபேசலாம்.ஏன் என்றால் \"அவருக்கு கெமிஸ்ரி\" நல்லா தெரியும்.\nஇந்த கேள்விக்கு விடையை யாராவது அறிஞர் பெருமக்கள் தந்தால் நல்லது.தற்போது \"மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி\"\nசூன் 2010 முதல், சூலை மாதம் 15ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு\nஎடுக்கப்பட உள்ளது.ஆனால் அரசாங்கம் இது பற்றி தெளிவான\nஆனால் தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்\nஇனம்,இந்தியா என்றே அச்சடிக்கப்பட்டு உள்ளது.வேறு நாட்டவர் என்றால்\nமட்டுமே, அடுத்த வரியில் எழுத வழி செய்துள்ளனர்.\nஆகையினால் நம் தேசிய இன அடையாளத்தை பதிவு செய்ய இயலாது\nபெரியார் திராவிடர் கழகம் \"திராவிடர்\" என்று பதிய கேட்டுக்கொண்டுள்ளது.\nநாம் தமிழர் இயக்கம் மற்றும் பழ.நெடுமாறன் \"தமிழர்\" என்று பதிய‌\nஆனால் இது பற்றிய சட்ட முன் மாதிரியை, யாராவது விளக்கினால் நல்லது.\nஇந்தியன் என்று ஒரு இனம் இல்லை என்று மட்டும் உறுதியாக கூற முடிகிறது.மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது கேட்கப்படும் கேள்விகள்;\nகொலைஞருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி\nகலைஞரை மகிழ்விக்க மீண்டும் ஒரு விழா நடைபெற இருப்பதாக‌\nஅறிய முடிகிறது.இந்திய அரசின் தபால் துறையே(அஞ்சல்) \"கடித கவி\"என்ற சிரிப்பு விருதை வழங்க இருக்கிறது.\nஇந்திய தபால் துறை நட்டத்தில் இயங்கும் இந்த காலகட்டத்தில்,தமிழக‌\nமுதல்வர் கலைஞர் கருணாநிதி தொடர்ந்து எழுதும் கடிதங்களினால் தான்\nதாக்கு பிடிப்பதாக் கூறுகிறார்கள். கலைஞர் அனுப்பும் மனுக்கள்,கடிதங்களுக்கு\nமத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரிந்தும்,விடாப்பிடியாக‌\nஎழுதுவது ஒரு கலையாகவே கொண்டுள்ளார்.\nதமிழினம்,தமிழக உரிமை எனும் போது கடிதம் எழுதும் கலைஞர்,தன்\nகுடும்பத்துக்கு பதவி வாங்க சக்கர நாற்காலியில் டில்லிக்கு ப‌டையெடுப்ப‌து\nஆகவே அனைத்து தமிழர்களும் ஒரு கடுதாசி மூலம் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.முத‌லில் வ‌ரும் 100 க‌டித‌ங்க‌ளுக்கு \"க‌லைஞ‌ரின் பெண் சிங்க‌ம்\"காட்ட‌ப்ப‌டும்.\nமும்பை \"நாம் தமிழர்\" தோழர்களுக்கு நன்றி\nஉண்மையிலேயே நாம் தமிழர் மும்பையில் நடத்திய‌\nஅமிதாப்பச்சன் வீட்டு ஆர்பாட்டத்தில் பயன் கிடைக்கலாம்\nஆம், அமிதாப் பச்சன் தன் \" வலைப்பதிவில்\" கூட இது\nஜுன் மாதம் இலங்கையில் நடக்க இருப்பது அறிந்ததே.இதை ஸ்பான்சர்\nசெய்யும் சாக்கில் இலங்கை, \"இந்திய திரைப்பட நடிகர்களையும்,\nஇதனால் வரும் பெயரினால் தன் நாட்டுக்கு வரும் உல்லாச பயனிகளை\nஈர்க்கவும் (பேரினவாத சிங்கள அரசு) தந்திரமாக செயல்படுகிறது.\nஇந்த வலையில் இந்திய நடிகர்களை தடுத்து, தமிழர்களின் உணர்வுகளை\nமதிக்கச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை.\nஇன்னும் நிறைய \"இந்தி\"யர்கள் இலங்கையின் உண்மை வரலாற்றை தெரியாமல் தான் உள்ளனர்.இப்போதாவது நாம், நம் எதிர்ப்பை அமைதியான‌\nதயவு செய்து அமிதாப்புக்கும், உங்கள் எதிர்ப்பை நாலு நல்ல வார்த்தையில்\nதெரிவியுங்கள்.குறிப்பு:அமிதாப்பச்சனின் வலைப் பதிவிலும் நம் ஆதங்கத்தை தெரிவிக்கலாம்.\n) எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ஒரு பக்க‌\nமீசையைக் காண‌வில்லை என‌ அவ‌ருடைய‌ அடி வ‌ருடிக‌ள்\nதெரிவித்து உள்ள‌ன‌ர்.இரு தின‌ங்க‌ளாக‌ சாரு,த‌லை ம‌ற்றும்\n\"வ‌லை\" காட்டாம‌ல் முட‌ங்கி கிட‌க்கிறாராம்.போலிசுக்கு போனால்\nத‌ன்னை அமுக்கி விடுவார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்தினால்...வீட்டுச்\nகுற்ற‌ம் புரிய‌ துணை போவ‌த‌ற்கும் நம்ம‌ இ.பி.கோ த‌ண்ட‌னை உண்டு\nஅனுப்பி கூட்டு வியாபார‌ம் செய்த‌து இவ‌ர் தான் என்ப‌தால் க‌ண்டிப்பாய்\nநித்தியா....த‌ன் \"க‌ல்ப‌த‌ரு\"வை ந‌டிகை ர‌ஞ்சிதாவிட‌ம்\nகாட்டி...நாடு சிரித்து இப்போதுதான் அட‌ங்கியிருக்கிற‌து.\nசாருவின் வ‌லைத‌ள‌மும் த‌லைம‌றைவாகிவிட்ட‌து.அவ‌ரின் எழுத்தை\nஅவ‌ச‌ர‌,அவ‌ச‌ர‌மாக‌ ர‌ப்ப‌ர் வைத்து அழித்தும்,...பாவ‌ம்...அந்த‌ வ‌ண்ட‌\nவாள‌ங்க‌ள் இன்னும் வ‌லையில் வ‌ல‌ம் வ‌ருகின்ற‌ன‌.\nத‌ன் வ‌லைப்ப‌க்க‌தில் இருந்த \"நித்தியா க‌ட‌வுளை\"அழித்துவிட்டு பார்த்தால்\nஅது அடுத்த‌ வ‌லைப்ப‌க்க‌த்தில்....அதிர்ச்சியில் சாரு.எல்லாம் அவ‌ன் செய‌ல்.\nசாரு இப்போது த‌ன் இழி செய‌லால்,ம‌ன‌ம் உடைந்து த‌ன் குற்ற‌ உண‌ர்ச்சியினால் ப‌ய‌ந்து ந‌டுங்கிபோயுள்ளார் என‌த் தெரிகிற‌து. இனியாவ‌து சாரு மாதிரியான‌ எழுத்து வியாபாரிக‌ள் த‌ன் சொந்த‌ வியாபார‌த்தை க‌வ‌னித்தால் ந‌ல்ல‌து. கூட்டு இடம் பார்த்து சேருவது நல்லது.\nநீங்கள் இலக்கியம்,பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம் என எந்த எழுத்தையாவது எழுதுங்கள்.பிடித்திருந்தால் படிக்கிறோம்,இல்லையெனில்\nவேறு எழுத்தை படிக்கப் போய்விடுகிறோம்.\nஆனால் \"சாமியார்களுக்கு\" ஆள் சேர்க்கவும்,அவ‌ர்களின் லீலைகளை\nஎழுத்தில் திணிக்காதீர்கள்.அவர் \"கடவுள்\" எனவும்,எத்தனையோ \"கான்சர்\"நோயை\nகண் முன்னே தீர்த்தவர் எனக்கூறி அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள்.கள்ள சாமியார்களுக்கு உங்களை விட‌ நல்ல புரோக்கர்கள் வெளியில் கிடைப்பார்கள்.\nஆ...மறந்துட்டேனே..,மாயமான அந்த ஒரு பக்க மீசை இன்னும் ஒரிரு\nதினங்களில் கிடைத்துவிடும் என ஒரு சுவாமி தெரிவித்துள்ளாராம்.\nமீசை கிடைத்தவுடன் \"முகம்\" முழுமையாய் வலையேற்றப்படும்.\n\"கக்கூசை திற...நாற்றம் போகட்டும்\"-‍‍சுவாமி நிவேதானந்தா.\nசாருவின் சில பிதற்றதல்கள் மற்றும் அசிங்க எழுத்துக்கள் கீழே:\nகடவுளைக் கண்டேன் : சர்வரோக நிவாரணம் (7) “சாமியைப் பார்க்க வேண்டுமானால் பெங்களூர் செல்ல வேண்டுமே; இந்தக் காலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது\nஎப்படியோ தாங்கித் தாங்கி நடந்து பெங்களூர் போய் சேர்ந்து விட்டோம். நித்யானந்தரின் தரிசனம். பக்தர்களுக்கு நித்யா வரம் கொடுக்கும் நேரம்.\nஎன்னைப் பார்த்து ” என்ன வேண்டும் ஐயா ” என்று கேட்டார். நான் அவந்திகாவை சுட்டிக்காட்டி ” கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றி மாற்றி இவளுக்கு ஏதாவது ஜூரம் வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் சாமி. இதை சரிப���படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான கால் வலியைப் பற்றியும் சொன்னேன்.\n அம்மா இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே ” என்று சொல்லி விட்டு, தன் கையிலிருந்த ஒரு செங்கோல் மாதிரியான ஒரு தண்டத்தை அவந்திகாவின் காலில் வைத்தார்.”\nநித்யானந்தா: கபட வேடதாரியின் கலைந்த முகம்:\n‘’நித்யானந்தரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதுவதாக இலக்கியத்தில் மாமா வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் எழுதியிருக்கிறார். ஒரு லட்சம் கொடுத்தாலே சினிமாக்காரனின் குண்டியை நக்கத் தயாராக இருக்கும் இவர்களைப் போன்றவன் நான் அல்ல. நித்யானந்தரின் கூட்டத்துக்குப் போக வேண்டுமானால் கூட ஆயிரம் ரெண்டாயிரம் என்று பணம் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறேன். இன்னமும் நித்யானந்தரின் புத்தக வெளியீட்டுப் பிரிவு எனக்கு 4000 ரூ . பாக்கி. அவருடைய எழுத்தை டைப் செய்து கொடுக்கும் டைப்பிஸ்ட் என்னை வந்து பணம் கேட்ட போது ஆசிரமத்தின் பப்ளிகேஷன் டிவிஷனில் ‘நீங்கள் கொடுத்து விடுங்கள்; நாங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்” என்று சொன்னதால் கொடுத்தேன். இன்னமும் அந்தப் பணம் வந்து சேரவில்லை.\nஒருவரை ஏமாற்றினாலே சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இந்தக் கபட சாமியார் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியிருக்கிறார்.\nஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது ஒருவருடைய அந்தரங்கமான விஷயம். அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை. ஆனால் நித்யானந்தர் மிக உயரிய ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி விட்டு இப்படி ப்ளோ ஜாப் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மற்ற எல்லா விஷயங்களிலும் ஓஷோவின் சிந்தனைகளையே தன்னுடையதாக எடுத்துக் கொண்ட இந்த நித்யானந்தர் ஓஷோவின் செக்ஸ் வாழ்க்கையை ஏன் விட்டு விட்டு அதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டார் பிரேமானந்தரிலிருந்து தமிழ்நாட்டு சாமியார்கள் அத்தனை பேரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்\nஇப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ��வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான். ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை. ‘’//\nஇந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்\nஇலங்கையில் 2009 மே மாதம் நடந்து முடிந்த இரக்கமற்ற மனிதப் பேரழிவை நிகழ்த்தியதில் இந்தியாவின் பங்கும் உண்டு என்பதை உல‌கமே அறியும். அப்பாவி தமிழ் மக்களின் உயிரை குடித்து உலக‌ நாடுகள் தன் பயங்கரவாத வெறியை தீர்த்துக்கொண்டன. நியாயமான‌ உரிமைப் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தனர். தமிழனுக்கு நாதி இல்லை என்ற ஒரே காரணத்தினால். போரின் உச்சகட்டத்தின் போது, உலகத் தமிழர்கள் ஒப்பாரி இட்டும், கெஞ்சியும் இந்தியா சிறிதும் இரக்கமில்லாமல்,கொடிய சிங்கள் அரசுக்கு மட்டுமே ஆதரவாய் இருந்ததை உலகத் தமிழினம் என்றுமே மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற தியாகத் தீ அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்தது. ஈழம் ஒன்றே தீர்வு என் ஒரே குரலில் உரக்கத் தெரிவித்தும், காங்கிரசு, கலைஞரை வைத்து விளையாட்டு காட்டியது. அதுதான் உண்ணாவிரதம்... . உட‌னடி போர் நிறுத்தம்... கலைஞரின் மக்கள் போர் \"அய்யகோ\" என தொடர்ந்தது... .\nஇப்போது போர் முடிந்து அரையாண்டு முடிந்தும், முள்வேலி த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் மீள‌ முடியாம‌ல் த‌விக்கின்ற‌ கொடூர‌த்தை இந்தியா உட்ப‌ட‌ உல‌க‌ நாடுக‌ள் ப‌ல, க‌ண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டு தான் உள்ளன. கொடிய‌ சிங்க‌ள‌ அர‌சுட‌ன். இல‌ங்கை அரசு தூத‌ர்,இந்தியாவிட‌ம் கொடுத்த‌ வாக்கு ச‌ன‌வ‌ரி 10,2010 க்குள் அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் சொந்த‌ இட‌த்திற்கு மீள் குடிய‌ம‌ர்த்த‌ப்ப‌டுவ‌ர் என‌; ஆனால் இன்னும் ஒரு ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வ‌தை முகாமுக்குள் தான் அடைப‌ட்டுக் கிட‌க்கின்ற‌ன‌ர். ஆனால் இந்தியா ஒன்றுமே செய்யாம‌ல்,வேடிக்கை பார்த்துக்கொண்டு... . த‌ங்க‌ள‌து வியாபாரத்தை அமோகமாக ஆர‌ம்பிக்க‌... . \nஏதோ தற்போது மேற்குலக நாடுகள் கூட பேசுவது, புலம் பெயர் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான ப��ரட்டத்தினால் தான். இன்னமும் சேனல் 4(Channel-4 TV) ஒளிபரப்பிய கொடுமையான கொலைக்காட்சிகளை பெரிய அளிவில் நிறைய‌ நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை.\nரத்தவாடை நீங்குவதற்குள் நிறைய நாடுகள் தங்கள் வியாபாரத்திற்கும், சுய‌நலத்திற்காகவும் இலங்கையில் நுழைய வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இதனிடையே \"ஜனாதிபதி\" தேர்தலும் முடிந்து, மகிந்த தன் குடும்ப‌ ஆட்சியை காப்பாற்றிவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகா-விற்கு ஆதரவு செய்து தமிழர்களின் வாக்கினை ஓரளவு பெற்றும் இருந்தனர்.\nஇதனிடையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இந்தியாவிடம் என்ன‌ பேச‌ப்போகிறார்க‌ள் என்ன எதிர்பார்க்கிறார்கள்... . இந்தியா, இல‌ங்கை பிர‌ச்சினையில் நுழைந்த‌து... த‌ன் சுய நலத்திற்குத்தானே த‌விர‌ ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் மேல் உள்ள‌ உண்மையான‌ அக்க‌றையினால் அல்ல‌. த‌விர‌ இந்திய‌ நிறுன‌ங்க‌ளின் ஆதிக்க‌ம் அதிக‌ரித்து கொண்டே செல்வ‌தினால் இந்தியா, இல‌ங்கையிட‌ம் நியாய‌ம் பெற‌ முடியாது. சுமார் 100 பெரிய‌ தொழில் நிறுவ‌ன‌ங்க‌ள் வியாபார‌த்தை ஆர‌ம்பித்து விட்டன‌. க‌டைசியாக‌ நுழைந்த‌து ஏர்டெல்(AIRTEL). த‌ற்போது அர‌சின் பொதுத்துறை நிறுவன‌ங்க‌ளும் வ‌ரிசையில்... . \nஇந்தியாவின் தற்போதைய‌ முத‌லீடு சுமார் 400 மில்லிய‌ன் டால‌ர்-க்கு மேல். ஆகையினால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இன்ன‌மும் இந்தியாவை ந‌ம்பாம‌ல், த‌ம்மை அடுத்த‌ க‌ட்ட‌ எழுச்சிக்கு த‌யார் செய்து கொள்ள‌ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதில் புலம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்கு அதிக‌ம் இருக்கும். இனி \"த‌மிழ் ஈழ‌ம்\"என்ப‌து மக்களின் எழுச்சியான‌ அர‌சிய‌ல் போர‌ட்ட‌த்தினால் ம‌ட்டுமே... சாத்திய‌ம்.\nஇந்தியாவின் வெளிவுறவு கொள்கை என்பது... சுயநலத்தினால் பிணைந்தது. ஒரு பக்கம் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசுவார்கள்... ஆனால் செயல் நேர்மாறானது... ஜனநாயகத்தை மிதிக்கும் 'மியான்மார்\" நாட்டுடன் வியாபார நெருக்கம்... சூடானில் கச்சா எண்ணைக்காக கூட்டு, நேபாள‌ ம‌ன்ன‌ராட்சியை தாங்கிய‌து என உதாரண‌ங்கள் நிறைய‌.\nஇனியாவது ஈழத்தமிழர்கள், உலகமெங்கும் பரவிய தமிழர்கள் விழித்துக்கொள்ள‌ வேண்டும். உலகத் தமி��ர்கள் ஒன்று படவேண்டும். தமிழக அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் அடித்தட்டு மக்களிடம் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஈழத்தின் மேல் பாசம் கொண்டவர்கள்.\nஆக அரசியல் சாணக்கியத்தை எதிரிகளிடமிருந்தே படித்தாக வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் உள்ள‌ன‌ர் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள்.\nஇன்று...மாவீரன் கட்டபொம்மன் பிறந்த நாள்.\nஇன்று....தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்டவனின் பிறந்த நாள்.ஆங்கிலேயர்களை எதிர்த்து,சுதந்திரத்திற்கு போராடிய‌ ஒரு தமிழன்.அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் இன்று ஒரு நாளாவ‌து ந‌ம் வ‌ர‌லாற்று நாய‌க‌ர்க‌ளை ஞாப‌க‌ம் கொள்வோம்.\nஆகவே அம் மாவீரன் நினைவாக எழுதப்பட்ட கட்டுரை கீழே.....\n\"உலகின் உயிரின பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ற படைப்பு மிக உன்னதமாகக்கருதப்படுகின்றது. உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்கமுடியாத நிலை. ஆனால் காலத்தால் மறைக்க முடியாத மனிதர்கள் இன்றும் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அத்தகைய சிறப்பை அவர்கள் பெற்றதற்கு காரணம் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த அவர்களின் குணாதியங்கள்கள்தான். அப்படி வாழ்ந்து மறைந்த மாவீரனாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.\n03-01-1760 ல் அழகிய வீரபாண்டியபுரத்தில் (இன்றைய ஒட்டப்பிடாரம்)பிறந்தார். இவருடைய தந்தை ஜெகவீரபாண்டியன். தாய் ஆறுமுகத்தம்மாள். கட்டபொம்மனின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள. விஜயநகர பேரரசினரால் புலம் பெயர்ந்தவர்கள் எனக்கருதபபடுகின்றது. .இவர்களின் மூனறு புதல்வர்கள்தான் கருத்தையா என்ற வீரபாண்டிய கட்டபொம்மன், தளவாய் குமாரசாமி என்ற துரைசிங்கம் மற்றும் செவத்தையா என்ற ஊமைத்துரை.\nஇவர்களின் முன்னோர்கள் தெலுங்கு நாட்டின் பிரசித்திபெற்றவர்கள். கெட்டி பொம்முலு என வீரத்துக்கு அடையாளமாக சொல்லப்படும் சாஸ்த்தா அய்யணசாமி என்ற தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பெற்றவர்கள். அந்த வீரத்துக் காவல் தெய்வமாகக்கருதப்பட்டதனால் என்னவோ பிழைக்க வந்த வெள்ளையர்களுக்கு கட்டபொம்மன் ஒரு சிம்மசொப்பனமாகத்திகழ்ந்தார்.\nசங்க காலத்தமிழ் காப்பியங்களில் வீரத்தமிழ்மன்னர்கள் தம் நாட்டு மக்களின் துயர் தீர்க்க தன்னுயிரையும் தர இசைந்தார்கள். தாய்ப்புலி தான் ஈன்ற குட்டிகளை தன்னுயிர் போனாலும் கவர்ந்து செல்ல யாருக்கும் அனுமதியளிக்காது. அவ்வாறே ஒரு மன்னன் தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக அன்றைய தமிழ் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என புறநானூற்றுப்பக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இதற்கு உதாரணமாகத்திகழந்தவர் கட்டபொம்மன். தம் எதிர்கால மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்பதற்காக கொண்டகொள்கைகளை கடைசிவரை காப்பாற்றி தமிழகத்தின் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டு நிற்கின்றார்.\nபாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் மூதாதையர்களில் ஒருவர் காலத்தில் நடந்ததாகக்கருதப்படும் கதைகளில் ஒன்று இன்றும் பேசப்படுகின்றது. ஒரு நாள் வேட்டையாடும் நேரத்தில், வேட்டை நாய்களினால் துரத்தப்பட்டு வந்த முயலொன்று குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் வேட்டை நாய்களை நோக்கி முயல் சீறிப்பாய்ந்ததாகவும் அதைக்கண்ணுற்ற அன்றைய கட்டபொம்மர் அதுவே தாம் கோட்டை கட்டுவதற்கு உகந்த இடம் எனத்தீiமானித்து அவ்விடத்திலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை நிறுவியதாகவும் கூறப்படுகின்றது.\nகருத்தையா என்ற வீரபாண்டியன் 02.02.1790ல் கட்டபொம்மர்களின் வாரிசாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க அன்றைய மதுரைப்பாளையர்க்காரர்களால் அனுமதிக்கப்பட்டார். கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் மன்னனாகப் பொறுப்பேற்றார்.\n1736 க்கு முன் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர் வம்ச அரசர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு சந்தாப் சாகேப் ஆர்கோட் என்பவரால் மதுரை அங்கு கடைசியாக ஆண்ட ராணியிடமிருந்து பறிக்கப்பட்டு நவாப் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் பெருமளவில் சுரண்டப்பட்டதின் காரணமாகவும் மக்கள் மிக்க அதிருப்தி கொண்டிருந்தனர்.\nஅத்துடன் இஸ்லாமிய ஆட்சிமுறையை பெரும்பாலான பாளையக்காரர்கள் எதிர்க்கத்துணிந்தனர். இத்தகைய போக்குகள் இறுதியில் ஆர்க்காடு அரசினை வெள்ளையர்களிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. சரியான தருணம் பார்த்திருந்த ஆங்கிலேயர்கள் ஆர்க்காடு நவாப் அரசுக்கு கொடுத்துள்ள கடனுக்காக நவாப்பிடமிருந்து வரிவசுலிக்கும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்ட�� மக்களிடமிருந்து தாறுமாறாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்.\nவரியை மக்களிடமிருந்து வாங்கிக்கொடுக்காத பாளையக்காரர்கள் கொடுமைக்காளானார்கள். இத்தகைய நிலை ஏறத்தாழ 40,50 ஆண்டுகள் நீடித்த நிலையில்தான் பாஞ்சாலஞ்குறிச்சியில் கட்டபொம்மன் ஆட்சிக்கு வந்தார். மக்களின் வரிப்பணம் பாலாக்கப்பட்டு நிர்வாகம் தறிகெட்டுக்கிடந்த ஒரு காலகட்டத்தில் மக்களை புரட்சியிலிருந்து ஒடுக்குவதற்கு ஆங்கிலேயர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இத்தகைய போக்கு பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாக அமைந்தது.\nஇத்தகைய குழப்பமான நிலையில் ஆங்கிலேயர்கள் தங்களுக்கேயுரித்தான பிரித்தாழும் சதிவேலைகளை மேற்கொண்டு மக்களிடம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தினார்கள்.\nஇக்காலகட்டத்தில் ஆஙகிலேயரின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைக்காமல் கட்டபொம்மன் அவர்களுக்கு வரி சேகரித்துக் கொடுப்பதை நிறுத்தினார். புல அச்சுறுத்தலுக்களுக்கும் பணியாமல் கட்டபொம்மன் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதனால் கட்டபொம்மனை வஞ்சக வலைவிரித்து கவிழ்க்கத் தருணம் பார்த்திருந்தார்கள். கட்டபொம்மனின் மந்திரியாக செயல்பட்டு வந்தவர் தானாதிப்பிள்ளை அவர்கள்.\nபிரதான தளபதியாக அமைந்தவர் சுந்தரலிங்கம் என்று அறியப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்காக தன் இன்னுயிரைத் தியாகமாக்கியவர். மதுரை பாளையக்காரர்களால் அணைவரிடமிருந்தும் கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் கொட்டம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள்.\nபேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இடம் இராமநாதபுரம் சேதுபதி ராஜா மாளிகை. பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஜாக்ஸன் துரை. கட்டபொம்மன், தானாதிபிள்ளை மற்றும் தன் குழுவினருடன் இராமநாதபுரம் சென்றார். அங்கே நடந்த பேச்சுவார்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். ஆனால் தானாதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.\nஇந்த நடவடிக்கைக்காக ஜாக்ஸன் துரை பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி ஆலோகனையின்பேரில் திருநெல்��ேலி கலெக்டர் கட்டபொம்மனுக்கு வரி கொடாமைக்கு காரணம் கேட்டு கடிதம் 16..03.1799ல் அனுப்பினார். இதற்கு கட்டபொம்மன் வரி செலுத்த வேண்டிய பணம், தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டதாக பதில் அனுப்பினார்.\nகட்டபொம்மனின் தலைவணங்காத்தன்மை வெள்ளையர்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது. கட்டபொம்மனை நாட்டின் பொது எதிரியாக்கி தீர்மானம் நிறைவேற்றினர். தங்கள் நயவஞ்சக திட்டத்துக்கு கட்டபொம்மனுக்கு எதிராக எட்டப்பனை தேர்ந்தெடுத்து கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆராய்ந்து சரியான தருணம் பார்த்து இராணுவத்தளபதி பாணர்மேன் தலைமையில் பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை தகர்க்கும் திட்டமத்தை உருவாக்கி,. கேர்னல் கொலினிஸ் தலைமையில் கோட்டையின் நாலாபக்கமும் தாக்குதல் நடத்தினார்கள்.\nவெகு சுலபம் என எதிர்பார்த்த கொலின்ஸ் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி மேலும் ஆயுதங்கள் தேவை என செய்தி அனுப்பினார். இதைப்பயன்படுத்தி கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிச்சென்றார். பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான வெள்ளையர் கட்டபொம்மன் தலைக்கு விலை வைத்தார்கள். தானாதிப்பிள்ளை முதலிய 16 பேரை கைது செய்து அழைத்துச்சென்றார்கள். கைது செய்யப்பட்ட தானாதிபிள்ளையின் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கென பொது இடத்தில் வைத்தார்கள்\nகட்டபொம்மன் புதுக்கோட்டை ராஜாவிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் வெள்ளையரின் வஞ்சனையின் காரணமாக கட்டபொம்மன் சரணடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n16.10.1799 ல் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்குப்பிறகு, இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அவருடன் சேர்ந்து தங்கள் இன்னுயிரைத்தந்த வீர மறவர்கள் என்றென்றும் போற்றுதற்குறியவர்கள்.\nகட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய எட்டப்பன், எட்டயபுர ராஜாவாக ஆக்கப்பட்டு அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.\nஆனால் வீரபாண்டியகட்டபொம்மன் என்ற மாமனிதனின் பெயர் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவரின் தியாகத்தை போற்றுவோமாக.\nகட்டபொம்மனின் நினைவு என்றும் போற்றத்தக்க வகையில் ��யத்தாற்றில் அவருடைய சிலையும், பாஞ்சாலஞ்குறிச்சியில் கோட்டையும் நிலைபெற்றுள்ளது.\nவிடுதலைக்கு விலையாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற ஊரும் கோட்டையும் அன்று வெள்ளையர்களால் மண்மேடுகளாகப்பட்டது. இந்திய சரித்திரத்தில் ஜல்லியன் வாலாபாக் படுகொலை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது. அகைவிட பலமடங்கு பெரிய தியாகங்களை தமிழர்கள் இந்திய விடுதலைக்காக ஆற்றியுள்ளனர் என்பதற்கு பாஞ்சாலஞ்குறிச்சி ஒரு உதாரணமாகும்.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nபுதுச்சேரி = குடிச்சேரி‍‍: ஒரு \"பார்\"வை\nரூ.70,000 கோடியில் ஒரு ஊழ‌ல் \"வெளயாட்டு\"\nவாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்\nகொலைஞருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி\nமும்பை \"நாம் தமிழர்\" தோழர்களுக்கு நன்றி\nஇந்தியாவின் கைகளினால் படுகொலை செய்யப்பட்ட‌ ஈழம்\nஇன்று...மாவீரன் கட்டபொம்மன் பிறந்த நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/59921-fake-statue-of-unity-image-disturbs-social-medias.html", "date_download": "2020-07-10T03:06:03Z", "digest": "sha1:BU3IVEM3LWN4XSJFFL63O2GKNF2L37JS", "length": 53325, "nlines": 521, "source_domain": "dhinasari.com", "title": "படேலை கௌரவப் படுத்த சிலை வைத்தார் மோடி! தமிழை அவமானப்படுத்தி மீம்ஸ் போட்டது ‘திராவிடம்’! - Tamil Dhinasari", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nதான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி\nஇதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.\nடாஸ்மாக் கடையில் மதிலை துளையிட்டு மதுபானம் கொள்ளை\nஇந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடையில் பணி புரிந்த மேற்பார்வையாளர் சிவா உள்ளிட்ட இரண்டு சேல்ஸ்மேன்கள் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.\nநள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காதலியை காணச் சென்ற காதலன் தவறி கிணற்றில் விழுந்த பரிதாபம்\nஜிலான் பராமரிப்பு இல்லாத பாழுங் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nஇந்தியா திறமைகளின் அதிகார மையம்: பிரதமர் மோடி பெருமிதம்\nஇந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம்\nகொரோனா தடுப்பூசி சோதனைக்காக… தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்\nஇருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமுதாய பரிமாற்ற நிலையை அடைந்துவிட்டது என்பதை மத்திய அரசு மறுத்து வருகிறது.\nகொரோனா: தடுப்பு மருந்து இல்லை எனில் 2021 ல் நிலை\nபுதிய பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தன செல்கிறது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்���ி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nகாற்றில் பரவும் கொரோனா: ஆய்வை ஒத்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் வைரஸ் தொற்று அதி...\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியதாக… அமெரிக்கா அறிவிப்பு\nதொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.\nவெளிநாட்டு மாணவர்களுக்கான விசா ரத்து\nதங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சேர வேண்டும்.\nகொரோனா: காற்றில் பரவும் வீட்டிலும் முககவசம் அவசியம்\nஇருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும் (Droplet Infection) கொரோனா பரவும்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nபாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்\nமேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nஇறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்\nபக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா\nமனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்\nகுங்குமத்தை எடுத்து தனத�� நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது\nகாப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்\nதன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்\nநீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 10 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-09 ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்*ஆனி ~25(09.07.2020).வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம் ருது...\nபஞ்சாங்கம் ஜூலை – 08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 08 ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம் ~*ஆனி ~24(08.07.2020).புதன்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 07 தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\n‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்\nஅப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை\nநடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nபாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nமதுரை நகருக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடு\nஇந்தியா திறமைகளின் அதிகார மையம்: பிரதமர் மோடி பெருமிதம்\nமதுரையில் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி\nகொரோனா தடுப்பூசி சோதனைக்காக… தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்\nகொரோனா: தடுப்பு மருந்து இல்லை எனில் 2021 ல் நிலை\n‘மிஸ்ஸிங்’ என்று சமூகத் தளங்களில் கூறப்பட்ட தெலங்காணா முதல்வர்… எங்கே இருக்கிறார் தெரியுமா\nஅரசு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயகுமார்\nநள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காதலியை காணச் சென்ற காதலன் தவறி கிணற்றில் விழுந்த பரிதாபம்\nபடேலை கௌரவப் படுத்த சிலை வைத்தார் மோடி தமிழை அவமானப்படுத்தி மீம்ஸ் போட்டது ‘திராவிடம்’\nபோலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக் மூலம், மூக்குடைக்கப்பட்ட போலி திராவிட போராளிகள் குறித்து கூறப்படுவதாவது...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nதிராவிட இயக்கம் என்பது தமிழை அழிக்கவும், தமிழை இழிவுபடுத்தவுமே தோற்றுவிக்கப் பட்டது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅ��்.31 – சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினம். அவரது பிறந்த தினத்தில், சிறு சிறு சுதேச சமஸ்தானங்களை இந்திய நாட்டுடன் இணைத்து, ஒரே நாடாக மாற்றிக் காட்டிய, தனது மாநிலத்தைச் சேர்ந்த வல்லபபாய் படேலுக்கு உலகின் மிகப் பெரும் கௌரவத்தை அளிக்க, உலகின் மிகப் பெரும் சிலையை அமைத்தார் குஜராத் மாநில முதல்வராக இருந்து சிலைக்கு அடிக்கல் நாட்டி, இந்திய நாட்டின் பிரதமராக இருந்து சிலையைத் திறந்து வைத்த நரேந்திர மோடி\nஅது போல், பண்டைத் தமிழரின் கௌரவத்தை உலக நாடுகள் எங்கும் பரப்பிய ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தமிழரின் அடையாளமாக இங்குள்ளவர்களுக்குத் தெரியவில்லை இந்தியாவில் பெரும்பகுதி நிலப்பரப்பை தன்னகத்தே இணைத்து வைத்திருந்தான் ராஜராஜ சோழன். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் தன் ஆளுகைக்குள் வைத்த பராக்கிரமன். அவனது சிலையை தமிழகத்தில் பரவலாக வைத்திருக்க வேண்டும். தமிழரின் அடையாளமாக திருக்குறள் தந்த திருவள்ளுவர், ஔவையார், கம்பர், சிலம்பு தந்த இளங்கோ என வரிசையாக இலக்கியம் படைத்தவர்கள் பலர். ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்களோ பலப் பலர்.\nஅண்மைக் காலத்து சுதந்திரப் போர் தியாகிகள் மற்றும் வீரர்கள் என்றால், தமிழகத்தில் மிக மிக அதிகம் பேர் இருந்திருக்கிறார்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன், வஉசி., வவேசு., தமிழகத்தை ஒருங்கிணைத்த ம.பொ.சி., என எத்தனையோ பேர் இங்கே இருந்திருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிதான் வேண்டும் என்றும், ஆங்கிலேயர் நாட்டை விட்டு சென்றுவிடக் கூடாது என்றும் அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் சொல்படி செயல்பட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர், ஆங்கிலேயர் தூண்டுதலில் உருவான திராவிட இயக்கத்தை வெறுப்பு வார்த்தைகளால் தூக்கிச் சுமந்த அண்ணாதுரை என ஊருக்கு ஊர் சிலை வைத்து, தமிழகத்தையே அசிங்கப்படுத்தி, அவமரியாதை செய்து வருகிறது திராவிட இயக்க ஆட்சிகள்\nஇப்போது, அதே திராவிட இயக்கங்களின் அடிவருடிகள்தான், தமிழை அவமரியாதைப் படுத்தும் விதத்தில், வைக்காத கல்வெட்டை கற்பனையில் உருவாக்கி, தமிழை கேவலப் படுத்தும் விதத்தில் ஒரு தாளில் அச்சு எடுத்து, அதனை குஜராத் மாநிலம் சர்தார் சரோவரில் நேற்று திறக்கப்பட்ட படேல் சிலையின் கீழ் வைத்திருக்க���றார்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பி, தங்கள் திராவிட இயக்கத்தின் தமிழ் அழிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்\nபோலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக் மூலம், மூக்குடைக்கப்பட்ட போலி திராவிட போராளிகள் குறித்து கூறப்படுவதாவது…\nசர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு அருகில் இருக்கும் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது கடும் விமர்சனத்தை சந்தித்தது. தற்போது இது போலி செய்தி என்று தெரியவந்துள்ளது. முதலில் இது பெயர்ப் பலகையே இல்லை என்றும், வெள்ளை காகிதத்தில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த போலி புகைப்படத்தை அடிப்படையாக வைத்து இணையத்தில் #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் வைரலாக்கினர். இந்த ஹேஷ்டேக்கை மெனக்கெட்டு முழுநேரம் பயன்படுத்தியவர்கள் பெரும்பாலும் மோடி வெறுப்பு ஏற்றப்பட்ட திராவிட இயக்க கைக்குலிகள். இந்த பெயர்ப் பலகையில் பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எல்லாம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இது குறித்து சிலையை நிறுவிய சர்தார் சரோவர் நர்மதா நிகம் உயர்அதிகாரி கூறுகையில், “தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கும் பெயர்ப் பலகை கொண்ட புகைப்படம் போலியானது; அத்தகைய பெயர்ப் பலகை சிலை வளாகத்தில் எந்த இடத்திலும் இல்லை” என்று கூறியுள்ளார்.\nநிர்வாகத்தால் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகை எனில், இந்திய அரசின் திட்டம் என்று எழுதப்பட்டு, இந்திய அரசின் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் இவ்வாறு இருக்கும் பலகைகளே நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பலகைகள் இவ்வாறு இருக்கும் பலகைகளே நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பலகைகள் பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டும் பழக்கம் அரசுக்கு இல்லை பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டும் பழக்கம் அரசுக்கு இல்லை இது விஷமிகளால் பரப்பப்பட்ட போலி செய்தி என்று தெளிவு படுத்தப் பட்டுள்ளது.\nதமிழகத்தில் நிறுவப்படவேண்டியது ராஜராஜசோழன், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ மற்றும் சுதந்திர போராளிகள். ஒழிக்கப்படவேண்டிய சிலைகள் ஈ.வீ. ரா. மற்றும் அண்ணா.\nPrevious articleமான���யத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு\nNext articleவடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nதான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி\nஇதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஆந்திரா ஸ்டைலில் கத்தரிக்காய் மசாலா\nஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா தேவையானவை: கத்தரிக்காய் ...\nசெஞ்சு அசத்துங்க ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி\nஆரோக்கிய சமையல்: கோதுமை அடை\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\n‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்\nஅப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை\nநடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்\nசிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்\nகுடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nஇந்த செய்தியை சமூகத் த��ங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nசாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே\nமுக்கிய பொறுப்பாளர்கள் சிலரையாவது ஆலயங்களுள் அனுமதித்து ஆலயத்தின் அதே கட்டமைப்பு விக்ரஹங்கள் பொருள்கள் ஆகியவை பத்திரமாக உள்ளனவா\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nயானை பன்றியாகி, பன்றி எத்தகைய நிலையிலும் கொல்லத் தக்கது என்றாகி... ஒரு யானைக்காக,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/100", "date_download": "2020-07-10T04:25:04Z", "digest": "sha1:7OGPMYLK2MBDO6NOU22POH7LMX3CEE27", "length": 6086, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/100 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவங்கம் தந்த அரவிந்தரின் இளமையும் - கல்வியும்\nஅரவிந்தர் என்றால் பிரமன் என்று பொருள்; அதாவது உலக உற்பத்தியை உருவாக்குபவன் என்றும், அரன், அயன், அரி, என்ற முக்கடவுளுள் ஒருவர் என்றும் கூறுகிறது ஆன்மீகக் குறிப்பு.\nஇந்த தத்துவத்திற்கு ஏற்றவாறு அரவிந்தர், அரசியல் துறை யிலும், ஆன்மீகம், இலக்கியத் துறையிலும் சில உற்பத்திக்களைப் புதுமையாகச் செய்துள்ளார். அவற்றை இனி வரும் அத்தியாயங் களிலே படிப்போம்\nஅரவிந்தர், வங்க நாட்டிலுள்ள கொல்கொத்தா நகரில், 1872-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் பிறந்தார் அவருடைய தகப்பனார் பெயர் கிருஷ்ணதன்கோஷ். அரசு டாக்டராக அவர் பணி புரிந்தார். தாயார் சொர்ணலதா தேவி அவருடைய தகப்பனார் பெயர் கிருஷ்ணதன்கோஷ். அரசு டாக்டராக அவர் பணி புரிந்தார். தாயார் சொர்ணலதா தேவி சொர்ணம் என்றால் தங்கம் என்று பொருள் சொர்ணம் என்றால் தங்கம் என்று பொருள் எனவே, பொன்னிற அழகுமேனியுடன் அவர் பளபளப்பாக வாழ்ந்தவர். அதே நேரத்தில் குடும்பத்தில் தங்கம் போன்ற மதிப்புடையவராகவும், பலர் போற்றும் பண்புடையவராகவும் இருந்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 07:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/msme/nirmala-sitharaman-14-may-2020-press-meet-highlights-key-points-018954.html", "date_download": "2020-07-10T04:21:17Z", "digest": "sha1:2OZBVKTE4NSM7VU3ZXL7PRZZBM4FWYW5", "length": 36149, "nlines": 241, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிதி அமைச்சர் பேசிய முக்கிய விஷயங்கள்! விவசாயிகள் முதல் வியாபாரிகள் வரை யாருக்கு என்ன சொன்னார்? | Nirmala sitharaman 14 may 2020 press meet highlights & key points - Tamil Goodreturns", "raw_content": "\n» நிதி அமைச்சர் பேசிய முக்கிய விஷயங்கள் விவசாயிகள் முதல் வியாபாரிகள் வரை யாருக்கு என்ன சொன்னார்\nநிதி அமைச்சர் பேசிய முக்கிய விஷயங்கள் விவசாயிகள் முதல் வியாபாரிகள் வரை யாருக்கு என்ன சொன்னார்\n11 hrs ago மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\n11 hrs ago ரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\n13 hrs ago நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\n13 hrs ago அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nMovies அட, அப்பவே எவ்வளவு அழகா இருக்கார் பாருங்க.. தனது முதல் பட ஸ்டில்லை வெளியிட்ட பிரபல நடிகை..\nNews விகாஸ் துபே என்கவுண்ட்டர்- காரை கவிழ்த்து ரகசியங்களை பதுக்கிய உ.பி. யோகி அரசு: அகிலேஷ் சாடல்\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nTechnology இந்தியா: விரைவில் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்.\nSports காத்திருந்த ரசிகர்கள்... பைக்கில் வந்து கையசைத்த கேப்டன் கூல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எதிரிகள ஓட ஓட விரட்டப்போறாங்களாம்.... உங்க ராசிக்கு எப்படி இருக்கு\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு (MSME) நிறைய புதிய அறிவிப்புகளைச் செய்தார்.\nஅதிலும் குறிப்பாக சிறு குறு தொழில்முனைவோர்களின் வரையறைகளை மாற்றி அமைத்து, நிறைய தொழில்முனைவோர்கள், அரசின் தொழில் துறை சார்ந்த நலத் திட்டங்களை அடைய வழிவகுத்து இருக்கிறார்.\nநேற்றைக்குப் போலவே இன்றும் நிதி அமைச்சர் மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில், முக்கிய அறிவிப்புகளைச் செய்து இருக்கிறார். நிதி அமைச்சரின் முக்கிய அறிவிப்புகளைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.\nநேற்று அதிக அளவில் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான (MSME) அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இன்று புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் (தெரு வியாபாரிகள்) மற்றும் சிறு விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nவிவசாயிகள் வாங்கி இருக்கும் கடன்களுக்கான மானியம் மே31, 2020 வரை நீட்டித்து இருக்கிறார்கள். 25 லட்சம் கிசான் க்ரெடிட் கார்ட்கள் (KCC - Kisan Credit Card) வழியாக 25,000 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம்.\nகடந்த மார்ச் 01 முதல் ஏப்ரல் 30 வரை மட்டும், சுமாராக 63 லட்சம் கடன்கள் வழங்கி இருக்கிறார்களாம். மொத்தம் 86,600 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம புற வங்கிகள் வழியாக சுமார் 29,500 கோடி ரூபாய் கடன் ரீஃபைனான்ஸ் செய்யப்பட்டு இருக்கிறதாம்.\nஅதோடு சுமாராக 3 கோடி விவசாயிகளின் 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கான தவணைகள் 3 மாதம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.25 லட்சம், புதிய கிசான் க்ரெடிட் கார்ட்கள் மூலம் 25,000 கோடி கடன் கொடுத்திருக்கிறார்களாம்.\nதங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் மக்களை பாதுகாக்க, மாநில அரசுக்கு, மத்திய அரசு 11,000 கோடி ரூபாயை கொடுத்து இருக்கிறார்களாம். இதை வைத்து புலம் பெயர் தொழிலாளர்களை தங்க வைப்பது, உணவு, தண்ணீர் போன்ற செலவுகளைச் செய்து கொள்ளச் சொல்லி இருக்கிறார்களாம்.\nபுலம் பெயர் தொழிலாளர்கள், நகர் புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு shelter home-ல் மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறதாம். மத்திய அரசுக்கு புலம் பெயர் தொழிலாலர்களைப் பற்றி அக்கறை இருக்கிறது. அரசு தொடர்ந்து அவர்களின் நன்மைக்காக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.\nஇந்த நெருக்கடியான கொரோனா காலத்திலும், மார்ச் 15, 2020-ல் இருந்து, நகர் புற ஏழைகளுக்கு, சுமாராக 7,200 சுய உதவிக் குழுக்களை (Self Help Group) அமைத்து இருக்கிறார்களாம். சுமார் 12,000 சுய உதவிக் குழுக்கள் வழியாக 3 கோடி மாஸ்குகள் தயாரிக்கப்பட்டு இருக்கிறதாம்.\nஊரக வேலை வாய்ப்புத் திட்டம்\nஇந்தியா முழுக்க இருக்கும் 1.87 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வழியாக 2.33 கோடி நபர்களை சேர்த்து இருக்கிறார்களாம். குறிப்பாக இந்த திட்டத்தின் வழியாக புலம் பெயர் தொழிலாளர்கள், அதிகம் பயனடைந்து இருக்கிறார்களாம்.\nஇந்தியா முழுக்க, தொழிலாளர்களுக்கு ஒரே அளவுக்கு கூலி கொடுக்கும் விதத்தில் மத்திய அரசு வேலை பார்த்து வருகிறதாம். அதே போல ஒரு தொழிலாளரை வேலைக்கு எடுத்தால் அவருக்கு பணி நியமனக் கடிதம் (Appointment Letter) வழங்குவது, ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதை கட்டாயம் ஆக்கப் போகிறார்களாம். பெண்கள் இரவு ஷிஃப்ட் பணி செய்யவும் வழி வகை செய்யப்படுகிறதாம்.\nதற்போது ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இ எஸ் ஐ சி வசதிகளை, அனைத்து சிறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில், 100 ஊழியர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் கம்பெனிகளுக்கும் இ எஸ் ஐ நீட்டிக்க இருக்கிறார்களாம்.\n10 ஊழியர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் சிறு சிறுவனங்களில் அதை voluntary- ஆக இருக்குமாம்.\nஅடுத்த 2 மாதங்களுக்கு, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்க இருக்கிறார்களாம். ரேஷன் அட்டை இல்லாத புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை + 1 கிலோ பருப்பு வழங்கப்படுமாம். இதனால் 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் பயன்பெறுவார்களாம். மத்திய அரசு 3,500 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறதாம்.\nஒரே தேசம் ஒரே ரேஷன்\nஇந்தியாவின் மொத்த ரேஷன் அட்டை பயனர்களில் 83 சதவிகிதம் பேர், அதாவது 67 கோடி ரேஷன் அட்டை பயனர்கள், நாட்டில் எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கான பொருட்களை வாங்கிக் கொள்Laலாமாம். வரும் மார்ச் 2021-க்குள் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.\nபுலம் பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்கும், நகர் புற ஏழைகளுக்கும் குறைவான வாடகையில் தங்குவதற்கான வசதிகளை, PM Awas Yojana வழியாக, செய்ய இருக்கிறார்களாம். உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழில் துறையினர்கள், தங்கள் சொந்த நிலத்திலேயே மலிவு விலை வீடுகளைக் கட்ட அரசு ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.\nபி பி பி மாடல்\nமெட்ரோ நகரங்களில் காலியாக இருக்கும் கட்டடங்களை வீடுகளாக மாற்ற ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். Public Private Partnership மூலம் இ���்த வேலைகளைச் செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதைப் பற்றிய விவரங்கள் பின்னே விரிவாக அமைச்சகத்திடம் இருந்து வரும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.\nமுத்ரா கடன் திட்டத்தின் கீழ் சிசு கடன் (50,000 ரூபாய்க்குள் கடன்) வாங்கி இருப்பவர்களுக்கும் 2 % வட்டி மானியம் நீட்டித்து இருக்கிறார்கள். இதனால் சுமார் 3 கோடி பேர் பயன் பெறுவார்களாம்.\nசாலையில் கடை போட்டு வாழும் தெருக்கடை வியாபாரிகளுக்கு, கையில் பணம் புலங்க வேண்டும் என்பதற்காக, 50 லட்சம் தெருக்கடை வியாபாரிகளுக்கு 5,000 கோடி ரூபாய் சிறப்புக் கடன் திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்கள். இதனால் ஒரு தெருக் கடை வியாபாரிக்கு 10,000 ரூபாய் வரை கடன் கிடைக்குமாம்.\nஆண்டுக்கு 6 - 18 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு, கடந்த மே 2017-ல் credit linked subsidy scheme அறிவித்தது மத்திய அரசு. அது மார்ச் 31, 2020 வரை தான் இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் மார்ச் 31, 2021 வரை நீட்டித்து இருக்கிறார்கள். இதனால் வீடுகள் வாங்குவது அதிகரிக்கும். வீடு கட்டத் தேவையான சிமெண்ட், ஸ்டீல் போன்ற வியாபாரமும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் நிதி அமைச்சர்.\n6,000 கோடி ரூபாய் CAMPA நிதி மலை வாழ் மக்கள் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு கிடைக்கச் செய்ய இருக்கிறார்களாம். இதனால் மலைவாழ் மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\n3 கோடி சிறு விவசாயிகள் பயன்பெறும் விதத்தில், நபார்ட் வங்கி வழியாக 30,000 கோடி ரூபாயை கூடுதலாகக் கொடுக்க இருக்கிறார்களாம். இது ராபி அறுவடைக்கும், அதற்குப் பின் கரிப் பயிர்களை, பயிரிடவும் உதவியாக இருக்கும் என்கிறது அரசு தரப்பு. மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம புற வங்கிகள் இந்த வேலையில் இறங்குவார்களாம்.\n2.5 கோடி விவசாயிகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் குறைந்த வட்டிக் கடன் (Concessional Credit) கொடுக்க இருக்கிறார்களாம். மீனவர்கள் மற்றும் விலங்கினங்களை வளர்ப்பவர்களுக்கும் இதில் பயன் பெறுவார்களாம். அரசின் பல்வேறு கடன் வசதிகளைப் பெற, விவசாயிகளை அதிகம் கிஷான் க்ரெடிட் கார்டில் பதிவு செய்து கொள்ளச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன���ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்ன சலுகை..\n6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..\nஅரசு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்கு சந்தைகளிலும் பட்டியலிட்டு கொள்ள அனுமதிக்கப்படும்\nஊரக வேலை வாய்ப்புத்திட்டத்துக்கு ரூ. 40,000 கோடி கூடுதல் நிதி\nஓஹோ... நிதி அமைச்சர் இன்று இந்த 7 விஷயங்களை பற்றி தான் பேசுகிறாரா\nஎன்ன சொன்னார் நிர்மலா சீதாராமன் எந்த துறையில் என்ன சீர்திருத்தங்கள் எந்த துறையில் என்ன சீர்திருத்தங்கள்\nஇன்று எந்த துறைக்கு என்ன சொன்னார் நிதி அமைச்சர் ஒரு நறுக் பார்வை\nநிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மீனவர்களுக்கு என்ன சலுகை..\n நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதோ\nயாருக்கு என்ன சொன்னார் நிதி அமைச்சர்\nமுத்ரா திட்டத்தில் வட்டி சலுகை.. சிறு தொழில் முனைவோருக்கு பலே திட்டங்கள்..\nஇது பயனுள்ள திட்டம் தான்.. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு..\nஎகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..\n154 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் இன்றும் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nடாப் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/03/08/", "date_download": "2020-07-10T04:26:53Z", "digest": "sha1:DVHP2VCZEQHEKZ6PVNRCCX2JFZX46KNN", "length": 10117, "nlines": 122, "source_domain": "winmani.wordpress.com", "title": "08 | மார்ச் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nயாகூ , ஜீடாக் , பேஸ்புக் -ல் அரட்டை அடிக்க எந்த மென்பொருளும் தேவையில்லை\nஉடனடி தகவல் பரிமாற்றதுக்கான மெசஞ்சர்களை பயன்படுத்த\nவேண்டுமானால் அந்த மெசஞ்சர் நம் கணியில் நிறுவியிருக்க\nவேண்டும் ஆனால் இப்போது நம் கணினியில் எந்த மெசஞ்சர்\nமென்பொருளும் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை\nஆன்லைன் -ல் உடனடியாக பல மெசஞ்சர்களை உள்ளடக்கிய\nஒரு இணையத��ம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்று நாம்\nஎந்த மெசஞ்சர் வழியாக அரட்டை அடிக்க வேண்டுமோ அந்த\nமெசஞ்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பின நம்முடைய\nநுழைவுச்சொல்லையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்ளே\nயாகூ , ஜீமெயில் போன்றவற்றில் இமெயில் கணக்கை\nதிறந்து அதில் இருக்கும் சாட் என்பதை தேர்ந்தெடுத்து\nஅரட்டை அடிக்கலாம் ஆனால் இந்த இனையதளத்தில் நாம்\nஎந்த இமெயில் -ஐயும் திறக்க வேண்டாம் உடனடியாக\nநாம் யாகூ,ஜீடாக், எம்எஸ்என், பேஸ்புக் என எதில்\nவேண்டுமோ அந்த கணக்கை திறந்து நாம் சில நிமிடங்களில்\nஅரட்டை அடிக்கலாம். கல்லூரி , அலுவலகங்களில்\nஇருக்கும் கணினிகளில் அரட்டை அடிப்பதற்காக மென்பொருள்\nஇருக்காது அப்படிபட்ட இடத்திலும் இண்டெர்நெட் வசதி\nஇருந்தால் மட்டும் போதும் நாம் இந்த இணையதளத்திற்கு\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று\nஅனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும்\nஅவையால்  அறிவிக்கப்பட்ட இந்த நாளில்\nபல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.\nபண்பான நல்ல குணமுள்ள பெண்கள் என்றும்\nமார்ச் 8, 2010 at 5:32 பிப 1 மறுமொழி\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூட���யுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« பிப் ஏப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/11/27/", "date_download": "2020-07-10T03:41:26Z", "digest": "sha1:DWKQZBEICWKDPZ5GSXQJCG6WG3ZVN6ZI", "length": 7196, "nlines": 79, "source_domain": "winmani.wordpress.com", "title": "27 | நவம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nகுழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்.\nகுழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே\nவரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதேய விரும்புகின்றனர் இதற்காக\nநாம் தமிழ் வராப்பத்திரிகை வாங்க வேண்டாம் இணையம் மூலம்\nஇலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப்\nநாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில்\nகுழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல்\nஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்\nஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை\nஇலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற���பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« அக் டிசம்பர் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/12/04/relax/", "date_download": "2020-07-10T03:39:43Z", "digest": "sha1:UJ7CYJFDN4RLTDJACU5QNRAR5MY3OZQD", "length": 13873, "nlines": 135, "source_domain": "winmani.wordpress.com", "title": "மனதிற்கு ஓய்வு அளிக்கும் இசையை படத்துடன் அள்ளிக்கொடுக்கும் தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nமனதிற்கு ஓய்வு அளிக்கும் இசையை படத்துடன் அள்ளிக்கொடுக்கும் தளம்.\nதிசெம்பர் 4, 2011 at 12:46 முப 3 பின்னூட்டங்கள்\nஇசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும் சில வகை இசைகள் மனதை வருடும் சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும் அந்த வகையில் இன்று மனதிற்கு ஒய்வளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஅழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் அதே போல் தான் சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.\nஇயற்கையில் இருந்து வரும் மெல்லிய இசை நம் மனதிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில்\nஇந்ததளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்கு தகுந்தபடி மாற்றி அமைக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதிற்கு ஒய்வளிக்கும். இந்தத்தளம் கண்டிப்பாக இயற்கையை நேசிக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும்.\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமடிக்கணினிகளில் ஒலி (Volume) அளவு அதிகமாகக் கூட்டலாம்\nபொதுமக்கள்,குழந்தைகளின் காதுக்கு இனிய ஒலியைத் தரவிரக்கலாம்.\nஇசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.\nஇயற்கையில் இருந்து வரும் ஒவ்வொரு ஓசையும்\nசத்தமும் இசை தான், புரிந்து கொள்வது\nபெயர் : ஐ. கே. குஜரால் ,\nபிறந்த தேதி : டிசம்பர் 4, 1919\nமேற்கு பஞ்சாபிலுள்ள  ஜீலம் நகரில் பிறந்தார்.\nஇது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய\nசுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர்\n1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இரத்த தானம் உதவி, கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மனதிற்கு ஓய்வு அளிக்கும் இசையை படத்துடன் அள்ளிக்கொடுக்கும் தளம்..\nஐபோனில் நம் இணையதளம் தெரிய எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடிக்கலாம்.\tஆங்கில சொல்லகராதியின் புலமையை அறிய உதவும் வித்தியாசமான தளம்.\n3 பின்னூட்டங்கள் Add your own\nஇயற்கையின் அழகை இருந்த இடத்திலிருந்தே இசையோடு உணரவைக்கும் அழகான தளம், புதிய புதிய தளத்தை வாசகர்களுக்கு விருந்தாக படைக்கும் வின்மனிக்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வ���ட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2012/02/08/ringtone-maker/?replytocom=4700", "date_download": "2020-07-10T04:26:05Z", "digest": "sha1:H77O3P4BRDHMONAVM2ONDDKWCVYU5XBG", "length": 14759, "nlines": 151, "source_domain": "winmani.wordpress.com", "title": "மூன்றே நிமிடத்தில் ரிங்டோன் ( Ringtone ) உருவாக்க உதவும் பயனுள்ள மென்பொருள் | வின்மணி - Winmani", "raw_content": "\nமூன்றே நிமிடத்தில் ரிங்டோன் ( Ringtone ) உருவாக்க உதவும் பயனுள்ள மென்பொருள்\nபிப்ரவரி 8, 2012 at 2:51 முப 3 பின்னூட்டங்கள்\nஅலைபேசி என்று சொல்லக்கூடிய Mobile Phone இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது. மொபைல் போனில் நாம் விரும்பும் ரிங்டோன் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவிரும்பும் பாடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எளிதாக ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று நாம் Download என்ற பொத்தானை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம், தறவிரக்கிய மென்பொருளை நம் கணினியில��� நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Choose a Song From My Computer என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் பாடலை தேர்ந்தெடுக்க வேண்டும் Next என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எதில் இருந்து எதுவரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை Slider -ஐ சொடுக்கி தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கும் போதே Play செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Save Ringtone to My Computer என்ற பொத்தானை சொடுக்கி நம் கணினியில் சேமிக்கலாம். ரிங்டோன் உருவாக்க விரும்பும் நம் அனைவருக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஅட்டகாசமான அனிமேசனுடன் கூகிள் மேப் இலவசமாக உருவாக்கலாம்.\nநம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் (Hollywood Movie Poster ) உருவாக்கலாம்.\nஅழகான ஜப்பானிய மக்களின் Background Pattern விரும்பிய வண்ணத்தில் உருவாக்கலாம்.\nஅழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கலாம்.\nபுத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.\nசெய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்பதை விட\nதமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு\nyear   வருடம் , ஆண்டு\nyearning    மிக்க ஆவல், தாபம்\nyeast    காடி (மாவை புளிக்க வைக்க உதவும் பொருள்)\nபிறந்த தேதி : பிப்ரவரி 8, 1897\nஇவர் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்\nதலைவர் ஆவார்.1967இல் இருந்து 1969-ல்\nஇருந்து அவர் இறக்கும் வரை அப்பதவியை\nவகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக்\nகுடியரசுத் தலைவராகவும் இருந்தார். சிறந்த மனிதர்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், Ringtone Maker ( ரிங்டோன் உருவாக்க உதவும் மென்பொருள்). Tags: Ringtone maker ( ரிங்டோன் உருவாக்க ).\nமைக்ரோசாப்ட்-ன் ஈடு இணையில்லாத Age of Empires விளையாட்டை இனி ஆன்லைன் மூலம் விளையாடலாம்.\tவீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.\n3 பின்னூட்டங்கள் Add your own\nரிங்டோன் தயாரிக்க உதவும் வலைத்தளத்தைக் கூறியதற்கு நன்றி.\nபதிவிறக்கம் செய்யாமலே கூட சில வலைத்தளத்தில் நேராகவே ரிங்டோன் தயாரிக்கலாமே.\nஏற்கனவே நம் தளத்தில் ஆன்லைன் ரிங்டோன் உருவாக்கும் தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.\n3. தனபாலன் | 2:26 பிப இல் பிப்ரவரி 14, 2012\nkrishnamoorthy.s க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557508-west-bengal-girl-tortured-in-tanjur.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-07-10T03:02:21Z", "digest": "sha1:MOFOGFXLK7KVS5JBXZAQ4SKORNYQ3UAI", "length": 24548, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "தஞ்சாவூரில் வீட்டு வேலை எனக்கூறி மேற்கு வங்க இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன் - மனைவி: விசாரணையில் அதிர்ச்சி தகவல் | West bengal girl tortured in Tanjur - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nதஞ்சாவூரில் வீட்டு வேலை எனக்கூறி மேற்கு வங்க இளம்பெண்ணை பாலியல�� தொழிலில் ஈடுபடுத்திய கணவன் - மனைவி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதஞ்சாவூர் அருகே ரத்த காயங்களுடன் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் ஒருவர், 4 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதஞ்சாவூரை அடுத்த செங்கிப்பட்டி கடைவீதி அருகே நேற்று (ஜூன் 1) உடலில் ரத்த காயங்களுடன் வடமாநில இளம் பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், பாதுகாப்புப் பணியில் இருந்த செங்கிப்பட்டி போலீஸாரும் அப்பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஇதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.\nரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 20 வயது நிரம்பியவர். அந்தப்பெண் பெங்களூருவில் முகேஷ் மல்லிகா பார்க் பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி இருந்ததுள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன்பு அவரை அவருடைய சித்தியின் மகள் மூலம் வீட்டு வேலை செய்ய தஞ்சாவூருக்கு அனுப்பி உள்ளனர்.\nபெங்களூருவில் இருந்து பேருந்தில் திருச்சி வந்த அவரை தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார் (44) என்பவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காரில் தஞ்சாவூரில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.\nவீட்டு வேலை செய்ய வந்துள்ளதாக நினைத்திருந்த அந்த இளம்பெண்ணுக்கு அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. செந்தில்குமார் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அவரது மனைவி ராஜம் என்பவரும் அந்த பெண்ணை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி உள்ளார்.\nமேலும், அந்த வீட்டுக்கு பல ஆண்கள் வந்துள்ளனர். அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு செந்தில்குமார் வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை கண்மூடித்தனமாக செந்தில்குமார் தாக்கி உள்ளார். கொலை செய்து விடுவதாக மிரட்டி அப்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். சில சமயங்களில் மறுப்பு தெரிவிக்கும்போது உணவு வழங்காமலும் கம்பியால் அடித்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார்.\nஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாத காலமாகவே இதே நிலை நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், அப்பெண்ணின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவருடைய சித்தி மகள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, அந்த இளம்பெண் ஊருக்குப் போக வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த செந்தில்குமாரும் அவருடைய மனைவியும் நேற்று அப்பெண்ணை கட்டையாலும், கைகளாலும் தலைமுடியை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்போதும் அந்த பெண் பெங்களூரு செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார்.\nஉடனே செந்தில்குமார், ஒரு பெண், மேலும் இரண்டு ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் இளம்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் - திருச்சி சாலையில் சென்றனர். வழியிலும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். காரிலும் அவரை அடித்து உதைத்து உள்ளனர். செங்கிப்பட்டி அருகே உள்ள பூதலூர் பிரிவு சாலை அருகே வந்தபோது செந்தில்குமார் அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே வீசி விட்டு சென்றுள்ளார்.\nபலத்த காயமடைந்து அவர் தட்டுத்தடுமாறி அருகில் உள்ள செங்கிப்பட்டிக்கு நடந்து வந்துபோது அவரை மீட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இளம்பெண் கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீஸார் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார், அவருடைய மனைவி ராஜம் மற்றும் இரண்டு ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ளவர்களை தேடி வருகின்றனர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றொரு பரிசோதனை மேற்கொண்டதில் அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமை���்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nராமநாதபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி: மதுரையில் சிகிச்சைக்கு அனுமதி\nசிறைக்கைதிகள் எத்தனைப்பேருக்கு கரோனா தொற்று: அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் நோய் பரவல் அதிகமாக உள்ளது: முதல்வர் பேட்டி\nபொதுத்தேர்வு: வெளி மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி; தமிழக அரசு அறிவிப்பு\nபாலியல் தொழில்தஞ்சாவூர்மேற்குவங்க இளம்பெண்வீட்டு வேலைகுற்றம்Domestic helpSexually harassedCrimeONE MINUTE NEWS\nராமநாதபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி: மதுரையில் சிகிச்சைக்கு அனுமதி\nசிறைக்கைதிகள் எத்தனைப்பேருக்கு கரோனா தொற்று: அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் நோய் பரவல் அதிகமாக உள்ளது: முதல்வர்...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nகரோனா தடுப்புப் பணிகள்: திமுகவினர் அறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் மூலமாக மக்களைத் திசை...\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்\nகே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் க���ோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nகும்பகோணம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட கூலி கேட்டு முற்றுகைப் போராட்டம்\nஹரியாணா அரசைப் போல தமிழக அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டத்தை...\nதஞ்சாவூரில் ராஜாராஜசோழன் வெட்டிய அழகி குளம்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் முயற்சியால் தண்ணீர் வந்தது\n’அவள் அப்படித்தான்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘முள்ளும் மலரும்’, ‘சிகப்பு...\nவீட்டின் அருகிலேயே இலவச உணவு மையம் ; புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சேவையில் இறங்கிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T04:13:12Z", "digest": "sha1:GQYBXAFTQDIXEJMR6YBCL4GPWADNEHY4", "length": 10245, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திமுக வட்ட செயலாளர்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - திமுக வட்ட செயலாளர்\nகோவையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை; திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் குற்றச்சாட்டு\nகாணொலிக் காட்சி மூலம் நேர்காணல்: திருச்சி திமுக இளைஞரணிக்கு நிர்வாகிகளை நியமித்த உதயநிதி...\nபிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு; குமரி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் மனு\nகரோனா பாதிப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்: தூத்துக்குடி ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ.,க்கள்...\nபுதுச்சேரியில் கஞ்சா நடமாட்டம் அதிகரிப்பு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் தனிப்பிரிவு கோரி முதல்வரிடம்...\nகர்நாடக விசிக அமைப்புச் செயலாளர் தலித் நாகராஜ் மறைவு: பெங்களூருவில் உடல் அடக்கம்\n30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்;...\nசேதமடைந்த தடுப்பணைகளை பார்வையிட சென்ற ஆம்பூர் எம்எல்ஏ காலணிகளை எடுத்துச் சென்ற திமுக...\nமதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க ஜூலை 31-ம் தேதிக்குள் ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: சுகாதாரத்துறை...\nகரோனா பரவல் அதிகரிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர்...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தடுப்பு குறித்து விளக்கம் கோரி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள்...\nமீஞ்சூர் அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/China.html", "date_download": "2020-07-10T03:57:39Z", "digest": "sha1:MDMUQA3RJLWPUHOPC2XP52HY7DI543MM", "length": 9309, "nlines": 79, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் குழப்பங்களின் பின்னணியில் சீனா இல்லை - பொன்சேகா - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / அரசியல் குழப்பங்களின் பின்னணியில் சீனா இல்லை - பொன்சேகா\nஅரசியல் குழப்பங்களின் பின்னணியில் சீனா இல்லை - பொன்சேகா\nநிலா நிலான் November 02, 2018 கொழும்பு\nசிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\n“முன்னைய அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தன.\nபல்வேறு திட்டங்களில் கூட்டு அரசாங்கம் சீனாவுடன் இணைந்து பணியாற்றியது. சீனாவுடன் பொருளாதார உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டது.\nஎனினும், சில அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் சிலருடன் தனிப்பட்ட உறவுகளை வைத்திருக்கக் கூடும்.\nவிஜேதாச ராஜபக்ச தொடர்பாக, நான் முன்னர் கூறியது, இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.\nஅவர், அவன்ட் கார்ட் வழக்கை இல்லாமல் செய்வதற்கு இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளார் என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினேன்.\nமகரகமவில் அதனைக் கூறி, மக்களிடமும் அவருக்கு வாக்களிக்க வேண்டாம், அவரது இதயம் மகிந்தவிடம் இருக்கிறது என்று கூறினேன்.\nஅப்போது நான் சொன்னது இப்போது உண்மை என்றாகி விட்டது.\nவடக்கு- கிழக்கை இணைக்க விடமாட்டேன் என��று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். அதற்கான எந்த நகர்வும் மேற்கொள்ளப்படவில்லை. அதுபற்றி யாரும் பேசவும் இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/tamil-alayam29.html", "date_download": "2020-07-10T02:30:28Z", "digest": "sha1:GDIVY37UHKAL27C45DPGX3XRMKZC5ODM", "length": 12197, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா\nஅகராதி April 02, 2019 யேர்மனி\nயேர்மனியில் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா 30 .3.2019 சனிக்கிழமை யேர்மனி Korchenbourch என்னும் நகரத்தில் வாகை\nசூடியவரையும் வளப்படுத்தியவரையும் மதிப்பளிக்கும் பெருவிழா எனும் தலைப்பில் மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு தொடர்ச்சியாக யேர்மனியில் உள்ள ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ளது.\nகாலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும், யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.\nபிரதமவிருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், யேர்மனி கிறிபில்ட் நகரத்தைச் சேர்ந்த அருட்தந்தை அல்பேட் கோலன் அவர்களும், மற்றும் யேர்மனியின் தேசியச் செயற்பாட்டாளர்களும். யேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய தமிழ் வாரிதிகளும் தமிழ்மானிகளும் கலந்து கொண்டனர். மண்டப வாசலில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள, தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்கள், ஆகியோர் இவர்களை அழைத்துச் செல்ல மண்டபத்திற்குள் பெற்றோர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.\nபின்பு மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழாலய மாணவர்களின் தமிழாலய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. வரவேற்புரையை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் ஆற்றினார், பின்பு கலைநிகழ்வுகளுடன் மதிப்பளிப்புக்களும் ஆரம்பமாகின. தமிழ்க் கல்விக் கழகத்தின் இளைய செயற்பாட்டாளர்களின் நெறிப்படுத்தலில் தமிழாலயங்களில் உள்ள இளையவர்களையும் இணைத்து இந் நிகழ்வை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.\nமாணவர்களின் மதிப்பளிப்பைத் தொடர்ந்து தமிழாலய ஆசிரியர்கள், நிர்வாகிகள், மதிப்பளிக்கப்பட்டனர். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ் வாரிதி ��ன்னும் மதிப்பளிப்பும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ்மானி எனும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.\nசென்ற வருடம் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் பயின்ற 270 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்து மதிப்பளிப்புக்கான தகுதியைப் பெற்றிருந்தனர். இவர்களுள் 65 மாணவர்கள் இந்த மேடையில் மிகச்சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/slap.html", "date_download": "2020-07-10T03:06:00Z", "digest": "sha1:2DOASSCQXEOOMGMI36UVMPUJAWDREUYU", "length": 9374, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "அங்கயனா? பொருட்டாகவே எடுக்காத இலங்கை இராணுவம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அங்கயனா பொருட்டாகவே எடுக்காத இலங்கை இராணுவம்\n பொருட்டாகவே எடுக்காத இலங்கை இராணுவம்\nடாம்போ February 25, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nபடையினரால் சுற்றிவளைக்கபட்ட தனது கட்சி பிரமுகரது விடுதியை மீட்க அங்கயன் இராமநாதனால் கூட முடியாது போன பரிதாபம் நேற்றிரவு அரங்கேறியது.யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் 41 இளைஞர்கள் கைதாகியுமிருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த விடுதி அங்கயனது வலதுகையான உள்ளுராட்சி சபை பிரமுகர் ஒருவருடையதாகும்.அங்கு படையினர் தேடுதல் நடத்துவதை தடுக்க முற்பட்ட போதும் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை.அங்கு விரைந்து வந்த அங்கயனை படையினர் பொருட்படுத்தவேயில்லை.\nஇந்நிலையில் கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.\nஇராணுவத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.\nகுறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா பிடியாணை உள்ளனவா என்பது பெரும் குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர் என ; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் மு���்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/26/nagercoil-kasi-scam-legal-aid-for-victims-prpc-lawyer/", "date_download": "2020-07-10T03:23:30Z", "digest": "sha1:AX5IWE5AFVSEVYNRQ734HLNKPXSVUPQX", "length": 33818, "nlines": 271, "source_domain": "www.vinavu.com", "title": "கன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்ன���டிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் கன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nகன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nகாசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநாகர்கோவில் காசி, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், திருமணம் ஆகாத இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என சுமார் 100 பெண்களை திட்டமிட்டு ஏமாற்றியதால் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.\nபாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் புகார் தைரியமாக கொடுத்ததன் அடிப்படையில் இன்று காசியும் அவனது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாசியோடு இந்த அயோக்கியத்தனத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று இந்த அயோக்கியத்தனத்தில் காசியுடன் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.\nகாசியுடன் இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும், அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.\nஇந்த குற்றத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும், இதுபோன்ற அயோக்கியத்தனங்கள் மேலும் நடைபெறாமல் இருக்கவும் காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.\n♦ விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை \n♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்\nமேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்ட அடையாளங்கள் வெளியே தெரிய வேண்டாம் என்று கருதினால் அது குறித்த ரகசியம் காக்கப்படும்.\nமேலும் இந்த வழக்கு விசாரணை முறையாக நடை பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் ஆரம்பம் முதல் இறுதிவரை இந்த வழக்கு விசாரணை நேர்மையான இயக்கங்கள், நேர்மையான வழக்கறிஞர்கள், நேர்மையான பத்திரிக்கையாளர்கள், உள்ளிட்ட பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம்.\nக. சிவராஜ பூபதி, வழக்குரைஞர், நாகர்கோவில்,\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.\nதொடர்பு எண் – 9486643116.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி | கேள்வி – பதில் \nபொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு \nஅடுத்தவன் படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கலாமா எட்டிப்பார்க்கலாம் என்பதுதான் சீரழிந்த முதலாளிய ஊடககலாச்சாரம். தங்களை பெண்ணியத்தின் காவலர்களாக அடையாளப்படுத்திக்கொண்டு மீசைமுறுக்குவதும்( பாரதியின் கவிதை, பெரியாரின் அரசியல், எம்,ஜி,ஆரின் திரைப்படங்கள் இவையெல்லாம்கூட, இக்கழிசடைக் கலாச்சாரத்தின் நீட்ச்சிகளே) காசிபோன்றவர்களைச்சாடுவதும், பாதிக்கபட்டதாகச்சொல்லப்படுகிற பெண்களுக்கு குற்ற நிகழ்களில்பங்களிப்பே இல்லை என்பதாக வாதிடுவதும் , பாலியல் உறவுச்சிக்கலில் ஆண்களும் விபச்சார வழக்குகளில் பெண்களும் பலியாக்கப்படுவதும்கூட,இப்பண்பாட்டுச்சீரழிவின் வெளிப்பாடுகளே .\nவரி எண்,6 குற்றநிகழ்களில் என்றிருப்பதை, குற்றநிகழ்வுகளில் என்பதாகத்திருத்தி வாசிக்கவும், பிழைநேர்ந்தமைக்காகப்பெரிதும் வருந்துகிறேன்,\nவீரபாண்டியன் T.ராஜேந்தர் ரசிகர் போலிருக்கு. ஊசி ஒத்துழைக்காமல் நூல் உள்ளே நுழைய முடியுமா என்கிற பெரும் தத்துவத்தின் அடிப்படையில் குற்றத்தை சமத்துவமாக பகிர்ந்தளிக்க விளைகிறார். அதனால்தான் எழுத்துப்பிழைக்குக்கூட “பெரிதும் வருந்து”கிறார் போலிருக்கிறது. பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருந்திருந்தால் இவருக்கு இந்த சங்கடம் நேர்ந்திருக்காது. பெண்கள் அடிப்படையில் விபச்சாரத்தை தூண்டுபவர்களாதலால் மனு சாத்திரம் பால்ய விவாகத்தை பரிந்துரைக்கிறது. பெண்கள் வேலைக்கு போவதைக்கூட தவிர்க்க வேண்டும் என்று மூத்த சங்கராச்சாரி வாந்தி எடுத்திருக்கிறார். என்ன செய்வது இந்துத்துவம் கோலோச்சும் நிலையிலும் பெண்கள் கவர்னர்களாகவும் நிதியமைச்சர்களாகவும் ஆவதை தவிர்க்க முடியவில்லை. கலி முத்திடுத்து..\nஎஸ்,எஸ்,கார்த்திகேயனுக்கு வணக்கம், கலிமுத்தவுமில்லை, நான் டி,ராசேந்தரின் சுவைஞனுமில்லை, நீங்கள் எனக்கு என்ன சொல்ல விழைகின்றீர்கள் என்பதும் எனக்குத் தெளிவாகப்புரியவில்லை, உங்கள் குழப்பம் தீர்க்கும் ஒளடதம் ஏதும் என்னிடமில்லை,\n(1) கம்யுனிஸ்ட் கட்சியின் அறிக்கை( மார்க்ஸ் ஏங்கல்ஸ்) ( 2) குடும்பம் தனிச்சொத்து அரசுஆகியனவற்றின்தோற்றம் ( ஏங்கல்ஸ்) ( 3)பெதுவுடைமை என்றால் என்ன (ராகுல சாம்கிருத்தியாயன்) இம்மூன்று நுால்களையும் படித்துத்தெளிவடையுங்கள், நன்றி,\nநான் படிப்பது இருக்கட்டும். இத்தனை முற்போக்கு நூல்கள் படித்த நீங்கள் பாலியல் குற்ற நிகழ்வுகளில் பெண்களையும் குற்றவாளிகளாக ஆக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். கலாச்சார சீரழிவுக்கு பலியாகிற பெண்களை குற்றவாளிகள் ஆக்குவதும், மதுக்கடைகளை மூட போராடும் பெண்களை இழிவு படுத்துவதும், தந்தை பெரியாரை பொம்பளை பொறுக்கி எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவதுமான உங்களின் முற்போக்கு எங்களை டரியல் ஆக்குகிறது.\nவணக்கம் கார்த்திகேயன்,1)பெரியார் உங்களுக்குத்தந்தையாக இருக்கலாம்,எனக்கு என் அப்பா தான் தந்தை,மன்னிக்கவும்உங்களு்க்காகநான்அப்பாவைமாற்றிக் கொள்ளமுடியாது, 2) பொம்பளை பொறுக்கிகள் மட்டுமல்ல, ஆம்பளைப்பொறுக்கிகளும் குமுகத்தில் இருக்கிறார்கள் என்பதை உங்களால் மறுக்கமுடியாது, 3) என்தாயையும் தங்கைகளையும்\nஎன்நோக்கமல்ல, குமுகப்பெருந்தொற்றாய்ப்பரவிவரும் பண்பாட்டுச்சீரழிவிற்கு இருபாலினருமே பொறுப்பேற்றுக்கொள்ளவெண்டும்என்பதுதான் என்தா���்மையான கருத்து,(டரியல் துரை இங்கிலீசெல்லாம் பேசுது)\n//பெரியார் உங்களுக்குத்தந்தையாக இருக்கலாம்,எனக்கு என் அப்பா தான் தந்தை,//\nசீமானோட தம்பியா இருப்பாரு போலிருக்கு…\n“தம்பி”க்கும் விளக்கம் கொடுக்க முனைஞ்சுறாதீங்க..\nகார்த்திகேயன் நீங்கள் சைமனைக்கண்டு மிகவும் மிரண்டுபோய் இருப்பதாக உணர்கிறேன்,\nநம்புங்கள் எனக்கும், ஓட்டுப்பொறுக்கி சைமனுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாதொரு தொடர்பும் இல்லை,\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி\nசுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் \nசகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் \nமக்களைச் சுரண்டும் போலி ஜனநாயகம் – கார்ட்டூன்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19909", "date_download": "2020-07-10T03:29:21Z", "digest": "sha1:X6H43RLV67R7WUEVEIJRZ4FA5T3C4BUB", "length": 10330, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மூன்றரை கோடி ருபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொ���ோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nமூன்றரை கோடி ருபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு\nமூன்றரை கோடி ருபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு\nசுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான 3 கிலோவும் 500 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கொழும்பு கோட்டை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் குப்பைத்தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மருதானை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி கூறினார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகொழும்பு கோட்டை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை ஹெரோயின்\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nபல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவது உள்ளிட்ட அனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.\n2020-07-10 08:44:57 கடற்படை இசுறு சூரியபண்டார Navy\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nமுல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-10 08:37:11 ஐந்து வயது சிறுமி கத்தி\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு...\n2020-07-10 08:45:23 போதைப்பொருள் PNB பல்லெவெல\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nகொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.\n2020-07-10 06:33:22 இந்தியா இலங்கை கொழும்பு துறைமுகம்\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்றுக் காலை கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டார்.\n2020-07-10 06:08:09 கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மாரவில பிரதேசம் கொரோனா தொற்று\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39187", "date_download": "2020-07-10T03:05:49Z", "digest": "sha1:23TMKWUN4PRWOWBCCSZ6UMUVEQSNNXVG", "length": 12156, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "உரிய நேரத்தில் வேட்­பாளர் வருவார் என்­கிறார் மஹிந்த | Virakesari.lk", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nஉரிய நேரத்தில் வேட்­பாளர் வருவார் என்­கிறார் மஹிந்த\nஉரிய நேரத்தில் வேட்­பாளர் வருவார் என்­கிறார் மஹிந்த\nஅர­சாங்­கத்தை எவ்­வாறு வீட்­டுக்கு அனுப்­பு­கின்றோம் என்­ப­தனை வர­வு ­செ­ல­வுத்­திட்டம் மீதான வாக்­கெ­டுப்பில் பாருங���கள். நாங்கள் எங்கு இருக்­கிறோம் என இவர்­க­ளுக்கு தெரியும். அத்­துடன் சரி­யான முறையில் தேர்­தல்­களை அர­சாங்கம்நடத்­த­வேண்டும். இல்­லா­விடில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­து விட்டு பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.\nஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்டால் யார் எமது வேட்­பாளர் என்­பதை அறி­விப்போம். அது­வரை ஏன் அவ­சரப்பட வேண்டும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்த இந்த அர­சாங்கம் அச்­சப்­பட்­டது. தற்­போது மாகாண சபைத் தேர்­தலை பிற்­போட பாரிய தந்­தி­ரங்­களை மேற்­கொள்­கி­றது.\nமக்­களின் இறை­மையில் மிக­முக்­கி­ய­மா­னது தேர்­த­லாகும். அந்தத் தேர்தல் உரி­மையை தற்­போது அர­சாங்கம் தராமல் இருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது நாங்கள் எவ்­வாறு எமது வேட்­பா­ளரை அறி­விப்­பது\nஜனாதிபதி மஹிந்த தேர்தல் வேட்பாளர்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு...\n2020-07-10 08:34:41 போதைப்பொருள் PNB பல்லெவெல\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nகொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.\n2020-07-10 06:33:22 இந்தியா இலங்கை கொழும்பு துறைமுகம்\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்றுக் காலை கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டார்.\n2020-07-10 06:08:09 கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மாரவில பிரதேசம் கொரோனா தொற்று\nசஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரத���ன சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விஷேட விசாரணைகளை ஆரம்பித்து, அவர் தொடர்பில் மட்டும் 14 கோவைகளை பராமரித்து வந்ததாக. பயங்கர்வாத புலனயவுப் பிரிவின் முன்னாள் பிரதான, பணி இடை நிறுத்தம்செய்யப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்தார்.\n2020-07-10 05:39:37 சஹ்ரான் ஹஷீம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனயவுத் திணைக்களம் சுமார் 10 மணி நேர நீண்ட விசாரணைகளை இன்று முன்னடுத்தது.\n2020-07-09 23:31:35 அமைச்சர் ரிஷாத் புலனயவுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தினம்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4424830&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=1&pi=9&wsf_ref=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2020-07-10T03:55:52Z", "digest": "sha1:KXBZRK333YFFGU2JURUKP7YAN6KEH4SG", "length": 9292, "nlines": 62, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கவுண்டமணி சார் பொண்ணு தீவிர சி.எஸ்.கே ரசிகை.. கிரிக்கெட்டையும் தாண்டிய பத்ரிநாத்தின் பேட்டி!-Oneindia-Specials-Tamil-WSFDV", "raw_content": "\nHome » சிறப்பு பகுதி\nகவுண்டமணி சார் பொண்ணு தீவிர சி.எஸ்.கே ரசிகை.. கிரிக்கெட்டையும் தாண்டிய பத்ரிநாத்தின் பேட்டி\nசென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பத்ரிநாத் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.\nசக வீரர்கள் தன்னை பேட் என்றும் பேட்மேன் என்றும் அழைப்பார்கள் என்றும், தல தோனி நார்மலாக பத்ரி என்றே அழைப்பார் என்றும், தனக்கு பிடித்த பெயர் பேட்மேன் தான் என்றும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.\nகிரிக்கெட்டை தாண்டியும் பல விசயங்களையும் பகிர்ந்து கொண்ட பத்ரிநாத், தான் ஒரு கவ���ண்டமணியின் தீவிர ரசிகன் என்பதை தெரிவித்தார்.\nகவுண்டமணி, வடிவேலுவின் காமெடி கவுண்ட்டர்களை கிரிக்கெட் விளையாட்டுக்களில் பயன்படுத்துவோம் என்றும், எதிர் அணியினர் தங்களை புரட்டி எடுத்தால், \"ஒரு பத்து பேர்.. வச்சு வெளு வெளுன்னு வெளுத்துட்டாய்ங்க மாப்பிள்ளை' என வின்னர் பட வசனத்தையும், \"உனக்கு பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா\" என கவுண்டமணியின் வசனத்தையும் பேசுவோம் என்றார்.\nஇளையராஜாவின் இசையில் பாடிய ஒவ்வொரு பாடலும் பொக்கிஷம்.. அசத்தலாய் வாழ்த்து சொன்ன சின்னக்குயில்\nமேலும், கவுண்டமணியின் மகள் தீவிரமான சி.எஸ்.கே ரசிகை என்றும், சென்னையில் மேட்ச் நடந்தால் ஸ்டேடியத்துக்கு வந்துவிடுவார் என்றும் கூறினார். கவுண்டமணியிடம் போனில் பேசியிருப்பதாகவும், நேரில் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை உட்பட பல சுவாரஸ்யமான விஷயங்களை இரு பாகங்களாக அவர் பேசியுள்ள பேட்டியை கண்டு மகிழ வீடியோ லிங்கை கிளிக் செய்யுங்க\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல��லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/chandrayaan2-countdown-start/c77058-w2931-cid313696-su6229.htm", "date_download": "2020-07-10T02:19:48Z", "digest": "sha1:45LMGOSKDPV6A4GVRGFQLVUJLO7YS5ZC", "length": 1731, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "சந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!", "raw_content": "\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திராயன்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் - 2 விண்கலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் -2 வெற்றி அடைந்தால், அறிவியல்ரீதியிலான பல சோதனைகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-17/", "date_download": "2020-07-10T03:41:49Z", "digest": "sha1:SMOC7SF5VOYGWDVK53TX67HFYANZD5FU", "length": 20832, "nlines": 366, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை\nதிருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 August 2015 No Comment\n(அதிகாரம் 017. அழுக்காற���மை தொடர்ச்சி)\nநடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக்,\nபடுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார்,\nசிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,\n“இலம்”என்று, வெஃகுதல் செய்யார், புலம்வென்ற\nஅருள்வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள்வெஃகிப்,\nவேண்டற்க, வெஃகிஆம் ஆக்கம், விளைவயின்,\nஅறன்அறிந்து, வெஃகா அறி(வு)உடையார்ச் சேரும்,\nஇறல்ஈனும், எண்ணாது வெஃகின்; விறல்ஈனும்,\n– பேராசிரியர் வெ. அரங்கராசன்\n(அதிகாரம் 019. புறம் கூறாமை)\nTopics: கட்டுரை, திருக்குறள் Tags: அறுசொல் உரை, வெ.அரங்கராசன், வெஃகாமை\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\n« ஒளிநெறி பெருவிழா மாநாடு -சித்தி வளாகம் என்ற மேட்டுக்குப்பம்\nஉழைப்பு உயர்வுக்கு அழைப்பு – வெ. அரங்கராசன் »\nதேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவ���ாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.funrocks.in/story?frid=809", "date_download": "2020-07-10T03:14:55Z", "digest": "sha1:NMF7IRHDVT4ATIFYK4MG6AI3PXOYBH3I", "length": 3724, "nlines": 64, "source_domain": "www.funrocks.in", "title": "Iravukku Aayiram Kangal | Uyir Uruvaatha Song Lyrics | #Arul", "raw_content": "\nநா உன் கூட ...\nஉன்ன சுத்தி சுத்தி கெடக்கு\nமனசுல ஒரு வித வலிதான்\nகண்ணே கண்ணே காலம் தோறும்.\nஎன்கூட நீ மட்டும் போதும் போதும்\nஎன் உசுரா, அழகே உன்ன\nஇனி வரும் ஜென்மம் மொத்தம்\nநீயும் தான் உறவா வரணும்.\nபெண்ணே பெண்ணே வாழ்க நீல\nஎன் கூட நீ மட்டும் போதும் போதும்\nChellame idhu irava pagala Song Lyrics | #Tamil-Lyrics செல்லமே இது இரவா பகலா தெரிந்து கொள்வேன் உடனே தொடவா உயிரை தின்னும் காதல் தீயே இனிய கொடுமை நீயே நீயே கொட்டும் வேர்வை அட்சதையாக கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/tamil-kamakathaikal-village-ponnu-vasuu-1/", "date_download": "2020-07-10T02:08:17Z", "digest": "sha1:U5S3XQME6JVLLUSFAJU2SDXZZEJQHJTQ", "length": 24918, "nlines": 49, "source_domain": "genericcialisonline.site", "title": "Tamil Kamakathaikal Village Ponnu Vasuu | Tamil Sex Stories | genericcialisonline.site", "raw_content": "\nTamil Kamakathaikal Village Ponnu Vasuu – மோகன் இருபது வயது இளைஞன். மருத்துவக் கல்லுரியில் அந்த வருடம் தான் இறுதியாண்டு படித்துக் காண்டு இருந்தான். மருத்துவக் கல்லுரிக்கே உரிய முறையில் அவனதுபாது அறிவும் அனுபவங்களும் வாழ்க்கையின் ரகசியங்களை அவனுக்குப் புகட்டியருந்தன.\nஅவனுடைய முறுக்கேறிய இளமைத்துடிப்பும் வாலிபத்தின் வனப்பும் காணும் பெண்களைக் கவரும். பேச்சில் இருந்த வசீகரம் எவரையும் மயக்கும். தனது பெற்றோர்களின் ஒரே மகனாகிய அவனுக்கு சல்லம் காடுத்து வளர்த்திருந்தபடியால் தன்னம்பிக்கையும் கம்பீரமும் மிக்கவனாக திகழ்ந்தான்.\nமோகனின் பற்றோர் சல்வம் மிக்கவர்கள். தந்தை தொழில் சம்பந்தமாக எப்போதும் அலைந்து காண்டே இருப்பார். தாய் லேடீஸ் க்ளப் போன்ற விவகாரங்களில் படு பிஸியாக இருப்பாள். மோகன் சன்னையில் ஹாஸ்டலில் இருந்து படித்து முடித்து விட்டு மதுரையில் தன் வீட்டில் வந்து இருக்கும்போது மிகவும் போரடிக்கும். தனிமையில் மிகவும் வாடுவான். நண்பர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் அவதிப் பட்டுக் காண்டிருந்தான். எப்பாழுது விடுமுறை தீரும், சன்னையில் ஹாஸ்டலுக்குச் சன்று லுட்டி அடிக்கலாம் என்று துடித்துக் காண்டிருந்தான். இன்னும் இரண்டு வாரம் இருந்தது. அன்று ஒரு சனிக் கிழமை சாயங்காலம், தன் மாடி ரூமில் இருந்து ஜன்னல் வழியாக ஏறிட்டுப் பார்த்துக் காண்டிருந்தான். அப்பாழுதுதான் எதிர் வீட்டில் மாட்டை மாடியில் நடந்து காண்டே படித்துக் காண்டிருந்த ஒரு இளம் கிளி தன்பட்டது.\nமோகனுக்குக் மனதில் ஒரு பாறி தட்டியது. மருத்துவக் கல்லுரியில் பல முறை சக மாணவிகளுடன் சிறிது தாராளமாகவே பழகியிருக்கிறான். ஒன்றிரண்டு பேரை ஓரளவுக்கு சுவைத்தும் இருந்திருக்கிறான். னாலும் சாந்த ஊரில் அவனுக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. மட்டுமல்ல அவ்வப்போது ஊருக்கு வரும்போது ஒரு இரட்டைவால் குருவி எதிர் வீட்டில் ஒடிக் களித்து விளையாடுவதை ஜாடை மாடையாக கவனித்திருக்கிறானே தவிர, திடீர் என்று பருவக் கன்னியாக மலர்ந்து நிற்பதை அப்பாழுதுதான் உணர்ந்தான். உடனே தன் மனதில் வசந்தம் வீசுவது போல் மோகனுக்கு இருந்தது. மனதில் ஒரு தன்பும் புத்துணர்ச்சியும் உண்டானது. ஜன்னல் கம்பியில் பிடித்தவாறு அவளையே கண் வாங்காமல் பார்த்துக் காண்டிருந்தாள்.\nஅந்தப் பைங்கிளியின் பயர் வசுமதி. வயது பதினாறு. பருவம் அடைந்து று மாதங்கள்தான் யிருந்தது. வசுமதி அந்த வீட்டில் சில ஆண்டுகளாகவே குடியிருந்தாள். தந்தை கோபால் தபால் அலுவகத்தில் மேலதிகாரியாக இருந்தார். ஒரு அண்ணன் ரவி சன்ற வருடம்தான் திருமணமாகி மனைவி லட்சுமியுடன் அந்த வீட்டில்தான் இருந்தான். இன்னும் குழந்தை பிறக்கவில்லை. தாய் அவள் சிறு வயதாக இருக்கும்போதே காலமாகிவிட்டாள். படிப்பில் சுட்டி. நல்ல வனப்பும் அழகும் பருவமலராகி பூப்படைந்ததும் இன்னும் அழகு கூடி மருகேறியது. முதல் ண்டு பி.ஏ. படித்துக் காண்டிருந்தாள். அன்று அவள் படித்துக் காண்டிருந்தபோது இரு விழிகள் தன்னைத் துளைத்துப் பார்த்துக் காண்டிருந்த உணர்வு ஏற்பட்டது. வசுமதிக்கு உடனே மனம் படபடத்தது. ஓரக்கண்களால் சுற்றிலும் நோட்டம் விட்டாள்.\nமேலும் செய்திகள் என் பெயர் ஸ்வாதி\nமாடியில் இருந்து ஒரு வட்டம் பார்த்தவுடன் அவளுக்கு புரிந்து விட்டது எதிர் வீட்டு மாடியில் இருந்து கள்ளத்தனமாக பார்த்துக் காண்டிருப்பது டாக்டர் படித்துக்காண்டிருக்கும் இளைஞன் என்பது. வசுமதியும் மோகனை சிறு வயது முதலே அவ்வப்போது பார்த்திருக்கிறாள் என்றாலும் அவ்வளவு பழக்கம் இல்லை. தாய் இல்லாமல் வளர்ந்ததாலும், எதிர் வீட்டு ஆட்கள் கொஞ்சம் பெரிய இடம் என்பதால் அவ்வளவு கலந்து பழகுவதில���லை. னாலும் அவன் பயர் மோகன் என்பதும் அவன் சென்னை மருத்துவக் கல்லுரியில் இறுதியாண்டு படித்துக் காண்டிருக்கிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். அவ்வப்போது விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது ஏதேச்சையாகப் காள்ள ஒரக்கண்களால் அவனை நோட்டம் இட்டவாறே மேலும் கீழும் நடந்தவாறே படிப்பது போல் பாசாங்கு சய்தாள்.\nமோகன் அவள் தன்னை கவனித்து விட்டாள் என்பதை அறிந்து காண்டான். அவள் பார்க்காத மாதிரி நடித்தாலும் அவளுக்கு தான் பார்த்துக் காண்டிருப்பது நன்றாகத் தெரியும் என்பது மோகனுக்கு தெளிவாகப் புரிந்தது. அவனது அனுபவத்தில் இந்த மாதிரி ஒரு பெண் செய்தால் அவள் ஓரளவுக்கு வளைந்து வருவாள் என்பதும் தெரியும். அதனால் அவன் மேலும் நன்றாக அவளை கூர்ந்து கவனித்தான்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nவசுமதி மனம் படபடக்க ஓடி மாட்டை மாடியிலிருந்து இறங்கி வீட்டின் உள்ளே சன்று விட்டாள். அவள் மனம் மிகவும் கிளர்ச்சி அடைந்திருந்தது. அதற்குக் காரணம் ஒரு ஆன் தன்னை கூர்ந்து பார்த்தது மட்டும் அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவள் தன் வாழ்க்கையில் அதுவரை காணாத ரகசியங்களை அறிந்தோ அறியாமலோ பார்த்து விட்டாள். அதிலிருந்து அவள் மனம் அலை பாய்ந்து காண்டிருந்தது. அவள் மனம் அன்றைய இரவின் நினைவுகளை அசை போட்டது. அவர்களது வீட்டில் தந்தை கோபால் சாப்பிட்டு விட்டு இரவு ஒன்பதரை மணிக்கல்லாம் துயில் காள்ளச் சென்று விடுவார். அண்ணன் ஒரு பாக்டரியில் சூபர்வைசராக வேலை பார்த்துக் காண்டிருந்தான். விடியற்காலை ஷிப்ட் என்றால் சீக்கிரமே அண்ணனும் அண்ணியும் துங்கப் போய் விடுவார்கள். இரவு ஷிப்ட் ஆனால் அண்ணன் வர நடு இரவு பன்னிரண்டு மணி கி விடும்.\nவசுமதி இரவு பத்து அல்லது பத்தரை மணிவரை படித்து விட்டுப் பிறகு உறங்கச்சல்வாள். சாதாரணமாக களைத்து துங்கி விட்டால் இரவு அண்ணன் வருவதும் செல்வதும் வசுமதிக்குத் தெரியாது. நேற்றைய முன் தினம் சாதாரணமாக படிப்பது போல் படித்து விட்டு தன் கட்டிலில் படுத்து மயங்கி விட்டாள். தந்தை தனியாக ஒரு அறையிலும் அண்ணன் அண்ணி வேறு அறையிலும் தான் துங்குவார்கள். அன்று என்னவோ வசுமதிக்கு இரவு ஒரு மணிக்குபோல் உறக்கம் கலைந்து விட்டது. அரை மணி நேரம் முன்புதான் அண்ணன் இரவு ஷிப்டிலிருந்து வீட்டிற்கு திரும்பவந்���ான் போலிருக்கிறது என்று நினைத்தவள் திரும்பிப் படுத்துக் காண்டாள். பாதி துக்கத்தில் அண்ணி சாப்பாட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்ததும் பிறகு அவர்கள் இருவரும் படுக்க அவர்கள் அறைக்குச் சென்றதும் வசுமதிக்கு அறை குறையாகத் தென்பட்டது. என்னவோ தெரியவில்லை அன்று வசுமதிக்கு உறக்கம் கலைந்து விட்டது.\nமேலும் செய்திகள் காதல் மயக்கம்\nதிடீர் என்று நன்றாக விழித்துக் காண்டாள். பக்கத்தில் இருந்த மேசையில் இருந்த சம்பில் இருந்து தண்ணீர் குடிக்க முற்பட்ட வசுமதிக்கு பக்கத்து அறையில் அண்ணனும் அண்ணியும் கிசு கிசுப்பது மல்லிய குரலில் கேட்டது. அவள் மனம் குறு குறுப்புடன் எழுந்து உட்கார்ந்தாள்.\nஅவர்களது அறையில் இன்னும் லைட் எரிந்து காண்டிருந்தது. இரவு வெகு நேரம் ஆகிவிட்டதனாலோ என்னவோ எல்லா ஜன்னலையும் மூடி கொக்கி போட அண்ணி மறந்து விட்டாள் போல இருக்கிறது என்று எண்ணிக் காண்டு பாதி திறந்திருந்த ஜன்னல் வழியாக வசுமதி எட்டிப் பார்த்தாள். அவளது மார்பு பட படத்தது. எட்டிப் பார்த்தவளுக்கு அவள் கண்ட காட்சியைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது.\nஉள்ளே அண்ணன் ரவி வெற்றுடம்புடன் லுங்கி மாத்திரம் அணிந்து கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அவன் முன் அண்ணி நாணத்துடன் நின்றவாறே “லைட்டை அணைத்து விடலாம்” என்று சிணுங்கலுடன் கிசு கிசுத்தாள். அண்ணன் ரவி அண்ணியை சேர்த்து அணைத்தவாறே அவள் மார்பினில் முகம் புதைத்து, “சிறிது நேரம் உன்னை அணைத்து விட்டு பின் லைட்டை அணைக்கலாம்” என்று கூறியவாறே அண்ணி லட்சுமியின் புடவையை உருவி அவிழ்த்து தரையில் போட்டான். வசுமதிக்கு இந்தக் காட்சியைக் கண்டவுடன் நஞ்சுக்குள் சம்மட்டியால் அடிப்பது போல் பட் பட் என்று இருந்தது. ஆனாலும் திகைப்புடன் முற்றிலும் விழிப்பு வர ஜன்னல் வழியாக தன் கூரிய விழிகளால் அவர்களது தாம்பத்திய நாடகத்தை கவனிக்க விழைந்தாள்.\nஅண்ணி லட்சுமி தன் சிவப்பு நிற ஜாக்கட்டும் வெள்ளை நிற உள் பாவாடையும் மாத்திரம் அணிந்து அண்ணன் முன்பு நாணத்துடன் நிற்பதைப் பார்த்து வசுமதிக்கு துணுக் என்றிருந்தது. அண்ணியின் மார்பகங்கள் முழுமையடைந்து மாங்கனிகள் போல புடைத்து நிற்பதைப் பார்த்து அண்ணன் சையாக அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக்காண்டிருந்தான். “போதும் பார்த்தது” என்றவாறே விளக்கை அணைக்க முற்பட்ட லட்சுமியின் கையைப் பிடித்த ரவி அவளைக் கட்டிலில் சாய்த்து படுக்க வைத்தான். திருமணமாக ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விட்டபோதிலும் அவர்களது சை மோகம் இன்னும் சூடு தணியாமல் இருந்தது. “லட்சுமி எனக்கு உன்னை முழுவதுமாகப் பார்க்க வேண்டும்” என்று கூறியவாறே அவளது ரவிக்கையின் காக்கிகளை அவிழ்க்க தாடங்கினான். “அதுதான் தினமும் பார்க்கிறீர்களே” என்று சிணுங்கிய லட்சுமி முகத்தைக் கைகளால் பொத்திக் காண்டாள்.\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590544", "date_download": "2020-07-10T03:18:56Z", "digest": "sha1:A6W6CBPQDQTVRJLVHRS4L6KYEOBSEHNW", "length": 7865, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "21 more Corona people in the last 24 hours in Thiruvannamalai... | திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வந்த 13 பேர், மும்பையில் இருந்து வந்த 5 பேர் உட்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்\nபணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை\nகுப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி சேமித்த பணத்தை தரமறுத்து அலைக்கழித்த வங்கி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nநிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணி தொடங்கியதா கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது தொலைக்காட்சி வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் மேலும் 3 போலீசார் அடைப்பு: எஸ்ஐ உள்பட இருவருக்கு ஜிஹெச்சில் சிகிச்சை\nகாதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவிப்பு இ-பாஸ் இல்லாமல் தடைகளை தாண்டி வந்த சென்னை இளைஞர்: இருவரும் திருவண்ணாமலை முகாமில் அனுமதி\nசிறப்பு விமானத்தில் 1.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்\nகொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிருப்தி\n× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Thane/cardealers", "date_download": "2020-07-10T04:43:27Z", "digest": "sha1:Y4MYKDTMS7YI6EEG3BI7IZYFJFFU7CTF", "length": 7978, "nlines": 162, "source_domain": "tamil.cardekho.com", "title": "தானே உள்ள 4 ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா தானே இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை தானே இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து தானே இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் தானே இங்கே கிளிக் செய்\nஹால்மார்க் ஹோண்டா survey no 412, ஆர் டி ஆஷர் கலவை, main roadroad, no 27, வேகல் industrial estate-thane west, எதிரில். ஹீமோ பார்மா நிறுவனம், தானே, 400604\nரீஜண்ட் ஹோண்டா unit 4 தரைத்தளம், பிவான்டி, ஏடி kongaon, ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப் அருகில், தானே, 400612\nரீஜண்ட் ஹோண்டா plot no. 1, மோகன் மில் கலவை, கோட்பந்தர் சாலை, next க்கு r.mall, தானே, 400607\nரீஜண்ட் ஹோண்டா unit 2, பிவாண்டி கல்யாண் சாலை, bhoomi தொழிற்பேட்டை, தானே, 421302\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nUnit 4 தரைத்தளம், பிவான்டி, ஏடி Kongaon, ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப் அருகில், தானே, மகாராஷ்டிரா 400612\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No. 1, மோகன் மில் கலவை, கோட்பந்தர் சாலை, Next க்கு R.Mall, தானே, மகாராஷ்டிரா 400607\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nUnit 2, பிவாண்டி கல்யாண் சாலை, Bhoomi தொழிற்பேட்டை, தானே, மகாராஷ்டிரா 421302\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-gypsy/service-cost.htm", "date_download": "2020-07-10T04:24:41Z", "digest": "sha1:HAK2P6PRJ4PSJRNA46V553S26YJCVBCM", "length": 8817, "nlines": 209, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி கிப்ஸய் சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி கிப்ஸய்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி கிப்ஸய்சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nமாருதி கிப்ஸய் பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nமாருதி கிப்ஸய் சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு மாருதி கிப்ஸய் ஆக 6 ஆண்டுகளுக்கு ரூபாய் 19,065. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ., second சேவைக்கு பிறகு 5000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 10000 கி.மீ. ச��லவு இலவசம்.\nமாருதி கிப்ஸய் சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 6 ஆண்டை இல் மாருதி கிப்ஸய் Rs. 19,065\nமாருதி கிப்ஸய் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிப்ஸய் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிப்ஸய் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகிப்ஸய் கிங் சாஃப்ட் டாப் top bsiiCurrently Viewing\nகிப்ஸய் கிங் ஹார்ட் டாப் top bsiiCurrently Viewing\nகிப்ஸய் கிங் சாஃப்ட் டாப் top mpiCurrently Viewing\nகிப்ஸய் கிங் ஹார்ட் டாப் top mpiCurrently Viewing\nகிப்ஸய் கிங் ஹெச்டி BSIIICurrently Viewing\nகிப்ஸய் கிங் ஹெச்டி BS IVCurrently Viewing\nஎல்லா கிப்ஸய் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-grand-i10+cars+in+jaipur", "date_download": "2020-07-10T03:59:35Z", "digest": "sha1:5BJVK76DSBDEMF4N3RQSBNGFNU4JG6SP", "length": 10007, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Grand i10 in Jaipur - 21 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2017 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2018 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2016 ஹூண்டாய் Grand ஐ10 AT ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா\n2015 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2016 ஹூண்டாய் Grand ஐ10 CRDi மேக்னா\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi மேக்னா\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2015 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ் Edition\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோஹூண்டாய் elite ஐ20 ரெனால்ட் க்விட்மாருதி வாகன் ஆர்ஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4", "date_download": "2020-07-10T03:29:42Z", "digest": "sha1:XRG7KH6XDATXSI2BVGFWSD7NYTZ6M57E", "length": 17721, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nபுதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி\nபுதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி\nபுதிய மாருதி டிசையர் காரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து முன்பதிவு செய்வதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nபுதிய மாருதி டிசையர் காரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து முன்பதிவு செய்வதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nகொரோனா அச்சம்: புதிய கார்களை டீலர்கள் எப்படி சுத்தம் செய்கிறார்கள் தெரியுமா\nஇந்திய நிறுவனத்தை வழக்கால் வென்ற ஜெர்மன் நிறுவனம்... என்ன வழக்கு தெரிஞ்சா நிச்சயம்...\nடூ வீலர் விற்பனையில் வெற்றி நடைபோடும் சுசுகி.. புதிய இலக்கை...\nகொரோனா பிரச்சனையிலும் இந்தியாவை வந்தடைந்தது மாருதி ஸ்விஃப்ட்டின்...\nபேருந்து, ரயிலை நம்பி பயனில்லை\nகொரோனோ பரவும் வாய்ப்பு... ஆஸ்திரேலிய ஃபார்முலா-1 கார்...\nஹோண்டா ADV150 அட்வென்ஜெர் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன..\nஅட்டகாசமான தோற்றத்தில் புதிய ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும்...\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது...\nஅட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய...\nஹூண்டாயின் ப்ரீமியம் கார்களின் பிரிவான ஜெனிசிஸ், புதிய ஜி80 செடான் மாடலை பற்றிய...\nஉதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு...\nபின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு\nஇளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சி-யால்...\n48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்​​3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில்...\nவிரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்ற மாருதி சுசுகி ஜிம்னி கார் வேற லெவல்...\nமிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்\nமிரட்டலான தோற்றத்தில், அட்டகாசமான அம்சங்களுடன் அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட...\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்பட...\nஎன்ன ஆனாலும் இது குப்புற சாயாது\nமும்பை காவல்துறையில் செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன....\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா...\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதி உதவியை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம்...\nசெம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை...\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு...\nசத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:38:53Z", "digest": "sha1:S3TDELO3TRE4RL6KWISPG5BNL5XB6ILR", "length": 7553, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தாத்தூர் அய்யனார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்தாத்தூர் அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், சித்தாத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2017, 23:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xernt.com/helical-worm-geared-motors-series-speed-reducer-jie-gear-mm.html", "date_download": "2020-07-10T03:36:53Z", "digest": "sha1:NZ5OB7BRZ3AD545Q52K76YFEJSSPTBCK", "length": 18134, "nlines": 114, "source_domain": "ta.xernt.com", "title": "ஹெலிகல் புழு மோட்டார்கள் தொடர் வேக ரீயூயர் ஜீ கியர் மிமீ மிமீ - Xernt.com", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஹெலிகல் புழு மோட்டார்கள் தொடர் வேக ரீயூயர் ஜீ கியர் மிமீ\nஹெலிகல் புழு மோட்டார்கள் தொடர் வேக ரீயூயர் ஜீ கியர் மிமீ\nஉள்ளீடு வேகம்: 1440r / min\nவெளியீடு வேகம்: 0.08-360ஆம் / நிமி\n1. அனைத்து தயாரிப்புகளும் ஒரு மட்டு, உகந்த வடிவமைப்பு கருத்தை பின்பற்றுகின்றன, வரையறுக்கப்பட்ட உறுப்பு பகுப்பாய்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, வடிவமைப்புகளின் மேம்பட்ட இயல்பை உறுதி செய்வதற்காக தனித்துவமான குறைந்த-சத்தம் கியர் டூல் சுயவிவர வடிவமைப்பு ஏற்படுகின்றன.\n2. ஃபைன் டிரான்ஸ்மிஷன் ரேசிங் தர, மில்லியன் கணக்கான பல்வேறு வகையான கலவை, பயனர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.\n3. உற்பத்தித் தேர்வு இருந்து கடுமையான செயல்முறை, கடுமையான மற்றும் துல்லியமான வீட்டு நடிப்பு, அழகான கண்ணோட்டம் மற்றும் வலுவான, carburizing மற்றும் கடினப்படுத்துதல் கியர், நீடித்த மற்றும் நீடித்த பயன்பாடு.\n4. உயர் துல்லியம் மற்றும் பொருட்களை இலவச பராமரிப்பு உணர செயல்முறைப்படுத்த FMC நெகிழ்வான உற்பத்தி அலகு பயன்படுத்தவும்.\n5. ஆங்கர் நிறுவல், flange மற்றும் முறுக்குவிசை கையாளுதல் இயந்திரங்கள்.\n6. சாலிட் ஷாஃப்ட், வெற்று ஷாஃப்ட் வெளியீடு முறை, மற்றும் ஒரு ஒற்றை பிணைப்பு, ஸ்பிளின் அல்லது பூட்டு தட்டு இணைப்பு ஒன்றைத் தேர்வு செய்யலாம்.\nதயாரிப்புகளின் நிறங்கள் தரமான வண்ணம், பட வண்ணம் மற்றும் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. JIE சிறப்பு வண்ண \"நட்சத்திர ரெட்\" திட்டத்தின் \"டைட்டானியம் சாம்பல்\" கலவையுடன் இமேஜ் வண்ணம். பிரதான பிராண்ட் பதவிக்கு \"டைட்டானியம் சாம்பல்\" க்கான நிலையான வண்ணம். இந்த வண்ணம் நடுத்தர வண்ணம், பல்வேறு வகையான பயன்பாட்டு காட்சிகளை ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்த ரீயூசர் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துகிறது.\nநாம் தயாரிப்பு விருப்பத்தேர்வுகள் வண்ணத்தின் ஒரு செல்வத்தை வழங்க முடியும், விருப்ப வண்ணம் உள்ளது: சிக்னல் வெள்ளை, வானம் நீலம், நோபிலியன் பிளாக், வெர்மிலியம், சாம்பல். வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான தயாரிப்பு நிறத்தின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.\nபுதிய தயாரிப்புகள் புதிய பேக்கேஜிங் முறைகள், இன்னும் நீடித்தவை. தொகுப்பு கார் அல்லது கொள்கலன் மூலம் அனுப்ப முடியும்.\nவெவ்வேறு பேக்கேஜிங் பொருட்கள் படி, நாங்கள் அட்டைப்பெட்டி பேக்கேஜிங் மற்றும் மர பேக்கேஜிங் வேண்டும். தரமான பேக்கேஜிங் மற்றும் அச்சிடும் உள்ளடக்கம் ஆகியவை பின்வருமாறு: JIE பிராண்ட் தகவல், பாக்ஸ் விவரக்குறிப்புகள், போக்குவரத்துக் கிடங்குகள் நெறிமுறை சின்னம், தயாரிப்பு தகவல் மற்றும் தயாரிப்பு விற்பனை புள்ளி ஐகான்.\nQ1: நான் உங்கள் உற்பத்திகளை வாங்க விரும்புகிறேன், நான் எவ்வாறு பணம் செலுத்த முடியும்\nஒரு: நீங்கள் T / T (30% + 70%), எல் / சி வழியாக செலுத்தலாம்.\nQ2: நீங்கள் எவ்வாறு தரத்தை உத்தரவாதம் செய்ய முடியும்\nA: நாங்கள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் அலுவலகத்தை நிறுவினோம். எல்லா தரமான சேவைகளையும் நாங்கள் வழங்குகிறோம். பி / எல் தேதிக்கு ஒரு வருட உத்தரவாதம். தரமான சிக்கலை நீங்கள் சந்தித்தால், தயவுசெய்து சரிபார்க்க, படங்களை அல்லது வீடியோவை அனுப்பவும், மாற்றுவதற்கு உதிரி பாகங்கள் அல்லது புதிய தயாரிப்புகளை அனுப்ப நாங்கள் சத்தியம் செய்கிறோம். எங்கள் உத்தரவாதத்தில் பொருத்தமற்ற செயல்பாடு அல்லது தவறான விவரக்குறிப்பு தேர்வு ஆகியவை இல்லை.\nQ3: நாம் மாதிரிகள் மற்றும் குறிப்புகள் எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்\nஒரு: எங்களுக்கு தொடர் குறியீட்டை மின்னஞ்சல் அனுப்பலாம் (எடுத்துக்காட்டு: R தொடர் ஹெலிகல் கியர்பாக்ஸ்) அதே போல் மோட்டார் பவர், வெளியீடு வேகம் அல்லது விகிதம், சேவை காரணி அல்லது உங்கள் பயன்பாடு போன்ற தேவை விவரங்கள் ... எவ்வளவு முடிந்தவரை அதிக தரவு. நீங்கள் சில படங்கள் அல்லது வரைபடங்களை வழங்கினால், அது நன்றாக இருக்கிறது.\nQ4: நாங்கள் உங்கள் இணைய தளத்தில் என்ன எதிர்பார்க்கிறோம் எனில், நாம் என்ன செய்ய வேண்டும்\nஒரு: நாங்கள் மூன்று விருப்பங்களை வழங்குகிறோம்:\n1. நீங்கள் படங்கள், வரைபடங்கள் அல்லது விளக்கங்கள் விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம். எங்களது தரநிலை மாதிரிகள் அடிப்படையில் உங்கள் தயாரிப்புகளை வடிவமைப்போம்\n2. அவர்கள் நல்ல சந்தையில் இருந்தால் புதிய தயாரிப்புகளை உருவாக்கலாம். வெற்றிகரமாக வெற்றிகரமாக பயன்படுத்தி பல பொருட்களையும் ஏற்கனவே உருவாக்கியுள்ளோம், அதிரடி, சிமெண்ட் கன்வேயர், ஷூஸ் இயந்திரங்கள் மற்றும் பலவற்றிற்கான சிறப்பு கியர்பாக்ஸ் போன்றவை.\nQ5: தரமான சோதனைக்கான ஒவ்வொரு உருப்படியின் 1 pc ஐயும் வாங்கலாமா\nபதில்: ஆமாம், தரமான சோதனைக்கான சோதனை உத்தரவை ஏற்றுக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.\nஹெலிகல் புழு மோட்டார்கள் தொடர் வேக ரீயூயர் ஜீ கியர் மோட்டார் மோட்டார்\nதொழிற்சாலை வழங்கல் உயர் துல்லியமான ஹெலிகல் கியர்பாக்ஸ் விலை\nகன்வேயர் மற்றும் ஆலைகளுக்கு கியர்பாக்ஸுடன் சிறிய மின்சார மோட்டார்கள்\nகப் தொடர் ஹெலிக்கல் பேவ்ல் லென் கோணம் மோட்டார் கொண்டு இயங்கும் வெற்று வெளியீடு ஷாஃப்ட்\nhb வலது கோணம் வளைந்த bevel கியர் பாக்ஸ் நுழைவாயில் நெகிழ் ஐந்து 90 டிகிரி டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் வகை\n8 துருவங்களை மோட்டார் ஸ்பீடு ரிச்சக்கர் கியர்பாக்ஸ், மோட்டார் கியர்பாக்ஸ் கொண்ட மோட்டர்\nAB நெடுஞ்சாலையுடன் மோட்டார் வேகத்தை குறைப்பதற்கான இயங்குதளத்தை உருவாக்குகிறது\nசிறிய கடல் டீசல் இயந்திரம் தரமற்ற கியர்பாக்ஸ் உடன்\nவளைந்த வெளியீடு தண்டு கொண்ட வளைந்த bevel வலது கோணம் மோட்டார் ஏற்ற\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\npf-60 மாதிரி சேவையோ கோள்களின் குறைப்பு கியர்பாக்ஸ் / ரீயூசர் / கியர் குறைப்பான்\nrkfs தொடர் பெவேல் கியர் ரிவர்ஸ் டி.சி. மோட்டார் ரோபோட் கை கியர்பாக்ஸ் ரீயூசர் ஃபார் தரஜி\nஉயர் துல்லியம் nmrv வெளியீடு flange வெற்று தண்டு அல் வீட்டு புழு குறைப்பு ஹைட்ராலிக் கியர்பாக்ஸ்\nஒற்றை நிலை bwd சுழற்சியின் வேக குறைவு\nதுல்லியமான பரிமாற்ற பாகங்கள் கிரானரி கியர் பாக்ஸ் தனிபயன் கியர்பாக்ஸ்\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/snehan/videos", "date_download": "2020-07-10T02:22:27Z", "digest": "sha1:7SR7CTLSHZNCKNKAMQ6ZOLR6TH6Z5IUU", "length": 5674, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Lyricist Snehan, Latest News, Photos, Videos on Lyricist Snehan | Lyricist - Cineulagam", "raw_content": "\nகொரொனாவிற்காக வரலட்சுமி செய்த பெரும் உதவி...\nகாதல் கணவர் ரொமான்ஸ் மோடில் நடிகை பாவனா\nப்ரோமோஷனில் கலக்கும் மீடியா பாய் ரியாஸ், யோகேஸ், எந்தெந்த படங்கள் தெரியுமா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nவெளுத்து வாங்கிய சினேகன், சரமாரி கேள்விகள்\nவெளிய போனதும் first ஒரு boyfriend தேடி பிடி ஐஸ்வர்யாவுக்கு சினேகன் சொல்லும் அட்வைஸ் \nடூயட் பாடிய சினேகனுக்கு நடந்தது என்ன\nரஜினிகிட்ட இல்லாத எந்த விஷயம் கமல்ஹாசனிடம் என்னை கவர்ந்தது\nNSK ரம்யாவிற்கு சினேகன் பதிலடி: Exclusive Interview\nஎனக்காக பிக்பாஸ்ல இருந்து ஒருத்தன் வரமாட்டான்: 'மக்கள் நூலகம்' அறிமுக விழாவில் சினேகன்\nபிக் பாஸ் பிரபலங்கள் சொல்லும் மேயாத மான் படத்தின் விமர்சனம்\nஓவியா ஆர்மி எனக்கு தேவையில்லை, கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்கள் - சினேகன் ஓபன்டாக்\nபிக்பாஸ் தோல்வியால் பஸ் மறியல் செய்த ரசிகர்கள் - சினேகன் ஓபன்டாக்\nபிக்பாஸ் டைட்டிலை தவறவிட்ட சினேகன் - லேப்டாப்பை நொறுக்கிய வெறித்தனமான ரசிகரை பாருங்க\nசினேகன் இதற்குமுன் சிக்கிய சர்ச்சைகள்\nஎல்லோருக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகின்றது- சினேகன் அதிரடி\nபொது மேடையில் அனைவரின் முன்னிலையிலும் கோபப்பட்ட சினேகன்\nநெஞ்சமெல்லாம் பதறுதம்மா, உதிரம் தான் கொதிக்குதம்மா - ஜெயலலிதாவுக்காக உருகிய சினேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/01/6.html", "date_download": "2020-07-10T03:42:47Z", "digest": "sha1:G7ASBOKAWP4GT4DXL7ZBUO2LSPIW4VJ7", "length": 4745, "nlines": 51, "source_domain": "www.jaffnabbc.com", "title": "மாணிக்க கங்கையில் நிர்வாண குளியல். 6 பேர் காயம். - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » மாணிக்க கங்கையில் நிர்வாண குளியல். 6 பேர் காயம்.\nமாணிக்க கங்கையில் நிர்வாண குளியல். 6 பேர் காயம்.\nமாணிக்க கங்கையில் நிர்வாணமாக குளித்து கொண்டிருந்தவர்களால் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுளித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தில் 5 ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.\nதாக்குதல் சம்பவம் தொடர்பில் 34 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து வந்த பக்தர்களே இவ்வாறு நிர்வாணமாக குளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்��ம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110783/", "date_download": "2020-07-10T03:36:36Z", "digest": "sha1:JGA2JSPYOG2X4SKEGCGKDTJM25SQYMJR", "length": 19080, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமஷ்டி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎனது நூலான ‘சிறுகாட்டுச் சுனை’ என்ற கட்டுரைத் தொகுப்பை உங்களுக்கு அஞ்சலில் அனுப்பி இருந்தேன். கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இந்த வருடம் மார்ச் மாதம் சாரு நிவேதிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாசகர் வட்ட ஆண்டு விழா சிறப்பாக நடந்தேறியது. அதில் வெளியீடு கண்ட மூன்று நூல்களில் சிறுகாட்டுச் சுனையும் ஒன்று.\nஇந்த மின்னஞ்சலை நான் எழுதக் காரணம் இத்துடன் இணைத்துள்ள புகைப்படம். சிங்கப்பூரில் உள்ள ஒரு முருகன் ஆலயத்தின் மேற்கூரையில் இந்த ஓவியத்தைப் பார்த்தேன். பெண்களே உடலாக ஆன யானையின் மீது அம்மை அமர்ந்திருக்கும் இப்படத்தைப் பார்த்தவுடன் ஒருவித மனக்கிளர்ச்சி ஏற்பட்டது. படத்தின் கீழே ‘சமஷ்டி தத்துவம்’ என்று எழுதப்பட்டிருந்தது.\nஉங்கள் இணையப் பக்கத்தில் இந்த தத்துவத்தைப் பற்றி தேடினேன். என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. இணையத்தில் இந்தப் பதிவு கண்ணில்பட்டது.\n‘வேதாந்தப் பார்வையில், ‘சமஷ்டி, வியஷ்டி’ எனும் தத்துவங்களை அறிமுகப்படுத்திக் கொள்வோம். ஒரு தோப்பு சமஷ்டி என்றும், ஒரு தனி மரம் வியஷ்டி என்றும் உதாரணப்படுத்தலாம். சமஷ்டி என்றால் ‘ஒட்டுமொத்தமான அல்லது ஒருங்கிணைந்த நிலையில் உள்ள’ என்றும், வியஷ்டி என்றால் ‘தனியே அல்லது தனித்த நிலையில் உள்ள’ என்றும் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பூதத்தின் ஒவ்வொரு தனித்த அம்சமும் வியஷ்டி; எல்லா பூதங்களின், ஒரேவிதமான தனித்த அம்சங்களின் தொகுப்பு சமஷ்டி; எல்லா பூதங்களின் எல்லா அம்சங்களின் தொகுப்பும் சமஷ்டி.’\nஇந்த விளக்கத்தின் அடிப்படையில் அனைத்துப் பெண்களின் ஒருங்கிணைந்த நிலைதான் அம்மை என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறதா\nஉங்கள் பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.\nசமஷ்டி,வியஷ்டி ஆகிய இ��ுநிலைகள் வெவ்வேறு தத்துவ தரிசனங்களில் சின்னஞ்சிறு வேறுபாடுகளுடன் கையாளப்படுகின்றன. ஆகவே அதன் பொருள் இன்னது என ஒன்றைச் சொல்லமுடியாது. சமஷ்டி என்றால் அனைத்தும் ஒன்றான நிலை, வியஷ்டி என்றால் அனைத்துமான ஒன்று தன்னை தனியொன்றாகக் காட்டும் நிலை என்பது பொதுவான பொருள். அத்வைதத்தில் இந்த அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது இச்சொல்லெதிர்.\nதனியாகத் தோற்றமளிக்கையில் அந்த முழுமையின் இயல்புகள் அதில் இருக்குமா, ஒன்றே என்று ஆகும்போது அத்தனி இயல்புகளின் ஒட்டுமொத்தமாக அது திகழுமா என்பதெல்லாம் தத்துவார்த்தமான வினாக்கள். அவற்றுக்கு ஒவ்வொரு தத்துவமரபிலும் ஒவ்வொரு பதில்கள். அத்வைதத்தைப் பொறுத்தவரை வியஷ்டி என்னும் நிலையில் பிரம்மம் வெளிப்படுத்தும் எவ்வியல்பும் சமஷ்டி நிலையில் பிரம்மத்திற்கு உரியன அல்ல.\nசாக்த மரபில் சமஷ்டி நிலையில் அனைத்துமாகி நின்றிருக்கும் சக்தியின் அளவிறந்த தன்மை, கருணை, சீற்றம் ஆகிய குணங்கள் வியஷ்டி நிலையில் அன்னைத்தெய்வங்களாகவும் அன்னைகளாகவும் நின்றிருக்கையிலும் உண்டு. அன்னைவடிவுகள் அனைத்திலும் திகழும் அப்பண்புகளின் அளவிறந்த தன்மை, முழுமைநிலைதான் வியஷ்டிநிலையில் உள்ள பராசக்தி.\nநீங்கள் சுட்டிய படம் மிக ஆர்வமூட்டுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த விளக்கம்தான் சாக்தத்தின் தரிசனம் என நினைக்கிறேன். எது பெண் என்றும் அன்னை என்றும் இங்கே கோடானுகோடியாக வெளிப்படுகிறதோ அதன் ஒட்டுமொத்தமுழுமை, அளவிலாத் தோற்றமே பராசக்தி\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41\nகுகைகளின் வழியே - 10\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/neethimandrangalum-valakku-nadaimuraigalum-10012593", "date_download": "2020-07-10T02:22:33Z", "digest": "sha1:N27VXB2OJ7QPMWDFMDVGO5B73KHCA2BJ", "length": 6394, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும் - புலமை வேங்கடாசலம் - தாமரை பப்ளிகேஷன்ஸ் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்பயிருக்கு வேலி எப்படியோ, அப்படிதாம் ஒரு மனிதனுக்கு நாட்டில் இருக்கும் பாதுகாப்பும் சட்டமும். அந்த சட்டத்தின் படியே அவனுடைய வாழ்வாதாரமானது மகிழ்ச்சிப்பூர்வமாகவும், வெற்றியாகவும் அமைவதற்கு வழியைத் திறந்து கொடுக்கிறது.சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பயன்பட வே..\nஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்\nஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் ஆகியவை தலித் மக்களிடம் இருந்து எப்படி விலக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துக..\n‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையு��்’, ‘தகுதி படைத்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை எட்டாக்கனியாக்கும் நீட்’, ‘ஒப்பந்தத் தொழிலாளர் முறை முற்றி..\n50 வயதுக்குமேல் உடல் நலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tnpscexambooks.com/p/contact.html", "date_download": "2020-07-10T02:29:32Z", "digest": "sha1:LCAAXAQDEQZTWI6C5KENG5YRVTQJPVGN", "length": 1790, "nlines": 27, "source_domain": "www.tnpscexambooks.com", "title": "Contact Us", "raw_content": "\nTNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண…\nதற்கால தமிழ்நாட்டு வரலாறு - க. வெங்கடேசன்| History of Modern Tamil Nadu\nTNPSC தேர்வுகளில் உள்ள ”தமிழக வரலாறு” பாடப்பகுதியிலுள்ள, தற்கால வரலாறு…\nதமிழ் இலக்கிய வரலாறு - சி.பாலசுப்பிரமணியன்\nTNPSC குரூப் 2 /2 A புதிய பாடத்திட்டத்தில், அலகு – VIII: தமிழ்நாட்டின் வ…\nTNPSC தேர்வுகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் ”திறனறிவும் மனக்கணக்கு நுண…\nதற்கால தமிழ்நாட்டு வரலாறு - க. வெங்கடேசன்| History of Modern Tamil Nadu\nTNPSC தேர்வுகளில் உள்ள ”தமிழக வரலாறு” பாடப்பகுதியிலுள்ள, தற்கால வரலாறு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/07/01/makkal-adhikaram-saidapet-corona-relief-work-status-and-protest/", "date_download": "2020-07-10T04:14:52Z", "digest": "sha1:ZG3DDC6ZYQAEKKRR7SPMNVOCD7O4D724", "length": 30440, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "கொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிரு��்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண��லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் கொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nகொரோனா லாக்டவுன் : மனு கொடுத்தா தான் மாத்திரையே கிடைக்குது \nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் டாம்பீகமாக வெலியிடப்படுகின்றன. ஆனால் அவை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்த ஒரு அனுபவப் பதிவு. பாருங்கள்... பகிருங்கள்...\n“சென்னையில் கொரோனோ பரிசோதனைகளை தெருத்தெருவாக செய்து கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல குடும்பத்தையே நாங்கள் சோதனை செய்கிறோம், தனிமை படுத்துகிறோம். ஃபீவர் கேம்ப் நடத்துகிறோம்.”\nஇப்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் பல்வேறு அறிவிப்புகளை தினமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.\nஆனால் இத்தனை அறிவிப்புகளும் எல்லா மக்களையும் சென்று அடைந்ததா என்றால் இல்லை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கோதாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி. இப்பகுதி நிலைமை என்ன என்பது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சைதாப்பேட்டை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பூர்ணிமா விளக்குகிறார்.\n“எங்கள் பகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது எங்களுக்கு தெரிந்த வரை 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மீண்டு சிலர் வந்திருக்கிறார்கள்.\nபிரச்சனை அதுவல்ல அவ்வாறு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இங்கேயே இருக்கிறார்கள். அவர்கள் வழக்கம்போல தங்களுக்குத் தேவையான எல்லா வேலைகளையும் செய்து கொள்கிறார்கள். தண்ணீர் பிடிக்கிறார்கள், காய்கறி வாங்குகிறார்கள் மக்களோடு சகஜமாகவே இருக���கிறார்கள்.\nபாதிக்கப்பட்ட ஒரு நபரை மட்டுமே பரிசோதனை செய்து அவரின் குடும்பங்களை கண்டுகொள்ளாமல் நீங்கள் வீட்டிலேயே தனிமையாய் இருங்கள் என்று சொல்வதன் மூலம் மட்டுமே ஒரு நோயை எப்படி கட்டுப்படுத்த முடியும்\n♦ சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \n♦ நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு \nஅனைவரையும் சோதிக்க வேண்டும். குறிப்பாக யாருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதோ அவரோடு இருந்த அனைத்து தொடர்புகளையும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அவ்வாறு எந்த பரிசோதனையும் மேற்கொள்வது இல்லை.\nதொற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எந்த பொருளாதார உதவியும் செய்யாமல் வீட்டிலேயே இருங்கள் என்று சொன்னால் அவர்களால் எப்படி இருக்க முடியும் அவர்கள் தங்கள் தேவையை எப்படி பூர்த்தி செய்து கொள்வார்கள் \nஆக தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதை அரசு மேற்கொள்ளாமல் ஒரு போதும் தொற்று நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியாது.\nசைதாப்பேட்டையில் ஒரு அரசு மருத்துவமனை இருக்கிறது. இந்த கொரோனா பிரச்சினைக்கு பிறகு அவசர சிகிச்சை என்றால் மட்டுமே மருத்துவம் பார்க்கப்படுகிறது. காய்ச்சல், சளி போன்ற சாதாரண நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுவது கிடையாது. வயது முதிர்ந்தவர்கள் குறிப்பாக அதிக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்படிப்பட்ட பரிசோதனைகள் கடந்த நான்கு மாதங்களாக செய்யப்படவில்லை.\nசுகர், பி.பிக்கான மாத்திரைகள் ஜூன் மாதம் முழுக்க கொடுக்கவே இல்லை. தேவைப்பட்டால் மாத்திரையை நீங்கள் ராயப்பேட்டையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.”\nஇதையொட்டி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக பகுதி மக்களிடம் கையெழுத்து வாங்கி மனுவை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு கொடுக்கச் சென்றால் அதை வாங்குவதற்கு ‘ஒரு நாதியும் இல்லை’. “போய் மண்டல அலுவலகத்துக்கு கொடுங்கள்…” என்கிறார்கள்.\n“பொது முடக்கம் அறிவித்துவிட்டார்கள் வண்டியில் போக முடியாது என்றால் சைதாப்பேட்டையில் இருந்து கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு எப்படி போக முடியும் \nசுகாதாரத்துறை செயலாளர் மாநகராட்சி ஆணையருக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\n28.06.2020 ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியம் அவர்களை சந்தித்து மனு அளித்தோம் .அவர் மாத்திரைகளை வழங்குவதற்கும், கிருமிநாசினி தெளிப்பதற்கும், Fever camp போடுவதற்கும் ஏற்பாடுகளை செய்வதாக கூறினார் .\nஅதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் பகுதி முழுக்க கிருமிநாசினி தெளிக்கிறார்கள். சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கான சுகர், பிபி மாத்திரைகள் கொடுக்கிறார்கள் .\nஇதுபோன்று குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தா விட்டால் மோசமான தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.\nஎன்ன பண்றது… இந்த நாட்டில் மனு கொடுத்தா தான் மாத்திரையை கிடைக்குது…” என தனதுபோராட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் பூர்ணிமா.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் ���ிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nஆட்டோமேசன் வந்தால் ஆட்குறைப்பு ஏன் செய்ய வேண்டும் \nபுதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து\nஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்\nநிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி: யாரும் யோக்கியனில்லை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4425007&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=1&pi=7&wsf_ref=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%7CTab:unknown", "date_download": "2020-07-10T03:11:53Z", "digest": "sha1:RXFXE3UIB4MFESFR4HTE7X2PNWO3KUNI", "length": 11579, "nlines": 69, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கறுப்பு நிற பிகினியில் மல்லாக்கப்படுத்து.. படகை போல் மிதக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோ! -Oneindia-Filmi News-Tamil-WSFDV", "raw_content": "\nHome » திரைத் துளி\nகறுப்பு நிற பிகினியில் மல்லாக்கப்படுத்து.. படகை போல் மிதக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோ\nகார்த்தியின் சிறுத்தை உட்பட சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, யோகிபாபுவின் தர்மபிரபு படத்தில் நடித்திருந்தார். இவர், போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகியல் ரீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது இருவரும் துபாயில் வசித்து வருகின்றனர். கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இப்போது தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தாலும் வெளியே வர மக்கள் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார், நடிகை மேக்னா. அவர் கூறியிருப்பதாவது: இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முழுமையான லாக்டவுன் போல்தான் இருக்கிறது.\nமக்கள் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள். சமூக விலகலை சரியாகக் கடைபிடிக்கிறார்கள். கையுறைகளை அணிந்திருக்கிறார்கள். லாக்டவுனுக்கு முன் வீட்டை விட்டு வெளியேற நாம் தயங்கியதில்லை. ஆனால், இப்போது மளிகை சாமான்கள் வாங்குவதற்கே நீண்ட யோசனை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் அதிக நேரம், வெளியே இருக்க விரும்பவில்லை.\n���ாழ்க்கை நிச்சயமற்றதாக இருப்பதால், வெளியே அலைவது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், எல்லோரும் மாஸ்க் மற்றும் குளோஸ் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது. இனி, இது பழக்கமாகமே மாறிவிடும். இதற்கு முன் மக்கள் எங்கும் கவலையில்லாமல் சுதந்திரமாகச் சென்று வந்தார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல.\nஎல்லோரும் பயத்துடனும் கவலையுடனும் இருக்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டோம். வெளியில் சுற்றுவது சவுகரியமானது அல்ல என்பதை உணருங்கள். இந்த கடினமான யதார்த்தத்தையும் கொரோனா வைரஸின் வலிமையையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களையும் உங்கள் அருகில் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருக்க மனதளவில் தயாராக இருங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.\nசென்னை: கொரோனா வைரஸ் காரணமாக, மளிகை சாமான்கள் வாங்குவதற்கே நீண்ட யோசனை செய்ய வேண்டி இருக்கிறது என்று துபாயில் வசிக்கும் பிரபல தமிழ் நடிகை தெரிவித்துள்ளார்.\nசிம்புவின், சரவணா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், இந்தி நடிகை மேக்னா நாயுடு.\nபிரசாந்துடன் ஜாம்பவான், சரத்குமாருடன் வைத்தீஸ்வரன், டி.ராஜேந்தரின் வீராசாமி, சுந்தர்.சியின் வாடா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nகவுண்டமணி சார் பொண்ணு தீவிர சி.எஸ்.கே ரசிகை.. கிரிக்கெட்டையும் தாண்டிய பத்ரிநாத்தின் பேட்டி\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4475278&anam=Gizbot&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=3&pi=10&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-07-10T04:10:59Z", "digest": "sha1:TGB5GL4BFGCRX4ECIQBFQSLPON2A3DCF", "length": 12003, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கூகுள் மீட் மற்றும் கூகுள் டுயோ சேவைகளில் மிகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nகூகுள் மீட் மற்றும் கூகுள் டுயோ சேவைகளில் மிகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nமுதல் க்ரூப் காலிங் வசதி\nஇந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் துவங்கியது முதல் க்ரூப் காலிங் வசதி கொண்ட ஆப் வசதிகளின் எண்ணிக்கையும், க்ரூப் கால் ஆப்களின் அம்சங்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகூகுள் நிறுவனம் தனது மீட் மற்றும்\nஅதன்படி கூகுள் நிறுவனம் தனது மீட் மற்றும் டுயோ, நெஸ்ட் ஹப் மேக்ஸ் உள்ளிட்ட சேவைகளில் க்ரூப் கால் மேற்கொள்ளும்\nவசதியை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த அட்டகாச சேவைகளில் ஒரே சமயத்தில் ஒருவருடன் மட்டுமே வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும்.\nசிம்பிள் டிப்ஸ்: ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களா நீங்கள்\nஹப் மேக்ஸ் சாதனத்தின் கூகுள்\nமேலும் நெஸ்ட் ஹப் மேக்ஸ் சாதனத்தின் கூகுள் டுயோ கொண்டு வீடியோ கால் மேற்கொள்வோர் முதலில் கூகுள் டுயோ மொபைல் செயலியில் க்ரூப் ஒன்றை உருவாக்கி அதில் நபர்களை சேர்க்க வேண்டும், பின்பு இதன் ஹப் மேக்சிடம் Hey Google, make a group call என்று கூறினால், சாதனம் தானாக க்ரூப் கால் மேற்கொள்ள துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக கூகுள் டுயோ கால் அம்சம் எல்ஜி எக்ஸ்பூம் ஏஐ தின்க் டபிள்யூகே9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஜெபிஎள் லின்க் வியூ மற்றும் லெனோவோ 8 இன்ச் மற்றும் 10 இன்ச் ஸ்மார்ட் டிஸ்பிளேக்களிலும் பயன்படுத்த முடியும்.\nஇதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவையில் விரைவில் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. டீம்ஸ் சேவையில் 7*7 வடிவில் 49 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகண்ணை மூடிக்கிட்டு வாங்கும் விலையில் புதிய சியோமி ரெட்மி 9ஏ\nஇந்த புதிய அப்டேட்ட மூலம் 40-க்கும் அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறைகளில் மிக எளிமையாக ஆன்லைனில் பாடம் எடுக்க முடியும். பின்பு இந்த அம்சம் கொண்டே ஒரே திரையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உரையாட முடியும். மார்ச் மாதத்தில் உலகம் முழுக்க 18 நாடுகளில் சுமார் 25ஆயிரம் புதிய கல்வியாளர்கள் டீம்ஸ் சேவையை பயன்படுத்த துவங்க உள்ளனர்.\nஆரம்பத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை குறிவைத்து துவங்கப்பட்ட டீம்ஸ் சேவையில் தற்சமயம் ஆஃபிஸ் 365ப்ரோடக்டிவிட்டி சூட் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய சேவையாக உருவெடுத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய அம்சங்கள் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும�� உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590545", "date_download": "2020-07-10T03:09:34Z", "digest": "sha1:ZTUDLDJKY5HTXNQH3WEBJLBWIFP6M653", "length": 7862, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona to a baby girl who had surgery at a government hospital | செய்யாறு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சி���ுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெய்யாறு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா\nசெய்யாறு: செய்யாறு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உள்ள பிரசவ அறை மூடப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்\nபணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை\nகுப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி சேமித்த பணத்தை தரமறுத்து அலைக்கழித்த வங்கி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nநிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணி தொடங்கியதா கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது தொலைக்காட்சி வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் மேலும் 3 போலீசார் அடைப்பு: எஸ��ஐ உள்பட இருவருக்கு ஜிஹெச்சில் சிகிச்சை\nகாதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவிப்பு இ-பாஸ் இல்லாமல் தடைகளை தாண்டி வந்த சென்னை இளைஞர்: இருவரும் திருவண்ணாமலை முகாமில் அனுமதி\nசிறப்பு விமானத்தில் 1.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்\nகொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிருப்தி\n× RELATED பெரம்பலூர் அருகே புறவழிச்சாலையோரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591288/amp", "date_download": "2020-07-10T02:46:31Z", "digest": "sha1:3JZ6NBII4FBBGPNSSXKBN3OBMLNOY5KZ", "length": 10798, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Visit Maldives, Navy Ship, Tuticorin | மாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை | Dinakaran", "raw_content": "\nமாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை\nதூத்துக்குடி: மாலத்தீவிலிருந்து கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பலில் 700 இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த கப்பல் நாளை (7ம் தேதி) தூத்துக்குடி துறைமுகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள், பணியாற்றும் தொழிலாளர்கள் ஊரடங்கால் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மத்திய அரசு வந்தேபாரத் மூலம் மீட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள், கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டு வருகிறது.\nஆபரேஷன் சமுத்திரசேது திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2ம்தேதி இலங்கையில் இருந்து 713 பேர்களுடன் கடற்படை கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. 2வது கட்டமாக மாலத்தீவில் இருந்து 700 பேர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி நேற்று உரிய பரிசோதனைக்கு பிறகு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படை கப்பல் புறப்பட்டது.\nஇந்த கப்பல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வ.உ.சி. துறைமுக நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. பயணிகள் வந்தவுடன் உரிய பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்\nபணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை\nகுப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி சேமித்த பணத்தை தரமறுத்து அலைக்கழித்த வங்கி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nநிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணி தொடங்கியதா கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது தொலைக்காட்சி வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் மேலும் 3 போலீசார் அடைப்பு: எஸ்ஐ உள்பட இருவருக்கு ஜிஹெச்சில் சிகிச்சை\nகாதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவிப்பு இ-பாஸ் இல்லாமல் தடைகளை தாண்டி வந்த சென்னை இளைஞர்: இருவரும் திருவண்ணாமலை முகாமில் அனுமதி\nசிறப்பு விமானத்தில் 1.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்\nகொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிருப்தி\nபட்டினியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவர் மீட்பு இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு\nநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி\nசெங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேசிய உயர்மட்ட மத்திய மருத்துவ குழு திடீர் ஆய்வு\nசெங்கல்பட்டு நகர அரசு வங்கிகளில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்\nதூய்மை பணியாளர் உட்பட கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி\nதிருமழிசை சந்தையில் படுகாயங்களுடன் சேற்றிலிருந்து மீட்கப்பட்ட வாலிபர் பலி\nசமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா: 50 லட்சம் காப்பீடு செய்யகோரி ஆர்ப்பாட்டம்\nவெள்ளவேடு காவல் நிலையம் மூடல்\nமாவட்டத்தில் ஒரே நாளில் 372 பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கை 117 ஆக உயர்வு\nவிதிமீறலுக்கு கலெக்டரும் கூட காது கொடுத்து கேட்கல.. உ.பி-யில் இளம்பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்ததால் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nattumarunthu.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-07-10T02:39:21Z", "digest": "sha1:CYYG7BE5VIJWBWTA5GKX2XXG4WS7TDLL", "length": 4495, "nlines": 103, "source_domain": "nattumarunthu.com", "title": "படிகாரம் கிருமி நாசினி | NATTU MARUNTHU | NATTU MARUNTHU KADAI", "raw_content": "\nTag Archives: படிகாரம் கிருமி நாசினி\nஹாண்ட் சானிடிசர் 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே\nHerbals Benefits How to make hand sanitizer in home, How to make hand sanitizer in Tamil, படிகாரம், படிகாரம் எங்கு கிடைக்கும், படிகாரம் கிருமி நாசினி, படிகாரம் நன்மைகள், படிகாரம் மருத்துவ பயன்கள், ஹாண்ட் சானிடிசர் Ganesh@2021d Leave a Comment\nஹாண்ட் சானிடிசர் ( கை சுத்திகரிப்பான்) 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே : How to make hand sanitizer in Tamil : கைகளை சுத்தம் செய்யும் sanitizer உபயோகிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு இப்போது மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. சரியாக கிடைப்பதில்லை. இதை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்று இப்பொழுது கூறுகிறேன். முடிதிருத்தும் கடைகளிலேயே ஷேவிங் செய்த பின்னர் கல்கண்டு போன்ற ஒரு கல்லை நம் .\nஉங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள்\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1817", "date_download": "2020-07-10T02:52:59Z", "digest": "sha1:YLDRJLWZPDEJUTUTOREXTI5B35MHLQYF", "length": 13043, "nlines": 402, "source_domain": "ta.wikipedia.org", "title": "1817 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2570\nஇசுலாமிய நாட்காட்டி 1232 – 1233\nசப்பானிய நாட்காட்டி Bunka 14\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nபெப்ரவரி 12: அர்ஜெண்டீனிய மற்றும் சிலி நாட்டு தேசப்பற்று மிக்க படையினர் ஸ்பானியரைத் தோற்கடித்தனர்.\n1817 (MDCCCXVII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ��ரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nபெப்ரவரி 12 - அர்ஜெண்டீனிய மற்றும் சிலி நாட்டு தேசப்பற்று மிக்க படையினர் ஸ்பானியரைத் தோற்கடித்தனர்.\nமார்ச் 8 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.\nஏப்ரல் - இத்தாலியில் நிலநடுக்கம் இடம்பெற்றது.\nஜூன் 25 - டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் சிறைக்கைதிகளின் பெரும் கிளர்ச்சி இடம்பெற்றது.\nஆகத்து 15 - ஐக்கிய அமெரிக்காவில் அலாபாமா ஆட்சிப்பகுதி அமைக்கப்பட்டது.\nஆகத்து 23 - பண்டைய கிரேக்கத்தின் எலிக்கே நகரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 10 - மிசிசிப்பி 20 மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.\nடிசம்பர் 12 - நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.\nராயல் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டது.\nஆகத்து 24 - டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875)\nநவம்பர் 12 - பகாவுல்லா, பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892)\nவேங்கட சூரி சுவாமிகள், கருநாடக இசைக் கலைஞர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 09:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Tumkur/cardealers", "date_download": "2020-07-10T04:18:04Z", "digest": "sha1:YYKRXFX2XEXHW4J5EBF2D32N4643B7O6", "length": 5521, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "தும்கூர் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு தும்கூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை தும்கூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்��ையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து தும்கூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் தும்கூர் இங்கே கிளிக் செய்\nஹொன்னசிறி ஃபோர்டு சிரா சாலை, no 3803/10/306, தும்கூர், 572106\nசிரா சாலை, No 3803/10/306, தும்கூர், கர்நாடகா 572106\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/546620-old-lady-dies-after-being-attacked-by-man-in-isolation.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-10T04:04:39Z", "digest": "sha1:JKCIQU73XXY3ATEDFYOL6MTWVBOUHHKK", "length": 17810, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "போடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி பலி, இளைஞருக்கு சிகிச்சை | Old lady dies after being attacked by man in isolation - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி பலி, இளைஞருக்கு சிகிச்சை\nபோடியில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞரால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார்.\nஅண்மையில் இலங்கையிலிருந்து போடிக்கு வந்த இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர்.\nவீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில் திடீரென நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்தார்.\nபின்னர் தனது ஆடைகளைக் களைந்து பித்துபிடித்தவர் போல் நிர்வாணமாக சாலையில் ஓடியுள்ளார். அருகில் உள்ள பக்தசேவா தெருவிற்குள் ஓடிய அவர் வீட்டின் முன் படுத்திருந்த நாச்சியம்மாள் (90) என்ற மூதாட்டியின் கழுத்தைக் கடித்துள்ளார்.\nமூதாட்டியின் அலறலைக் கேட்ட பொதுமக்கள் இளைஞரிடமிருந்து மூதாட்டியை மீட்க முயன்று முடியாததால் அவரைத் தாக்கி மீட்டனர்.\nஇதில் மூதாட்டியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபொதுமக்கள் அந்த இளைஞரின் கை, கால்களில் கயிற்றால் கட்டி வைத்துவிட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nபோலீஸார் மணிகண்டனை மீட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதால் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இளைஞரால் தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனினிறி இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள்; புதுச்சேரி கல்வித்துறை மீது புகார்\nவிற்பனைக்கு வழியில்லாததால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கொடியிலேயே அழுகும் திராட்சைகள்\nவெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல் சரியா 144 சட்டம் என்ன சொல்கிறது 144 சட்டம் என்ன சொல்கிறது பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலாகுமா பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலாகுமா- மூத்த வழக்கறிஞர் விளக்கம்\nபொதுமக்கள் என்னென்ன நிவாரணப் பொருட்களை அரசுக்கு வழங்கலாம்\nபோடிமூதாட்டிதப்பி ஓடிய இளைஞர்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தனிமைபடுத்தப்பட்ட இளைஞர்\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள்; புதுச்சேரி கல்வித்துறை...\nவிற்பனைக்கு வழியில்லாததால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கொடியிலேயே அழுகும் திராட்சைகள்\nவெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல் சரியா 144 சட்டம் என்ன சொல்கிறது 144 சட்டம் என்ன சொல்கிறது\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வு��்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nகர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 364 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக...\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nவீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொலை: இளைஞர் வெறிச் செயல்\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவல் அதிகாரிகள் ஸ்ரீதர், ரகுகனேஷுக்கு சலுகைகள் இல்லை; சிசிடிவி...\nமதுரையில் பசுமாட்டை சரமாரியாக தாக்கிய உரிமையாளர் கைது: பசுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்க...\nகாரைக்குடியில் கிராமக் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 விஏஓ.,க்கள் சஸ்பெண்ட்\nபைலட் பயிற்சிக்காக சேமித்த பணத்தில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவும் தேனி...\nதேனியில் கரோனா நோயாளிகளுக்காக கல்லூரி விடுதிகள் சிகிச்சை பிரிவுகளாக மாற்றம்\nசென்னையில் இருந்து அதிகமானோர் தேனிக்கு குவிவதாக புகார்: தேனி-மதுரை எல்லையில் வாகன தணிக்கை மீண்டும்...\nசபரிமலையில் மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதி இல்லை\nமுதல்வர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nதனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல: கமல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/27109-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-10T03:24:25Z", "digest": "sha1:XOT5Y7ZO6XETNJK6GTHPEJZOF3UG4743", "length": 18971, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி: பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு | காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி: பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகாஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி: பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு\nகாஷ்மீரில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nமொத்தம் 87 உறுப்பின���்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 44 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 15 உறுப்பினர்களைப் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியுடனும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை களுடனும் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது.\nஇதுதொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலை வர் ஒமர் அப்துல்லாவுடன் பாஜக தலைவர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார் என்று செய்தி வெளியானது. ஆனால், அந்த தகவல்களை பாஜக பின்பு மறுத்துவிட்டது.\nநேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, “மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீத் கேட்டுக்கொண்டால், அவருக்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறோம்” என்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனிடையே, ஜம்மு காஷ் மீருக்குச் சென்ற மத்திய நிதியமைச் சர் அருண் ஜேட்லி, பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nமாநிலத்தில் ஆட்சி அமைப் பதில் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும் பொறுப்பு கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு தரப்பட்டுள்ளது.\nயார் ஆட்சி அமைத்தாலும், அதில் பாஜக முக்கிய பங்காற்றும். இந்த முறை ஆட்சியில் யார் அமர்வது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எங்களிடம் உள்ளது.\nஆட்சி அமைக்கும் விவகாரத் தில் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு ஜேட்லி கூறினார்.\nகாங்கிரஸ் மாநிலத் தலைவர் சைபுதீன் சோஸ் கூறும்போது, “ஒரே கருத்துடைய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீத்துக்கு ஆதரவு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, “பாஜகவுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்தால், அது மக்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும். எனவே, அக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முன்வர வேண்டும்” என்றார்.\nஅதே சமயம், 28 எம்.எல்.ஏ.க் களைப் பெற்றுள்ள மக்கள் ஜன நாயகக் கட்சி, தொடர்ந்து மவுன மாக இருந்து வருகிறது. அக்கட்சி யின் தலைவர் முப்தி முகமது சயீத், பாஜகவா, அல்லது காங்கிரஸா யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளார்.\nமாநிலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 4 கட்சிகளுமே எந்தவொரு முடிவுக்கும் வர முடியாமல் திணறுவதால், அங்கு புதிய ஆட்சி அமைவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாஷ்மீரில் ஆட்சிதொடர்ந்து இழுபறிபாஜகவுடன் கூட்டணிதேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nதேவஸ்தான ஊழியர்களுக்கு தொற்று அதிகரிப்பு; தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட திருப்பதி: ஒரே மணி...\nகர்நாடக எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உட்பட 5 பேருக்கு கரோனா பாதிப்பு\nதேவஸ்தான ஊழியர்களுக்கு தொற்று அதிகரிப்பு; தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட திருப்பதி: ஒரே மணி...\nகர்நாடக எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உட்பட 5 பேருக்கு கரோனா பாதிப்பு\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nகர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்: சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசின்...\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nகரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாவிட்டால் 2021-ம் ஆண்டு குளிர்காலத்தில் இந்தியாவில் நாள்தோறும் 2.87...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள்...\nஅதிகளவில் சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று: அமைச்சர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T04:26:01Z", "digest": "sha1:YLSGDPRPOHLWVTQUPL6MAMLBI5EF2P6G", "length": 9785, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தங்கமணி", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nமின் கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் தங்கமணி தகவல்\nகூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை\nகோடை காலத்துக்கு தேவையான மின்சாரம் உள்ளது: அமைச்சர் தங்கமணி தகவல்\nவரைவு மின்சார சட்டத் திருத்தத்தை முதல்வர் தடுத்து நிறுத்துவார்- மின்துறை அமைச்சர் தங்கமணி...\nஏப்.14 வரை தடையின்றி மின்சாரம்: அமைச்சர் தங்கமணி உறுதி\nஊரடங்கு: தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்; அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\n17,500 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி உயரும்; தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு...\nடாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு ஏன்- மக்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள்: அமைச்சர் தங்கமணி...\nஇலவச மின்சார இணைப்பு பெற தத்கல் திட்டத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை- பேரவையில் அமைச்சர்...\nகேங்மேன் தேர்வில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை: மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்\nதமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வேண்டும்; மீட்டர்கள் வாங்க ரூ.1200 கோடி...\n2 ஆயிரம் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T04:20:54Z", "digest": "sha1:ZYFVKTQT5RR6M6BTBB7BUQEM64WGOHME", "length": 10091, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பூமி பூஜை பாதியில் நிறுத்தம்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - பூமி பூஜை பாதியில் நிறுத்தம்\nலடாக்கின் சிந்து நதிக்கரையில் பிரதமர் நரேந்திர மோடி பூஜை\nசுஷாந்த்துக்கு அஞ்சலியாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவு: நடிகை பூமி பெட்னேகர் முடிவு\nதஞ்சாவூரில் சின்னத்திரை படப்பிடிப்பில் பணியாற்றும் ஓட்டுநருக்கு கரோனா: படப்பிடிப்பு நிறுத்தம்\nநீண்டகாலத்துக்குப் பிறகு ’சூடாமணி சூரிய கிரகணம்’; தானம், தர்ப்பணம், பிரார்த்தனை, பூஜை\nஇந்திய-சீனப் படைகள் மோதல்: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்குவது நிறுத்தம்\n’ஆன்லைனில்’ குரு வார பிரதோஷ பூஜை தரிசனம்; திருவொற்றியூர் தியாகராஜ கோயில் ஏற்பாடு\nசென்னையில் முழு ஊரடங்கு: வெள்ளித்திரை, சின்னத்திரை பணிகள் மீண்டும் நிறுத்தம்\n‘கரோனா தேவி’க்கு தினமும் பூக்களால் அர்ச்சனை; பூஜை அறையில் வைத்துக் கும்பிடும் கேரள...\nசென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு அனுமதியின்றி வந்த மணமகன் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்:...\nபூமி பூஜைப் பணி: அயோத்தியில் முறைப்படி ராமர் கோயில் கட்டும் பணி புதன்கிழமை தொடக்கம்\nகரோனா அச்சம் எதிரொலி: உயர் நீதிமன்ற கிளையில் நேரடி விசாரணை நிறுத்தம்\nநொய்யல் ஆற்றுக்கு ரூ.230 கோடியில் திட்டம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Luxman.html", "date_download": "2020-07-10T02:12:39Z", "digest": "sha1:2PMR7TVRF6DP2DM6IZ4BO3U27JDHIEG3", "length": 7327, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மகிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ��ையளிப்பு\nமகிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு\nநிலா நிலான் November 02, 2018 கொழும்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா யோசனை, சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று (02) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்குப் பின்னர் சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டது.\nஅந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில், சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மட்டுமே கையொப்பமிட்டு, கையளித்துள்ளார்.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/04/17/labour-law-in-india-diluted-for-the-favour-of-corporates/", "date_download": "2020-07-10T03:31:59Z", "digest": "sha1:FTWW4IOIPC7CBJF7CGIEI3HAX7GDHNEC", "length": 55613, "nlines": 290, "source_domain": "www.vinavu.com", "title": "தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞ���்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nஎட்டு மணி நேர வேலை கிடையாது தொழிற்சங்க உரிமைகள் கிடையாது ... இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.\nஎட்டு மணி நேர வேலை கிடையாது குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் கிடையாது நிரந்��ர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு கிடையாது\nபுதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு\nநடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை ஊதியம் குறித்த தொகுப்பு, தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு இயற்றி, அவற்றைச் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, மோடி அரசு. இவற்றுள் ஊதியம் குறித்த தொகுப்பு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அரசுத் தலைவரின் அனுமதியுடன் சட்டமாக்கப்பட்டுவிட்டது. மற்ற மூன்று தொகுப்புகளும் மக்களவையில் நிலுவையில் உள்ளன.\nமேற்குறிப்பிடப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும்பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச்சட்டங்களின் அமலாக்கம் குறித்துக் கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது.\nஇவற்றையெல்லாம் நீக்கி விட்டு, அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு அநீதி இழைக்கக்கூடிய அம்சங்களை, வழிகாட்டுதல்கள் என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. இந்த வழிகாட்டுதல்களை முதலாளிகள் மீறும்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் இத்தொகுப்பில் சொல்லப்படவில்லை. முந்தைய சட்டத்தில் கூறப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளைக் கலைக்கச் சொல்லும் இத்தொகுப்புகள், அவற்றுக்கு மாற்று குறித்துப் பேசாமல், தொழிலாளி வர்க்கத்தைக் கைவிடுகின்றன.\nஉழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் ஊதியத் தொகுப்பு\nதொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948; ஊதிய வழங்கல் சட��டம், 1936; சம ஊதியச் சட்டம், 1976 மற்றும் போனஸ் பட்டுவாடா சட்டம் 1965 என நான்கு சட்டங்கள் இருந்துவரும் இடத்தில், அவற்றுக்குப் பதிலாக ஊதியம் குறித்த தொகுப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஊதியம் குறித்தும், தொழிலாளர் நல அதிகாரிகள் குறித்தும் பல்வேறு சட்டங்களில் காணப்படும் குழப்பமான வரையறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் ஊதியம் வழங்குவதில் தற்போது உள்ள நெருக்கடிகளைப் புதிய ஊதிய தொகுப்பு நிவர்த்தி செய்யும்” என்று மைய அரசு புதிய ஊதியத் தொகுப்பை வியந்தோதுகிறது.\nஆனால், இப்புதிய ஊதியத் தொகுப்பு ஊதியம் குறித்த வரையரைகளைத் தெளிவாகக் கூறாமல், நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை வியாக்கியானம் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கு ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களையும், அதிகாரிகளையும் நீக்கியிருக்கும் இத்தொகுப்பு, அதனிடத்தில் புதிதாக எந்தவொரு அமைப்பையும் உருவாக்காமல் சூன்யமாக விட்டிருக்கிறது.\nகுறைந்தபட்ச ஊதியத்தை எதன் அடிப்படையில், எவ்வாறு நிர்ணயம் செய்வது என்ற கேள்விக்கு, தொழிலாளர்களின் திறன், வேலையின் தன்மை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழிகாட்டுகிறது இத்தொகுப்பு.\n♦ சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\n♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் \nஒரு தொழிலாளி எவ்வளவு திறமையானவர் என்பதை வைத்து அவருக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கக் கூறும் இவ்வழிகாட்டுதலைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு தொழிலாளியைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்தி, அவரது ஊதியத்தை வெட்டிவிடுவது ஆலை நிர்வாகத்திற்கு இனி எளிமையாகிவிடும்.\n1957 நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாடு சம்பள விகிதத்தைக் கணக்கிடுவதற்குப் பல்வேறு அளவுகோல்களை வகுத்துத் தந்தது. அவற்றின்படி, போதுமான அளவு ஊட்டச்சத்து, துணிகள், எரிபொருள், மின்சார வசதி, கல்வி, சுகாதாரம், முதியோர் நலன் ஆகியவற்றோடு திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட சமூகச் செலவுகள் ஆகிய அனைத்தையும் மூன்று பேருக்கு வழங்கும் விதத்தில் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது.\nமேற்சொன்ன கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் ஏழாவது சம்பளக் கமிசன் மைய அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு 18,000 ரூபாய், அதாவது நாள் ஒன்றுக்கு 600 ரூபாயைக் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், மைய அரசோ தேசியக் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 178 ரூபாய் என அடிமாட்டுக் கூலியை நிர்ணயம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியம் இரண்டு ரூபாய் மட்டுமே அதிகரித்திருப்பது குரூர நகைச்சுவையாகும்.\nஒவ்வொரு தொழில்துறைக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாறுபட்டு இருக்கும் என்றும் மைய அரசு கூறியிருப்பதால், இந்த தேசியக் குறைந்தபட்ச ஊதியமும் நாடெங்கும் ஒரே சீராக அமல்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், இவ்வூதியத்தை யார், எந்த அளவுகோலின்படி நிர்ணயம் செய்வார்கள் என்பதையும் தெளிவாகக் கூறாமல், அதனை நிர்ணயம் செய்வதை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் முடிவுக்கு விட்டுவிட்டது.\nஇதற்கு முன்பு இருந்த ஊதியச் சட்டங்களின்படித் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஊதியம் வழங்கப்படுவது குறித்து தங்களுக்குப் புகார் வந்தால், சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது தொழிலாளர் நல ஆய்வாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒருங்கிணைப்பாளர்” என்ற பொம்மை பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த ஒருங்கிணைப்பாளர் ஊதியம் குறித்து முதலாளிக்கும், தொழிலாளிக்கும் வகுப்பெடுத்துப் புரிய வைப்பாராம். நிறுவன முதலாளி ஊதியம் குறித்த நடைமுறைகளைத் தான் முறையாகப் பின்பற்றுவதாகத் தனக்குத்தானே சான்றளித்து, அந்த ஆவணத்தை இணையத்தில் பதிவேற்றினால், அதற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையைச் செய்வாராம். நேரடி ஆய்வு என்பதெல்லாம் இனிமேல் கிடையாதாம். எனில், ஒரு ரப்பர் ஸ்டாம்பிற்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற இந்த அலங்காரப் பதவிக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்\nஇதற்கு முன்பு ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக சம்பளம் வழங்கினால், அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை மட்டுமன்றி, கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ��� நடவடிக்கை எடுக்கவும் முடியும். புதிய ஊதியத் தொகுப்பில் அத்தண்டனை சட்டப்பிரிவு எவ்வித மாற்றும் இன்றி நீக்கப்பட்டுள்ளது.\nஇது போன்று ஊதியம் குறித்த பிரச்சினைகள், சர்ச்சைகளுக்காகத் தொழிலாளர்கள் இனி நீதிமன்றத்தை நாட முடியாது. அதற்கென இருந்த சட்டப்பிரிவுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதில் தொழிலாளர்கள் தங்களது தாவாக்களை இதற்கென அமைக்கப்படும் அதிகாரம் ஏதுமற்ற அமைப்புகளில் சென்று பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.\nஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்த நிறுவனம் அத்தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காமல் ஏமாற்றினால், அதனை அந்தத் தொழிலாளி வேலை செய்யும் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என வரையறுத்திருந்த முந்தைய ஊதிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்பும் கடமையும் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டது.\n♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் \n♦ பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் \nதகவல் தொழில்நுட்பத் துறையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளார்களது சம்பளத்தில் ஒரு பகுதியைச் செயல்திறன் என்ற அடிப்படையில் பிடித்துவைத்து வருகின்றன. இச்சட்டவிரோத நடைமுறையைப் புதிய ஊதிய தொகுப்பு சட்டபூர்வமாக மாற்றியிருப்பதோடு, பிற தொழில் பிரிவுகளுக்கும் இச்சுரண்டலை நீட்டித்திருக்கிறது.\nநவீன கொத்தடிமை ஆகிறது தொழிலாளி வர்க்கம்\nசங்கமாக அணி திரளும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, சட்டவிரோதக் கதவடைப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் உரிமை உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மூன்று முக்கிய தொழிற்சங்கச் சட்டங்கள் உள்ளன. அவை, தொழிற்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம், 1946 ஆகியன. இந்தச் சட்டங்கள் மூன்றும் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு கொண்டு வரப்பட்டிருக்கிறது.\nதொழிலாளர்களது சங்கம் சேரும் உரிமையை ரத்து செய்வது, நினைத்த மாத்திரத்தில் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவது அல்லது நிறுவனத்தைத் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மூடுவதற்கு அனுமதி அளிப்பது, வேலை நேர வரம்புகளை உயர்த்தவது என முதலாளிகளுக்குச் சாதகமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் இந்த நடைமுறைத் தொகுப்பு செய்து கொடுக்கிறது.\nமுதலில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் குறித்த வரையறைகள் இத்தொகுப்பில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சேவைத் துறைகளைத் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வராமல் விலக்கி வைக்கும்படி தொழிற்சாலைக்கான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், எந்தவொரு தொழில்துறையையும் சேவைத் துறை என வரையறுக்கும் அதிகாரத்தை மைய அரசிற்கு இச்சட்டத் தொகுப்பு வழங்குகிறது.\nஒரு நிறுவனத்தில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுபவரையே தொழிலாளி என வரையறுக்கிறது இத்தொகுப்பு. அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுபவர் கண்காணிப்பாளர் அல்லது மேலாளர் என வரையறுக்கப்படுவதால், அவருக்குத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் எதுவும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த 15,000 ரூபாய் ஊதியம் என்ற வரையறையைக் கூட்டவோ குறைக்கவோ மைய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வாறு 15,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் வாங்கும் அனைவரும் தொழிலாளர்களே அல்ல என்று வரையறை செய்வதன் மூலம், ஏற்கெனவே சங்கமாக அணிதிரண்டுள்ள தொழிலாளர்களைத் தொழிலாளர்களே அல்ல என்று தகுதி நீக்கம் செய்கிறது, இத்தொகுப்பு. இதன் வழியாகத் தொழிற்சங்கங்கள் அனைத்தையும் காலி செய்து முடக்குகிறது.\nபதிவாளர் என்ற அதிகாரியின் கருணை, தயவைப் பெற்றால்தான் தொழிற்சங்கத்தைச் சட்டப்படி பதிவு செய்ய முடியும் என்றவாறு காலனிய காலத்தில்கூட இல்லாத எதேச்சதிகாரத்தை இச்சட்டத் தொகுப்பு உருவாக்கியிருக்கிறது. அதாவது, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றித் தன் விருப்பப்படி ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாது பதிவாளர் மறுக்கலாம் எனக் கட்டைப் பஞ்சாயத்து அதிகாரத்தைப் பதிவாளருக்கு வழங்குகிறது, இத்தொகுப்பு. இதனால் நிர்வாகங்களுக்கு எதிரான தொழிற்சங்கங்களைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்வது இனி குதிரைக் கொம்புதான்.\nமேலும், புதிதாகத் தொழிற்சங்கம் தொடங்க குறைந்தபட்சம் 100 தொழிலாளர்கள் சங்கத்தில் இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே இருக்கும் தொழிற்சங்கங்களில் 100 தொழிலாளர்கள் இல்லையென்றால், அவர்களது ���திவு ரத்து செய்யப்படும் என்றும் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் வகையில் இத்தொகுப்பில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதொழிற்சாலைகளை முன்னறிவிப்பின்றி மூடுவதற்கான நிபந்தனைகள் இத்தொகுப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 100 தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மட்டுமே முன்னறிவிப்பின்றி மூடமுடியும் என்பதை மாற்றி, அந்த எண்ணிக்கையை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது முடிவு செய்யலாம் எனச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nகுறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு” (fixed term employment) என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன்படி, மிகுஉற்பத்தி தேவைப்படும் காலத்தில் அதிகத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தி, அத்தேவை முடிந்த பிறகு அவர்களை எந்தச் சட்டச் சிக்கலும் இன்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும். இவ்வேலைவாய்ப்பு முறை மூலம் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க விரும்பும் கார்ப்பரேட்டுகளின் கனவை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது, இத்தொகுப்பு.\nஏற்கெனவே நீம் திட்டம் மூலம் (தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம்) கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் பட்டதாரிகளை, பட்டயப் பொறியாளர்களைத் தொழிற்பழகுனர்களாக (Apperentice, Trainee) உபயோகித்து கொண்டு மொத்த ஆலையையும் இயக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇச்சட்டத் தொகுப்போ இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.\nஇவையெல்லாம் போதாதென்று 8 மணி நேரம் என்று இருந்த வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் எனக் கூட்டுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஒரு மணி நேர கூடுதல் உழைப்பு சக்தியை, திறனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக வாரிக் கொடுக்கும் அயோக்கியத்தனத்தைச் சட்டமாக்கிவிட முயலுகின்றனர்.\nபொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வர்க்கத் தட்டும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வரப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலையை நிர்ணயம் செய்யவும் கடன் தள்ளுபடியும் கோருகின்றனர். தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பு வழங்கவும், குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட்டித் தரவும் கோருகின்றனர். சிறு முதலாளிகள் ஜி.எஸ்.டி.யை நீக்கவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் கோருகின்றனர்.\nகார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் இப்பொருளாதார மந்தத்திலிருந்து மீள தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம், நிலச் சீர்திருத்தம், வங்கித் துறை சீர்திருத்தம், வரி சீர்திருத்தம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.\nபாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத மோடி அரசு, முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குத் தீயாய் வேலை செய்வதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு அம்பலப்படுத்துகிறது.\n(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)\nபிப்ரவரி மாதம் வெளியான புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையை மிகவும் தாமதமாக ஏப்ரல் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டமைக்காக மிகவும் வருந்துகிறோம். இவ்விதழில் வெளியான கட்டுரைகள் காலம் கடந்தவையாக இருப்பினும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே வெளியிடுகிறோம்.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை \nகர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் \nமோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\n‘குடியரசு’ அல்ல; கொலை அரசு\nவெற்றிவேல் செழியன் கைது: ஜேப்பியார் எச்சில் காசுக்கு வாலாட்டும் போலீசு\nமோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி – வீடியோ\nமோடி அரசின் பயங்கரவாதம் – கல்வி முதல் கறி வரை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3441", "date_download": "2020-07-10T03:59:36Z", "digest": "sha1:TL2LXC3HBDGKO6VXTKXO4YZEWOVNBEG5", "length": 11995, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அப்புத்தளையில் விமான நிலையம் அமைக்க திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகாடுகளையும் வெளிநாடுகளுக்கு கொடுக்கும் அரசாங்கம் - சம்பிக ரணவக\nதற்போதைய அரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\n இலங்கையில் இன்று 57 பேரு��்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nஅப்புத்தளையில் விமான நிலையம் அமைக்க திட்டம்\nஅப்புத்தளையில் விமான நிலையம் அமைக்க திட்டம்\nஅப்­புத்­தளை, தொட்­டு­லா­கலை பகு­தியில் உள்­ளக விமான நிலையம் ஒன்­றினை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரி­வித்தார்.\n700 மில்­லியன் ரூபா செலவில் அமைக்­கப்­ப­ட­வி­ருக்கும் விமான நிலை­யத்­திற்­கான காணி­யினை அமைச்சர் நேரில் சென்று பார்­வை­யிட்­ட­துடன் இதற்­கான சாத்­திய வள அறிக்­கை­யினை மேற்­கொள்ள சிவில் விமான சேவைகள் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது எனவும் குறிப்­பிட்டார்.\nவெளி­நாட்டு மற்றும் உள்­நாட்டு சுற்­றுலா பய­ணி­களை கவரும் வகையில் இது போன்று பல்­வேறு பிர­தே­சங்­களில் மூன்று உள்­ளக விமான நிலை­யங்­களை அமைக்க உத்­தே­சித்­தி­ருப்­ப­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார். எல்ல, பண்­டா­ர­வளை, நுவ­ரெ­லியா, பதுளை, தியத்­த­லாவை போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு சுற்­றுலா செல்லும் பய­ணி­களை இலக்கு வைத்து இங்கு விமான நிலையம் அமைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 1.2 கி.மீற்றர் நீளமும் 75 மீற்றர் அக­லமும் கொண்­ட­தாக விமான ஓடு பாதை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஉள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் பிர­தான வீதி­க­ளி­னூ­டாக செல்­வதை விட குறைந்த நேரத்தில் இலகு ரக விமானங்கள் மூலம் விரைவாக பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅப்புத்தளை விமான நிலையம் போக்­கு­வ­ரத்து சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா\nகாடுகளையும் வெளிநாடுகளுக்கு கொடுக்கும் அரசாங்கம் - சம்பிக ரணவக\nசுற்றுச் சூழலை பாதுகாப்பதாகக் கூறியே ராஜபக்ஷக்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் இலங்கையின் காடுகளை அமெரிக்காவிற்கு கொடுக்க அரசாங்கம் செயற்படுவதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2020-07-10 09:21:11 காடுகள் வெளிநாடுகள் அரசாங்கம்\nதற்போதைய அரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்��வில்லை - பிரதமர்\nநடைமுறை அரசியலமைப்பில் உள்ள ஒரு சில உறுப்புரைகள் இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை. ஆகவே அரசியலமைப்பினை மாற்றுவதற்கும், அனைவருக்கும் பொருந்தும் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கும் தற்போதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n2020-07-10 09:11:49 அரசியலமைப்பு இனங்கள் சேர்க்கவில்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 278 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.\n2020-07-10 09:05:21 எமிரேட்ஸ் BIA கட்டுநாயக்க\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nபல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவது உள்ளிட்ட அனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.\n2020-07-10 08:44:57 கடற்படை இசுறு சூரியபண்டார Navy\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nமுல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-10 08:37:11 ஐந்து வயது சிறுமி கத்தி\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_14.html?showComment=1342253764956", "date_download": "2020-07-10T03:50:45Z", "digest": "sha1:WREYJC5T5DCEXTAKCKHA274U5OFTP3VN", "length": 19255, "nlines": 207, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அம்மாவின் கோலங்கள்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஇன்று பிளாட்களில் வசிக்கும் நாம் கோலம் என்ற ஒன்றை மறந்து போய் இருப்போம் ஆனால் என்றாவது அதை ஆழமாக, அழகாக நின்று நிதானித்து பார்த்து இருகிறீர்களா ஆனால் என்றாவது அதை ஆழமாக, அழகாக நின்று நிதானி���்து பார்த்து இருகிறீர்களா நீங்கள் சிறு வயதில் வரைந்த கிறுக்கல் ஓவியத்தை ஒரு பத்து பேரிடமாவது காட்டி சந்தோசப்பட்டு, உங்களை பாராட்டிய உங்கள் அம்மா காலையில் எழுந்து சிரத்தையாக போட்ட கோலத்தை என்றாவது நீங்கள் பாராட்டி இருகிறீர்களா நீங்கள் சிறு வயதில் வரைந்த கிறுக்கல் ஓவியத்தை ஒரு பத்து பேரிடமாவது காட்டி சந்தோசப்பட்டு, உங்களை பாராட்டிய உங்கள் அம்மா காலையில் எழுந்து சிரத்தையாக போட்ட கோலத்தை என்றாவது நீங்கள் பாராட்டி இருகிறீர்களா அது உருவாகும் அழகை ரசித்து இருகிறீர்களா \nஅம்மாவிற்கு சமையல் மட்டும்தான் தெரியும் என்று நினைத்த எனக்கு அவர் எவ்வளவு கலை ஞானம் மிக்கவர் என்பது இந்த கோலத்தில் தான் தெரிந்தது. சிறு சிறு புள்ளிகளாக விறு விறுவென்று வைத்து, சர சரவென்று உருவாகும் கோலம் என்பது ஒரு டா வின்சி ஓவியத்துக்கு இணையானது இல்லையா அதில் கணக்கு, தமிழ், ஆங்கிலம், சயின்ஸ் மற்றும் ஹிஸ்டரி பாடம் எல்லாம் கலந்து இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா அதில் கணக்கு, தமிழ், ஆங்கிலம், சயின்ஸ் மற்றும் ஹிஸ்டரி பாடம் எல்லாம் கலந்து இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா புள்ளி வைத்து கோலம் போடும்போது கணக்கும், அதில் வரும் பூ, இலை, பட்டாம்பூச்சி, மான் என்ற சயின்ஸ் வஸ்துக்களும், அதை அவர் அம்மாவிடமிருந்து கற்ற ஹிஸ்டரியும், கடைசியில் \"பொங்கல் வாழ்த்து\" என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும்போது படிக்காத மேதையாக உங்கள் அம்மா தெரிவதில்லையா \nகோலம் என்பது பூமியை சிறிது அழகாக்கும் செயல் நான் திருச்சி உறையூரில் வசித்தபோது நேற்றைய இரவு கல்லும் மண்ணும் குப்பையுமாக பார்த்த அந்த தெரு, அடுத்த நாள் காலையில் ஒரு அழகான ஆர்ட் காலரியாக மாறி இருக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்வது நான் திருச்சி உறையூரில் வசித்தபோது நேற்றைய இரவு கல்லும் மண்ணும் குப்பையுமாக பார்த்த அந்த தெரு, அடுத்த நாள் காலையில் ஒரு அழகான ஆர்ட் காலரியாக மாறி இருக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்வது என் அம்மா சாணத்தை தண்ணீரில் கரைத்து தரையை சுத்தபடுத்துவார், பின்னர் அவர் புள்ளி வைக்கும்போது நான் மிகுந்த ஆர்வமாக அது என்னவாக உருவாகபோகிறது என்பதை கவனிக்க ஆரம்பிப்பேன். ஒரு புள்ளியும் கோடும் சேர்ந்து பட்டாம்பூச்சியாக, பூவாக மாறும் அதிசயம் ந���கழும், பின்னர் அதற்க்கு கலர் சேர்த்து அவர் நிமிர்ந்தால் அடுத்த நிமிடம் எல்லோரும் வந்து அதை கவனித்து \"நல்லா பண்ணியிருக்கீங்க இன்னைக்கு....உங்களுக்கு மட்டும் எப்படித்தான் அது வருதோ என் அம்மா சாணத்தை தண்ணீரில் கரைத்து தரையை சுத்தபடுத்துவார், பின்னர் அவர் புள்ளி வைக்கும்போது நான் மிகுந்த ஆர்வமாக அது என்னவாக உருவாகபோகிறது என்பதை கவனிக்க ஆரம்பிப்பேன். ஒரு புள்ளியும் கோடும் சேர்ந்து பட்டாம்பூச்சியாக, பூவாக மாறும் அதிசயம் நிகழும், பின்னர் அதற்க்கு கலர் சேர்த்து அவர் நிமிர்ந்தால் அடுத்த நிமிடம் எல்லோரும் வந்து அதை கவனித்து \"நல்லா பண்ணியிருக்கீங்க இன்னைக்கு....உங்களுக்கு மட்டும் எப்படித்தான் அது வருதோ \" என்று செல்வார்கள். பின்னர் அவர் என்னையும் அப்பாவையும் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்.\nநான் ஸ்கூலுக்கு செல்லும் போது எல்லோரும் பாராட்டிய அந்த கோலத்தை அவசரத்தில் மிதித்து செல்வேன், அப்பாவும் செல்லும் அவசரத்தில் அதை இன்னும் சிறிது அழித்துவிட்டு போவார். அம்மா எங்களை அனுப்பிவிட்டு உள்ளே செல்லும்போது அந்த கோலம் அழுது கொண்டிருக்கும், அப்போதெல்லாம் \"கடமையை செய் பலனை எதிர்பாராதே\" என்ற சொல்லுக்கு இலக்கணமாக தெரிவார் என் அம்மா. எல்லோரும் ஒரு பாராட்டை எதிர் பார்க்கின்றனர், ஆனால் இன்று வரை எனது அம்மா போட்ட கோலத்தை நான் பாராட்டியதாக எனக்கு யாபகம் இல்லை. என் தந்தையிடம் சென்று \"அம்மா போட்ட கோலத்தை என்றாவது பாராட்டி இருக்கீங்களாப்பா \" என்று கேட்ட போதுதான் அவருக்கு என் அம்மா கோலம் போடுவதே தெரியும் \" என்று கேட்ட போதுதான் அவருக்கு என் அம்மா கோலம் போடுவதே தெரியும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிச்சயம் உங்களின் அம்மா கோலம் போடும் யாபகம் வரும்...\nமார்கழி மாதம் மட்டும் கோலத்துக்கு மிகவும் ஸ்பெஷல் மற்ற எல்லா நாளும் அம்மா கோலம் போட்டாலும் மார்கழி மாதம் வந்து விட்டால் மட்டும் மண்டையை உடைத்து புது டிசைன் கண்டுபிடிப்பது, கோலத்துக்கு கலர் சேர்ப்பது, தெருவின் ஒரு இன்ச் விடாமல் கோலம் போடுவது அந்த மாதம் மட்டும் அந்த தெரு எல்லாம் பளிச்சென்று ஆனது போல இருக்கும் \nஇப்போது சொல்லுங்கள்...உங்கள் அம்மா போட்ட கோலத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது நீங்கள் யோசிக்க ஆரம்பித்தால் அதுவே இந்த பதிவி���்கு கிடைத்த வெற்றி.\nமார்கழி மாதம் நான்கு மணிக்கே எழுந்து\nமெனக்கெடும் என் தாய் சகோதரிகளை\nஞாபகப் படுத்திப் போனது பதிவு\nமூன்றாவது ஃப்ளோர் வாசலில் ஒட்டப்பட்ட\nகோலப்படத்தைப் பார்த்து சிரித்துக் கொள்கிறேன்\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nமிக்க நன்றி ரமணி அவர்களே...உங்கள் தொடர் உற்சாகம் என்னை மேலும் எழுத தூண்டுகிறது. மதுரை வரும் போது உங்களை சந்திக்க ஆர்வமாய் உள்ளேன்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்மி)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமசாமி\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்றே)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+S.+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-10T03:15:31Z", "digest": "sha1:KLAPM44CPHKTI3ASINMYWCGLDAGVYB6J", "length": 24846, "nlines": 402, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: லயன் S. சீனிவாசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: லயன் S. சீனிவாசன்\nநீரிழிவு நோய்க் கட்டுப்பாடு - Neerizhivu Noi Kattupadu\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : தமிழில்: லயன் S. சீனிவாசன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவிற்பனை செய்ய ஆரம்பியுங்கள் - Virpanai seiya arampiyungal\nதொடங்குவது எளிதுதான். அமேசான், ப்ளிப்கார்ட், ஷாப்பிபை அல்லது உங்களுக்கு என்று பிரத்தியேக இணையம் நிறுவியோ கூட செய்யலாம்.ஆனால் வெற்றி பெற ஒரு திட்டம் தேவை. அதை நிறைவு செய்த பின் தொடங்குவது பற்றி சிந்தியுங்கள். விற்பனை செய்யும் பொருள், அதை விளம்பரம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : தமிழில்: லயன் S. சீனிவாசன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nS. சுந்தர சீனிவாசன் - - (1)\ns. சுந்தரசீனிவாசன் - - (1)\nஅ. சீனிவாச��் - - (1)\nஅநுத்தமா சீனிவாசன் - - (1)\nஅருட்கவி அரங்க சீனிவாசன் - - (4)\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஆர்.ஆர். சீனிவாசன் - - (2)\nஇர. சீனிவாசன் - - (2)\nஇரா. சீனிவாசன் - - (2)\nஇரா.சீனிவாசன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nஎஸ். சீனிவாசன் - - (2)\nஎஸ். சுந்தர சீனிவாசன் - - (11)\nஏ. சீனிவாசன் - - (2)\nக.சீனிவாசன் - - (1)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகி. சீனிவாசன் - - (1)\nகு.ச.சீனிவாசன் - - (1)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nச.சீனிவாசன் - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nசி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே - - (1)\nசி.பெ. சீனிவாசன் - - (1)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசீனிவாசன் ஶ்ரீ - - (1)\nசுந்தர சீனிவாசன் - - (1)\nசெ. சீனிவாசன் - - (2)\nசேலம் சீனிவாசன் - - (1)\nசோ. சீனிவாசன் - - (3)\nஜயதேவ் சீனிவாசன் - - (1)\nடாக்டர் அரங்க சீனிவாசன் - - (1)\nடாக்டர் ரா. சீனிவாசன் - - (4)\nடாக்டர். ஏ.வி. சீனிவாசன் - - (1)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nதா. சீனிவாசன் - - (1)\nந.சோ.சீனிவாசன் - - (1)\nநம் சீனிவாசன் (மூன்று தொகுதிகள்) - - (1)\nநளினி சீனிவாசன் - - (1)\nபா. சீனிவாசன், சுசிலா சீனிவாசன் - - (1)\nபி. சீனிவாசன் - - (3)\nபின்னத்தூர் வெ. சீனிவாசன் - - (1)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nம.பெ. சீனிவாசன் - - (2)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nமு.சீனிவாசன் - - (1)\nமுக்தா சீனிவாசன் - - (1)\nமுக்தா.சீனிவாசன் - - (22)\nமுனைவர் ச.பொ. சீனிவாசன் - - (1)\nர. சீனிவாசன் - - (1)\nரங்கவாசன் பி. சீனிவாசன் - - (1)\nரா. சீனிவாசன் - - (2)\nரா.சீனிவாசன் - - (1)\nராஜலட்சுமி சீனிவாசன் - - (1)\nலயன் சீனிவாசன் - - (1)\nலயன்.M. சீனிவாசன் - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nவே. சீனிவாசன் - - (1)\nவேணுசீனிவாசன் - - (8)\nவைத்தியர் மே. சீனிவாசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத���து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகௌ, மைக்கேல் பார, சி மணி கவிதைகள், ரசவாதி, தமிழ் வரலாறு, எஸ்.எம்.வடிவேல் பண்டாரம், Mayakkam, ராஜமோகன், panbugal, கொடி மரத்தின், திரைச், P. அழகியநாதன், ethir kaalam, காதல்கள், காமாட்\nசிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji\nதமிழ் உரைநடை பாகம் 1 -\nஎப்போதும் பெண் - Eppothum Pen\nநால்வர் நான்மணி மாலை -\nஅறிவியல் முனைவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் -\nதிருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு -\nஃபீனிக்ஸ் அறிவியல் நாடகங்கள் -\nநோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia\nதேரும் போரும் (பாண்டியநாட்டு போர்க்குடியினர் வரலாறும் பண்பாடும்) - Therum Porum (Pandiyanaatu Poarkudiyinar Varalaarum Panpaadum)\nபேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo\nஅமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4 -\nஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா - Angilayerhal Illatha Indiaya\n இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/sep-23-2019-tamil-calendar/", "date_download": "2020-07-10T02:53:45Z", "digest": "sha1:4EM6XCGRHGYHRCYIT6377OSLMEK5MVOZ", "length": 6112, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "புரட்டாசி 6 | புரட்டாசி 6 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – புரட்டாசி 6\nஆங்கில தேதி – செப்டம்பர் 23\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :பகல் 01:50 PM வரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :காலை 07:49 AM வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.\nசந்திராஷ்டமம் :கேட்டை – மூலம்\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/the-chennai-iit-student-suicide-issue-mj-225705.html", "date_download": "2020-07-10T02:36:45Z", "digest": "sha1:PC6554KB5PEY6MDMFWOUL6JGURC7GWMN", "length": 15336, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் நீதிமன்றத்தை நாடுகிறது காவல்துறை– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் நீதிமன்றத்தை நாடுகிறது காவல்துறை\nசென்னை ஐஐடியில் படித்துவந்த தனது மகளின் மரணத்திற்கு, பேராசியர்களின் துன்புறுத்தல் காரணம் என்று கேரள மாணவியின் தந்தை பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார். மாணவி செல்போனில் எழுதியதாக சொல்லப்படும் குறிப்பை தந்தை வெளியிட்டுள்ளார்.\nசென்னை ஐஐடியில் படித்துவந்த தனது மகளின் மரணத்திற்கு, பேராசியர்களின் துன்புறுத்தல் காரணம் என்று கேரள மாணவியின் தந்தை பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார். மாணவி செல்போனில் எழுதியதாக சொல்லப்படும் குறிப்பை தந்தை வெளியிட்டுள்ளார்.\n2000 தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நடிகை வரலட்சுமி\nபடிக்க அமெரிக்கா சென்ற மாணவர்களுக்கு சிக்கல் - தயாநிதிமாறன் கடிதம்\nஅதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் குணமாகி வீடு திரும்பினார்\nசிறையில் உள்ள வெளிநாட்டு முஸ்லிம்களை சொந்த நாட்டுக்கு அனுப்புக - வைகோ\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு மூடல்\nநாகை மீனவருக்கு சிக்கிய 250 கிலோ எடையுள்ள 'ஏ' ரக மீன்\nஓபிசி கிரீமிலேயர் முறைக்கு திருமாவளவன் எதிர்ப்பு\nசெவிலியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார்\nகொரோனோ - சென்னையில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு\nசாத்தான்குளம் வழக்கில் களமிறங்கும் சிபிஐ... அடுத்தடுத்து நடக்கப் போவது\n2000 தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நடிகை வரலட்சுமி\nபடிக்க அமெரிக்கா சென்ற மாணவர்களுக்கு சிக்கல் - தயாநிதிமாறன் கடிதம்\nஅதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் குணமாகி வீடு திரும்பினார்\nசிறையில் உள்ள வெளிநாட்டு முஸ்லிம்களை சொந்த நாட்டுக்கு அனுப்புக - வைகோ\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு மூடல்\nநாகை மீனவருக்கு சிக்கிய 250 கிலோ எடை���ுள்ள 'ஏ' ரக மீன்\nஓபிசி கிரீமிலேயர் முறைக்கு திருமாவளவன் எதிர்ப்பு\nசெவிலியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார்\nகொரோனோ - சென்னையில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு\nசாத்தான்குளம் வழக்கில் களமிறங்கும் சிபிஐ... அடுத்தடுத்து நடக்கப் போவது\nதன்னார்வ மாணவிக்கு காதல் தொல்லை... சிக்கிய மாநகராட்சி ஊழியர்\nஒரு இறப்பும் இல்லை - பலன்தரும் சித்த மருத்துவம்\n - சென்னையில் உயிரிழப்புகள் எத்தனை\nபட்டியலின வெளியேற்றத்தால் கலவரம் ஏற்பட வாய்ப்பு\nசிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம் - மக்கள் எதிர்ப்பு\n\"விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்\"\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சீரமைக்கும் பணிகள் தீவிரம்\nமாணவியிடம் காதல் ரசம் சொட்டப் பேசிய மாநகராட்சி உதவி பொறியாளர்\nதொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகள்\nபுதிய தொற்றுக்கள் குறைந்து வரும் நிலையில் உயர்ந்த இறப்பு விகிதம்\nசென்னை ஐஐடி & சிறுகுறு தொழில் கூட்டமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்\nநளினி, முருகன் வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம்...\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் புதிய ஆவின் மோர்\nமது அருந்த மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை...\nதமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எத்தனை\n உண்மை நிலவரம் குறித்து அரசு விரைவில் விளக்கும்...\nமருத்துவர்களின் குழப்பத்தால் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் பீதி\nசென்னை ரிச்சி தெரு கடைகள் திறக்க புதிய ஏற்பாடு\n62 முறை டயாலிசிஸ் செய்த இளைஞருக்கு கொரோனா குணமானது எப்படி\nகோவில்பட்டி அருகே கொய்யா பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை\nகோ ஏர் நிறுவன 86 ஒப்பந்த ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம்\nமின்கட்டணம் விஷயத்தில் மனிதநேயம் இல்லாமல் செயல்படுகிறது\nஅகழாய்வில் இரு குழந்தைகளின் முழு உருவ எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் அதிகரிக்கும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை\nவிசாரணையில் இறங்கியது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகுடலிறக்க அபாயம் கர்ப்பிணிகளுக்கு அதிகம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டி\nகாங்கிரஸ் இடைக்கா��த் தலைவராக சோனியா காந்தி நீடிக்க வாய்ப்பு\nசமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\nசுயாதீனக் குழுவை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்..\nமனைவியை பழிதீர்க்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nரிலையன்ஸ் - பிபி இணைந்து அறிமுகப்படுத்தும் ‘ஜியோ - பிபி’ பிராண்ட்\nமாவட்டங்களை மிரட்டும் கொரோனா பாதிப்பு\nENG vs WI | ஹோல்டர் பந்துவீச்சில் சரணடைந்தது இங்கிலாந்து அணி..\nதூர்தர்ஷனைத் தவிர அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகொரோனா தொற்று குறித்த அணுகுமுறையில், தன் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய சுயாதீனக்குழுவை அறிவித்தது WHO\nஇரண்டு நாட்களாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று: சமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2017/09/07/Thiurkondecchuram-temple", "date_download": "2020-07-10T02:58:27Z", "digest": "sha1:UX54BVBUYIBJ4AL2LV7AGPY6DPTNNTBO", "length": 35091, "nlines": 193, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Thiurkondecchuram temple", "raw_content": "\nஅவதார தின நினைவாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பஞ்சகம்\nசாரதா மடம் & தஞ்சாவூர்\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*பாடல் பெற்ற சிவ தல தொடர். 90.*\n*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........)\nதிருக்கொண்டீச்சரம். (மக்கள் வழக்கில் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்கி வருகிறார்கள்.)\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.\n*தல விருட்சம்:* வில்வம், இலவம்.\n*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.\nநன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் மூன்று கி.மி. தொலைவில் முடிகொன்டான் ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.\nநாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் \"தூத்துகுடி நிறுத்தம்\"” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள கோயிலை அடையலாம்.\nதினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.\nT.K.வெங்கடேச குருக்கள், கைபேசி: 94430 38854 ,\n*கோவில் அமைப்பு:* இவ்வாலயத்திற்கு சென்று ஆலயத்துக்கு பிரவேசித்தபோது, இராஜகோபுரமில்லாது கண்டு மனசுக்கு என்னவோ போலிருந்தது.\nஏனென்றால் ஒவ்வொரு ஆலயத்துக்கும் சென்று நுழையும்போது, முதலில் நம் கண்கள் கோபுயத்தைத் தேடும், சிரம்மேல் கைகுவிக்க மனம் சொல்லும்.\nகோபுரத் தரிசனம் இல்லாதது எதையோ ஒரு சுமையை இழந்து விட்டது போன்ற ஒரு உணர்வு தெரிந்தது அவ்வளவுதான்.\nஉள் புதுகையில், ஆலயத்தைச் சுற்றி மூன்று புறமும் நீர் நிறைந்த அகழியால் சூழப்பட்டிருந்தது.\nஇந்த அகழியே க்ஷீரதீர்த்தம் எனப்படுகிறது.\nஅடுத்து ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள் நுழைந்தோம். முகப்பு வாயிலின் மேலாக பசு ஒன்று சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் ஒன்றை உருவாக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.\nவாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். முதலாவதாக கொடிமரத்து விநாயகரைக் கண்டு விட்டோம். விடுவோமா...வழக்கமான காதைத் திருத்துதல், தோப்புக்கரணமிடுதல் போன்றவைகளை அவரிடம் செலுத்தி, மேலும் உள் சென்று ஆலயத் தொழுகை செய்து கொள்ள அனுமதி வேண்டிக் கொண்டோம்.\nவிநாயகருக்கு அடுத்ததாக இருந்த பலிபீடத்தருகே வந்து அதன் முன்பு நின்று இதற்கும் வழக்கம்போல நம் ஆணவத்தை, பலியிடுதலை செய்வித்து நகர்ந்தோம்.\nபோன தடவை ஆலயமொன்றுக்கு சென்று பலிபீடத்தில் ஆவணமலத்தை பலியிட்டு விட்டு வந்த பிறகு, இப்போது இந்த ஆலயம் வரும் வரை, நம் எண்ணத்துள் எந்த ஒரு ஆணவமலமும் எழுந்ததாய் எண்ணமில்லை.\n\" பலிபீடத்தில் ஆணவத்தை பலியிடுவதென்பது வழக்கமாகக் கொண்டுவிட்டோம்.\nஆணவமலம் இல்லையென்பதற்காக, பலிபீடத்தை பிரிந்தொதுங்கிப் போய்விடக் கூடாதே எனவேதான் பலிபீடத்தில் மும் நம் சரணாகதியை செலுத்தி நகர்ந்தோம்.\nஅடுத்து நந்தி மண்டபம் இருந்தது...... *(என்ன நந்தி வணக்கத்தையும் சரணமாகச் சொல்லப் போகிறீர்களா எனக்கு கேட்கத் தோனுமே\n. ஒவ்வொரு முறையும் ஆலயம் சென்று எல்லாத் திக்கிலும், எல்லாரையும் வணங்கி வருவதில்லையா\nபோனதடவை இவ்வாலத்திற்கு வந்திருந்தபோது எல்லாவற்றையும் வணங்கினோமே\" ..... ஆதலால் இந்தத் தடவை மூலவரை மட்டும் பார்த்து விட்டு வந்திரலாம் என்றா செய்கிறோம்.. அனைத்தையும் திரும்ப வணங்கித்தானே வருகிறோம்.\nஅதுபோலதான் இந்த ஆலயப் பிரவேச சரணத்தை ஓயாமல் எழுதுகிறேன். கொஞ்சம் எரிச்சல் போலதானிருக்கும் உங்களுக்கு. அப்படி ஏதாவது எரிச்சல் இருப்பின் அடியார்கள் மன்னிக்கவும்\nஅடுத்தான இரண்டாம் வாயிலைக் கடந்து உள்ளே சென்றோம்.\nவெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் இருக்க தொடர்ச்சியாக அனைவரையும் வணங்கிப் பணிந்தெழுந்தோம்.\nபொதுவாக பாடல் பெற்ற அனேக தலங்களில் சிவன் சுயம்பு மூர்த்தியாகத்தான் அருள்பாலிப்பார்.\nஅதேபோன்றுதான் இத்தலத்திலும் ஈசன் சுயம்புவாக எழுந்தருளி கருணைகளை நம்மிடம் வழங்குவதற்கு இருபத்து நான்கு மணிநேரமும் எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறார்.\nகருணையை கொடுப்பதற்கு அவர் கருவறையில் எந்நேரமும் காத்திருக்கிறார்.\nநமக்குத்தான் நிறைய வேலை இருக்கிறது, நிறைய சம்பாதிக்க ஆசை இருக்கிறது, அவர் கருணையை பெற்றுச் செல்ல மெனக்கிடுவதில்லை.\nஇருபத்தைந்து வருடங்களுக்கு முன்னெல்லாம் ஆலயம் வெறுமனே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலபேர்கள் சென்று வருவார்கள்.\nஇப்பொதெல்லாம் அப்படியில்லை. வழிபாட்டுக்கு கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.\nஅடி, வலி, வந்திருக்கும் போல....ஓடு...ஓடு...என்று கோயிலுக்கு ஓடி ஓடி வருகிறோம். நானும் ஒரு சமயம் அப்படித்தான் இருந்தேன்.\n*அடி-க்கும், வலி-க்கும் விலையில்லா மருந்து நமக்கு அவன்தானே\nஎனக்கொரு ஈசியான ஒரு பிரிவுபகாரம் இருக்கிறது. என்னுடைய பணி கட்டிட பெயிண்டிங் வேலை செய்வது. ஊர் ஊராகச் செல்ல இறைவன் எனக்கு ஏற்படுவான்.\nஎந்த ஊரில் வேலை செய்கிறோமோ, அந்த ஊர் இறைவனை, பணிமுடித்தோ, அல்லது பணிக்கிடையிலோ அவனைத் தொழும் வசதி எனக்கு வாய்த்திருக்கிறது.\nஅப்போது, பெரும்பாலும் ஆலயத்தைப் பற்றிய குறிப்பெடுக்கப்பட்டவை சிலதான் அடியேன் பதிவுக்கு முதுகெலும்பு. இத்துடன் மேலும் பல வகையான நூல்கள், தேடல்கள், ஆதாரப்பூர்வமானவைகள் சேர்ந்துதான் இந்த *பதியும் பணியே பணியாய் அருள்வாய்* சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.\nஇருப்பினும் கொஞ்சம் மாற்றம் மானிடத்திடம் விழித்திருக்கிறது.\nமூலவர் சந்நிதியிலிருந்த நாம் அவரை நினைந்து நெக்குருகி பிரார்த்தனை செய்து கொண்டோம்.\nஈசன் சுயம்புவானவர், சிறு பாணத்துடனான திருமேனியுடன், ஆழமான வடு ஒன்றுடன் இரு பிளவுபோல கருணையாகத் தெரிந்தார்.\nநெஞ்சுருக நினைந��து நெக்குருகி வணங்கினோம். நம் விழியோரத்தை ஈரப்படுத்தி நம்முள் உள் புகுந்தார்.\nநல்ல தரிசனத்திற்குப் பிறகு அர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு, நம் நெற்றியில் நீறு குறையிலாதிருக்க, அர்ச்சகரிடம் பெறப்பட்ட விபூதியை, அங்கிருக்கும் தூணிலும் சந்திடையிலும் தூவாது, மீண்டும் நம் நெற்றினிலே திரித்திட்டுக் கொண்டோம். சிவ. சிவ. திருச்சிற்றம்பலம்.\nமூலவர் தரிசனம் நன்கு அமைந்தது. சிறிது ஓய்வுக்காகவும், மூலவரைத் தரிசனத்திற்குப் பின், சற்று அங்கே அமர வேண்டும், அதை கடைபிடித்தோம்.\nசிறு ஓய்வுக்குப்பின் எழுந்து வருகையில், கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் கண்டோம். அற்புதக் காட்சி அது.\nகருவறைப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், நம் பெருமானார் திருநாவுக்கரசர் போன்றோர்களின் சன்னதிகளுக்குச் சென்று தொடர்ச்சியாக ஒவ்வோருத்தரையும் வணங்கிக் கொண்டோம்.\nசுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் இருக்கிறார். நீங்கள் செல்லும் போது அங்கு அந்தத் தூணைப் பாருங்கள்.\nஏனென்றால், நாம் தேடுமிடத்திலெல்லாம் ஜூரஹரேஸ்வரர் இருப்பதற்கில்லை. அவர் இருக்குமிடத்தில் அவரை பார்த்துக் கொள்வது சரி.\nஅகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபட வந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றார். இறைவன் ஜுரதேவராக வந்து அகத்தியரின் காய்ச்சலைப் போக்கினார் என்று சொல்லப்படுகிறது.\nஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது என்பது இங்கு தோண்டும் நம்பிக்கை.\nமற்றத் தூண்களை நோக்கினோம். அத்தூண்களில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் இருந்தன.\nதொடர்ந்து வருகையில் வெளவால் நெத்தி மண்டபத்தின் வலதுபுறமாக அம்பாள் சாந்தநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.\nஈசனிடம் வேண்டி நின்று வணங்கிக் கொண்டது போல, அம்மையையும் வணங்கி, அவளருட் கருணைப் பார்வையையும், குங்குமப் பிரசாதத்துடனும் வெளிவந்தோம்.\nஇம் மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷியின் உருவமும் உள்ளது.\nஇத்தலத்திற்கு 4-ம் திருமுறையில் ஒரு பதிகமும், 5-ம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆக திருநாவுக்கரசரின் இரண்டு பதிகங்கள் உள்ளன.\nஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார்.\nஅதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள்.\nபசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள்.\nஅவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது.\nபாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள்.\nபால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளினார்.\nஇங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். ஆலய குருக்களிடம் காண்பிக்கச் சொன்னால், சிவலிங்கத்தின் பாணத்தில் உள்ள வெட்டுப் பகுதியைக் காட்டுவார்.\nகாமதேனு வழிபட்ட தலம். \"கொண்டி' என்றால் *\"துஷ்ட மாடு'* என்று பொருள்.\nகொண்டி வழிபட்டதால் இத்தலம் *\"கொண்டீஸ்வரம்'* என அழைக்கப்படுகிறது. தற்போது மக்களால் திருக்கண்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.\nஉமை, பசுவின் வடிவில், தன்கொம்பால் பூமியைக் கிளறியவாறே இறைவனைத் தேடிவந்தபோது, கொம்புப்பட்டுக் குருதி பெருகி இறைவன் வெளிப்பட்டார்.\nஉமை (பசு) தன் பாலையே பெருமான்மீது (சிவலிங்க மூர்த்தம்) சொரிந்து புண்ணை ஆற்றினாள் என்பது தல பெருமை.\nகண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்\nமண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே\nசண்டி யீச்சுர வர்க்கருள் செய்தஅக்\nகொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.\n இழிந்த தன்மையுடைய காமத்தில் வயப்பட்டு நிந்தைக்கு உரியவர்களாகிக் காலத்தை வீணாகக் கழிக்காதே. சிவபெருமான், சண்டேஸ்வர நாயனாருக்கு அருள் செய்த பரமர், அவர் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானுடைய திருக்கழலை ஏத்தி மகிழ்க.\nசுற்றமு���் துணை நன்மட வாளொடு\nபெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்\nகுற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்\nபற்ற லால்ஒரு பற்றுமற்று இல்லையே.\nஉறுதுணையாய் விளங்கும் சுற்றத்தினரும், மனைவி, மக்கள் ஆகியோரும் அந்திமக் காலத்தில் உற்ற துணையாக இருந்து பேணுதலைத் தவிர்த்தனர். நெஞ்சமே குற்றமில்லாத புகழுடைய கொண்டீச் சுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் பற்றுவதைத் தவிர வேறு எதனைப் பற்றினாலும் பயனில்லை.\nமாடு தானது இல்லெனில் மாநுடர்\nபாடு தான் செல்வார் இல்லைபன் மாலையாற்\nகூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்\nபாடு மின்பர லோகத்து இருத்துமே.\nசெல்வம் இல்லை என்றால், மானுடர் நெருங்கிச் சார்ந்து இருக்க மாட்டார்கள். தோத்திரப் பாமாலை கொண்டு திருக்கொண்டீச்சரத்துள் மேவும் சிவபெருமானைப் பாடுவீராக. அப்பரமன், உம்மைத் தனது உலகில் இருத்தி மகிழுமாறு செய்வார்.\nதந்தை தாயொடு தாரம் என்னும் தளைப்\nபந்தம் ஆங்குஅறுத் துப்பயில் வெய்திய\nகொந்த விழ் பொழிற் கொண்டீசர் சுரவனைச்\nசிந்தை செய்மின் அவனடி சேரவே.\nதந்தை, தாய், தாரம் என்று பந்தப்படுத்துகின்ற தளையை அறுத்துப் பூங்கொத்துகள் விளங்கும் பொழில் உடைய கொண்டீச்சரத்தில் மேவும் சிவபெருமானைச் சிந்தை செய்வீராக. அது, அப்பரமனுடைய திருவடியைச் சென்றடைவதற்குரிய வழியாகும்.\nஈளை யோடுஇரு மல்லது எய்தன்முன்\nகோர ராஅணி கொண்டீச் சுரவனை\nநாளும் ஏத்தித் தொழுமின் நன்காகுமே.\n இளமையானது ஒரு கால கட்டத்தில் அழியக்கூடியது. உடலானது, கேட்டினை அடைந்து ஈளையும் இருமலும் கொள்ளும். அத்தகைய இடர் நேருவதன் முன்பாக, பாம்பினை அணிகலனாகக் கொண்டு விளங்குகின்ற கொண்டீச்சரத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானை நாள்தோறும் ஏத்தித் தொழுவீராக. அதுவே நற்கதியைத் தந்து எழில்பெறச் செய்யும்.\nவெம்பு நோயும் இடரும் வெறுமையும்\nதுன்ப மும்துய ரும்எனும் சூழ்வினை\nகொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை\nஎம்பி ரான்என வல்லவர்க்கு இல்லையே.\nபூங்கொம்பு அனைய மங்கையர்கள் இறைத் தொண்டு ஆற்றும் கொண்டீச்சுரத்தில் மேவும் எம் சிவபெருமானை ஏத்தி வணங்கும் அன்பர்களுக்கு வெம்பும் தன்மையில் உள்ள பிணி, இடர், பயனற்ற தன்மை, உடல் துன்பம், மனத்துயர் முதலானவை சேர்க்கும் தீய வினையானது இல்லை.\nஅல்ல லோடுஅரு நோயில் அழுந்திநீர்\nசெல்லு மாநினை யாதே கனைகுரல்\nவல்ல வாறு தொழவினை மாயுமே.\n இப் பிறவியில் உற்ற அல்லல்களும் பிணிகளும் நீங்குவதற்கு உரிய வழி யாது என்று தேவி நினைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். இடப வாகனத்தையுடைய சிவபெருமான் கொண்டீச்சுரத்தில் வீற்றிருக்க, அப் பரமனை வல்லவாறு தொழுமின், வினை யாவும் தீரும்.\nநாறு சாந்தணி நன்முலை மென்மொழி\nமாறிலா மலை மங்கையொர் பாகமாக்\nகூற னார்உறை கொண்டீச் சுரநினைத்து\nஊறு வார்தமக்கு ஊனம்ஒன்று இல்லையே.\nநறுமணம் கமழும் திருமேனியுடைய மென்மையான மொழிகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, கொண்டீச்சுரத்தில் மேவும் சிவபெருமானை நினைந்து, ஏத்திக் கசிந்துருகிப் போற்றும் அன்பர்களுக்கு, எத்தகைய குறைபாடும் இல்லை.\nஇத் திருத்தலத்தில் மேவும் தேவியின் திருப்பெயரானது, மென் மொழி மாறிலா மலை மங்கை எனக் குறிப்பால் உணர்த்துவதாயிற்று. தேவியின் பெயர் சாந்தநாயகி என்பதனைக் காண்க.\nஅயிலார் அம்பெரி மேருவில் லாகவே\nஎயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்\nகுயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்\nபயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.\nசிவபெருமான், மேருமலையை வில்லாக ஏந்தி, அக்கினித் தேவனை கூர்மையுடைய அம்பாகக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் குயில்கள் மகிழ்ந்து பாடும் பொழில் விளங்கும் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்தி வணங்குபவர்கள் பெருமை மிக்கவர்களாவர். இது, இறைவனை ஏத்தும் அடியவர்கள் புகழ் பெற்று விளங்கும் தன்மையினர் ஆவர் என, உணர்த்துதலாயிற்று.\nநிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை\nமலையி னால்அடர்த் துவிறல் வாட்டினான்\nகுலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத்\nதலையி னால்வணங் கத்தவம் ஆகுமே.\nகயிலையைப் பெயர்த்தெடுத்த இராவணனுடைய வலிமையை அழித்த சிவபெருமான், பொழில் விளங்கும் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனைத் தலையால் வணங்கத் தவப்பயன் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4477178&anam=Gizbot&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=3&pi=6&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-07-10T04:12:22Z", "digest": "sha1:OY7A656PYQZSA75M57VOGX3FZRBA4RJV", "length": 16769, "nlines": 135, "source_domain": "3gdongle.airtel.in", "title": "டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 செயலிகளுக்கு தடை: இந்திய அரசு அதிரடி அறிவிப்பு- பட்டியல் உள்ளே-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nடிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 செயலிகளுக்கு தடை: இந்திய அரசு அதிரடி அறிவிப்பு- பட்டியல் உள்ளே\nசீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்\nலடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகமே கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை சந்தித்து வரும் நிலையை சாதகமாக்கி சீனா தங்களுக்கு சாதகமாக எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.\nலடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. அதிகமான சீன விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது. இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.\n20 இந்திய வீரர்கள் வீரமரணம்\nஇந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வருகின்றன.\nஉள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு\nஅதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்ற வகையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிவுறுத்தலை அரசு வெளியிட வேண்டும் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தாக தெரிவித்தது.\nஇந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு\nஅதோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்பட்டு வந்தது.\n59 சீன செயலிகளுக்கு தடை\nஇந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.\n130 கோடி இந்தியர்களின் தனியுரிமை பாதுகாப்பு\nஇதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு\nஇந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகும்.\n59 சீன செயலிகள் பட்டியல்\nக்யூ க்யூ நியூஸ் ஃபீட்\nவிவோ வீடியோ உட்பட விவோ வீடியோ உட்பட தடை விதிக்கப்பட்ட செயலிகள்\nவிவோ வீடியோ- க்யூ வீடியோ இன்க்\nகேச்சி க்ளீனர் டியூ ஆப் ஸ்டுடியோ\nஹாகோ ப்ளே வித் நியூ ப்ரண்ட்ஸ்\nக்யூ க்யூ செக்யூரிட்டி சென்டர்\nவீ ஃப்ளை ஸ்டேடஸ் வீடியோ\nடிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. 59 சீன பட்டியல் மற்றும் தடை விதிப்புக்கான காரணம் குறித்து பார்க்கலாம்.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் ��வையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20200701/497277.html", "date_download": "2020-07-10T03:48:20Z", "digest": "sha1:IP4OYND5JVYI6BGULAW53UUTQQ2PVPEX", "length": 2998, "nlines": 14, "source_domain": "tamil.cri.cn", "title": "குளிர் நீரோட்டத்தால் பாதிப்புக்குள்ளான அர்ஜென்டீனாவின் ரியோ கிராண்டே நகர் - தமிழ்", "raw_content": "குளிர் நீரோட்டத்தால் பாதிப்புக்குள்ளான அர்ஜென்டீனாவின் ரியோ கிராண்டே நகர்\nஅர்ஜென்டீனாவின் ரியோ கிராண்டே நகர், அண்மையில் குளிர் நீரோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 29ஆம் நாள் காலை நிலவரப்படி அந்நகரின் வானிலை பூஜியத்துக்குக் கீழ் 14.9 டிகிரி செல்சியஸ் ஆகும். இது இவ்வாண்டில் காணப்பட்ட மிகத் தாழ்ந்த தட்ப வெப்பப் பதிவாகும். இந்நிலையில், இயன்ற அளவில் அனைத்து வளத்தையும் பயன்படுத்தி, குடிமக்களுக்கு உதவி செய்து வருவதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த ஒரு வாரமாகக் காணப்படும் தீவிரமான வானிலையின் காரணமாக, நீர் வினியோகம், வெப்ப வசதி வினியோகம் முதலிய சேவைகள் குறிப்பிட அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vashikaran-mantra-tamil/", "date_download": "2020-07-10T02:26:11Z", "digest": "sha1:4FOSNYHWM76SX5JKXFTQUZW3CAC6RHGB", "length": 9499, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "வசீகரம் மந்திரம் | Vashikaran mantra in Tamil | Muga vasikaram", "raw_content": "\nHome மந்திரம் முக வசீகரம் மந்திரம்\nஎதற்கும் ஒரு முகராசி வேண்டும் என சில பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். ஒரு சிலர் பார்ப்பதற்கு கம்பீரமாக செல்வந்தர் போன்ற தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அவரை என்ன காரணத்தினாலோ பலருக்கும் பிடிக்காமல் இருக்கும். ஆனால் வேறு சிலர் பார்ப்பதற்கு சாதாரணமாக, மிக எளிமையாக இருந்தாலும் அவரை பார்த்த உடன் அனைவருக்கும் அவரை பிடிக்கும் அதற்க்கு பெயர் தான் வசீகரம். அந்த வகையில் ஒருவர் முக வசீகரம் பெறுவதற்கான மந்திரம் இதோ.\nசித்தர்கள் உருவாக்கிய ஆற்றல் மிக்க மந்திரம் இதுவாகும். இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இறைவனையும், சித்தர்களையும் மானசீகமாக வணங்கி கிழக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து, 1008 முறை உரு ஜெபிக்க வேண்டும். இப்படி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் ஜெபிக்க வேண்டும். இக்காலங்களில் தீய வாடிக்கைகள் எதிலும் ஈடுபட கூடாது. இதனால் மந்திர சித்தி ஏற்பட்டு உங்களுக்கு “சர்வ வசியம்” உண்டாகி, நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேறும் நிலை ஏற்படும்.\nமக்களின் நன்மைக்காக பல கலைகளை கண்டுபிடித்து உலகிற்கு அளித்தவர்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட கலைகளில் ஒன்று தான் மாந்திரீக கலை. இக்கலையை பற்றி சித்தர்கள் சிலர் வெளிப்படையாக ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்ததற்கு காரணம் யாரொருவரும் இந்த மாந்திரீகத்தை கொண்டு தனக்கும், பிறருக்கும் நன்மைகளை ஏற்படுத்திக்கொள்வதற்காகத்தான். இதில் ஒரு பிரிவு தான் வசியம் செய்யும் மந்திரங்கள். மூலிகை செடிகள், மிருங்கங்கள், ஆண் பெண் வசியம், சர்வ ஜன வசிய மந்திரங்கள் உள்ளன. இத்தகைய வசிய மந்திரங்களை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல் சரியான விதத்தில் உபயோகித்து உங்கள் வாழ்வை இன்பமானதாக ஆக்கிக்கொள்வது சிறந்ததாகும்.\nவெற்றி கை கூடி வர உதவும் ஜய அனுமன் மந்திரம்\nபெரிய நஷ்டத்தைக் கூட, 48 நாட்களில் சரி செய்து விடலாம் நஷ்டத்தை, லாபமாக மாற்ற செய்ய வேண்டிய பரிகாரம்.\nஉங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனை வந்தால், இந்த 1 பாடலை பாடுங்கள். கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்.\nஎப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த மந்திரத்தை 1 முறை சொன்னாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/106623-20-helmet-to-be-released-at-the-gabon-release-surya-fans.html", "date_download": "2020-07-10T03:49:15Z", "digest": "sha1:H33RLCWSILI25FYBKJWPFN76JE24XNG3", "length": 46516, "nlines": 504, "source_domain": "dhinasari.com", "title": "காப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு! சூர்யா ரசிகர்கள்! - Tamil Dhinasari", "raw_content": "\nபோலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை\nவிகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரண���\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nதான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி\nஇதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.\nடாஸ்மாக் கடையில் மதிலை துளையிட்டு மதுபானம் கொள்ளை\nஇந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடையில் பணி புரிந்த மேற்பார்வையாளர் சிவா உள்ளிட்ட இரண்டு சேல்ஸ்மேன்கள் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.\nநள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காதலியை காணச் சென்ற காதலன் தவறி கிணற்றில் விழுந்த பரிதாபம்\nஜிலான் பராமரிப்பு இல்லாத பாழுங் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.\nபோலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை\nவிகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nஇந்தியா திறமைகளின் அதிகார மையம்: பிரதமர் மோடி பெருமிதம்\nஇந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம்\nகொரோனா தடுப்பூசி சோதனைக்காக… தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்\nஇருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமுதாய பரிமாற்ற நிலையை அடைந்துவிட்டது என்பதை மத்திய அரசு மறுத்து வருகிறது.\nஇந்திய டிவி., சேனல்கள���க்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nகாற்றில் பரவும் கொரோனா: ஆய்வை ஒத்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் வைரஸ் தொற்று அதி...\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியதாக… அமெரிக்கா அறிவிப்பு\nதொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.\nவெளிநாட்டு மாணவர்களுக்கான விசா ரத்து\nதங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சேர வேண்டும்.\nகொரோனா: காற்றில் பரவும் வீட்டிலும் முககவசம் அவசியம்\nஇருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும் (Droplet Infection) கொரோனா பரவும்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nபாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்\nமேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nஇறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்\nபக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா\nமனம் நிம்ம���ியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்\nகுங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது\nகாப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்\nதன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்\nநீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 10 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-09 ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்*ஆனி ~25(09.07.2020).வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம் ருது...\nபஞ்சாங்கம் ஜூலை – 08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 08 ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம் ~*ஆனி ~24(08.07.2020).புதன்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 07 தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\n‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்\nஅப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை\nநடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்\nபோலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nபாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nமதுரை நகருக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடு\nஇந்தியா திறமைகளின் அதிகார மையம்: பிரதமர் மோடி பெருமிதம்\nமதுரையில் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி\nகொரோனா தடுப்பூசி சோதனைக்காக… தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்\nகொரோனா: தடுப்பு மருந்து இல்லை எனில் 2021 ல் நிலை\n‘மிஸ்ஸிங்’ என்று சமூகத் தளங்களில் கூறப்பட்ட தெலங்காணா முதல்வர்… எங்கே இருக்கிறார் தெரியுமா\nஅரசு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயகுமார்\nஉரத்த சிந்தனைசினிமாசினி நியூஸ்பொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nபோலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை\nவிகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nநெல்லை: காவல்துறை துணை ஆணையரின் வேண்டுகோளை ஏற்ற நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nபேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி சுபஸ்ரீ இறந்த சம்பவத்திற்கு பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனிமேல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.\nநடிகர் சூர்யா ‘காப்பான்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட போது ‘காப்பான் திரைப்பட வெளியீட்டின் போது யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பள்ளிகளில் கழிவறை கட்டிக் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தார்\nஅதேபோல் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் என்பவர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். ‘காப்பான்’ திரைப்படத்தின் போது பேனர் வைக்கும் செலவில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்து சூர்யாவின் ரசிகர்கள் உதவி செய்யலாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார்\nநெல்லை துணை ஆணையரின் இந்த கோரிக்கையை ஏற்று சூர்யாவின் ரசிகர்கள் ‘காப்பான்’ திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 20ஆம் தேதி பேனர் கட்ட செய்யப்படும் பணத்தில் 200 ஹெல்மெட்டுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.\nசூர்யா ரசிகர்களின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்த நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சூர்யா ரசிகர்கள் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபுதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான \"ஹெல்மட்\" வழங்கினால்\nஅவர்களே உடனடியாக உண்மையான \"காப்பான்\" ஆக முடியும்.@karthickselvaa\nPrevious articleஐந்து அதிசயங்களைக் கொண்ட கோவில்\nNext articleஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nதான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி\nஇதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஆந்திரா ஸ்டைலில் கத்தரிக்காய் மசாலா\nஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா தேவையானவை: கத்தரிக்காய் ...\nசெஞ்சு அசத்துங்க ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி\nஆரோக்கிய சமையல்: கோதுமை அடை\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\n‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்\nஅப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை\nநடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்\nசிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்\nகுடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News\nபோலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை\nவிகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nசாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே\nமுக்கிய பொறுப்பாளர்கள் சிலரையாவது ஆலயங்களுள் அனுமதித்து ஆலயத்தின் அதே கட்டமைப்பு விக்ரஹங்கள் பொருள்கள் ஆகியவை பத்திரமாக உள்ளனவா\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nயானை பன்றியாகி, பன்றி எத்தகைய நிலையிலும் கொல்லத் தக்கது என்றாகி... ஒரு யானைக்காக,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/03/28/", "date_download": "2020-07-10T04:21:14Z", "digest": "sha1:GEKDYYIT7Q4WKDPAJO4NLEDHGTZ2XYE6", "length": 23272, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "March 28, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கையை வதைக்கும் வறட்சி; பாதிப்பில் பல்லாயிரம் குடும்பங்கள்\nஇலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்து அறிவித்துள்ளது.\nகஞ்சிபானை இம்மரான் தொடர்பில் திடுக்கிடும் தகவல் ; நான்கு கொலைகள்\nசி.ஐ.டி. பிரிவில் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரான் சி.சி.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 4 கொலைகள் மற்றும் 14 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் அந்த பிரிவினரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே\n20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிகாசோ ஓவியம்\nபிரான்சில் திருடப்பட்ட உலகப் புகழ்பெற்ற பிகாசோ ஓவியம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நெதர்லாந்தில் பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மீட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938-ம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை\nபெப்ரவரியில் ஒரு குழந்தையும் மார்ச்சியில் இரட்டை குழந்தைகளையும் பெற்ற பெண்\nபங்காளாதேஷ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை கருப்பைகள் மூலம் இருபத்தாறு நாட்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பங்காளாதேஷ் நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதியில் உள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி.\nதனது மகனுக்கு வழங்க ஹெரோயினை வாழைப்பழத்துக்குள் மறைத்து கடத்திச் சென்ற தாய் கைது\nபோதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வாழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்திச் சென்ற தாய் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். “மகனை நல்வழிப்படுத்துவதற்கு முன்மாதியாக இருக்கவேண்டிய தாய் இவ்வாறு\nதனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற இரு மாணவிகள் மாயம்\nமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க சென்ற 17 வயதுடைய இரு மாணவிகள் கடந்த 22 திகதி; காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். கோயில் போராதீவைச் சேர்ந்த ஒரே வீதியில்\nவாட்ச்மேனை கொலை செய்துவிட்டு கொடநாடு ஜெயலலிதா பங்களாவில் 2,000 கோடி கொள்ளையடித்தனர்: பெரியகுளத்தில் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்\nபெரியகுளம்:ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் வாட்ச்மேனை கொலை செய்துவிட்டு, ரூ.2 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்கப்பட்டதாக பெரியகுளம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக\nசமூக வலைதளம் மூலம் காதல் : காதலனை சந்திக்க சென்னை வந்த இலங்கை பெண் தற்கொலை\nசென்னை: சமூக வலைதளம் மூலம் தமிழக வாலிபரை காதலித்த இலங்கை பெண் காதலனை காண சென்னை வந்திருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை\n25வயது வித்தியாசத்தில் கல்யாணமுடித்தவருக்கு நடந்த சோகக்கதை கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் மறைத்த மனைவி\n25 வயது வித்தியாசத்தில் கல்யாணம் முடித்தவருக்கு நடந்த காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி டில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில்\nஇனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது அவர்களை வாழ விடுங்கள் : சுமந்திரனைக் கடுமையாகச் சாடிய வீ.ஆனந்தசங்கரி\nதாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படமாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டீர்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. தாங்கள் இதுவரை\nஉண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம், தமிழ்த்\nபோராளிகளின் கோப்புகளை ‘மஹிந்த காண்பித்தார்’\nஇராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காணப்பட்டன. அவற்றைத் தங்களுக்குக் காண்பித்தார்\nஇன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்\n2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியா – சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க ���ாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடி���் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-10T03:47:51Z", "digest": "sha1:N3LBH7PKVBWKUZX2FZCPV64LE2UPK2ST", "length": 10136, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரக சம்ஹிதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசரக சம்ஹிதை என்பது ஒரு மருத்துவ நூலாகும்[1][2] . சரகரின் குரு அக்னிவேஷர் இயற்றிய மருத்துவ நூலைத் தொகுத்து உருவாக்கப்பட்டதே சரக சம்ஹிதை. சரகர் முடிக்காத பகுதிகளை த்ருடபலா பூரணம் செய்தார் என்று சம்ஹிதையின் சில அத்தியாயங்களின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த அக்னிவேஷர், சரகர், த்ருடபலர் என மூவர் சரக சம்ஹிதையின் உருவாக்கத்தில் பங்களிப்பாற்றியுள்ளார்கள் என வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nசரகர் எனும் சொல் சர எனும் சம்ஸ்க்ருத வேர்சொல்லில் இருந்து உருவானது, சர என்றால் அலைந்து திரிந்தல் (சரியான சொல் நடமாட்டம், வழிதல் ) எனப் பொருள் கொள்ளலாம், நாடெங்கும் தேசாந்திரியாக அலைந்து திரிந்ததால் அமைந்த காரணப்பெயர்தான் சரகர். எட்டு பிரிவுகளில் 120 அத்தியாயங்களை உள்ளடக்கியது இந்த நூல். மருத்துவ நூல் என்று குறுக்கிவிட முடியாத அளவிற்கு தன்னளவில் விரிவானது, பிரபஞ்சம் உருவாவதில் தொடங்கி, கரு உருவாதல், மாதாமாதம் அது கொள்ளும் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்களை பற்றி, நோய்மையை பற்றி, நோய் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி, பிணி அண்டாதிருக்கும் வழிமுறைகளைப் பற்றி, மரண குறிகளை பற்றி, அன்றாட செயல்விதிகளை பற்றி, உணவு பழக்கங்களை பற்றி, உணவின் குணம் பற்றி, மண் பற்றி, இயற்கையைப் பற்றி, கால சுழற்சி பற்றி என வாழ்க்கையின் அனேக துறைகளை உள்ளடக்கியது இந்நூல். இந்த எட்டு பிரிவுகளில் சிகிச்சை பிரிவு சரகரின் சிறப்பு என்று பிற்காலத்தில் வந்த பல உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nசரகரின் காலகட்டம் சார்ந்து பல குழப்பங்கள் இன்றும் நீடிக்கிறது. ஆயுர்வேதத்தின் முப்பெரும் நூல்கள் என்று சரக சம்ஹிதை, சுசுருத சம்ஹிதை மற்றும் வாக்பட்டரின் அஷ்டாங்க ஹ்ருதயத்தை குறிப்பிடுவார்கள். இதில் அஷ்டாங்க ஹ்ருதயம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஓரளவிற்கு நிறுவப்பட்டுள்ளது, இன்று கிடைக்கும் சரக சம்ஹிதை சுசுருதரின் காலத்திற்கு பின்னர் திருடபலரால் தொகுக்கப்பட்டது கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டிற்குள் உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தது இந்நூல் என்று நம்பப்படுகிறது. சரகரின் சம்ஹிதையும், அதன் மூலமான அக்னிவேஷரின் சம்ஹிதையும் பௌத்த காலகட்டத்திற்கு முன்பானவையாக இருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:33:49Z", "digest": "sha1:3U5L7J6ILBAQLMDTK724477A7ZQY4FI4", "length": 5234, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் கோல்கேட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் கோல்கேட் (William Damian \"Will\" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர். இங்கிலாந்தின் கென்ட் என்ற இடத்தில் உள்ள ஹோலிங்பர்ன் என்ற இடத்தில் இராபர்ட் கோல்கேட்- சாரா தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 22:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bugatti/new-delhi/cardealers/bugatti-new-delhi-180220.htm", "date_download": "2020-07-10T04:40:40Z", "digest": "sha1:DALQR7KS4KEAF2JW3LBE5BPVKVAR2RGW", "length": 3095, "nlines": 83, "source_domain": "tamil.cardekho.com", "title": "புகாட்டி புது தில்லி, சாணக்யபுரி, புது டெல்லி - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்புகாட்டி டீலர்கள்புது டெல்லிபுகாட்டி புது தில்லி\nLower தரைத்தளம், ஹோட்டல் சாம்ராட், சாணக்யபுரி, க Auti டில்யா மார்க், புது டெல்லி, தில்லி 110021\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல புகாட்டி மாதிரிகள்\nஎல்லா புகாட்டி கார்கள் ஐயும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/rolls-royce-phantom/rollsroyce-phantom-limelight-is-designed-for-famous-people-16563.htm", "date_download": "2020-07-10T04:40:27Z", "digest": "sha1:BZI5LPV5J62DFLJDDI6E3B655HS5LTRN", "length": 11444, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "Rolls-royce Phantom Limelight Is Designed For Famous People 16563 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம்\nமுகப்புநியூ கார்கள்ரோல்ஸ் ராய்ஸ்பேண்டம்பேண்டம் பேண்டம் மதிப்பீடுகள்Famous People க்கு ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் Limelight ஐஎஸ் Designed\nfamous people க்கு ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் Limelight ஐஎஸ் designed\nfor ரோல்ஸ்-ராய்ஸ்விரிவுப்படுத்தப்பட்டது வீல்பேஸ் bsiv\nWrite your Comment on ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம்\nஎல்லா பேண்டம் பேண்டம் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பேண்டம் பேண்டம் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபேண்டம் ரோல்ஸ்-ராய்ஸ்விரிவுப்படுத்தப்பட்டது வீல்பேஸ்Currently Viewing\nஎல்லா பேண்டம் பேண்டம் வகைகள் ஐயும் காண்க\nபேண்டம் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 15 பயனர் மதிப்பீடுகள்\nகொஸ்ட் கொஸ்ட் பயனர் மதிப்பீடுகள்\nbased on 5 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nடான் டான் பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஐயும் காண்க\nபேண்டம் பேண்டம் உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/nov/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-37-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3273763.html", "date_download": "2020-07-10T02:19:03Z", "digest": "sha1:7T3P67H2NECMQY2JDOQ3ZTMO4CXKH3N7", "length": 10859, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பா்கினா ஃபாஸோ: பயங்கரவாதத் தாக்குதலில் 37 போ் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nபா்கினா ஃபாஸோ: பயங்கரவாதத் தாக்குதலில் 37 போ் பலி\nபூங்கூ தங்கச் சுரங்கம் (கோப்புப் படம்).\nமேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினா ஃபாஸோவில் சுரங்கத் தொழிலாளா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா்.\nஇதுகுறித்து, தாக்குதல் நடத்தப்பட்ட டபோவா மாகாண ஆளுநா் சாய்டூ சானோவ் கூறியதாவது:\nகனடா நாட்டைச் சோ்ந்த சமாஃபோ சுரங்க நிறுவனத்தின் பணியாளா்கள், ஒப்பந்ததாரா்கள், விநியோகஸ்தா்களை ஏற்றிக் கொண்டு 5 பேருந்துகள் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தன.\nஅப்போது, பயங்கர ஆயுதங்களுடன் அந்தப் பேருந்துகளை வழிமறித்த மா்ம நபா்கள், அதிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தினா். இதில் 37 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா் என்றாா் அவா்.\nஇதுகுறித்து சமாஃபோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூங்கூ தங்கச் சுரங்கத்திலிருந்து பணியாளா்கள் உள்ளிட்டோரை ஏற்றிக் கொண்டு டபோவா மாகாணம் வழியாக பேருந்துகள் சென்று கொண்டிருந்தபோது, அவை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்தப் பணியாளா்களுக்கு பாதுகாப்பாகச் சென்ற ராணுவ வாகனம் குண்டுவெடிப்பில் சேதமடைந்ததாக ராணுவம் தெரிவித்தது.\nதாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்ட நடத்தி வருவதாக பா்கினோ ஃபாஸோ அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த 15 மாதங்களில் கனடா சுரங்க நிறுவனப் பணியாளா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் 3-ஆவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நடத்தப்பட்ட இதேபோன்ற தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா்.\nபா்கினோ ஃபாஸோவில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தத் தாக்குதல்களுக்கு அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.), உள்ளிட்ட பல்வேறு மதவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.\nஅந்தத் தாக்குதல்களில் இதுவரை சுமாா் 700 போ் உயிரிழந்ததாகவும், 5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/15/58", "date_download": "2020-07-10T04:14:24Z", "digest": "sha1:3TUT6R4BQENMOKEHBSWDA6ULTD3PNSLL", "length": 4332, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கூட்டுறவு நிறுவனங்களுக்கு மலிவான கடன்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020\nகூட்டுறவு நிறுவனங்களுக்கு மலிவான கடன்\nகூட்டுறவுத் துறையில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3 கோடி வரை மலிவான கடன்களை வழங்க புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் கூட்டுறவு மற்றும் விவசாயத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்கவும், புதிய முயற்சிகளை மேற்கொள்ள இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் வகையிலும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பயன்பெற விரும்பும் கூட்டுறவு நிறுவனம் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது நஷ்டமின்றிச் செயல்பட வேண்டும். மேலும் நிறுவனங்களின் திட்டச் செலவுகள் ரூ.3 கோடிக்கு மேல் இல்லாமல் இருப்பது அவசியம். அதன்படி அசல் தொகையைக் கணக்கில் கொண்டு இரண்டு வருடங்களுக்குக் கடன் தவணை தள்ளுபடி செய்யப்பட்டு, நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டங்களையும், அவை ஈட்டும் வருமானத்தையும் பொறுத்து கடன் தவணை முறை மாற்றி அமைக்கப்படும்.\nநிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டத்தின் செயல்முறைக்கான கடன் வசதி முறையில் 2 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டியுடன் கடன் வழங்கப்படும். இந்தச் சலுகையானது காலம் தவறாமல் வட்டி செலுத்துவோருக்கு மட்டுமே பொரு���்தும். வடகிழக்கு மாநிலங்களில் நிதி ஆயோக் மூலம் ’புதிய இந்தியா’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கும், பெண்களையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரையும் முழுமையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் முழுமையாகப் பயன்பெற முடியும். இந்தத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள கோ - ஆப்பரேட்டிவ் ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேசன் பண்ட் (CSIF) திட்டத்தோடு இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.\nவியாழன், 15 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-07-10T04:14:57Z", "digest": "sha1:WOWSI5W5XECERNYISKUYSHMJEJBOPCHQ", "length": 32856, "nlines": 468, "source_domain": "www.naamtamilar.org", "title": "2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தமிழகத்தில்27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். – சீமான் கண்டனம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி\nமின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்- புதுச்சேரி காரைக்கால்\nமுகக்கவசம் மற்றும் காவல் துறையினருக்கு நீர் மோர் வழங்குதல்- வேலூர் தொகுதி\nகண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-சிவகங்கை- திருப்பத்தூர் தொகுதி\nஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி\nதீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு தொகுதி\n2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தமிழகத்தில்27 இடங்கள���ல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nநாள்: டிசம்பர் 15, 2010 In: தமிழக செய்திகள்\n2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று 35 இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. நக்கீரன் வார இதழின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் ,மயிலாப்பூரில் உள்ள அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ஆகியோரது வீடு மற்றும் அலுவலககங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.\nநுங்கம்பாக்கம் , காதர்நவாஸ்கான் ரோட்டில் இருக்கும் டிராய் மாஜி இயக்குநர் வீட்டிலும் ரெய்டு நடை‌பெறுகிறது. அதே சாலையில் இருக்கும் நிரா ராடியாவின் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குவிந்துள்ளனர். ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷா. இவர் கிரீன் ஹவுஸ் புரோமட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் ரெய்டு நடந்தது. இன்று அந்நிறுவனத்தின் பங்குதாரரான சுப்புடு என்ற சுப்பரமணியன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. சுப்புடுவும் ராஜாவுக்கு நண்பர் தான். மயிலாப்பூரில் இருக்கும் ‌பாதிரியார் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிருச்சியிலும் ரெய்டு : திருச்சி திருவாணைக்காவல் பெரியார் நகரில் இருக்கிறது மாஜி அமைச்சர் ராஜாவின் சகோதரி விஜயாம்பாளின் வீடு. அவரது வீட்டுக்கு இன்று காலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.டிராய் அதிகாரி வீட்டிலும் : டிராய் ( தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ) மாஜி தலைவர் பிரதிப் பாய்ஜால் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. பிரதீப் பாய்ஜால் 2004 -2008 காலகட்டத்தில் டிராய் தலைவராக இருந்தார். அவர் கடந்த 2009ல் நிராவின் அலுவலகத்தில் சேர்ந்தார்.\n என்.ஆர்.ஐ.., யான நிரா 9 ஆண்டுகளில் பூதாகர வளர்ச்சி அடைந்துள்ளார். 300 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய பிசினஸ் நிறுவனம் அமைத்தது எப்படி என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நிரா வெளிநாட்டு நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உளவு வேலை பார்த்தாரா என்ற சலசலப்பும் நிலவி வருகிறது.சி.பி.ஐ., பிடியில் ஹவாலா ஏஜன்ட் : கடந்த 8ம் தேதியன்று ராஜாவின் வீட்டில் நடந்த ரெய்டின் ‌போது அவரது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் பண பட்டுவாடா குறித்து முக்கிய தகவல்கள் இருந்தததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய ரெய்டில் சி.பி.ஐ., வளையத்துக்குள் வந்திருக்கிறார் ஹவாலா ஏஜன்ட் ஒருவர். மகேஸ் ஜெயின் என்ற அந்த ஹவாலா ஏஜன்ட் பெயர் ராஜா டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது.\nசோதனை மட்டும் போதாது: 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ., அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய ‌சாமி தெரிவித்துள்ளார். ஆனால் சோதனை மட்டும் போதாது. ஊழலுக்கு பின்னணியாக இருந்த ராஜா மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என்றார். 2ஜி ஊழல் : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் நாட்டுக்கும் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு தெரிவித்தது. நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து பார்லி., கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் நடத்திய அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது. தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 2ஜி விவகாரம் ஊழல் சார்ந்தது மட்டுமில்லை அது பல பரிமாணம் கொண்டதாக இருக்கிறது என கூறியிருந்ததார்.\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\n[காணொளி இணைப்பு] புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்த���ல் சீமான் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி\nராஜபக்சேவின் சிங்கள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பத்து இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்ட…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nமின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக …\nமுகக்கவசம் மற்றும் காவல் துறையினருக்கு நீர் மோர் வ…\nகண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு ̵…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/50-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/11/", "date_download": "2020-07-10T03:14:55Z", "digest": "sha1:3V5OZTK35JCSCDMYKUIAL7ZZUGDMUIWY", "length": 8725, "nlines": 284, "source_domain": "yarl.com", "title": "வேரும் விழுதும் - Page 11 - கருத்துக்களம்", "raw_content": "\nவேரும் விழுதும் Latest Topics\nவேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nஇசை சம்பந்தமான பதிவுகள் \"இலக்கியமும் இசையும்\" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.\nநாட்டியக் கலையின் தந்தை பரதரா; அவிநயரா\nநாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசன்\nபுல��் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ப்பெண் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியநுக்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது.\nஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இந்தியத் தேசிய விருது\nஇது சூரியனின் உதயமா, தமிழர்களின் உதயமா\nசிட்னியில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவைக்கு நிதி சேகரிக்க நடைபெற்ற 'The Tribute' நிகழ்வு 1 2\nஏமி ஜேட் வைன்ஹவுஸ் (Amy Jade Winehouse\nசோபாசக்தியின் கலைந்து போன தலித் வேடம்\nஎனது மகளின் நகைச்சுவை நாடகம். 1 2\nஇயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.\nஎன்னைக் கவர்ந்த எம்மவர்களின் '1999' திரைப்படம் 1 2\nராகவன் பரஞ்சோதி: ஓர் கனேடிய தமிழ் ஊடகத்துறை கலைஞர் பற்றிய எனது சில எண்ணக்கருக்கள் 1 2 3 4 5\nரொறன்ரோ தமிழியல் மாநாடு, எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்\n‘ஆடுகள’த்தில் ஆடிய கவிஞர் ஜெயபாலன்\nவேகாத வெய்யிலில் காட்சிப் பொருளான நாட்டார் கலைகள்\nஷோபாசக்தி - டிசே தமிழனின் கேள்விகள் 1 2\nஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்.\nஅண்மையில் நான் ரசித்த காட்டூனிஸ்ற் பாலாவின் காட்டூன்கள் சில.....\nதமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/cultureandtourism/531/20200612/481955.html", "date_download": "2020-07-10T04:22:57Z", "digest": "sha1:D2Q3BZZTZF6QKZWYRJROQJKAERWIA477", "length": 2064, "nlines": 11, "source_domain": "tamil.cri.cn", "title": "பூத்தையல் வேலையின் மூலம் இனிமையான வாழ்க்கையைப் பெற்றுள்ள சீனக் கிராமவாசிகள்(1/4) - தமிழ்", "raw_content": "பூத்தையல் வேலையின் மூலம் இனிமையான வாழ்க்கையைப் பெற்றுள்ள சீனக் கிராமவாசிகள்(1/4)\nசீனாவின் குய்சோ மாநிலத்தின் பீஜியே நகரிலுள்ள வான்ஸ் கிராமத்தைச் சேர்ந்த மக்களால் பாரம்பரிய முறையில் மெழுகால் சாயம் தோய்த்தல் மற்றும் பூத்தையல் கலைக்கான கலைஞர்களின் கூட்டுறவுச் சங்கம் 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, இச்சங்கத்தின் பணியகத்தில் நாள்தோறும் 10க்கும் மேலான மியௌ இனப் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். சராசரியாக திங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களுக்கான முன்பதிவை இச்சங்கம் பெறுகின்றது. இதன் மூலம் உள்ளூர் கிராமவாசிகள் தங்களின் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82&si=2", "date_download": "2020-07-10T03:57:39Z", "digest": "sha1:DLH5P2TN2Q55KRMS5VFIHLP425JIWMV5", "length": 20484, "nlines": 367, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கவிஞர் தியாரூ books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கவிஞர் தியாரூ\nஎழுத்தாளர் : கவிஞர் தியாரூ\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருட்கவிஞர் அ.காசி - - (2)\nகப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி - - (3)\nகப்பல் கவிஞர்.கி. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் அகில் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகவிஞர் இரா. இரவி - - (3)\nகவிஞர் இரா. சரவணமுத்து - - (1)\nகவிஞர் இரா. சிவசங்கரி - - (2)\nகவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன் - - (1)\nகவிஞர் இரா. ரவி - - (1)\nகவிஞர் இரா.கருணாநிதி - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகவிஞர் இளவல் ஹரிஹரன் - - (1)\nகவிஞர் இளையராஜா - - (1)\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் - - (8)\nகவிஞர் உத்தவன் - - (1)\nகவிஞர் எஸ். பி. ராஜா - - (1)\nகவிஞர் எஸ். ரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.இரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.ரகுநாதன் - - (1)\nகவிஞர் ஏ.பி. பாலகிருஷ்ணன் - - (1)\nகவிஞர் ஏகலைவன் - - (8)\nகவிஞர் கண்மதி - - (1)\nகவிஞர் கருணானந்தம் - - (1)\nகவிஞர் கலை. இளங்கோ - - (1)\nகவிஞர் கவிதாசன் - - (4)\nகவிஞர் கவிமுகில் - - (7)\nகவிஞர் கானதாசன் - - (8)\nகவிஞர் கிருங்கை சேதுபதி - - (1)\nகவிஞர் குயிலன் - - (2)\nகவிஞர் குழ கதிரேசன் - - (1)\nகவிஞர் குழ. கதிரேசன் - - (3)\nகவிஞர் சக்திக்கனல் - - (1)\nகவிஞர் சாரதிதாசன் - - (1)\nகவிஞர் சி. தணிஜோ - - (1)\nகவிஞர் சிற்பி - - (1)\nகவிஞர் சீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சுடர் - - (1)\nகவிஞர் சுப்பு ஆறுமுகம் - - (3)\nகவிஞர் சுமா - - (1)\nகவிஞர் சுரதா - - (7)\nகவிஞர் சுரா - - (1)\nகவிஞர் சூரை. ப.வ.சு. பிரபாகர் - - (1)\nகவிஞர் செல்வ கணபதி - - (1)\nகவிஞர் செல்வ. ஆனந்த் - - (1)\nகவிஞர் செவ்வியன் - - (11)\nகவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம் - - (4)\nகவிஞர் ஜோ மல்லூரி - - (1)\nகவிஞர் தமிழ்ஒளி - - (1)\nகவிஞர் தயாநிதி - - (1)\nகவிஞர் தியாக. இரமேஷ் - - (1)\nகவிஞர் தியாரூ - - (1)\nகவிஞர் தெய்வச்சிலை - - (23)\nகவிஞர் ந.இரா.கிருட்டிணமூர்த்தி - - (1)\nகவிஞர் நா. மீனவன், தெ. முருகசாமி - - (1)\nகவிஞர் நா. முனியசாமி - - (1)\nகவிஞர் நா.கி. பிரசாத் - - (1)\nகவிஞர் நா.மீனவன் - - (1)\nகவிஞர் நெல்லை ஆ. கணபதி - - (6)\nகவிஞர் பா.விஜய் - - (3)\nகவிஞர் பாரதன் - - (1)\nகவிஞர் பாரதிதாசன் - - (1)\nகவிஞர் பாலா - - (1)\nகவிஞர் பி. மாரியம்மாள் - - (1)\nகவிஞர் பிரகிருதி கிருஷ்ணமாச்சாரியார் - - (1)\nகவ��ஞர் பிறைசூடன் - - (3)\nகவிஞர் புதுமைவாணன் - - (1)\nகவிஞர் பூ.அ. துரைராஜா - - (1)\nகவிஞர் பூவை செங்குட்டுவன் - - (1)\nகவிஞர் பொற்கைப் பாண்டியன் - - (2)\nகவிஞர் ம.அரங்கநாதன் - - (1)\nகவிஞர் மணிமொழி - - (11)\nகவிஞர் மீரா - - (5)\nகவிஞர் முகமது மதார் - - (1)\nகவிஞர் முக்தார் பத்ரி - - (2)\nகவிஞர் முடியரசன் - - (1)\nகவிஞர் முத்து. இராமமூர்த்தி - - (1)\nகவிஞர் முத்து. இராம்மூர்த்தி - - (1)\nகவிஞர் முரசு. நெடுமாறன் - - (1)\nகவிஞர் முருகமணி - - (1)\nகவிஞர் வாணிதாசன் - - (3)\nகவிஞர் விவேக் பாரதி - - (2)\nகவிஞர் வெற்றிவேல் - - (1)\nகவிஞர். கவிதாசன் - - (3)\nகவிஞர். செ. ஞானன் - - (1)\nகவிஞர். வி.வி.வி. ஆனந்தம் - - (1)\nகவிஞர்.சி. இராமவிங்கம் - - (1)\nகுழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா - - (2)\nசிந்தனைக் கவிஞர் கவிதாசன் - - (8)\nநாமக்கல் கவிஞர் - - (8)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nபதுமைக் கவிஞர் - - (1)\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமுனைவர் கவிஞர் காண்டீபன் - - (1)\nவிஞர் தியாரூ - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவழிபாட்டு தலங்கள், காந்தியும, கி சிவராமன், Viralgal, கமலாவின், வள்ள, சென், வெங்கடராமன், பாரதியார் ஆத்தி, நாரதர், bharathidhasan, நோய்களும் சிகிச்சை முறைகளும், Richest, புதின, தமிழ் புதையல்\nராஜயோக வாஸ்து - Rajayoga Vastu\nஅவமானங்களா அனுபவங்களா - Avamaanangala\nஎன்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள் - Endrum Ilamai Kaakkum Iyarkai Unarvugal\nகுற்றவியல் நீதிமன்ற வழக்கு நடைமுறை (Criminal Court Practice and Procedure) -\nசிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்பட���த்தும் எண்ணங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2013/10/blog-post.html", "date_download": "2020-07-10T03:59:14Z", "digest": "sha1:WZPBP4PHGJNVD2JEDJMZZ3QJF2XSPQVH", "length": 12567, "nlines": 211, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: காய்களின் சத்துக்களும், அதன் மருத்துவ குணங்களும்", "raw_content": "\nகாய்களின் சத்துக்களும், அதன் மருத்துவ குணங்களும்\nஎன்ன இருக்கு: நீர்ச்சத்து, கால்சியம் (calcium) , பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து.\nயாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.\nயாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.\nபலன்கள்: அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.\nஎன்ன இருக்கு: கந்தகம், கால்சியம், விட்டமின் சி (Vitamin C).\nயாருக்கு நல்லது: ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.\nபலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும்.\nஎன்ன இருக்கு: பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ.\nயாருக்கு நல்லது: புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.\nபலன்கள்: மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.\nஎன்ன இருக்கு: சோடியம் (sodium), இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.\nயாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.\nயாருக்கு வேண்டாம்: பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.\nபலன்கள்: ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.\nஎன்ன இருக்கு: சிட்ரஸ் ஆசிட்\nயாருக்கு நல்லது: அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு.\nயாருக்கு வேண்டாம்: வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.\nபலன்கள்: வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்\nயாருக்கு வேண்டாம்: வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு.\nபலன்கள்: செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம், உணவு பொருட்கள்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nபிளாக்கரில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபிளாக்கர் தளங்களுக்குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனிகளின் பட்டியல் இது. இந்த நிறுவனங்களோட இணைய...\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு...\nLap-Top வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்\nHP SONY TOSHIBA DELL ACER SAMSUNG ASUS LENOVO சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமா...\n80-90களில் பிறந்தவர்கள் - ஒரு ஜாலி அலசல்\n90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்க...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nபாகற்காயின் பத்து மருத்துவ குணங்கள்\nகாய்களின் சத்துக்களும், அதன் மருத்துவ குணங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2020-07-10T03:03:35Z", "digest": "sha1:BP3NBSVRT7XJMSNWYP3RNV3QVYC6VFPJ", "length": 5740, "nlines": 103, "source_domain": "www.thamilan.lk", "title": "உஷ்... இது இரகசியம் - எம் பியின் புதிய ஹெயார் ஸ்டைல் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉஷ்… இது இரகசியம் – எம் பியின் புதிய ஹெயார் ஸ்டைல் \nகிழக்கு மாகாணத்தை சேர்ந்த எம் பி ஒருவர் அவர்.\nசற்று வித்தியாசமா முடிவெட்டுடன் பாராளுமன்றம் வந்தார்..\n“ எம் பி… எங்கே முடி வெட்டினீர்கள்… என்னாச்சு” என்று கேட்டனராம் சக எம் பிக்கள்..\n“ஒன்றுமில்லை… வீட்டில் மனைவி கையால் சின்ன தப்பு நடந்துவிட்டது..” என்றாராம் அந்த எம் பி..\nஎம்பிக்கள் ஆளுக்காள் பார்த்துக் கொண்டனர். ‘மனைவி கையால் தப்பாஅதெப்படி ” என்று கேட்டனர் ���ம் பிக்கள்.\n“ ஆமாம்… எனது தலைமயிரை கடந்த 20 வருடமாக எனது மனைவியே திருத்தி வருகிறார்.. இம்முறை கொஞ்சம் கூடுதலாக கட் ஆகிவிட்டது…” என்று அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு கூலாக சென்றாராம் அந்த எம் பி..\nதிடீரென ஊடகவியலாளர்களை பதவி நீக்கிய ஆதவன் \nதிடீரென ஊடகவியலாளர்களை பதவி நீக்கிய ஆதவன் \n பதவி விலக மறுத்த சாந்த பண்டார \n பதவி விலக மறுத்த சாந்த பண்டார \nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயற்பட்டுள்ளது – மைக் பொம்பியோ\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்றவர்களிடமிருந்து 105 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=303", "date_download": "2020-07-10T03:09:45Z", "digest": "sha1:ZEI2ELNZ3UF7EBKI6HVM5NPC3CQEVOGE", "length": 3450, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்\nரமேஷ் கோபாலகிருஷ்ணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nகொள்ளுக்காட்டு மாமன் - (Aug 2019)\nபொங்க முடிஞ்சு மூணு வாரத்தில வீட்டுக்குப் புண்ணியோசனம் வெக்க முடிவு செஞ்சாச்சு. வெளிநாட��டுல, வேற வேற ஊர்ல ஆளுக்கொரு மூலைல வேல. அப்பா வாழ்ந்ததுக்கு அடையளமா ஊர்ல கட்டியிருக்கற வீட்டுக்குத்தான்... மேலும்...\nபெரிய அப்பச்சியும் செண்பகச் சிப்பியும் - (Nov 2003)\nசுவிட்சர்லாந்து நாட்டின் பனி படர்ந்த மலைநகரம் டிசினோ. டிசினஸ் நதி ஓடும் நதிக்கரை ஓரத்து நகரம். இங்கு வந்து வாழ்க்கை நகரத் துவங்கி ஆறு வருடங்கள் கண் இமைப்பதற்குள் பறந்துவிட்டன. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/3-women-death-30-6-19/", "date_download": "2020-07-10T03:16:57Z", "digest": "sha1:W43MOJGVH75H6UOH2GLKKKNL4ZDVRHVD", "length": 6009, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கோர விபத்து – 3 பெண்கள் பலி! | vanakkamlondon", "raw_content": "\nகோர விபத்து – 3 பெண்கள் பலி\nகோர விபத்து – 3 பெண்கள் பலி\nஅநுராதபுரம் – தம்புத்தேகம வீதியின் மொரகொட சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று (30) அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nலொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் வேனில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் மூன்று பெண்களும் உயிரிழந்துள்ளனர்.\nகல்னேவ பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்Tagged அநுராதபுரம் - தம்புத்தேகம| விபத்து\nவாகன விபத்து; வேட்பாளர்கள் இருவர்……..\nகிழக்கு தொல்லியல் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்\nதமிழருக்கு வாழும் உரிமை போதும் அதிகாரப் பகிர்வு தேவையில்லை: சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு.\nதுப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி.\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/umar/general-topics/challenging_questions_part1.html", "date_download": "2020-07-10T02:53:13Z", "digest": "sha1:TUDLVYQK47GXCN7B4TCTEH6YUM5JU2CR", "length": 33958, "nlines": 81, "source_domain": "answeringislam.info", "title": "நச்சென்று நாலு கேள்விகள் - பாகம் 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?", "raw_content": "\nIslam Quiz - இஸ்ல��ம் வினாடிவினா\nநச்சென்று நாலு கேள்விகள் - பாகம் 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்\nமுன்னுரை: நச்சென்று நாலு கேள்விகளின் பின்னணி என்ன\nஉமரின் சகோதரர் சௌதி அரேபியாவில் வேலை செய்கிறார், அவர் கடந்த வருடம் இஸ்லாமை தழுவினார். கடந்த வருடம் ரமளான் மாதத்தில் உமர் தன் சகோதரனோடு புரிந்த 30 கடித உரையாடல்களை இங்கு படிக்கலாம். உமரின் சகோதரன் சௌதி அரேபியாவிலிருந்து ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தாய் நாட்டிற்கு திரும்பினார். உமரின் தம்பி, எப்படியாவது தன் குடும்பம் இஸ்லாமை தழுவவேண்டும், இந்த ஒரு மாத காலம், இஸ்லாம் பற்றி தன் குடும்பத்திற்கு அறிவிக்க தனக்கு அல்லாஹ் கொடுத்த ஒரு அருமையான வாய்ப்பு என்று எண்ணி மகிழ்கிறார்.இதே போல, உமரும் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார். உமரின் தம்பி ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. குடும்பத்தில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உமரும் அவரது தம்பியும் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள், இதோ அந்த வாய்ப்பு இப்போது இருவருக்கும் கிடைத்துள்ளது. உமரும் அவரது தம்பியும் உரையாடும் அனேக உரையாடல்களை கேள்வி பதில் தொடர்களாக காண்போம். உமரின் தம்பியின் பெயர் அப்துல்லாஹ் என்று மாற்றப்பட்டுள்ளது.\nஅப்துல்லாஹ்: அண்ணே, கடந்த இரண்டு நாளா உங்களோடு பேசலாம் என்று நினைத்து காத்திருக்கிறேன்.இன்று நீங்க கொஞ்சம் ஃபிரீயா இருக்கீங்க என்று நினைக்கிறேன்.\nஉமர்: தம்பி,நீ சொல்லிட்டே நான் சொல்லலே அது தான் வித்தியாசம். சரி, நாம் பேசலாம்.\nஅப்துல்லாஹ்: அண்ணே நாம் பேசப்போவது கொஞ்சம் அதிகபடியாக இருக்கலாம், இருந்தாலும், நீங்க கோபித்துக் கொள்ளக் கூடாது.\nஉமர்: இல்லை, நான் கோபம் கொள்ளமாட்டேன். நாம் இருவரும் அண்ணன் தம்பி, நம்மிடையே என்ன விரிசல் உண்டாகப்போகிறது சொல் நானும் ஏதாவது தர்மசங்கடமான கேள்வி கேட்டுவிட்டால், நீயும் சாந்தமாக இருக்கவேண்டும்,என் மீது கோபம் கொள்ளக்கூடாது.\nஅப்துல்லாஹ்: அண்ணே, முதலாவது நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், 'உங்களுக்கு சத்தியம் எது என்று தெரிந்திருந்தும், இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என தெரிந்திருந்தும், ஏதோ ஒரு காரணத்திற்காக, நீங்கள் இன்னும் இஸ்லாமை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நான் நினைக்க���றேன்.\nஉமர்: இந்த சந்தேகம் உனக்கு எப்படி வந்தது\nஅப்துல்லாஹ்: நீங்க, அனேக இஸ்லாமிய நூல்களை படித்து இருக்கிறீங்க, குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படித்து இருக்கீங்கள். கடந்த வருடம் மெயில் மூலமாக நாம் இருவரும் பேசிய உரையாடல்கள் மூலமாக நான் இதனை அறிந்துக்கொண்டேன். எனவே,வேண்டுமென்றே நீங்கள் இஸ்லாமை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதற்கு உங்கள் பதில் என்ன\nஉமர்: தம்பி,வெறும் இஸ்லாமிய நூல்களை படித்துவிட்டால், ஒருவன் நிச்சயமாக இஸ்லாமியனாக மாறிவிடுகிறான் என்பது ஒரு பலவீனமான நம்பிக்கையாகும். அனேகர் இஸ்லாமை அதிகமாக அறிந்ததினாலேயே இஸ்லாமை விட்டு வெளியேறி இருக்கிறார்கள், அனேகர் இஸ்லாமை முழுவதுமாக புரிந்துக்கொண்டதினால் நாத்தீகர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் அனேகர் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொண்டும், உயிருக்கு பயந்து, கேள்வி கேட்காமல், இஸ்லாமை விட்டு வெளியேறாமல் ஒரு போலியான வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, ஒருவன் குர்-ஆனையும், ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய நூல்களை படித்து, புரிந்துக்கொண்டால், அவன் இஸ்லாமுக்கு மாறிவிடமுடியாது.\nஅப்துல்லாஹ்: நீங்க சொல்வதை ஒரு வகையில் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால், உங்களை பொறுத்தமட்டில், நீங்கள் ஏதோ ஒரு உள்காரணத்திற்காக அல்லது உள் நோக்கத்திற்காக உண்மையை ஏற்க மறுப்பதாக நான் உணருகிறேன்.\n அது என்ன உள்காரணம் / உள்நோக்கம் எவைகளை அடிப்படையாக வைத்து இப்படி சொல்லுகிறாய்\nஅப்துல்லாஹ்: நான் உள்நோக்கம் என்றுச் சொல்வது, இதைத் தான். அதாவது இப்போது உங்களுக்கு சர்ச்சில் நல்ல பெயர் இருக்கிறது, மதிப்பு மரியாதை இருக்கிறது. நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இந்த பெயர் புகழ் எல்லாம் அழிந்துவிடுமே என்று நினைத்து, நீங்கள் இஸ்லாமை ஏற்க மறுப்பதாக நான் நினைக்கிறேன். மேலும், நான் இப்போது சொல்வதை கேட்டு நீங்கள் கோபம் கொள்ளக்கூடாது,அதாவது சர்ச்சில் ஒரு சில ஊழியங்கள் செய்யும் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதோ என்னவோ, இந்த பணத்தையும் விட்டுவிட மனமில்லாதபடியினால், நீங்கள் அதிகமாக இஸ்லாமை அறிந்திருந்தாலும், அதனை ஏற்க மறுப்பதாக நான் நினைக்கிறேன். என்னடா இவன், நச்சென்று கேள்விகளை கேட்கிறானே என்று நீங்கள் கோபம் கொள்ளவேண்டாம்.\nஉமர்: ஓ, இது தான் உன் சந்தேகமா பணமும், பெயர் புகழும் இஸ்லாமை ஏற்க எனக்கு தடைக்கற்களாக இருக்கிறது என்று நீ நினைக்கிறாய். முதலாவதாக, நீ நினைப்பது போல, நான் செய்யும் ஒரு சில சின்ன ஊழியத்திற்காக யாரிடமிருந்தும் பணத்தை பெறவில்லை. நீ இங்கு இருக்கும் போது நாம் இருவரும் சேர்ந்து தான் கடந்த பல ஆண்டுகளாக சபைக்கு உதவியாக இருந்திருக்கிறோம். அந்த காலகட்டத்தில் நாம் ஏதாவது பண உதவியை சபையிடமிருந்து பெற்றோமா பணமும், பெயர் புகழும் இஸ்லாமை ஏற்க எனக்கு தடைக்கற்களாக இருக்கிறது என்று நீ நினைக்கிறாய். முதலாவதாக, நீ நினைப்பது போல, நான் செய்யும் ஒரு சில சின்ன ஊழியத்திற்காக யாரிடமிருந்தும் பணத்தை பெறவில்லை. நீ இங்கு இருக்கும் போது நாம் இருவரும் சேர்ந்து தான் கடந்த பல ஆண்டுகளாக சபைக்கு உதவியாக இருந்திருக்கிறோம். அந்த காலகட்டத்தில் நாம் ஏதாவது பண உதவியை சபையிடமிருந்து பெற்றோமா\nஅப்துல்லாஹ்: இல்லை, நாம் பண உதவி எதையும் பெறவில்லை, மட்டுமல்ல, நாம் பணத்தை எதிர்ப்பார்த்து ஊழியமும் செய்யவில்லை.\nஉமர்: விஷயம் இப்படி இருக்க, இப்போது மட்டும் ஏன் உனக்கு இந்த விதமான பணம் சம்மந்தப்பட்ட சந்தேகம் வந்துள்ளது உன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் கேட்ட கேள்விகளை, உன் உள்ளத்தில் போட்ட சந்தேகங்களை, அப்படியே என்னிடம் கேட்கிறாயா என்ன உன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் கேட்ட கேள்விகளை, உன் உள்ளத்தில் போட்ட சந்தேகங்களை, அப்படியே என்னிடம் கேட்கிறாயா என்ன உன் அண்ணனுடைய குணத்தை நீ அறியமாட்டாயா உன் அண்ணனுடைய குணத்தை நீ அறியமாட்டாயா மேலும், உனக்கு ஏற்கனவே தெரியும், நம் குடும்பத்தில் நாம் சம்பாதிக்கும் செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அப்படியே சபைக்கு தருகிறோம், மேலும் இந்த பண விஷயத்தில் நம் அப்பா எவ்வளவு கண்டிப்பாக உன்னையும், என்னையும் வளர்த்துள்ளார் என்பதை அறியமாட்டாயா\nஅப்துல்லாஹ்: நான் கேட்டதற்கு காரணம், அனேகர் இப்படி செய்வதினால் தான்.\nஉமர்: ஒன்றும் பிரச்சனை இல்லை தம்பி, குறைந்தபட்சம் உன் சந்தேகத்தை தயங்காமல் என்னிடம் கேட்டாயே இதுவே எனக்கு அதிக மகிழ்ச்சி. மேலும் பெயர் புகழ் என்றெல்லாம் பேசினாய். தம்பி, பெயரும் புகழும் நித்திய ஜீவனை விட பெரியதா என்ன நிச்சயமாக இல்லை. நமக்கு நித்திய ஜீவன் தான் முக்கியம், எது சத்��ியமோ அதனை நாம் பின்பற்றவேண்டும். நாம் இந்த உலகில் வாழும் போது எடுக்கும் முடிவுகள், நம் நித்தியத்தை பாதிக்கும் என்பதால் தான் நீயும் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய், நானும் பேசிக்கொண்டு இருக்கிறேன். எனவே, பெயரும் புகழும் இன்று இருக்கும், நாளைக்கு சென்றுவிடும், நாம் நம்முடைய நித்திய ஜீவனை இழக்கும் எவைகளையும் விட்டுவிடவேண்டும். என்னைப் பொறுத்தமட்டில், நமக்கு நித்திய ஜீவனை இயேசு தருகிறார், முஹம்மது அல்ல என்பதாகும்.\nஅப்துல்லாஹ்: நீங்கள் இஸ்லாமை ஏற்று அல்லாஹ்வோடு சொர்க்கத்திற்கு வரவேண்டும் என்பது தான் என் ஆவள், அதற்காகத் தான் நானும் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.\nஉமர்: தம்பி உன் கேள்வி, எதனால் வெளியானது என்பதை என்னால் உணரமுடிகிறது. இதுவரை நீ படித்த இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உனக்கு இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி, குர்-ஆன் மற்றும் அல்லாஹ் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதனால், இந்த விஷயங்களை அறிந்த என் அண்ணன் மட்டும் ஏன் இவ்வளவு நல்ல மார்க்கத்தை ஏற்க மறுக்கிறார் என்று நீ ஆச்சரியப்படுகிறாய். அதனால் தான் இந்த கேள்விகளை நீ கேட்கிறாய்.\nஅப்துல்லாஹ்: அண்ணன் என்றால் இப்படித்தான் இருக்கனும், நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிட்டீங்களே\nஉமர்: டேய், நான் உன் அண்ணனாக்கும். சரி, விஷயத்திற்கு வருகிறேன், நல்லா கவனி. நீ இஸ்லாம் பற்றிய ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்துள்ளாய். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இஸ்லாமுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்தை மட்டும் அறிந்துக்கொண்டு, உலகம் ஏன் இப்படி இஸ்லாமை கறைச்சு குடிக்கிறது, அதனை ஏற்க மறுக்கிறது என்று வேதனை அடைந்தால் எந்த பயனும் இல்லை. இரண்டு பக்கங்களையும் நீ அறியவேண்டும்.\nஅப்துல்லாஹ்: இல்லை.. இல்லை.. நீங்க சொல்வது போல நான் இஸ்லாமில் அறைகுறை அல்ல எனக்கு இஸ்லாம் முழுவதுமாக தெரியும்\n 50 ஆண்டுகளாக இஸ்லாமியர்களாக இருந்தவர்களுக்கே இன்னும் இஸ்லாம் பற்றி முழுவதுமாக தெரியாது. 20 ஆண்டுகளாக மௌலவிகளாக, இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களுக்கே இன்னும் எந்த ஹதீஸ்கள் உண்மை எந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டது என்ற முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை. நேத்து பெய்ந்த மழையில் ம���ளைத்த காளான் நீ, ஓரிரு ஆண்டுகள் சௌதி அரேபியாவில் வாழ்ந்துவிட்டால் நீ இஸ்லாமை முழுவதுமாக அறிந்துவிடமுடியுமா 1400 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் ஒரு சரியான முடிவிற்கு வராமல் இஸ்லாமிய அறிஞர்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு டஜன் இஸ்லாமிய புத்தகங்களை படித்த உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா\nஅப்துல்லாஹ்: அண்ணே, அத விடுங்க என் கேள்விக்கு என்ன பதில்\nஉமர்: சரி, இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். மறுபடியும் நல்லா கவனி. நான் மூன்று விஷயங்களை உன் முன் வைக்கிறேன்:\n1) நபர்கள் – இயேசுக் கிறிஸ்து மற்றும் முஹம்மது\n2) கோட்பாடுகள் – பைபிள் மற்றும் குர்-ஆன்\n3) மூலங்கள்: யெகோவா தேவன் மற்றும் அல்லாஹ்\nதம்பி, நான் முதலாவது முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்தேன், ஹதீஸ்கள் மற்றும் குர்-ஆனில் காணப்படும் முஹம்மதுவின் வாழ்க்கை குறிப்புக்களையும் ஆராய்ந்தேன். ஆனால், இயேசுக் கிறிஸ்துவின் சொல்லும் செயலும் என்னை கவர்ந்ததை போல, முஹம்மதுவின் சுன்னா (முஹம்மதுவின் சொல்லும் செயலும்) என்னை கவரவில்லை. உண்மையைச் சொல்கிறேன், குறைந்த பட்சம் முஹம்மது ஒரு நல்ல ஆன்மீகதலைவர் என்ற நிலையிலும் அவரை நான் ஏற்கமுடியாது. முஹம்மது வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு ஒரு எதிர்மறையான தாக்கத்தை என்னில் உண்டாக்கியுள்ளது. என்னில் மட்டுமல்ல முஹம்மதுவின் உண்மை வாழ்க்கையை படிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் இந்த எதிர்மறை தாக்கம் தான் உண்டாக்கும். முஹம்மதுவின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் படிக்கும் உன்னைப்போல இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இப்படி எதிர்மறை தாக்கம் வர வாய்ப்பு இல்லை.\nஇஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்திருந்தும் ஏன் இஸ்லாமை மக்கள் ஏற்பதில்லை என்று கேள்வி கேட்கிறாயே, இதற்கு இது முதலாவது காரணமாகும்.\nஅப்துல்லாஹ்: அப்படியானால், முஹம்மது எந்த ஒரு நற்செயலையும் செய்யவில்லை என்று சொல்ல வருகிறீர்களா\nஉமர்: அவர் முழுவதுமாக ஒரு தீய பிம்பம் என்று நான் சொல்லவரவில்லை, மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆன்மீக தலைவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் அவரில் காணப்படவில்லை என்றே சொல்கிறேன். இதைப்பற்றி வேண்டுமானால், நாம் அடுத்த முறை எப்போதாவது பேசலாம், இப்போது உன் கேள்விக்கான இரண்டாவது பாயிண்டை நான் சொல்கிறேன்.\nஇரண்டாவதாக,பைபிள் என்னில் உருவாக்கிய ஒரு நல்ல மாற்றத்தைப் போல, குர்-ஆன் என்னில் மாற்றத்தை உண்டாக்கவில்லை என்பதை நான் அறிந்தேன். அதாவது இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நீதி, நியாயத்தீர்ப்பு போன்ற பைபிளின் கோட்பாடுகள் எனக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் உண்டாக்குகிறது. ஆனால்,குர்-ஆனின் கோட்பாடுகள் என்னில் அவ்வளவாக மாறுதல்களை உண்டாக்கவில்லை. என்னில் மட்டுமல்ல எந்த மனிதனின் வாழ்விலும், குர்-ஆன் ஒரு நம்பிக்கையை உண்டாக்க முடியாது என்பது என் கருத்தாகும்.\nஉன்னிடம் ஒரு கேள்வி: நீ அல்லாஹ்வையும் குர்-ஆனையும் நம்புகிறாயா\nஅப்துல்லாஹ்: ஆம், நிச்சயமாக அல்லாஹ்வை நம்புகிறேன், குர்-ஆனையும் நம்புகிறேன்.\nஉமர்: இன்று நீ மரித்தால், உனக்கு அல்லாஹ் சொர்க்கம் தருவாரா இதன் நிச்சயம் உனக்கு உண்டா\nஅப்துல்லாஹ்: அல்லாஹ் சொர்க்கம் தருவார் என்று நிச்சயமாக நான் சொல்லமுடியாது, அதை நான் இப்போது முடிவும் செய்யக்கூடாது. ஆனால், அவரிடமிருந்து நல்லதை எதிர்ப்பார்க்கலாம்.\nஉமர்: நிச்சயம் இல்லாமல் 'அல்லாஹ் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம், ஆனால் நான் மட்டும் மார்க்கத்தை முழுவதுமாக கடைபிடிக்க முயற்சி எடுப்பேன்\" என்றுச் சொல்லி நீ இவ்வுலகில் வாழவேண்டும். ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு உன்னைப்போல சந்தேகம் இல்லை, இன்று மரித்தாலும் அவன் கிறிஸ்துவுடன் வாழும் அந்த நித்திய ஜீவன் அவனுக்கு உண்டு என்ற முழு நிச்சயம் இவ்வுலகில் வாழும் போதே அவனுக்கு பைபிள் கொடுத்துவிடுகிறது. எனவே தான் நான் சொல்கிறேன், குர்-ஆனை முழுவதுமாக அறியும் எந்த ஒரு மனிதனுக்கும், நித்திய ஜீவனின் ஒரு நிச்சயம் இல்லை, ஆதனால் தான், நான் குர்-ஆன் ஒரு இறைவேதம் என ஏற்க மறுக்கிறேன்.\nமூன்றாவதாக, யெகோவா தேவன் என்னோடு ஒரு தந்தையைப் போல நல்லுறவு கொண்டுள்ளார். ஆனால், அல்லாஹ்வோ,என்னோடு ஒரு அடிமை எஜமானன் என்ற நிலையில் இருக்க அழைக்கிறார். யாராவது அப்பாவை விட்டுவிட்டு,ஒரு மகா ராஜாவிற்கு மகனாக மகளாக இருப்பதை விட்டுவிட்டு, ஒரு அடிமையைப்போல வாழ தன்னை ஒரு எஜமானனுக்கு விற்றுவிடுவானா உன் அண்ணன் அவ்வளவு பெரிய அடிமுட்டாள் என்று நீ நினைத்தாயா தம்பி\nகிறிஸ்தவம் என்பது அப்பாவிற்கும் அவன் மகனுக்கும் இடையே இருக்கும் ஒரு உறவுமுறையாகும். இஸ்லாம் என்பது ஒரு எஜமானனுக்கும் அ���ிமைக்கும் இடையே இருக்கும் ஒரு அக்ரிமெண்டு அதாவது ஒரு நபந்தனைப் பத்திரம் ஆகும்.\nஎனவே அனேக காரணங்களில் இந்த மூன்று முக்கிய காரணங்கள் தான் என்னை இன்னும் இஸ்லாம் பக்கம் இழுக்காமல் வைத்திருக்கிறது.\nஇப்போது உன் சந்தேகம் தீர்ந்ததா\nஅப்துல்லாஹ்: அப்படியானால் நான் ஒரு அடிமை என்றுச் சொல்கிறீங்களா\nஉமர்: அடிமையில்லாமல் நீ என்ன அல்லாஹ்வின் குமாரனா இஸ்லாம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாமலா நீ இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய் இஸ்லாம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாமலா நீ இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய் அல்லாஹ் உன்னை எந்த நாளிலும் ஒரு குமாரனாக ஏற்றுக்கொள்ளமாட்டார். குறைந்த பட்சம் ஒரு மகனாக கூட உன்னை தத்து எடுத்துக்கொள்ளமாட்டார்.\nஅப்துல்லாஹ்: உங்களை நாளைக்கு பார்த்துக்கொள்கிறேன். இன்னிக்கு உங்களை இப்போதைக்கு போனால் போகட்டும் என்று விட்டுவிடுகிறேன்.\nஅம்மா… எனக்கும் அண்ணாவிற்கு காபி கொண்டு வாங்க.\nஉமர்: (உமர் மனதுக்குள் நினைக்கிறார்: அடப்பாவமே, என் தம்பி ஒரு முஸ்லீமைப் போலவே நடந்துக்கொள்கிறானே அவனால் பேசமுடியவில்லையானால், உடனே பிளேட்டை மாத்துரான்… இந்த விஷயத்தில் என் தம்பி கெட்டிக்காரன்…. )\nஅடுத்த \"நச்சென்று நாலு கேள்வி\" தொடரில் சந்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2017/06/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-07-10T03:58:45Z", "digest": "sha1:4URULQCW5NWNVSBKNW3EKMUL7CORSYJG", "length": 59573, "nlines": 179, "source_domain": "arunmozhivarman.com", "title": "மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nமானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்\nஎன்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும் மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் குரலை எழுதிய எஸ்போஸ் என்றறியப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தனது ஏழு வயது மகனின் கண்ணெதிரே மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எஸ்போஸ் படைப்புகள் மற்றும் எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் என்கிற இந்தத் தொகுப்பு நூல் கருணாகரன், ப, தயாளன், சித்தாந்தன் ஆகியோரைத் தொகுப்பாசியரியர்களாகக் கொண்டு வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்க���ன்றது.\nஎமது தலைமுறையின் மிக முக்கியமான குரல்களில் ஒன்றாக தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் ஒலித்த நேர்மையான குரல் எஸ்போஸினுடையது. இந்தத் தலைமுறை ஒருவிதத்தில் குழப்பமான ஒரு தலைமுறை. தமது பால்ய பருவத்திலேயே போருக்குள் நுழைந்துவிட்ட, போர்ச்சூழலில் தம் வாழ்வினை தகவமைத்துக்கொள்ள நேர்ந்துவிடப்பட்ட இந்தத் தலைமுறை இயல்பாகவே அந்தப் போர்ச் சூழலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும், போரை ஏற்றுக் கொள்ளவும், ஏன் போரைக் கொண்டாடவும், ஆயுதக் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளவும் தொடங்கியிருந்தது. ஒரு விதத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டிருந்த போரில் இருந்து வெளியேற அந்தத் தலைமுறைக்கு வழியும் இருக்கவில்லை. எனவே போரையும் ஆயுதத்தையுமே தன்னைக் காக்கும் அரணாகவும் அந்தத் தலைமுறை தன் நினைவடுக்குகளில் பதிய வைத்திருந்தது. போரையும் வன்முறையையும் ஆயுதக் கலாசாரத்தையும் ஏற்காதவர்களும் மாற்றுகள் இல்லை என்று தம்மைச் சமாதானப்படுத்திக்கொண்டும், தம்மை மௌனிப்பதே தமது பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் என்றும் முழுமையாக நம்பிக்கொண்டு மௌனித்திருந்ததே அன்றைய நிலைமையாக இருந்தது. இப்படியான ஒரு சூழலில் போரையும், வன்முறையையும் மட்டுமல்ல மானுடத்தின் மீது திணிக்கப்படும் எல்லாவிதமான அதிகாரங்களுக்கும் எதிராக அழுத்தமாக ஒலித்த குரலாக எஸ்போஸின் குரல் அமைந்தது.\nஒரு காலத்தின் மிக நேர்மையான குரலாகவும், காலத்துக்கான குரலாகவும் ஒலித்த அவரது குரலை அதிகாரம் அதற்கான பலங்களுடன் எதிர்கொண்டது. இங்கே அதிகாரம் என்று சொல்கின்றபோது இயக்கங்கள், அரசு என்பனவற்றை மாத்திரம் குறிப்பிடவில்லை. எமது சமூக உறவுகள், வர்க்கங்கள், வேலைத்தளங்கள், பாடசாலைகள் என்று அனைத்து மட்டங்களிலும் அதிகாரம் செயற்பட்டவிதங்களையும் தனது கூர்மையான அவதானத்தோடு நன்கறிந்து அவற்றைப் பற்றி தனது எழுத்துக்களூடாகவும் உரையாடல்கள் ஊடாகவும் பதிவுசெய்ததோடு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியவராகவும் எஸ்போஸ் இருக்கின்றார். ஒழுக்கமும் வாழ்க்கையும் கற்றுத்தரப்படுவதோடு மனிதருக்கான அடித்தளம் அமைக்கப்படுவதாகவும் இன்றுவரை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் பாடசாலைகளில் செயற்படும் அதிகாரம் பற்றி எஸ்போஸ் விசனப்பட்டதை இ��்த நூலில் கருணாகரன் பதிவுசெய்திருக்கின்றார்.\n“பள்ளியை எஸ்போஸ் அதிகாரம் திரண்டிருக்கிற மையமாகவே பார்த்தார். “கைத்தடியில்லாமல் ஒரு ஆசிரியரை நீங்கள் கற்பனை செய்யமுடியுமா மாணவர்களை சக மனிதர்களாக, தங்களையும் விட கூர்ப்புள்ளவர்களாக கருதுகின்ற ஆசிரியர்கள் எங்காவது இருக்கின்றார்களா மாணவர்களை சக மனிதர்களாக, தங்களையும் விட கூர்ப்புள்ளவர்களாக கருதுகின்ற ஆசிரியர்கள் எங்காவது இருக்கின்றார்களா” என்றெல்லாம் கேட்பார். இந்தளவில்தான் எங்களின் மனதில் ஆசிரியரைப் பற்றிய படிமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த மாதிரியான படிமத்தை ஆசிரியர்கள் எம்மிடம் உருவாக்கியிருக்கின்றார்கள்\n“குழந்தைகளிடம் அதிகாரத்தைத் திணிக்கும் பெரும் நிறுவனமே பள்ளி” என்பது அவரது நிலைப்பாடு.\nபிள்ளைகளுக்கு அடிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்திருக்கிறார்களே” என்றொரு நண்பர் சுதாகரிடம் கேட்டபோது சிரித்தார் எஸ்போஸ், இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டுமா என்பது போலிருந்தது அந்தச் சிரிப்பின் அர்த்தம்.”\nஅதுபற்றிய உரையாடல்கள் தமிழ்ச்சூழலிலும் ஈழத்திலும் ஓரளவு அறியப்பட்டபின்னரும் கூட பாடசாலைகள் அதிகார மையங்களாகத் தொழிற்படுவது பற்றிய பிரக்ஞை இன்னமும் எமது சூழலில் வராத நிலையில் ஆகக் குறைந்தது பத்தாண்டுகளுக்கு முன்னரேயே இதுபற்றி மிகத் தெளிவாக எஸ்போஸ் உரையாடியிருக்கின்றது எஸ்போஸ் பற்றிய முக்கியமான சித்திரமாகும்.\nஅதுபோல தான் பணிபுரிந்த இடங்களிலும் தொடர்ச்சியாக அவற்றின் நிர்வாகம் குறித்து எதிர்க்குரல் எழுப்புபவராகவும் அவர் இருந்துவந்துள்ளமையும் இந்த நூலின் பதிப்புரையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.\n”வேலை செய்த இடங்களில் ஏற்பட்ட நிர்வாக நடைமுறைகளை விமர்சித்தும் கண்டித்தும் அந்த நிர்வாகங்களில் அதிகாரம் செய்தவர்களின் மனநிலையை எதிர்த்தும் தனிப்பட்ட கடிதங்கள் பலவற்றை எழுதினார் எஸ்போஸ். சில கடிதங்கள் மிகமுக்கியமானவையாக இருந்தன. அவை அவருக்கும் அவர் பணியாற்றிய நிர்வாகத்துக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரங்களுடன் முடிந்துவிடக் கூடியன அல்ல. உழைக்கின்ற – நம்பிக்கையோடு இயங்குகின்ற – மனிதர்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி மனிதாபிமானத்தை நிராகரிக்கின்ற போக்கின் மீதான கடுமையான விமர்சனங��களும் எதிர்ப்புக் குரலுமே”\nஎஸ்போஸின் சிறப்பான தன்மையே அதிகாரத்துக்கு எதிரான இந்தப் போக்குத்தான். அதிகாரத்தை எதிர்த்தும் அதற்கெதிராகக் குரல் எழுப்பி துணிச்சலாக போராடுகின்ற போக்கும், எமக்கு பழக்கப்படுத்தப்பட்ட, பதியவைக்கப்பட்ட சிந்தனை முறையில் இருந்து வேறுபட்டு சுயமாகவும் தெளிவாகவும் தனது அடிப்படைகளை ஏற்படுத்திக்கொண்ட அவரது பண்புமே அவரது எழுத்துக்களுக்கும் செயற்தளங்களுக்குமான அடிப்படைகளாகும்.\nஎஸ்போஸின் கவிதைகள் பலராலும் பல இடத்தில் பேசப்பட்டிருக்கின்றன. அவை எழுதப்பட்ட சமகாலங்களில் அவற்றை வாசித்திருக்கின்றேன். போர் நடந்த காலத்தில் அது நடந்துகொண்டிருந்த நிலத்தில் போரையும் வெற்றிகளையும் பாடியும் அரசியலைப் பாடியும் கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்த காலத்தில் முழுக்க முழுக்க போருக்கு எதிராகவும் மானுட விடுதலைக்கு ஆதரவாகவும் வந்த கவிதைகளாக அவரது கவிதைகள் எனது நினைவுகள் இருக்கின்றன. உறவு, சிலுவைச் சரித்திரம், தலைப்பிட முடியாத கவிதை, சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம், கடவுளைத் தின்ற நாள் மற்றும் நாட்குறிப்பு போன்ற கவிதைகள் எனக்கு இப்போதும் பிடித்தன. ஆயினும் கவிதைகள் பற்றிய பரிச்சயமும் பயிற்சியும் சமகாலத்தில் எனக்கு அதிகம் இல்லாததால் அவைபற்றி விரிவாக எதையும் கூறமுடியவில்லை. அதேநேரம் மிகக் குறைவாகவே எழுதியிருக்கின்றபோதும் எஸ்போஸின் புனைவுகள் முக்கியமானவை என்று கருதுகின்றேன். குறிப்பாக மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம், நெருப்புக்காலத்தில் ஒரு துளிர் என்கிற இரண்டு கதைகளும் முக்கியமானவை. அதிகாரத்துக்கெதிராக புனைவுகளைப் பயன்படுத்துகின்றபோது இருக்கின்ற குறியீடுகள், படிமங்கள் உள்ளிட்ட சகல சாதகமான அம்சங்களையும் இந்தக் கதைகளில் கையாண்டுள்ளார் எஸ்போஸ். மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம் என்கிற கதையை பின்வருமாறு நிறைவுசெய்வார் எஸ்போஸ்,\n“தெருவில் இறங்கியபோது ஈக்களும் குட்டையும் நிறைந்த வலியாலான நாயொன்று இன்னொரு நாயைத் துரத்திக்கொண்டிருப்பதை அவன் கண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் துரத்தப்பட்ட நாய் வெறுமனே வந்துகொண்டிருந்த வேறு நாயொன்றைத் துரத்தத் தொடங்கியது. வீதி முழுக்கப் படர்ந்து போயிருந்த அவனது கண்களின் நிழலில் நூறு நாய்களின் கூட்டம் சொல்லிலடங்கா அருவருப்புடன் ஆனால் வெறியுடன் பிறாண்டிக்கொண்டிருந்தது, வாழ்வின் எல்லாத் தகுதிகளையும் நிராகரித்து\nவன்முறையும், அதிகார வெறியும் எப்படி அடுத்தடுத்தவர்களிடம் கையளிக்கப்படுகின்றது என்பதற்கும் அது எப்படி ஒரு தொற்றுநோய்க் கிருமிபோல எல்லா உயிரிகளையும் பாதிக்கின்றது என்பதையும் மிக நுட்பமாக பதிவுசெய்துள்ளார். இதே கதையில் வருகின்ற “பழைய இருளடைந்த தெருக்களின் மேலே காகங்கள் சிறகுகளை ஒடுக்கியபடி பறந்துபோயின” என்கிற படிமம் தருகின்ற போர்க்கால நெருக்கடிநிலை பற்றிய சித்திரமும் ஆழமாகப் பதிகின்றது.\nஅதுபோல எஸ்போஸின் எழுத்துக்களின் இன்னொரு முக்கிய அம்சம் அவர் – அவரது அல்லது அவரை ஒத்த குண இயல்புகளையும், பொருளாதார சமூக பண்பாட்டுப் பின்னணிகளையும் கொண்ட ஒருவரது இருத்தலியல் சிக்கல்களைப் பற்றிப் பேசுவதாகும். உண்மையில் அவரது இந்தக் கதைகளைப் படித்தபோது எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரான கோபிகிருஷ்ணனே திரும்பத் திரும்ப நினைவில் தோன்றிக்கொண்டிருந்தார். தாடியும் நீல நிறச்சட்டையும் போட்ட மெல்லிய தோற்றமுடைய ஒருவராக ஒரே ஒரு புகைப்படம் மூலமாக எனக்கு எஸ்போசின் விம்பம் அறிமுகமாகியிருந்தது. ஆனால் அதற்கு நெடுநாள் மூலமாகவே, எஸ்போசைப் போலவே ஒரே ஒரு புகைப்பட விம்பத்துடன் ஆனாலும் தொடர்ந்து வாசித்து மனதுக்கு நெருக்கமான உணர்ந்த ஒரு பிரியத்துக்குரிய மனிதராக கோபிகிருஷ்ணன் நினைவுகளில் பதிவாகி இருந்தார். மானுட நேயமும், சிறுமை கண்டு பொங்குவதும், அதிகாரங்களுக்கு எதிராக போராடுவதுமான இயல்புடைய இந்த உண்மை மனிதர்கள் எப்போதும் சமூகத்துடன் தம்மைப் பொறுத்திக்கொள்ள முடியாத ஒருவிதமான தளம்பல் நிலையில் இருப்பவர்கள். இந்த தளம்பல் நிலை ஒருவிதத்தில் அந்நியமான தன்மையை நோக்கி அவர்களைச் செலுத்துகின்றது. ஒரு இரவும் ஒரு காலமும் என்கிற எஸ்போஸின் சிறுகதை இந்த விதத்தில் மிக முக்கியமானது. ஒரு விதத்தில் இந்தக் கதையின் தொடர்ச்சியாக இந்த நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள சுதாகரின் நாட்குறிப்பு வடிவிலான குறிப்புகளினைப் பார்க்க முடிகின்றது.\nஎஸ்போஸ் இந்தக் குறிப்புகளை மிக நேர்மையாக தன்னை எந்தப் புனிதத்துக்கும் ஆட்படுத்தாமல் பதிவுசெய்திருக்கின்றார். இந்த இடத்தில் இன்ன���ரு விடயத்தையும் கவனப்படுத்த வேண்டும், தான் வாழும் காலத்திற்கும் அப்பாற்பட்டு தீர்க்கமாக சிந்தித்து நுன்னுணர்வுடன் செயற்பட்ட எஸ்போஸின் இந்நூலில் உள்ள குறிப்புகளில் அதுவும் அ-புனைவுகளில் நேரடியாகவே பெண்களின் உடை குறித்தும் பெண்கள் குறித்தும் சொல்கிற கருத்துகள் மிகுந்த அயற்சியையே தருகின்றன,\n”பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் பிறா வெளியில் தெரியவும் நிக்கர் வெளியில் தெரியவும் ஆடைகளை அணிகிறார்கள். அநேகமாக கொழும்பு போன்ற பெரிய நகரங்களில் இவை சாதாரண விடயம். விதிவிலக்கான உடை முழுவதையும் மூடி உடை அணியும் பெண்களும் இருக்கிறார்கள். மேலே நான் குறிப்பிட்டபடி பிறா, நிக்கர் தெரிய உடை அணிவதை மற்றவர்கள் கவனிக்கவேண்டும் தங்களின் உடலின் அந்தரங்கங்களை என்று விரும்பி அணிகிறவர்களை அல்லது கொழும்பில் பிறந்து வளர்ந்தவர்கள் கணக்கில் எடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அணிகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் சடுதியாக கொழும்பிற்குள் பிரவேசிப்பை நிகழ்த்தியிருக்கும் “கலாசாரத் தூய்மையைப்” பேணுவதற்கு வளர்க்கப்பட்ட எமது மனநிலையால் அதனை ஜீரணிக்க முடியாது”\nஇந்த இடத்தில் “தமது கலாசார தூய்மை பேணுகின்ற மனநிலை என்று குறிப்பிட்டாலும் இதே நூலின் வேறு இடங்களிலும் இதே தொனி அவரிடம் இருப்பதைக் காணமுடிகின்றது. ஒருவிதத்தில் பார்க்கின்றபோது போர்க்காலத்தில் போர் நடந்த சூழலில் இருந்து வெளியேறி கொழும்பு உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் புலம்பெயர் நாடுகளுக்கும் குடியேறியவர்கள் எதிர்கொண்ட பண்பாட்டு நெருக்கடியாக இதைக் கருத முடியுமா என்றும் தோன்றுகின்றது.\nஇந்தக் குறிப்புகளில் அன்றைய வாழ்வு, வீடுதேடல்களில் இருந்த சிக்கல்கள் என்பன பதிவுசெய்யப்படுவதுடன் ஊடகவியல் பற்றிய அவரது அக்கறையும் புலப்படுகின்றது. தான் செயற்படுதம் தளங்களில் முழுமையாக அர்ப்பணித்து உழைக்கின்ற தன்மையை ஊடகத்துறை, இதழியல் குறித்து அவரது தேடல்களிலும் அவை பற்றி அவர் சிவத்தம்பி உள்ளிட்டவர்களுடன் செய்த உரையாடல்களிலும் தெரிகின்றது.\n”இலங்கை பத்திரிகைத் துறையில் “நேரடியாக எதிர்கொள்ளல்” என்ற பதம் பல்வேறு உயிரழிவுகளையே தந்திருக்கிறது. இந்த அச்சம் சரியானபடி ஒரு பத்திரிகையாளனை இயங்கவிடாமல் தடுக்கிறது. ஆயினும் இதையே சாட்டாக���ும் கொண்டு அநேகமானோர் தப்பிவிடுகின்றனர். இந்த நிலையில் இருந்து ஒரு மாற்றத்தை விரும்பிய நான் இந்தத் துறையைக் கற்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.”\nஎன்கிற அவரது பதிவின் எழுத்தின் வலிமையையும் வல்லமையையும் நன்கறிந்து அதனையே தன் ஆயுதமாக்கி தன் அறப்போராட்டத்தை நிகழ்த்தியிருக்கின்றார் எஸ்போஸ் என்றே கருதமுடிகின்றது.\nஇன்னொரு விதத்தில் அன்றை சமகாலப் போக்கில் இருந்து கவிதைகள் ஒரு புதிய செல்நெறியில் பயணிக்கவேண்டும் என்கிற அவாவும் அவருக்கு இருந்திருக்கின்றது. தனது கவிதைகளினூடாக அதனை நிகழ்த்திக்காட்டிய எஸ்போஸ், தான் எழுதிய விமர்சனங்களூடாக அதை நீட்டித்தும் இருக்கின்றார். கவிதை பற்றிய தனது கோட்பாட்டுத் தளத்தினை நடைமுறைப்படுத்தும் பெரும் கனவுடன் நிலம் என்கிற கவிதைக்கான இதழைத் தொடங்கினார் எஸ்போஸ், அதன் முதலாவதும் மூன்றாவதுமான ஆசிரியர் தலையங்கம் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அவரது கவிதைகள் பற்றிய விமர்சனங்களூடாக நாம் அவரது கவிதைக் கோட்பாட்டை வைத்துப் பார்க்கின்றபோது இந்த ஆசிரியர் தலையங்களில் அது வெளிப்படவில்லை என்பது ஏமாற்றமே.\nவீண் பொழுதுபோக்காகவும், நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனாவாதமாகவும், சமூகத்தால் ஒருவித அந்நியத்தன்மையுடனும் பார்க்கப்படுகின்ற எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் பற்றிய பதிவுகளும் ஆவணப்படுத்தல்களும் நிகழ்வது எமது சமுதாயத்தில் மிக குறைவானது. அப்படியான ஒரு சூழலில் அனைத்து அதிகாரங்களையும் கேள்வி எழுப்பி தொடர்ந்து விமர்சித்துக்கொண்டிருந்த, எந்த அமைப்புகளினதும் அதிகாரங்களினதும் நிழலில் அண்டிக்கொள்ளாத எஸ்போஸ் போன்ற எழுத்தாளர்களும் அவர்கள் எழுத்துக்களும் தொகுக்கப்படுவதும் ஆவணப்படுத்தப்படுவதும் மீண்டும் நினைவுகூரப்படுவதும் பேசப்படுவதும் அவசியம். அதனைச் செயற்படுத்திய வடலிபதிப்பகத்துக்கும் நண்பர் அகிலனுக்கும், தொகுப்பாசிரியர்களான கருணாகரன், சித்தாந்தன், தயாளன் ஆகியோருக்கும் மற்றும் இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஏப்ரல் 15, 2017 அன்று ரொரன்றோவில் வடலி பதிப்பகம் ஒழுங்கு செய்திருந்த எஸ்போஸ் கவிதைகள் வெளியீட்டுவிழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று ���ட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nபிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nமணற்கேணி இதழும் சில எண்ணங்களும்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 3 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போரா��்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்��மணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பா��தி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜ���காந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/special/01/165846", "date_download": "2020-07-10T04:21:40Z", "digest": "sha1:VOCBWFAVQNYBCLU6IESC4FJJUJP2A34C", "length": 8450, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஐரோப்பாவிலுள்ள நான்காயிரம் பிள்ளைகளுக்கு இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐரோப்பாவிலுள்ள நான்காயிரம் பிள்ளைகளுக்கு இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள்\nஐரோப்பிய நாடுகளில் வாழும் நான்காயிரம் இலங்கையிலுள்ள பிள்ளைகளை தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநெதர்லாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் உள்ள குறித்த பிள்ளைகளுக்கு பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு உதவுவதாக சுகாதார அமைச்சர் வெளிநாட்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய நெதர்லாந்து இலங்கை தூதுவர் Joanne Dornewaard மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இடையில் சுகாதார அமைச்சில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nசுகாதார அமைச்சர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇலங்கை பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துடன் தொடர்புப்பட்டு DNA பரிசோதனை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக முதலில் பிள்ளைகள் தொடர்பான தரவு பெற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் DNA பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதற்கமைய வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிள்ளைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அற���விக்கப்பபட்டுள்ளது.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Hospet/cardealers", "date_download": "2020-07-10T03:08:35Z", "digest": "sha1:WPSQ5TDGXLUXO6FZCSIQIA4BDOTUTSQD", "length": 4882, "nlines": 103, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோஸ்பேட் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் ஹோஸ்பேட் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை ஹோஸ்பேட் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஹோஸ்பேட் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் ஹோஸ்பேட் இங்கே கிளிக் செய்\n25/B 25/C 26/B 26/C, Nikunj Dham, Hampi Road, ஹோஸ்பேட், பாண்டுரங்க காலனி, ஹோஸ்பேட், கர்நாடகா 583201\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Guntur/cardealers", "date_download": "2020-07-10T04:25:13Z", "digest": "sha1:EHYNORMHSWPBLRVQFWYYUVKHG5QHYMAO", "length": 5463, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "குண்டூர் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு குண்டூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை குண்டூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற��றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து குண்டூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் குண்டூர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/portofino/pictures", "date_download": "2020-07-10T03:04:01Z", "digest": "sha1:JBEUZSNW4V7KXFVFRAJ3SE4HWNW64FEN", "length": 8846, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி போர்ட்பினோ படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பெரரி போர்ட்பினோ\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ட்பினோ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nபோர்ட்பினோ வெளி அமைப்பு படங்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of பெரரி போர்ட்பினோ\nபோர்ட்பினோ வி8 ஜிடிCurrently Viewing\nஎல்லா போர்ட்பினோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nபெரரி போர்ட்பினோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா போர்ட்பினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போர்ட்பினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோர்ட்பினோ இன் படங்களை ஆராயுங்கள்\nபெரரி sf90 stradale படங்கள்\nsf90 stradale போட்டியாக போர்ட்பினோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா பெரரி போர்ட்பினோ நிறங்கள் ஐயும் காண்க\nபோர்ட்பினோ on road விலை\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ferrari_SF90_Stradale/Ferrari_SF90_Stradale_Coupe_V8.htm", "date_download": "2020-07-10T04:27:11Z", "digest": "sha1:OEXDPRRCEE7T4TZ72D27STHLX7QXCE76", "length": 23319, "nlines": 395, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி sf90 stradale கூப் வி8 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்sf90 stradaleகூப் வி8\nsf90 stradale கூப் வி8 மேற்பார்வை\nபெரரி sf90 stradale கூப் வி8 நவீனமானது Updates\nபெரரி sf90 stradale கூப் வி8 Colours: This variant is available in 23 colours: ப்ளூ அபுதாபி, அவோரியோ, ப்ளூ ஸ்கோசியா, ப்ளூ போஸி, ப்ளூ டூர் டி பிரான்ஸ், கிரிஜியோ இங்க்ரிட், அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங், கிரிஜியோ ஃபெரோ, கன்னா டிஃபுசில், ரோசோ ஃபியோரனோ, ப்ளூ மிராபியூ, கிரிஜியோ சில்வர்ஸ்டோன், கிரிஜியோ அலாய், நீரோ, ப்ளூ ஸ்வேட்டர்ஸ், கியாலோ மொடெனா, ரோஸோ டினோ, வெர்டே பிரிட்டிஷ், அஸ்ஸுரோ கலிஃபோர்னியா, பியான்கோ அவஸ், கிரிஜியோ டைட்டானியோ, ரோசோ ஸ்கூடெரியா and கிரிஜியோ ஸ்கூரோ.\nரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் series ii, which is priced at Rs.8.99 சிஆர். பெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ், which is priced at Rs.5.75 சிஆர் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ராய்த் பிளாக் badge, which is priced at Rs.7.21 சிஆர்.\nபெரரி sf90 stradale கூப் வி8 விலை\nபெரரி sf90 stradale கூப் வி8 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 4998\nஎரிபொருள் டேங்க் அளவு 68\nபெரரி sf90 stradale கூப் வி8 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபெரரி sf90 stradale கூப் வி8 விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி திறன் 7.9 kwh\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 8\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 68\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nசக்கர பேஸ் (mm) 2650\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதோல் மடக்கு கிய��்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி தேர்விற்குரியது\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபெரரி sf90 stradale கூப் வி8 நிறங்கள்\nபெரரி sf90 stradale கிடைக்கின்றது 23 வெவ்வேறு வண்ணங்களில்- ப்ளூ அபுதாபி, அவோரியோ, ப்ளூ ஸ்கோசியா, ப்ளூ போஸி, ப்ளூ டூர் டி பிரான்ஸ், கிரிஜியோ இங்க்ரிட், அர்ஜெண்டோ நூர்பர்க்ரிங், கிரிஜியோ ஃபெரோ, கன்னா டிஃபுசில், ரோசோ ஃபியோரனோ, ப்ளூ மிராபியூ, கிரிஜியோ சில்வர்ஸ்டோன், கிரிஜியோ அலாய், நீரோ, ப்ளூ ஸ்வேட்டர்ஸ், கியாலோ மொடெனா, ரோஸோ டினோ, வெர்டே பிரிட்டிஷ், அஸ்ஸுரோ கலிஃபோர்னியா, பியான்கோ அவஸ், கிரிஜியோ டைட்டானியோ, ரோசோ ஸ்கூடெரியா and கிரிஜியோ ஸ்கூரோ.\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nsf90 stradale கூப் வி8 படங்கள்\nஎல்லா sf90 stradale படங்கள் ஐயும் காண்க\nபெரரி sf90 stradale கூப் வி8 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா sf90 stradale மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா sf90 stradale மதிப்பீடுகள் ஐயும் காண்க\nsf90 stradale கூப் வி8 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் series ii\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ்\nரோல்ஸ் ராய்ஸ் ராய்த் பிளாக் badge\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் வி12\nரோல்ஸ் ராய்ஸ் டான் பிளாக் badge\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி sf90 stradale மேற்கொண்டு ஆய்வு\nsf90 stradale கூப் வி8 இந்தியாவில் விலை\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.org/life-style/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T02:47:04Z", "digest": "sha1:4AB6TS4KTD2URTRIXNDKIJIRYH2MS5UO", "length": 9878, "nlines": 96, "source_domain": "tubetamil.org", "title": "ஒருமுறை செய்து பாருங்கள் தைராய்டு தொப்பை பிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பை குறைந்துவிடும் - Tube Tamil | Tamil TV Serials and shows | Tamil Cinema News | Tubetamil.com", "raw_content": "\nHome / Life Style / ஒருமுறை செய்து பாருங்கள் தைராய்டு தொப்பை பிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பை குறைந்துவிடும்\nஒருமுறை செய்து பாருங்கள் தைராய்டு தொப்பை பிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பை குறைந்துவிடும்\nஒருமுறை செய்து பாருங்கள் தைராய்டு தொப்பை பிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பை குறைந்துவிடும்\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம்.\nஎன்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்பட்டது.\nஇந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வே���்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை.ஆயுர்வேதம்/ஹோமி யோ/சித்தா மருந்திலிருந்து 3லிருந்து 6மாதம் வரை அவரவர் அளவுக்கேற்ப மருந்து எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன வியாதிகளை அனைவரும் தவிர்க்கலாம்.\nதைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது….\nதைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது.\nதைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும்.சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.\nபல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக ஈறுகளில் வீக்கம் இரத்தக்கசிவு பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதும்\nஎளிய முறையில் கம்புப் புட்டு தயாரிக்கும் முறை\nஅடிக்கடி ஏற்படும் தலைவலி நொடியில் குணமாக இதை ஒருமுறை செய்து பாருங்கள் இதைவிட தலைவலி மருந்து எங்கும் இல்லை\n\"இப்போ தான் சுயஇன்பம் செஞ்சேன்\" Fan-ன் ஆபாசமான Tweet-க்கு Oviya கொடுத்த பதிலடி\nLOL🤣 Arya க்கு Climax ல தான் படத்தோட கதையே தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kumarakuruparar/kandarkalivenba.html", "date_download": "2020-07-10T02:28:38Z", "digest": "sha1:RZKMQIH336UHNP32B2RPSMLEVVBXH7EW", "length": 51228, "nlines": 675, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா - Thiruchendur Kandar Kalivenba - ஸ்ரீ குமரகுருபரர் நூல்கள் - Sri Kumarakuruparar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nபூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய\nபாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு 1\nநாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த\nபோதமுங் காணாத போதமாய் - ஆதிநடு 2\nஅந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்\nபந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த 3\nகுறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும்\nசெறியம் பரம சிவமாய் - அறிவுக் 4\nகனாதியா யைந்தொழிற்கு மப்புறமாய் அன்றே\nமனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் 5\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nபஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்\nதஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத 6\nபூரணமாய் நிந்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்\nகாரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியில் 7\nஇந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்\nதந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும் 8\nகருவின்றி நின்ற கருவாய் அருளே\nஉருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் 9\nஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்\nபோகஅதி காரப் பொருளாகி - ஏகத்து. 10\nஉருவும் அருவும் உருஅருவும் ஆகிப்\nபருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள் 11\nமோகமுறும் பல்லுயிர்க்கும் முத்தி அளித் தற்குமல\nபாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் 12\nதந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்\nபெந்த முறவே பிணிப்பித்���ு - மந்த்ரமுதல் 13\nஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்\nகூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் 14\nஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி எண்பான்\nஆரவந்த நான்குநூறாயிரத்துள் - தீர்வரிய 15\nகன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்\nசென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய 16\nசொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்\nநற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் 17\nதொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுமே\nநன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல் 18\nவிரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்\nசரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு 19\nசாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து\nஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் 20\nசத்திநி பாதம் தருதற்கு இருவினையும்\nஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த 21\nமலபரி பாகம் வருமளவில் பன்னாள்\nஅலமருதல் கண்ணுற்று அருளி - உலவா 22\nதறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா\nநெறியில் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக் 23\nகருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்\nகுருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால். 24\nஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்\nஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக 25\nஆணவமான படலம் கிழித்து அறிவில்\nகாணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் 26\nஅடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்\nகடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது 27\nதேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்\nநீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் 28\nவரவு நினைப்பு மறப்பும் பகலும்\nஇரவுங் கடந்து உலவா இன்பம் - மருவுவித்துக் 29\nகன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்\nவன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் 30\nபூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளி வெற்பில்\nவாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த 31\nகருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று\nஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு 32\nமூன்றவத்தை யும் கழற்றி முத்தருட னேயிருத்தி\nஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும் 33\nயானெனதென்று அற்ற இடமே திருவடியா\nமோனபரா னந்த முடியாக - ஞானம். 34\nதிருவுருவா இச்சை செயலறிவு கண்ணா\nஅருளதுவே செங்கை அலரா - இருநிலமே 35\nசந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்\nபின்னமற நின்ற பெருமானே - மின்னு��ுவம் 36\nதோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்\nவாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் 37\nதுண்டம்இரு மூன்று நிரை தோன்றப் பதித்தனைய\nபுண்டரம் பூத்துநுதல் பொட்டழகும் - விண்ட 38\nபருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு\nஅருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி 39\nபலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்\nகுலவு மகரக் குழையும் - நிலவுமிழும் 40\nபுன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்\nசென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் 41\nவெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து\nதெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும. 42\nஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப\nவாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் 43\nவடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்\nமுடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப் 44\nபாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்\nவாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் 45\nபோகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்\nமோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் 46\nவந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்\nதந்தருளும் தெய்வமுகத் தாமரையம் - கொந்தவிழ்ந்த 47\nவேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த\nபாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் 48\nதேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்\nமேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது 49\nமாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்\nசேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் 50\nவைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்\nஉய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த 51\nசிறதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங்கையும்\nகறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் 52\nஅதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்\nகதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத 53\nகும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த\nஅம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன் 54\nஅரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் 55\nநாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்\nபாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி 56\nஇளம்பருதி நூறா யிரங்கோடி போல\nவளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு 57\nஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்\nமீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து 58\nஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்\nநீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய 59\nமந���திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்\nதொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் 60\nஒத்த புவனத் துருவே உரோமமாத்\nதத்துவங்க ளேசத்த தாதுவா-வைத்த 61\nகலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்\nநிலையே வடிவமா நின்றோய் - பலகோடி. 62\nஅண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்\nகண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் 63\nஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்\nஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ 64\nவரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்\nதரும்அட்ட யோகத் தவமே - பருவத்து 65\nஅகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்\nபுகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் 66\nபேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்\nதேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம் 67\nஎல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு\nஅல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் 68\nஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்\nகூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் 69\nதோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்\nகாய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ. 70\nபூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா\nநாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் 71\nஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்\nவந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும் 72\nநீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்\nஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து 73\nவீசும் பனுவல் விபுதர் தனித்தனியே\nபேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் 74\nபூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்\nபாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் 75\nவெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி\nஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து 76\nதிருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்\nஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம் 77\nஎங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்\nபொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண். 78\nஎடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்\nகொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு 79\nபூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்\nசீதக் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று. 80\nஅன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்\nசென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர் 81\nஅறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி\nநறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் 82\nகன்னியொடும் செ���்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்\nஅன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு 83\nகையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து\nமெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய. 84\nமுகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்\nஅகத்துள் மகிழ்பூத்து அளித்துச் -சகத்தளந்த 85\nவெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து\nஉள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி. 86\nமங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்\nதுங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் 87\nவிருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்\nமருப்பாயும் தார்வீரவாகு - நெருப்பிலுதித்து 88\nஅங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்\nசெங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன் 89\nவிடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்\nநடத்தி விளையாடும் நாதா - படைப்போன் 90\nஅகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று\nஉகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் 91\nசிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்\nகுட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் 92\nபொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப\nமுன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல் 93\nதாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக\nவீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த் 94\nதெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை\nவெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் 95\nகயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்\nமயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம் 96\nசூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய\nவீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் 97\nவானவரை விட்டு வணங்காமை யால் கொடிய\nதானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு. 98\nபகைவன் முதலாய பாலருடன் சிங்க\nமுகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த 99\nவாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்\nசூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன் 100\nஅங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்\nதுங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் 101\nசீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா\nஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு. 102\nசேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன\nமேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர் 103\nகுறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்\nசிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம் 104\nதெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு 105\nகாமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்\nவாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு. 106\nகானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்\nஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத் 107\nதெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த\nவள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து 108\nஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்\nகூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே - நாறுமலர்க் 109\nகந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்\nசெந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும். 110\nபல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்\nபல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி 111\nபாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடல்\nபூதமுந்தீ நீரும் பொருபடையும் - தீது அகலா. 112\nவெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்\nஎவ்விடம் வந்து எம்மை எதிர்த்தாலும் - அவ்விடத்தில் 113\nபச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்\nஅச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத் 114\nதிருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு\nஅருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம் 115\nசிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்\nஎந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண். 116\nஎல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து\nஉல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் 117\nஆசுமுதல் நாற்கவியம் அட்டாவ தானமும்சீர்ப்\nபேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை 118\nஎழுத்துமுத லாம் ஐந்த இலக்கணமும் தோய்ந்து\nபழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் 119\nஇம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி\nமும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து 120\nஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்\nதோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய 121\nகடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு\nஅடியேற்கு முன்னின்று அருள். 122\nஸ்ரீ குமரகுருபரர் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2165/", "date_download": "2020-07-10T04:53:03Z", "digest": "sha1:RK4WQZ46UD2RRJNEQP43SOIR6TNICXQP", "length": 27614, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒருநாள், நெல்லை:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பயணம் ஒருநாள், நெல்லை:கடிதங்கள்\nதிற்பரப்பு அருவிக்குக் கூட்டிச்சென்று எங்களைக் குளிக்கவைத்தது ‘ஒருநாள்‘ படிக்கும்போது நினைவில் வந்தது.அதனருகே வாழும் மலைவாழ் மக்கள் தற்காலிகமாக தமக்குரிய கடவுளரை சிருஸ்டித்து வணங்கிவிட்டு அக்கணமே அவற்றைக் கலைத்துவிட்டுச் செல்வதாக அப்போது நீங்கள் கூறீனீர்கள்.\nசிதரால் மலையில் மிகப்பெரிய சமண மாநாடு நடந்ததாகவும் சீனா உள்ளிட்ட பலநாடுகளிலிருந்து தத்துவ முனிவர்கள் அம்மாநாட்டில் பங்கேற்றதாகவும்\nஇந்தியத்தலைவர் ஒருவர் சீனா சென்றபோது சீனத்தலைவர் அவரிடம் சிதரால் மலை குறித்துக் கேட்டதாகவும் அப்போதுதான் இந்தியத்தலைவருக்கு அம்மாநாடு,சிதரால் மலைபற்றித் தெரியவந்தாகவும்\nஅங்கு கூட்டிச்சென்ற குமார செல்வா கூறினார்.\nஅம்மலையில் ஏற்படுத்தப்பட்ட சிலைகளின் சிதைப்பு ஆர்.எஸ்.எஸ் காரர்களால் ஏற்படுத்தப்பட்டதாகவும் அதன்பின் அது தொல்லியற் துறையின் கட்டுப்பாட்டில் வந்தாகவும் குமார செல்வா மேலும் கூறினார்.\nநெடுநாள் கழித்து ஒரு குரல்\n மது குறித்து எழுதினால்தான் உங்கல் அக்டிதம் வரும் என்று எண்ண���யிருந்தேன். திற்பரப்பு போன இனிய நினைவுகள் எழுகின்றன.\nசிதறால் பற்றி குமாரசெல்வா சொன்னவை செவிவழி அறிதல்கள். பொதுவாக அவை மிகைப்படுத்தப்பட்டவை, மத இன முன்கணிப்புகள் கொண்டவை.\nசிதறால் கோயில் எண்பது வருடம் முன்பு நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவேல் காலத்திலேயே முக்கியமான தொல்பொருள் தலமாக அடையாளம் காணப்பட்டு பதிவுசெய்யப்பட்டுவிட்டது. சமணத்துறவிகள் அங்கே வருவது 100 வருடங்களாக நடைபெறுகிறது\nஅக்கோயில் வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே கைவிடப்பட்டு வெறும் குகைகளாகக் கிடந்தது. எந்த சம்ன நூலிலும் அது குறித்த ஆதாரம் இல்லை. சமணம் குமரி மண்ணில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டிலேயே போய்விட்டது\nபதினொன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் அது காளிகோயிலாக இன்றைய வடிவில் எடுத்துக் கட்டப்பட்டது. ஆனால் மூன்றுகருவறைகளில் மையக்கருவறையில் காளி வைக்கப்பட்டாலும் சமண தெய்வங்கள் அகற்றவோ அழிக்கவோ படவில்லை. அவற்றுக்கும் முறையான பூஜைகள் செய்யப்பட்டன- இப்போதும் செய்யப்படுகின்றன. இருமதக்கோயிலாகவே அது இன்றும் நீடிக்கிரது.\nபின்னர் மீண்டும் முந்நூறுவருடம் கைவிடப்பட்டு கிடந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா அதை எடுத்துக்கட்டி மீண்டும் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். கோயிலின் சம்ன சிற்பங்கள் அழிக்கபப்டவில்லை. பூசை செய்யப்பட்டன\nபின்னர் 1952ல் அது தொல்பொருள்துறையின் கைக்குச் சென்றது. அப்போதும் நன்றாகவே பேணப்பட்டது. நான் சிறுவனாக இருந்தபோது பள்ளியில் இருந்து மதியம் அங்கே ஓடிவருவோம். அங்கே காட்டுவேளாண்மைசெய்பவர்கள் பலர் இருப்பார்கள். பலர் அங்கே தூங்குவார்கள். கள்ளச்சாராய உற்பத்தி உண்டு. ஆனாலும் சிலைகளுக்கு ஒன்றுமே ஆகவில்லை\n2007ல் குமரி மாவட்ட ஆட்சியர் அதை ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்குவதற்காக டெண்டர் விட்டு வேலைகள் ஆரம்பிக்கபப்ட்டன,. தொல்பொருள்துறை வேலைகள் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் நடக்கும். ஆனால் இவை மறு காண்டிராக்ட் விடப்பட்டு யாரோ சில ஆசாமிகளால் செய்யப்பட்டன. அவர்கள்தான் சிலைகளை பழுதாக்கியவர்கள்.\n2005ல் நானும் வசந்தகுமாரும் போய் எடுத்த புகைப்படங்களில் சிலைகள் முழுமையாக இருப்பதைக் காணலாம். அப்படங்கள் அ.கா.பெரும��ளின் ‘தென்குமரியின் கதை’ நூலில் உள்ளன. அதன்பின் தேவதேவனைப்பற்றி வசந்தகுமார் எடுத்த ஆவணப்படத்திலும் சிலைகள் நன்றாகவே இருப்பதைக் காணலாம்\nஆர் எஸ் எஸ் அமைப்பினர் அக்கோயிலில் திருவிழா எடுக்க முயன்றார்கள். தொல்பொருள்துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லை– அவர்களின் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. அதைச்சார்ந்து சில போராட்டங்கள் நிகழ்ந்தன அவ்வளவுதான்.\nகடந்த ஏப்ரல் மாதம் நெல்லை சென்ற பொழுது அதிக வெளிச்சம் இல்லாத நிலையில் அவசர அவசரமாக நெல்லையப்பர் கோவிலிலும் திருநெல்வேலியிலிம் எடுத்த சில ஃபோட்டோக்கள் இங்கே உள்ளன. உங்கள் கட்டுரைக்கு இணைப்பாக பயன் படுத்திக் கொள்ளவும்\nநெல்லை குறித்த கட்டுரை நன்றாக இருந்தது. தம் தமிழாய்வில் உள்ள முக்கியமான சிக்கலை தொட்டுககட்டியிருந்தீர்கள். ஆனால் அதில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கவில்லை. நம் தமிழறிஞர்கள் தமிழிலக்கியத்தை சமூக- வரலாற்று- குறியீட்டியல் நோக்கில் ஆராயவேண்டுமானால் அவர்களுக்கு அந்த பயிற்சி தேவை. அதற்கு இங்கே வழியில்லை. நம்முடைய இலக்கியக் கல்வியில் இலக்கணமும் கவிதையும் உரைநடையும் மட்டுமே உள்லது. தத்துவம்கூட இல்லை. அப்படியானால் எப்படி ஆய்வுகளைச் செய்ய முடியும்\nஇணையத்தில் நெல்லை படித்தேன்.எல்லாவற்றையும் பதிவு செய்ய முயலும் கவனம் வரவேற்கத்தக்கது. கருத்தரங்க அமர்வுகளில்\nநீங்கள் கேட்ட அமர்வுகள் பற்றிய கருத்துக்கள் ஓரளவு உண்மையே. ஆனால் ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லி விட முடியாது என்பதை முழுவதும் இருந்து கேட்டிருந்தால் உணர்ந்திருக்கலாம். இடைவெளிகளும் புரிதல்களும் நிறைய இருக்கின்றன. முதல் நாள் அமர்வுகள் சில கட்டுரைகளும் , கடைசி நாளில் பிரபாகர், பழனிவேலு, தர்மராஜ் போன்றவர்கள் எனது நோக்கத்தை நிறைவேற்றின என நினைத்துக் கொண்டிருக்கிறேன். நானும் முழுமையாக இருந்து கேட்கவில்லை. அனுப்பி வைக்கப்பட்ட கட்டுரைகளை வாசித்துப் பார்த்ததிலிருந்து சொல்கிறேன். கல்வித்துறை சார்ந்தவர்களைத் தொல்காப்பியம் பண்டைத்தமிழரின் வாழ்க்கைக்கான அத்தாட்சி என்பதிலிருந்து விலக்கி இலக்கியக் கொள்கையைப் பேசும் ஒரு பனுவல் என்ற சிந்தனைக்குள் கொண்டு வருவதே பெரிய வேலை. திராவிட இயக்கம் கொண்டாடியது என்பதால் நானெல்லாம் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியங்களைய���ம் படிக்கிற காலத்தில் விரும்பி படித்தவனில்லை. எதில் கால் வைப்பது என்பது தெரியாமல் ஆற்று நீர்ப் படும் புணை போல ஓடிக் கொண்டிருப்பதில் எனக்கு வருத்தம் தான்\nநான் கேட்ட எல்லைக்குள் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன். என்ன நடக்கிறது பல்கலைகளுக்குள் என்பதை பொதுவாசகர்கள் உணர்வது நல்லது அல்லவா\nபொதுவாக கருத்தரங்கு நன்றாகவே இருந்தது. ஆக்கப்பூர்வமான ஒன்று. பல்க்லையின் சூழலில் இத்தனைசெய்வதே பெரிய விஷயம். அதற்காக நீங்கள் பெருமைப்படலாம். ஒரு விஷயத்தைச் செய்து முடிக்கும்போது ஏமாற்றமே இருக்கும்–நான் நினைப்பது நிகழ்ந்திருக்காது. சற்று காலம் அக்ழித்தால் அதன் முக்கியத்துவம் நமக்கே தெரியவரும்.\nமுந்தைய கட்டுரைபழமொழிகள் ஓர் ஆய்வு\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 34\nவிஷ்ணுபுரம் விருது விழா 2018 புகைப்பட தொகுப்பு\nஅரவிந்தன் நீலகண்டனுக்கு ஒரு மறுப்பு\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குர���திச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/battle-against-novel-coronavirus/headline/3960/20200310/434019.html", "date_download": "2020-07-10T03:26:38Z", "digest": "sha1:UGABQOACTJGBNUNNXDOH5ZJREENSNAY7", "length": 2678, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "காணொளி:ஹுவோசென்ஷான் மருத்துவமனையில் ஷிச்சின்பிங் கள ஆய்வு - தமிழ்", "raw_content": "காணொளி:ஹுவோசென்ஷான் மருத்துவமனையில் ஷிச்சின்பிங் கள ஆய்வு\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் முற்பகல் ஹுபெய் மாநிலத் தலைநகர் வூஹான் சென்றடைந்த பிறகு உடனடியாக ஹுவோசென்ஷான் மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.\nஅங்கு மருத்துவமனை இயக்கம், நோயாளி சிகிச்சை, மருத்துவப் பணியாளருக்கு பாதுகாப்பு, நோய் ஆய்வு உள்ளிட்ட பணிகளை அவர் அறிந்து கொண்டார்.\nஅப்போது, மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், கரோனா வைரஸை எதிர்த்து முன்னணியில் நின்று போராடும் மருத்துவ பணியாளர்களையும் ஷிச்சின்பிங் சந்தித்தார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktvtamil.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-10T02:41:57Z", "digest": "sha1:5WLMIO4TH56ZTC37EFDXTCNT7QGTE77R", "length": 4686, "nlines": 108, "source_domain": "uktvtamil.com", "title": "செய்திகள் – Page 2 – UKTvTamil", "raw_content": "\nஅன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம்\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாதவன் செங்கல்பட்டு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் நலத் திட்ட உதவி\nநமக்காக தொலைக்காட்சி சார்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது\nஇந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்\nபுழுதிவாக்கம் CORONA பாதிக்கப்பட்ட வீடு சென்னை காவல்துறை& மாநகராட்சி இணைந்து ஹெலிகாப்டர் மூலம் கிருமிநாசினி மருந்து\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாதவன் செங்கல்பட்டு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் நலத் திட்ட உதவி\nநமக்காக தொலைக்காட்சி சார்பாக சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது\nஇந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2014/01/maappillai-samba-idiyappam.html", "date_download": "2020-07-10T03:59:41Z", "digest": "sha1:CLQCOX2JSPKG6GNOC2N6UTQ2WIK5NLAN", "length": 11017, "nlines": 152, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்", "raw_content": "\nதேவையான பொருட்கள்: (இரண்டு நபருக்கு)\nமாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம்\nதண்ணீர் - 1 குவளை / 200 மில்லி\nஇந்துப்பு - 1 சிட்டிகை\nமாப்பிள்ளை சம்பா அரிசி 1கிலோ வாங்கி, கல் மற்றும் தூசு நீக்கி, நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இல்லையெனில் வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும்.\nபின்னர் மாவு மில்லில் கொடுத்து மிகவும் சன்னமாக அரைத்துக் கொள்ளவும்.\nஇந்த மாவை ஆற வைத்து, சல்லடையில் சலித்து, காற்று புகாத ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு செய்வதனால், மாவு எளிதில் கெட்டு விடாமல் அதிக நாட்கள் நன்றாக இருக்கும்.\nஇந்த மாவை இடியாப்பம், புட்டு அல்லது கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தலாம்.\nஇடியாப்ப மாவை ஒரு ஆழமான பாத்திரத்தில் போட்டு, அதில் இந்துப்பை கலக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிவரும் வரை காய்ச்சி, அடுப்பை அணைத்து விடவும்.\nஉடனடியாக அந்த நீரை, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, ஒரு கரண்டி வைத்து பிசைந்து கொள்ளவும். நீர் அதிக சூடாக இருப்பதால், இதை சற்று கவனமாக செய்யவும்.\nசூடு சற்று குறைந்ததும், சிறிதளவு மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி ஊற்றும் தட்டில் வட்ட வட்டமாக (இட்லி வடிவத்தில்) பிழிந்து கொள்ளவும்.\nஇட்லி பாத்திரத்தில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வரை வேகவிடவும்.\nஇதனுடன் இனிப்பிற்கு, நாட்டு சர்க்கரை போட்டு, அதில் தேங்காய் துருவல், சில துளிகள் நல்லெண்ணை ஊற்றி, கலந்து சாப்பிடலாம்.\nகாரம் தேவையெனில் எலுமிச்சை / தேங்காய் / காய்கறிகள் போட்டு சேவை செய்தும் உண்ணலாம்.\nஇது வழக்கமாக இடியாப்பம் செய்வதைப் போன்ற எளிதான முறைதான். இருந்தாலும், மாப்பிள்ளை சம்பாவில் எப்படி இடியாப்பம் தயாரிப்பது என்ற கேள்வி, புதிதாக முயற்சி செய்பவர்களுக்குத் தோன்றலாம். அதன் காரணமாகவே, இந்த செய்முறை தரப்பட்டுள்ளது.\nமாப்பிள்ளை சம்பா அரிசிக்கு பதிலாக, வேறு எந்த பாரம்பரிய அரிசி ரகங்களையும் அல்லது சிறுதானிய வகைகளையும், இதேபோன்று மாவாக்கி உபயோகிக்கலாம்.\nஇனிப்பு இடியாப்பத்திற்கு, தேங்காய் பால் எடுத்து, அதில் பனங்கற்கண்டு / நாட்டு சர்க்கரை / சுத்திகரிக்கப்படாத சர்க்கரை (Brown Sugar) மற்றும் ஏலக்காய் தூள் கலந்து உபயோகிக்கலாம்.\nசோள இடியாப்பம் தேங்காய் பாலுடன்\nLabels: Tamil , இடியாப்பம் , உணவு செய்முறை , கவுணி அரிசி , சோளம் , மாப்பிள்ளை சம்பா\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/july-31-2019-tamil-calendar/", "date_download": "2020-07-10T03:07:05Z", "digest": "sha1:VQUZL6XQMPV4OFR2O7T7AMJHDR7GB7QZ", "length": 6021, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "ஆடி 15 | ஆடி 15 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – ஆடி 15\nஆங்கில தேதி – ஜூலை 31\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :முற்பகல் 11:23 AM வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாச���.\nநட்சத்திரம் :பிற்பகல் 02:52 PM வரை புனர்பூசம். பின்னர் பூசம்.\nஇன்று ராகு காலம் மதியம் பனிரெண்டு மணி முதல் ஒன்று முப்பது வரை ஆகும். குளிகை காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/06/18/", "date_download": "2020-07-10T02:49:52Z", "digest": "sha1:YCD6KLGSS6WB7TELOXQFLBIPHBCKV5XF", "length": 24077, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "June 18, 2019 | ilakkiyainfo", "raw_content": "\n2 மில்லியன் மக்களின் போராட்டம்’.. ‘நடுவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’.. வீடியோ\n2 மில்லியன் மக்களைக் கொண்ட போராட்டக் கூட்டம், ஆம்புலன்சுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் காண்போரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. ஹாங்காங்கில், ‘வேறு நாட்டுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு நாடு திரும்புபவர்களை, அந்த நாட்டு கைதியாக நாடு கடத்தலாம்’\nமுஸ்லிம் கடைகளுக்கு செல்லாதீர்கள்; அவர்களின் உணவுகளை உட்கொள்ளாதீர்கள்; அவர்கள் மீது கல் எறியவேண்டும்: அஸ்கிரிய மகாநாயக்கர்- (வீடியோ)\nமுஸ்லிம்களுக்கு கல் ஏறிய வேண்டும் என்றும் என்றும் முஸ்லிம் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ளவேண்டாம் என்றும் இலங்கையின் அதி உயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் சிங்கள\nசுவிஸ் நாட்டில் ‘நடுவானில் நிலைகுலைந்த விமானம்’.. ‘தூக்கிவீசப்பட்ட பயணிகள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ காட்சி\nகொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் இருந்து சுவிட்சர்லாந்தின் பேசல் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் நடுவானில் விமானம் நிலைகுலைந்துள்ளது. அப்போது உணவு வண்டியை தள்ளிக்கொண்டு வந்த பணிபெண் ஒருவர்\nதற்கொலைதாரிகள் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிப்பை மேற்கொள்ளாதது ஏன்\nதற்கொலைதாரிகள் ஏன் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிப்பை மேற்கொள்ளவில்லை என்றும் , அந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் யார் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியிரு க்கிறார். நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற\nவீட்டையும் வாகனத்தையும் சம்பந்தன் தரவில்லை-மகிந்த குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். இன்று நாடாளுமன்ற அமர்வின்போது,\nவிஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும் – பாரதிராஜா\nவிஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா சென்னையில் நடந்த விழாவில் கூறியுள்ளார். நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட\nநபரொருவரின் வயிற்றிலிருந்த 80 இரும்புப் பொருட்கள்: ஸ்கேனிங்கில் அதிர்ச்சியான வைத்தியர்கள்\nஇந்தியாவில் வயிற்று வலிக்காக வந்தவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இருந்த பொருட்களைக் கண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உடைப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வலி காரணமாக அருகிலிருக்கும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். உடனடியாக\n10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் – காணொளி இணைப்பு\nகனடாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கூடைப்பந்து போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றமையைச் சிறப்பிக்கும் முகமாகக் குறித்த பகுதியில் 10 இலட்சம் பேர் கூடியிருந்தனர். இந்நிலையிலேயே அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு\nவாழைச்சேனை, மீராவோடையில் இப்படியும் திருட்டுக்கள்\nஅயல் வீட்­டி­லி­ருந்த கோழியைத் திருடி வேறொரு இடத்­தில் விற்­பனை செய்யச் சென்ற இரு இளை­ஞர்கள் அங்­கி­ருந்த கைய­டக்கத் தொலை­பே­சியை திருடிச் சென்ற போது கைது செய்­யப்­பட்ட சம்­பவம் வாழைச்சேனையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது. வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மீரா­வோடைப் பகு­தியைச்\nகோட்டாவின் இரு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது\nஹம்பாந்தோட்டை, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை அமைப்பதற்காக 3.4 கோடி ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை வலுவிலக்க செய்யும்படி கட்டளையிடுமாறு\nபடையினரைக் கொன்றதாக குற்றச்சாட்டு – முன்னாள் புலிகளுக்கு எதிராக வழக்கு\nபோர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இந்த மாதம் 24 ஆம் நாள் தொடக்கம் விசாரிக்கப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள், 18\nசிறிலங்கா இராணுவத்தில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்கள்\nஇரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில், 2500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். “சிறிலங்கா இராணுவத்தில் உள்ளவர்களில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்களேயாவர். இரண்டு\nகொக்குவில் மஞ்சவனப்பதி பகுதி வீட்டில், வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்\nகொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத்\nயாழில் சீதனம் கேட்டு 74 வயது மாமியாரை தாக்கிய மருமகன்\nஉடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nபாலியல் அத்துமீறல்: ‘இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா’ – ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல��\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியா – சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா உதவியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/world-newsline/7002-india-vs-new-zerland-cricket", "date_download": "2020-07-10T03:49:27Z", "digest": "sha1:Z2BJIYWRKJAESJXPDTPAQEET2CMEEFPF", "length": 14323, "nlines": 115, "source_domain": "newsline.lk", "title": "இன்று மழை பெய்தால் போட்டிக்கு என்ன நடக்கும் - 7 கேள்வி பதில்", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇன்று மழை பெய்தால் போட்டிக்கு என்ன நடக்கும் - 7 கேள்வி ப���ில்\nஇந்தியா நியூசிலாந்து இடையேயான அரை இறுதிப் போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு போட்டி துவங்கும்.\n2. எந்த ஓவர், எந்த பந்தில் இருந்து ஆட்டம் துவங்கும்\nநியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்று 47-வது ஓவரின் இரண்டாவது பந்தை புவனேஷ்வர் குமார் வீசுவார். நியூசிலாந்து எஞ்சிய 23 பந்துகளையும் சந்தித்து 50 ஓவர்களையும் நிறைவு செய்யும்.\nஅதன் பின்னர் இந்திய அணி சேசிங் செய்யும்.\n3. புதன்கிழமை மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா\nபிபிசி வெதர் பக்கம் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறுகிறது.\n4. டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் கணக்கீடு நாளை(புதன்கிழமை) கடைபிடிக்கப்படுமா\nமழையால் ஆட்டம் பாதிக்கப்படவில்லை எனில் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைக்கு வேலையில்லை.\nஆனால் இன்று (புதன்கிழமை) மழை பெய்யும் பட்சத்தில் எந்தவொரு கட்டத்திலும் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை கணக்கீடு முக்கிய பங்கு வகிக்கும்.\nஇன்றும் மழை பெய்து நியூசிலாந்து ஆட்டத்தை துவக்க முடியவில்லை எனில் இந்தியா 20 ஓவர்கள் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 148 ரன்கள் எடுக்க வேண்டியதிருக்கும்.\n5.இன்றும் (புதன்கிழமை) ஆட்டம் கைவிடப்பட்டால்\nநாளை (புதன்கிழமை) இந்திய அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய இயலாமல் போனால் ஆட்டம் கைவிடப்படும்.\nஅப்படி ஒரு சூழல் உருவானால் ரவுண்ட் ராபின் சுற்றில் நியூசிலாந்தை விட இந்தியா அதிக புள்ளிகள் எடுத்திருப்பதால் நேரடியாக இறுதி போட்டிக்குத் தகுதி பெறும்.\n6.இன்றைய போட்டியில் (புதன்கிழமை) புது வீரர்கள் களமிறங்க முடியுமா\nஇல்லை. நேற்றைய போட்டியில் இரு அணியிலும் களமிறங்கிய வீரர்களே இன்றும் விளையாட வேண்டும். பேட்டிங் அல்லது பௌலிங்கில் மாற்று வீரர் பங்கெடுக்க முடியாது.\n7.நுழைவுச் சீட்டு வாங்கிய ரசிகர்கள் என்ன செய்வது\nநேற்று ரசிகர்கள் மைதானத்தில் போட்டியை காண நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தால் அதனை இன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த நுழைவுச் சீட்டை இன்று விளையாட்டரங்கில் நுழைவதற்கு முன் பரிசோதகரிடம் காண்பிக்க வேண்டியதிருக்கும்.\nரசிகர்கள் நுழைவுச் சீட்டை விற்க முடியாது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.\nமுதல் பந்திலேயே ரிவ்யூவை இழந்தது இந்தியா. முதல் இரண்டு ஓவர்கள் மெய்டன் ஆனது. மூன்றாவது ஓவரில் ரன் கணக்கைத் துவக்கியது நியூசிலாந்து.\nநான்காவது ஓவரில் கப்டில் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.\nஅதன்பின்னர் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் இணைந்து பொறுமையாக விளையாடினர்.\nஜடேஜா பந்தில் நிக்கோல்ஸ் வீழ்ந்தார்.\nகேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் அணி மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை உயர்த்தவில்லை.\nகேன் வில்லியம்சன் அரை சதமடித்து 67 ரன்களில் அவுட் ஆனார்.\nநீஷம், கிராந்தோம் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.\nராஸ் டெய்லர் 67 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\nநியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது.\nஇந்திய அணி தரப்பில் ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.\nஜடேஜா 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டும் கொடுத்தார். சாஹலின் 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தனர் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள்.\n- நன்றி பிபிசி தமிழ்\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nஇந்தியச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை விலகுமாறு அறிவுறுத்தல்\nபிரித்­தா­னிய தூதுவரை சந்தித்த சுமந்­திரன்\n'மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது' - சபாநாயகர்\nசஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை\nஇராஜதந்திர வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமைத்திரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாடசாலை மாணவர்களுக்கான டெப் வழங்குதல், சுரக்ஷா காப்புறுதி திட்டம் இடைநிறுத்தம்\nசீனாவின் கட்டாய முகாம்களில் வாடும் வீகர் முஸ்லிம்கள்- மூளைச்சலவை செய்யப்படும் விடயம் அம்பலம்\nஅரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினா���் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-10T04:32:54Z", "digest": "sha1:4AVEEQ4A3ZO3D2KM3QJZ4ID3WHMQUBHJ", "length": 7560, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமண உறுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருமணம் செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் நிகழ்வு திருமண உறுதி, நிச்சயத்தாம்பூலம் அல்லது நிச்சயதார்த்தம் (Engagement) என அழைக்கப்படுகின்றது.\nவெகு விமரிசையாகத் திருமணத்தினைக் கொண்டாடும் குடும்பங்களில் நிச்சயப் பத்திரிகை அடிக்கப்பட்டு அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. பின் நிச்சய நாளும் திருமணம் போல கொண்டாடப்படுகிறது.\nஇந்நாளில் மணமகனின் பெற்றோர், அவர்களின் வசிப்பிடம் போன்றவையும் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகின்றன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/raju", "date_download": "2020-07-10T03:04:58Z", "digest": "sha1:JILOZXSXEHZ4ZMN26U6WRTA5ZPNV4QNU", "length": 10231, "nlines": 28, "source_domain": "wordsimilarity.com", "title": "raju - Synonyms of raju | Antonyms of raju | Definition of raju | Example of raju | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nம.இரா. பூவம்மா மச்செத்திரா இராஜு பூவம்மா \"(Machettira Raju Poovamma)\" (பிறப்பு: 5 ஜூன் 1990)400 மீ ஓட்டங்களில் பங்கு கொள்ளும் ஓர் இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார்.\nவெங்கடபதி ராஜு வெங்கடபதி ராஜு \"(Venkatapathy Raju,\" பிறப்பு: 1969), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nராஜு பர்வீஸ் ராஜு பர்வீஸ் (\"Raju Parvez\"), பிறப்பு: சனவரி 1 1974, வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்), இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nராஜு குல்கர்னி ராஜு குல்கர்னி (\"Raju Kulkarni\", பிறப்பு: செப்டம்பர் 25. 1962), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1982-1983 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nவி. கே. இராசு வி. கே. இராசு (V. K. Raju) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார்.\nசத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட். சத்யம் நிறுவனம் தொடர்புள்ள பிற சர்ச்சைகளின் கூடுதலாக, 2009 ஆம் ஆண்டில், ஜனவரி 7 ஆம் திகதி தலைவர் ராஜூ, கணக்கு மோசடியில் அவரது தொடர்பினை அறிவித்தப் பின்னர் பதவி விலகினார். ராமலிங்க ராஜூ (Byrraju Ramalinga Raju) அவர்கள் தற்போது அவரது சகோதரும் முன்னாள் போர்டு உறுப்பினருமான ராம ராஜூ மற்றும் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வாட்லமணி ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் ஹைதராபாத் சிறையில் உள்ளார்.\nபுசபாட்டி அசோக் கசபதி ராசு அசோக் கஜபதி ராஜு (Pusapati Ashok Gajapati Raju) தற்போதைய இந்திய அரசில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார்.. இவரது வயது 62. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். 1978ல், ஜனதா கட்சி எம்.எல்.ஏ.,வானார். பின் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 1983 முதல் தொடர்ந்து, 36 ஆண்டுகள், எம்.எல்.ஏ., பதவி வகித்தவர். இம்முறை ஒய்.எஸ்.ஆர்., காங்., வேட்பாளர் குமார கிருஷ்ண ரங்கராவை, 90,488 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று, முதன் முறையாக எம்.பி.,யாகி உள்ளார்.\nராம் கோபால் வர்மா ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத்தில் பிறந்தார். மேலும் கிருஷ்ணம் ராஜு பென்மிட்ச (Krishnam Raju Penmetsa), சூரியாம்மா வர்மாவின் பெற்றோர் ஆவார்கள். மற்றும் இவர் தன் இளம் வயதில், விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். மேலும் ராம் கோபால் வர்மா அவர்கள் ரத்னா என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டர், இத் தம்பதியருக்கு ரேவதி வர்மா என்னும் ஒரு மகளும் உள்ளார். பின்னர் குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக பின் விவாகரத்து ஆனது.\nராஜு முருகன் ராஜு முருகன் (\"Raju Murugan\") ஒரு எழுத்தாளர், இதழியலாளர் மற்றும் திரை இயக்குநர் ஆவார். இவருடைய படைப்புகளான வட்டியும், முதலும், ஒன்று, ஜிப்ஸி போன்றவை \"ஆனந்த விகடன்\". இதழில் வெளியிடப்பட்டவையாகும். இவர் 2014 ஆம் ஆண்டில் \"குக்கூ (திரைப்படம்)\" மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இவரது இரண்டாவது திரைப்படம்,\"ஜோக்கர்\", சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பின் போது பெற்றது.\nயோகா பாலச்சந்திரன் 1960களில் வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவின் \" சருங்கலே\" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு கரவெட்டியில் இடம்பெறக் காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். \"Never mind Silva\", \"bye bye Raju\", \"Broken Promise\" போன்ற ஆங்கில நாடகங்களை எழுதினார். இவரது கணவரான கே. பாலச்சந்திரன் \"ரைம்ஸ்\" பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு நல்கியவர். யோகா எழுதிய நாடகங்களை பாலச்சந்திரன் மேடையேற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/nov/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3273754.html", "date_download": "2020-07-10T02:46:46Z", "digest": "sha1:AG5KZ6AFBDS6NITTQST4HG6UMSOLXD7N", "length": 9652, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகளிா் ஒருநாள்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமகளிா் ஒருநாள்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nமே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மகளிா் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது.\nஆண்டிகுவாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மே.இ.தீவுகள் மகளிா் அணி 50 ஓவா்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஸ்டெபானி டெய்லா் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 79 ரன்களை விளாசினாா். ஸ்டேஸி கிங் 38, ஹேய்லி மேத்யூஸ் 26 ரன்களை சோ்த்தனா்.\nஇந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிகா, ராஜேஸ்வரி, தீப்தி சா்மா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.\n195 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிா் 7 ஓவா்கள் மீதமிருக்க 42.1 ஓவா்களிலேயே 4 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.\nஇந்திய தொடக்க வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6 பவுண்டரியுடன் 69 ரன்களையும், ஸ்மிருதி மந்தானா 3 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 74 ரன்களையும் விளாசி ஸ்கோரை உயா்த்தினா். பூனம் ரவுட் 24, மிதாலி ராஜ் 20 ரன்களையும் எடுத்தனா்.\nதீப்தி 4, ஹா்மன்ப்ரீத் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா். மே.இ.தீவுகள் தரப்பில் ஹேய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.\nஇறுதியில் 6 விக்கெட் வித்தியாதத்தில் வென்ற இந்தியாஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.\nஆட்ட நாயகியாக ஸ்மிருதியும், தொடா் நாயகியாக ஸ்டெபானி டெய்லரும் தோ்வு செய்யப்பட்டனா்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12448/", "date_download": "2020-07-10T04:17:36Z", "digest": "sha1:7CU7XAEM7UFWAQHU2UWIC23UGPTWYAZ2", "length": 17765, "nlines": 185, "source_domain": "www.jeyamohan.in", "title": "பைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’ | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கவிதை பைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nஒரு நியூஃபௌண்ட்லாண்ட் நாயின் கல்லறை வாசகம்\nபுகழினால் அறியப்படாத, பிறப்பினால் புகழப்பட்ட\nசிற்பியின் கலைத்திறன் பெருந்துயரை பறைசாற்றுகிறது.\nகல்லறை வாசகங்கள் உள்ளே துயில்பவனை அறிவிக்கின்றன\nஅனைத்துக்கும் பின் தெரிவது அவன் யாரென்று அல்ல,\nஆனால் எளிய நாய், வாழ்க்கையில் உறுதியான நண்பன்,\nவரவேற்பதில் முதல்வன், காப்பதில் முன்னணியினன்,\nஅவன் நேர்மையான நெஞ்சம் என்றும் உரிமையானக்குச்சொந்தம்.\nஅவன் உழைப்பதும் போராடுவதும் உண்பதும் உயிர்ப்பதும் அவனுக்காகவே.\nகௌரவிக்கப்படாமல் வீழ்கிறான், கவனிக்கப்படாமல் மறைகிறான்.\nமண்ணில் அவனுக்கிருந்த ஆத்மா விண்ணில் மறுக்கப்படுகிறது.\nதன்னுடைய ஆத்மா அம்ட்டுமே விண்ணுக்கு செல்லுமென நம்புகிறான்.\n இம்மண்ணில் வந்து சற்றே தங்கிச்செல்பவன் நீ\nமிடிமையால் இழிவடைந்தவன், அதிகாரத்தால் சீரழிந்தவன்\nஉன்னை அறிந்தவர் அருவருத்து விலகுவர்.\nஉயிர்கொண்ட புழுதியின் தரம்கெட்ட குவியல் நீ.\nஉனது அன்பு வெறும் ஆசை. உனது நட்போ ஏமாற்று.\nஉனது புன்னகை போலி . உனது சொற்களோ மோசடி.\nஇயற்கையிலேயே கீழ்மையானவன் பெயரால் மட்டுமே உயர்ந்தவன்.\nஉன் சொந்தங்களாகிய ஒவ்வொரு மிருகமும் உன்னை வெட்கத்தால் கூசிச்சிவக்கச் செய்யும்1\nதற்செயலாக இந்த எளிய கலத்தை வாங்கிக் கொண்டவனே\nஅதை கைமாற்று. இது நீ துயரம் கொள்ள விரும்பும் எவரையும் கொண்டிருக்கவில்லை.\nஒரு நண்பனின் மிச்சங்களை அடையாளம�� செய்ய எழுந்துள்ளன இந்த நடுகற்கள்\nவேறொன்றுமில்லை. ஆம் இதோ அவன் கிடக்கிறான்.\nஅடுத்த கட்டுரையானைடாக்டர் [சிறுகதை] – 1\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nவெண்டி டானிகர் - எதிர்வினைகள்\n‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\nஊட்டி சந்திப்பு பதிவு 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13896/2019/07/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-10T03:31:13Z", "digest": "sha1:CC2P5V5W4HKYGCVWVCRHZYJHEG7NE5W6", "length": 13307, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சின்னக் குயிலுக்கு இன்று 55 - சிறப்பு���் பகுதி - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசின்னக் குயிலுக்கு இன்று 55 - சிறப்புப் பகுதி\nசின்னக் குயில் என்று திரை இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா இசையுலகுக்கு வந்து 38 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.\nஆனாலும், வயதாகாத இந்தக் குரலுக்கு இன்று 55ஆவது பிறந்தநாள்.\nபாடகி சித்ரா, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, அஸ்ஸாமிஸ், பெங்காலி, படுகா, பஞ்சாபி ஆகிய மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.\nஆறு தேசிய விருதுகளையும், 5 பிலிம்பேர் விருதுகளையும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார் சித்ரா. சித்ராவை முதலில் அறிமுகப்படுத்தியவர் மலையாள பின்னணிப் பாடகர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்தான். 1979ம் ஆண்டு அட்டகாசம் என்ற மலையாளப் படத்தில் சித்ராவின் முதல் பாடல் இடம் பெற்றது. இருப்பினும், இந்தப் படம் 1983ம் ஆண்டுதான் வெளியானது. அவர் பாடிய முதல் பாடலில் இணைந்து பாடியவர் ஜேசுதாஸ் ஆவார்.\nஇசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் சித்ரா. ரஹ்மானின் இசையில் அதிக பாடல்களைப் பாடியவர் சித்ராதான்.\nமொழி கடந்து தனது இனிய குரல்வளம் மூலம் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்த இந்த சின்னக்குயில் இன்னுமின்னும் பாடிக்கொண்டேயிருக்க வேண்டும் ; நம் காதுகளுக்கு இந்த இன்னிசை நாளெல்லாம் விருந்தாக வேண்டுமென்று இந்த நன்னாளில் சூரியனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nபிரபல பின்னணிப் பாடகர் பிரபு மரணம்\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம்.\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\n11 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு #Coronavirus #COVID19\nகொரோனாவினால் இறந்தவர்கள் எனக்கூறி போதை பொருள் கடத்தல்\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nசூரிய கிரகணத்தை விண்வெளியில் இருந்து படம்பிடித்த விண்வெளிவீரர்\nவிஜய் படத்தை தவற விட்டது என் தவறுதான் ; சேரன் உருக்கம்\nப��ம்பு வந்துவிட்டது.மீட்பு குழுவிற்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்\nஅதிரடி சலுகையை வழங்கும் இங்கிலாந்து\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nஅவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நடிகை ஜெயந்தி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்கள்.\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13947/2019/08/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-10T02:35:42Z", "digest": "sha1:P46JLA4IPTCI5GYYEORZNVE4BMPZBW5T", "length": 12312, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் விஸ்வாசம் ; டி.இமானுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் விஸ்வாசம் ; டி.இமானுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nSooriyanFM Gossip - இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் விஸ்வாசம் ; டி.இமானுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nஇந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு கிடைத்து இருக்கிறது.\nஅந்த படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்து இருக்கிறது. இந்த வெற்றியையும், வசூல் சாதனையையும் இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.\nஇதுபற்றி ஒரு பட விழாவில் பேசும்போது, தயாரிப்பாளர் டி.சிவா குறிப்பிட்டார். ‘‘விஸ்வாசம் படம் ரூ.100 கோடி வசூலித்தது என்றால் அதில் முக்கிய பங்கு இசையமைப்பாளர் டி.இமானுக்கு உண்டு. அவர் இசையமைத்த ‘‘கண்ணான கண்ணே’’ என்ற இனிமையான பாடலும் வெற்றிக்கு ஒரு காரணம். இதற்காகவே இமானுக்கு ரூ.50 கோடி சம்பளமாக கொடுக்கலாம்’’ என்று அவர் பேசினார்.\nகருவாடு வியாபாரத்தில் பிரபல நடிகர் - படப்பிடிப்பு இல்லாமையால் இந்த நிலை.\nவிஜய் படத்தை தவற விட்டது என் தவறுதான் ; சேரன் உருக்கம்\nஅமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவன மயப்படுத்தப்பட்ட குற்றம் -தண்டனை இல்லையா\nமர்ம முட்டை குறித்து பல வருடங்களுக்கு பிறகு விடை கண்டறியப்பட்டுள்ளது.\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் ஷங்கர் ராஜா\nபுவி வெப்பமயமாதல் - அதிக மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து - ஆய்வு முடிவு.\nஇந்திய திரையுலகில் தொடரும் மரணங்கள்- இன்னும் ஒரு நடிகர் தற்கொலை\nமீள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வருகின்றன PPE KIT\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு ��ீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்\nஅதிரடி சலுகையை வழங்கும் இங்கிலாந்து\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nஅவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் நடிகை ஜெயந்தி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவல்கள்.\nமின்னல் தாக்கி பீகாரில் 12 பேர் உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியாததால் இங்கிலாந்திற்கு ஆபத்து எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானி வெங்கி\n'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\nகாற்று வழியாக கொரோனா வைரஸ் பரவலா\nநீண்டகாலம் உடல் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் மரணம்\nஒரே நாளில் அதிக இறப்புகள்#Coronavirus #Covid_19\nநெப்போலியனை தலையில் வைத்து கொண்டாடும் 'தல' ரசிகர்கள்.\nசீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்.\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nTik Tok ஐ தடை செய்யும் சீனா\nஒரு தேக்கரண்டி மண்ணில் 400 பூஞ்சைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=618&catid=16&task=info", "date_download": "2020-07-10T04:02:02Z", "digest": "sha1:5LXCJHGURZNAJ5GFU242KJFF2EKK45HC", "length": 10545, "nlines": 106, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழிலில் ஈடுபடுதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேரப் பாடநெறிகளைக் கற்று முடிக்கும் மாணவர்களுக்காகத் தொழிலில் ஈடுபடுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படும்.\n• தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள தொழில் வழிகாட்டல் நிலையங்களின் மூலம் இத்தொழினுட்பக் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பயிற்சியைப் பூர்த்திசெய்யும் மாணவர���கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.\n• அதன் பின்னர் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் உள்ள தரவுத் தொகுதியில் இருக்கும் வெற்றிடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருத்தமான தொழில்களுக்கு வழிப்படுத்தப்படுவர்.\n• தொழினுட்பவியல் கல்லூரிகளின் / தொழினுட்பக் கல்லூரிகளின் தரவுத் தொகுதியில் வெற்றிடங்கள் இல்லாதபோது அம்மாணவர் அட்டவணைகளைத் தலைமை அலுவலகத்தின் கைத்தொழில் இயைபுபடுத்தல், தொழில் வழிகாட்டல் பிரிவுக்கு வழிப்படுத்தி, பொருத்தமான தொழில்களுக்கு வழிப்படுத்தல்.\n• அன்னியச் சேவைத் தொழில் பணியகத்தின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான பாடநெறிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களை வழிப்படுத்தலும் அதன் மூலம் பதிவுசெய்த தொழில் நிறுவகங்களினூடாக அன்னியத் தொழில்களுக்கு வழிப்படுத்தலும்.\n• பயிற்சியைப் பூர்த்திசெய்த மாணவர்கள் பற்றிய தகவல்களை jobs net இற்கு வழிப்படுத்தல்.\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-26 17:14:03\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்க��� இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/category/videos/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T03:45:44Z", "digest": "sha1:D7AW4CNVEISVZ7NMA4FSVO57W3Y3L4TW", "length": 8197, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "ஆதவனின் அவதானம் | Athavan News", "raw_content": "\nயாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்\nம.பி சூரிய மின் திட்டம் இன்று முதல் பாவனைக்கு\nவடக்கு- கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன – அகில இலங்கை சைவ மகா சபை\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்\nவவுனியா மாவட்டத்தில் சிறு கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதில்லை. இதனால் தமது தொழில்முயற்சிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சிறு தொழில் முயற்சியாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பற்றி இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nசெட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளத்தைச் சேர்ந்த எஸ்.லிங்கேஸ்வரன் தமது இரு சகோதரிகளுடன் வசித்து வருகின்றார்.\nதாய் தந்தையரை இழந்த நிலையில் விசேட தேவைக்குட்பட்ட சகோதரி மற்றும் கணவனால் கைவிடப்பட்ட சகோதரியுடன் வசித்து வரும் லிங்கேஸ்வரனும் தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்.\nஎனினும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விளக்குமாறு மற்றும் அகப்பை போன்ற பொருட்களை வீட்டில் இருந்தவாறே உற்பத்தி செய்து வவுனியாவில் உள்ள சில கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். தனது தொழிலை விஸ்தரிக்க போதுமான பணமின்மை மற்றும் மேம்படுத்த வழியில்லா காரணத்தால் லிங்கேஸ்வரன் தற்போதும் பழைய முறைகளை பின்பற்றியே குறித்த பொருட்களை உற்பத்தி செய்த வருகின்றார். அதனால் அதற்கான கேள்வியும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.\nலிங்கேஸ்வரன் தனது குடும்பத்தை கொண்டுநடத்த எதிர்நோக்கும் இன்னல்களை, அவரது அயல்வீட்டிலுள்ள ஒருவர் கண்ணீர்மல்க எம்மிடம் குறிப்பிட்டார்.\nவாழ்வாதார உதவிகள் உட்பட பல உதவித்திட்டங்கள் இன்று சிறுதொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டு வந்தபோதிலும் லிங்கநாதன் போன்று எத்தனையோ பேருக்கு அவை எட்டாக்கனியாகவே உள்ளன.\nஇவர்களின் தொழிலை மேம்படுத்த உதவித்திட்டத்தினை வழங்கும் பட்சத்தில் ஏனைய தொழில் முயற்சியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு உற்பத்தி செய்ய முடியும். அதற்கான வழிகளை அரசாங்கத்தின் ஊடாக மாவட்ட செயலகம் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால்...\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய...\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல்...\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் –...\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக...\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2020-07-10T03:49:40Z", "digest": "sha1:3XUXKYUOUJ2WBHG7Y6UCMWQQGWJYSEI3", "length": 9074, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம் ரஜனி காந்த் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nரஜினிகாந்துக்கு கடந்த 2011-ல் ராணா படப்பிடிப்பில் இருந்தபோது உடல்நல குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு கோச்சடையான் அனிமேஷன் படத்திலும்,லிங்கா படத்திலும் நடித்தார். ஆஸ்பத்திரிகளில் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளும் செய்து கொண்டார். பின்னர் கபாலி படத்தில் நடித்து முடித்தார். தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்த போது குடும்பத்தினருடன் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு 2 மாதங்கள் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். வெர்ஜினியாவில் உள்ள சச்சிதானந்த லோட்டஸ் கோவிலுக்கு சென்றும் சாமி கும்பிட்டார். கடந்த ஜூலை மாதம் சென்னை திரும்பிய அவர் 2.0 படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் ‘ரெமோ’ படத்தை பார்த்து விட்டு சிவகார்த்திகேயனுக்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். ‘ரெமோ படம் மூலம் நீங்கள் முழுமையான நடிகராகி விட்டீர்கள். நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு போய் இருக்கிறீர்கள்’ என்று பாராட்டினார். படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கும் போன் செய்து,‘குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பிடித்த படமாக ரெமோவை எடுத்து இருக்கிறீர்கள்’ என்று வாழ்த்தினார். சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றியும் விசாரித்தார். அடுத்து சென்னை பூந்தமல்லி அருகே நடந்து வரும் ‘2.0’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி வந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் அவர் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 10 நாட்கள் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%B9%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-10T04:40:12Z", "digest": "sha1:MUXUUVSUF6LHUFVRACK76X2RRK5OYGFA", "length": 14245, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன் த ஹீட் ஒப் த நைட்\nகுவின்சி ஜோன்ஸ், ரே சார்ல்ஸ்\nஇன் த ஹீட் ஒப் த நைட் (In the Heat of the Night) 1967 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். வால்டர் மிரிஷ் ஆல் தயாரிக்கப்பட்டு நார்மன் ஜெவிசன் ஆல் இயக்கப்பட்டது. சிட்னி போய்டியார், ராட் ச்டீகர், வார்ரன் ஓட்ஸ், லீ கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசைக்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்க���ன அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் இன் த ஹீட் ஒப் த நைட்\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் இன் த ஹீட் ஒப் த நைட்\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் எமிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bharatitamilsangam.org/about-us/", "date_download": "2020-07-10T03:14:08Z", "digest": "sha1:GET6T4SSZAHDMDGXAF6NE4NBDD2UWNJA", "length": 5578, "nlines": 62, "source_domain": "www.bharatitamilsangam.org", "title": "About us – Bharati Tamil Sangam", "raw_content": "\nபாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.\nபாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.\nஉலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக பாரதி தமிழ்ச்சங்கம் காண்கிறது.\nபாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் – மனதில் பதியவைக்க பாரதி தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.\nஇயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.\n“ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற பாரதியின் மொழிக்கிணங்க பாரதி தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும்.\nமேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.\n© 2016 பாரதி தமிழ்ச்சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1950&lang=en", "date_download": "2020-07-10T02:42:05Z", "digest": "sha1:X62UVK6D6VE6S6LHHL7W2BTASDWKF4CY", "length": 5524, "nlines": 75, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நி��ாகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21764/", "date_download": "2020-07-10T04:05:04Z", "digest": "sha1:SL3AEV5RM6DTCVNTDPELOD7KV4RAQA3F", "length": 20699, "nlines": 196, "source_domain": "www.jeyamohan.in", "title": "டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் கவிதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கவிதை டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் கவிதைகள்\n2011 ஆம் வருடத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் கவிஞர் டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் எழுதிய சில கவிதைகளின் மொழியாக்கம். நண்பர் கார்த்திக் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்.\nஇக்கவிஞரையோ கவிதைகளையோ நான் கேள்விப்பட்டதே இல்லை. கார்த்திக் மொழியாக்கம்செய்த கவிதைகளை மட்டுமே வாசித்தேன். வேண்டுமென்றேதான் ஆங்கிலத்தில் வாசிக்கவில்லை. மொழியாக்கத்தின் மொழியாக்கத்தில் இக்கவிதைகள் கவிதைகளாக நிற்கின்றனவா என்று பார்க்க ஆசைப்பட்டேன்.\nஉண்மையில் இவ்வடிவிலேயே இக்கவிதைகள் அளிக்கும் பரவசம் ஒரு மாபெரும் கவிஞனை அடையாளம் காட்டுகிறது. பெட்டியில் எடுத்துச்செல்லபப்டும் வயலின்போல தன் நிழலால் பொதித்து தான் கொண்டுசெல்லப்படுவதாக வரும் அந்த உவமை மேலே செல்லவிடாமல் என்னை நிறுத்திவிட்டது.\nஆம், அடகுக்கடை வெள்ளியைப்போல சொல்லவந்த விஷயம் வைத்திருப்பவன் அறியாமல் உரிமையாளன் காணாமல் பூட்டப்பட்ட பெட்டிக்குள் ஒளிர்வதையே இக்கவிதைகளில் மீண்டும் மீண்டும் கண்டேன்.\nமகத்தான கவிதைகளுக்கு விளக்கம் தேவையில்லை. வாசிக்கும்போது அந்த பிம்பங்கள் அளிக்கும் பரவசமே அவற்றைக் கவிதையாக நிலைநாட்டி விடுகிறது.\nமுன்கண்ணாடிகளில் மகரந்தம் படிந்த காரை.\nஇதற்கிடையே மேலும் ஒருவன் ரயில் நிலையத்தில்\nபெரிய கூட்ஸ் வாகனுக்கு அருகில்\nவசந்தத்தின் கதகதப்பினூடே குளிர்ந்த பாதை\nஅதில் ஓடி வரும் ஒருவன்\nஅவனை தலைமை அலுவலகத்தில் எப்படி\nபழி சுமத்தினார்கள் என்று சொல்கிறான்.\nபின்வாசல் வழியாக வரும் மெக்பை*\nகருப்பும் வெள்ளையுமாய், நரகத்தின் பறவை.\nஅந்தக் கரும்பறவை முன்னும் பின்னும் விரைகிறது,\nஅனைத்தும் ஒரு கரித்துண்டு ஓவியமாகும்வரை\nகொடியில் ஆடும் வெண்ணிற ஆடைகளை தவிர்த்து:\nஅது வளர்கிறது என் இடத்தை எடுத்துக்கொள்கிறது.\nஅது என்னைப் புறம் தள்ளுகிறது.\nஅது என்னை கூட்டிலிருந்து வெளியே எறிகிறது.\nமெக்பை* ‍‍ — காகம் போன்றொரு பறவை\nபாலஸ்ரினா கூட்டிசை* ‍– palestrina chorus\nஏப்ரலும் மெளனமும்(April and Silence )\nநான் எனது நிழலுள் பொதிந்து\nநான் சொல்ல விரும்பும் ஒரே விஷயம்\nசூரியன்கள் உள்ள நிலப்பரப்பு(Landscape with Suns)\nசூரியன் வீடுகளுக்குப் பின்னிருந்து வெளிப்படுகிறான்.\nஇன்ஸ்ப்ருக்* ,நான் விடைபெற வேண்டும்.\nஇன்ஸ்ப்ருக்* – மேற்கு ஆஸ்திரிய மலைவாசஸ்தலம்.\nநீல நிறம் வெளிச்சம் ஒளிர்கிறது\nஅடுத்த கட்டுரைபாரதி விவாதம் 5 – தோத்திரப் பாடல்கள்\nநோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ\nமின் தமிழ் பேட்டி 3\nபாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் - வளவ. துரையன்\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சி��ுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/steps-to-remove-wrinkles-in-the-neck", "date_download": "2020-07-10T02:28:56Z", "digest": "sha1:U7TNS7SLTGTAFGHR436PAY7XJK3CWWYL", "length": 6535, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "கழுத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கும் வழிமுறைகள்!", "raw_content": "\n30 கிலோ தங்கம் கடத்தல். தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும். தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும். - உள்துறை அமைச்சகம் உத்தரவு.\nஇன்றைய நாள் (10.07.2020) எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nதலைநகர் டெல்லியில் 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி.\nகழுத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கும் வழிமுறைகள்\nகழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும் வழிமுறைகள் : பொதுவாக வயது\nகழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கும் வழிமுறைகள் : பொதுவாக வயது ஏற ஏற நமது உடலுக்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதில் பெரும்பாலும் முகம்,கழுத்து,கைகள் போன்ற இடங்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. சூரியனிடமிருந்து வெளியாகும் புறவூதாக்கதிர்களின் மூலம் நமது உடலில் சுருக்கங்கள் தோன்றுகின்றன.இதனை ப��க்க நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு அவ்வளவாக கொடுப்பதில்லை. இந்த சுருக்கங்களை எவ்வாறு போக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.\nநாம் வெளியில் சென்று வந்த உடன் முகத்தை கழுவுவதை போல கழுத்து பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும் .இதனால் அப்பகுதியில் உள்ள அழுக்கு மற்றும் நச்சு தன்மைகள் வெளியேறும்.\nநாம் முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சருமத்தின் PH சமநிலையை மாற்றுகிறது.எனவே கெமிக்கல் கலந்த சோப்பை பயன்படுத்தாமல் மூலிகை க்ளென்சர் மற்றும் மூலிகை சோப்பை பயன்படுத்தலாம்.\nபோட்டுலினம் டாக்ஸின் ஊசி மற்றும் எஸ்தடிக் அறுவை சிகிச்சை போன்றவற்றை பயன்படுத்தி கழுத்து சுருக்கங்களை குறைக்கலாம்.\nவைட்டமின் சி மற்றும் ரெட்டினால் அடிப்படை கொண்ட க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்தலாம்.இதனால் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nகோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்\nகுடை மிளகாயில் உள்ள இதுவரை அறிந்திராத அற்புதமான மருத்துவ குணங்கள்\nகாலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..\nஅன்னாச்சி, பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஇரவில் தூங்கும் பொழுது திராட்சை பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..\nசீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை\nமக்காசோளத்தில் உள்ள மகத்துவமான நன்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10603312", "date_download": "2020-07-10T04:00:40Z", "digest": "sha1:BGNGFKW3GROBJYEHAOSQDVJGLCJYHRBZ", "length": 75279, "nlines": 890, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி | திண்ணை", "raw_content": "\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nகோவாவிற்குச் செல்லும் தொடர்வண்டி சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு முதல்வகுப்புக் குளிர்ப்பெட்டி மிகவும் கலகலப்பாயிருக்கிறது. அதில்தான் கதிரும் அவன் நண்பர்களும் இருந்தார்கள். கதிர் ஒரு இருபத்தியாறு வயது இளைஞன். துடிப்பானவன். ��ெல்வந்தன். திருமணமாகதவன். சென்னையில் ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவன். அவன் தந்தை அந்த நிறுவனத்தில் ஒரு இயக்குனர். கதிரும் நண்பர்களும் திடுதிப்பென ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாதான் இது. தொடர்வண்டியில் சென்றுவிட்டு விமானத்தில் திரும்புவதாகத் திட்டம். இவனுடைய ‘சகடாய் ‘ கார் நிறுவனத்தின் விருந்தினர் இல்லத்தில்தான் தங்கப்போகிறார்கள்.\nகோவா அனைவருக்கும் புதிது. கோவாவின் வாஸ்கோ தொடர் வண்டி நிலையத்தில் இவர்களுக்காக புதிய ‘சகடாய் 60 ‘ கார் காத்துக் கொண்டிருந்தது. சந்தைக்கு மிகவும் புதியதான அந்தக் காரைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கார்களையும் கலைப் பொருளாகப் பார்க்கும் கலாசாரம் நம் நாட்டிலும் வந்துவிட்டது. 2060ம் வருடத்திற்கான இந்த மாடல் வெளிவந்த சிறிது நாட்களுக்குள்ளேயே பிரபலம் ஆகியிருந்தது.\n‘இந்த மாடலைப் பாருங்க. அசந்து போவீங்க. இந்த வருடம் இந்த ஒரு மாடலினாலேயே எங்கள் விற்பனை 25% உயரப் போகிறது. ‘ என்று நண்பர்களுக்குச் சொல்லிக் கொண்டே காரில் ஏறினான் கதிர். கார் மெதுவாக நகரத் தொடங்கியது.\n‘ஜப்பானிலிருந்து எல்லா வரைபடங்களையும் வாங்கி அதன்படி காரைத் தயார்செய்துவிட்டு ஏன் இப்படி பெருமை பேசுகிறாய் \n‘முழுவதும் அப்படி இல்லை. எங்கள் நிறுவனத்தின் திறமையும் நுட்பமும் சேர்ந்துதான் இந்தக் கார் தயாராகியிருக்கிறது. இது ஹைட்ரஜனை எரிபொருளாக உபயோகிக்கும் கார். இந்தப் பெட்டியில் பாருங்கள் கட்டி கட்டியாய் இருப்பது MOF நுட்பம் (Metal Oxide Framework) கொண்டு செய்யப்பட்ட எரிபொருள் கட்டிகள். இந்த கட்டிகளை வைத்துக்கொண்டு நாம் நானூறு கிமீக்களுக்கு மேல் செல்ல இயலும். மேலும் இது எங்களுக்கு ஒரு வின்வின்(winwin) வாய்ப்பு. ஜப்பானிய தொழில்நுட்பம். இந்திய நிறுவனம் மற்றும் இந்தியத் தயாரிப்பு, மிகக் குறைந்த விலையில்….சுரேஷ், 25 லட்சத்திற்கு நாங்கள் தரும் இந்தக் காருக்கு ஈடான ஒரு ஜெர்மானியக் காரை வாங்க 70 லட்சம் தரவேண்டியிருக்கும். மேலும்… ‘\n‘அப்பா கதிர் உங்கள் கார் பிரமாதம்தான். ஆனால் உன் கார் பேச்சை இப்ப நிறுத்து. பார்க்க பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன கோவாவில் . ‘\nகார் பேச்சு நின்றது. ஆனால் கண்ட பேச்சும் ஆரம்பமானது. வரும்போது தொடர் வண்டி முழுதும் பாட்ட���ம் கூத்துமாக வந்தவர்கள் மிதமான வேகத்தில் கோவாவைக் கண்களால் பருகிக் கொண்டே வெகு தூரத்தில் இருந்த தங்கள் தங்கும் விடுதிக்கு வந்தார்கள். கோவா ஒரு இயற்கையின் அதிசயம். பல நூற்றாண்டுகளுக்கும் செயற்கையின் பாதிப்புகள் மிகக் குறைவாகவே இருக்குமாறு இயற்கை அதை போஷித்து வருகிறது. அந்தக் கடற்கரைகள், அந்தப் பசுமை, அந்தக் குறுகிய சாலைகள், அவற்றில் சீரிய போக்குவரத்து, மிதவேகத்தில் நகரும் சிறு கப்பல்கள், அங்கங்கே தோன்றும் உயர்ந்த பழைய மற்றும் புதிய மாதாக்கோவில்கள் – இது வேறு ஒரு நிலம். பாரதம் முழுவதிலுமே தனியானதொரு நகரம். அமைதியும் உற்சாகமுமாய், அகில இந்திய மக்களும் அதே நேரம் அகில உலக மக்களும் வந்து மகிழும் இந்த இடம் சிறப்பானதாகத்தான் இருக்கவேண்டும். கொஞ்சம் குறிஞ்சியும், கொஞ்சம் முல்லையும், கொஞ்சம் மருதமும், ஏராளமான நெய்தலுமாய் விவரிக்க விவரிக்க விரியும் ஒரு நிலம்.\nகதிரும் நண்பர்களும் மாலை மண்டோவி நதியில் பாட்டும் ஆட்டமுமாய் வளையவரும் சொகுசுப் படகு ஒன்றில் ஏறினார்கள். படகில் எக்கச்சக்கமாய் கூட்டம். நூற்றிருபதடிக்கு நாற்பதடியாய் விரிந்திருந்த அந்தப்படகின் பரப்பு லேசான சிற்றசைவுகளுடன் மாபெரும் அன்னம் போல் மிதந்து கொண்டிருந்தது. பலதரப்பு மக்கள், சிறுவர், இருபால் இளைஞர், குடும்பத்தினர் மற்றும் ஒற்றையர் என படகு நிறைந்திருந்தது. சுற்றிலும் மிக ரம்மியமாக பலவண்ண விளக்கலங்காரங்களின் பிரதிபலிப்புகளும், ஒரே நிலவின் சிதறிய பிரதிபிம்பங்களும் நீர்பரப்பில் நெளிந்து கொண்டிருந்தன. உச்சஸ்தாயி சங்கீதம் உச்சமான ஒலியளவில் உடல் முழுக்க உள்நுழைந்து தடுதடுக்க வைத்துக்கொண்டிருந்தது. எல்லாவிதமான பானங்களும் விற்கப்பட்டு தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. கதிரும் நண்பர்களும் அந்த குட்டி இந்தியாவில் தமிழ்நாட்டின் சார்பில் ஐக்கியமானார்கள். படகு நகர்ந்தது.\nபடகின் மேடையில் ஒரு தொகுப்பாளர் வந்தார். அங்கே நடன நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார். குழந்தைகளின் குதியாட்டத்திற்குப் பிறகு ஒரு நடனம் ஆரம்பித்தது. ஒரு ஆப்பிரிக்கக் கருப்பினப் பெண்ணும் ஓர் ஐரோப்பிய இளைஞனும் ஆட ஆரம்பித்தார்கள். வசியமான தாளகதியுடன் நிகழ்ந்த அந்த நடனம் அனைவரையும் கட்டிப்போட்டது. அந்த பெண்ணும் ஆணும் சர்க்கஸ் கலைஞர்களின் சாகசத்துடன் ஆடினார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் ஒரு அற்புதமான பாலே நடனம் ஆடப்பட்டது. ஆட்டத்தின் பெயரே அன்னம். அன்னம்போல் வெண்மையில் உடலைக்கவ்விய வெள்ளை உடையணிந்து அனைவரையும் சொக்கவைத்தார்கள் ஒரு ஆணும், பெண்ணும். ஆனால் கதிர் கொஞ்சம் அதிகமாக சொக்கிவிட்டான் போலிருக்கிறது. வைத்த கண் வாங்காமல் அந்த நடனமாதையே பார்த்துக்கொண்டிருந்தான். நண்பர்களும் அதைக் கவனித்தார்கள்.\nஆட்டமெல்லாம் முடிந்து ஓர் உணவு விடுதிக்கு வந்தார்கள். சற்றே பட்டும் படாமல் பேசியும் பேசாமலும் வந்த கதிரை சுரேஷ்தான் சீண்டினான்.\n‘என்ன கதிரா, ஒரேடியா சொக்கிப்போய்ட்டியா பேச்செல்லாம் கொறஞ்சு போச்சு ‘.\n‘அதெல்லாமில்லை. ஆனா அந்தப்பெண் ரொம்ப அசத்தல் இல்லை ‘.\n‘அதாவது அந்த அன்ன நடனம். ‘\n‘அதாவது அந்த அன்னம்…. ‘\n‘ஆமா சுரேஷ். நாளைக்கு காலை அந்தப் படகுக்கு போகணும். கொஞ்சம் கூடவா. நம்ம ரெண்டுபேர் மட்டும் போவோம் ‘.\n‘இதப் பார்ரா.. என்ன காதலா \n‘எனக்கு அவளை ரொம்பப் பிடித்திருக்கிறது ‘\n‘இது என்னடா அறிவுகெட்டத்தனம். நாம கோவா வந்தது யாரோ ஒரு வெள்ளக்காரி பின்னால சுத்தரத்துக்கா \n‘இல்லை சுரேஷ். எனக்கு பாதிமூளை தான் வேலை செய்யுது. மீதி பாதி பூரா அவதான் இருக்கா ‘.\n‘இதுவரைக்கும் என்னை யாரும் இந்த அளவு ஈர்த்ததில்லை. ‘\n‘உன்ன நான் இப்படி எதிபார்க்கலைடா ‘.\n‘நானும் மனிதன், இப்போதுதன் முழு மனிதனாக உணர்கிறேன் ‘. என்று சொன்னான்.\n‘கதிர் நீ ஒரு அறிவாளி. தனியொருவனாய் உன் நிறுவனத்தில் பலதை சாதித்திருக்கிறாய். எதிர்காலத்தில் அந்நிறுவனத்தில் ஒரு உன்னத இடத்தில் அமரப்போகிறாய். எந்தப்பொருளைப் பற்றியும் அறிவுப்பூர்வமாக எவ்வளவு வேண்டுமானாலும் பேசக்கூடிய அறிவாற்றல் உனக்கு உண்டு. உன்னால் விடுபடவும் முடியாதா இதிலிருந்து…வா….வாய்யா முழு கோவாவும் நம்மை அழைக்கிறது ‘.\n‘முழுகோவாவில் மட்டுமில்லை. முழு பிரபஞ்சத்திலும் என்னை இப்போது அழைக்கக்கூடியவள் அவள் மட்டும்தான் ‘.\nதலையில் அடித்துக்கொண்டான் சுரேஷ். சரி காலையில் தானாய் சரியாய்ப் போகுமென சமாதானமானார்கள் நண்பர்கள். அரைமணி நேரமோ இல்லை ஒரு மணி நேரமோ பத்தடி தூரத்தில் முழு ஒப்பனையில் ஆடிய ஒரு மாதைப்பார்த்து ஒரு அறிவு ஜீவி இப்படியும் மயங்கிப் போவானா என அவன் நண்பர்கள் தனியாகப் பேசிக் கொண்டா��்கள். கடற்கரை ஒட்டி அமைந்திருந்த அவர்களின் தங்குமிடத்தில் அலைகளின் ஒலியினூடே கதிரின் மன உளைச்சலின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது.\nஇயற்கை அழைப்பிற்காக இரவின் இடையில் எழுந்த சுரேஷ் மணியைப் பார்த்தான். காலை ஐந்தரை. மேற்குக் கரையிலிருக்கும் கோவாவில் உதயத்தின் வெளிச்சம் சற்று தாமதமாகவே வரும். ஆனால் வேறொரு கதிர் உதயமாகியிருந்தது. கதிர் அறையிலேயே உலவிக் கொண்டிருந்தான்.\n‘என்ன கதிர் தூக்கம் வரலியா \n‘ஏதோ விழிப்பு வந்துவிட்டது. வா கடற்கரையில் சற்று காலார உலாவி வரலாம் ‘.\n‘தூக்கம் உனக்குத் தெளிவைக் கொடுத்திருக்கும். சரி இன்று எங்கு போகலாம் \n‘சுரேஷ், அந்தப் படகிற்குதான். நீ மட்டும் என்னுடன் வா. மற்றவர்களை ஊர்சுற்ற அனுப்பிவிடு ‘.\n‘கதிர் இது என்னடா பைத்தியக்காரத்தனம் உன் நடவடிக்கை மகா மட்டமாக இருக்கிறது. இந்தப் பேச்சை இத்தோடு விட்டுவிடு ‘, என்று தணிவாக சொன்னான் சுரேஷ்.\n‘இல்லை சுரேஷ் நீ வருகிறாய். நாம் அந்தப் படகிற்குப் போகிறோம் அவ்வளவுதான் ‘, ஆணையிடும் தொனியில் அவன் சொன்னபோது சுரேஷ் வேறு வழியில்லாமல் கட்டுண்டான்.\nகாலை எட்டு மணிக்குப் படகில் இருந்தார்கள். சுரேஷ் சென்று படகின் பொறுப்பாளரிடம் பேசினான். அங்கே வாக்குவாதம் சற்று நீடிக்கவே கதிர் விடுவிடுவென அவர்களிடம் வந்தான்.\n‘எனக்கு அந்த நடனப் பெண்ணைப் பார்க்க வேண்டும். அவள் முகவரி வேண்டும் ‘, என்றான் கதிர் மென்மையாக.\n‘இல்லை சார். நீங்கள் நினைப்பதுபோல் பெண்ணில்லை அவள். பார்த்தால் நாகரீகமாக இருக்கிறீர்கள், சென்று வாருங்கள் வந்தனம் ‘, என்றான் பொறுப்பாளன். கதிர் உடனே செயலில் இறங்கினான்.\n‘ஐந்து நிமிட பேச்சில் பத்தாயிரம் ரூபாய் கிடைப்பது உங்களுக்கு அபூர்வமாகத்தான் நிகழும் மிஸ்டர்…. ‘\n‘ராகேஷ் ‘ என்றான் பொறுப்பாளன். ‘சரி என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். எனக்குப் பத்தாயிரம் கிடைக்குமா என்று பார்ப்போம் ‘.\n‘முதலில் அவளுடன் ஒரு சந்திப்பு. பிறகு இரவில் படகில் அவளுடன் ஒரு நடனம். நான் சுமாராய் நடனமாடுவேன். அவ்வளவுதான். உங்களுக்குப் பத்தாயிரம் ‘.\n‘பத்தாயிரத்திற்கு முன் அவளைப்பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும் ‘.\n‘அவளது கடந்த காலமோ மற்றெந்த தகவலுமோ எனக்குத் தேவையில்லை ராகேஷ் ‘.\n‘தயவு செய்து உதவுங்கள். நாங்கள் சென்னையிலிருந்து வருகிறோம். அவளைச் சாதாரணமாக சந்திக்க வேண்டும். அவ்வளவுதான் ‘.\n‘அவள் முகவரி என்றால் இந்தப் படகுதான். ஆனால் இன்று மாலை நடனமாடும்போதுதான் அவளைப் பார்க்க இயலும், போய் வாருங்கள், நன்றி ‘.\n‘இந்தப் படகில்தான் இருக்கிறாள் என்றால் இப்போதே பார்க்கலாமே \n‘நீங்கள் ஏன் அவளைப்பார்க்க வேண்டும் மிஸ்டர்…. ‘\n‘என் பெயர் கதிர். இவர் சுரேஷ். எனக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது ‘.\nஅவர்களை அமரச் சொல்லிவிட்டு தன் கைபேசியில் எண்களை ஒற்றி யாருடனோ பேசிக்கொண்டே அப்பால் சென்றான் ராகேஷ். திரும்பி வந்தவன்,\n‘சார் உங்களுக்கு நான் ஒத்துழைக்கிறேன். சில நிபந்தனைகள். அவளிடம் ஓரிரு வார்த்தைகள்தான் பேசலாம். ஒரு திரைபாடலுக்கு முழு நடனம் ஆடலாம். இருபதாயிரம் கொடுங்கள், இப்போதே. எந்த காரணத்தை முன்னிட்டும் பணம் திரும்பக்கிடைக்காது. இதற்குச் சம்மதமென்றால் இப்போது பணத்தைக் கொடுத்துவிட்டு மாலை ஏழு மணிக்கு வாருங்கள் ‘. அப்போது ராகேஷின் கைபேசி அழைத்தது.\nராகேஷ் பேசினான், ‘சொல்லுங்கள் குறியெண்….கடவுச்சொல்….சரி. எதாவது சந்தேகமிருந்தால் மீண்டும் கேட்கிறேன், ‘ என்று ஏதோ குறிப்பெழுதிவிட்டு கேட்டான்.\nகதிர் சொன்னான். ‘நீ ஒரு நல்ல வியாபாரி,சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்துகிறாய் ‘.\n‘என்ன ராகேஷ், எங்கள் விஷயமாகவா கைபேசி அழைப்பு ‘சுரெஷுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டிருந்தது.\n‘இல்லை, இல்லை. இந்த படகிற்கு ஒரு உதிரிபாகம் வேண்டி ஒரு படகுத்துறையில் பேசினேன். ஆனால் உங்களுக்கு நான் இந்த உதவிசெய்வதும் பணம் வாங்கியதும் என் முதலாளிக்குத் தெரியாமல் செய்கிறேன். உங்களுக்குப் புரியுமென்று நினக்கிறேன். ‘\n‘சரி. கவனமாக நடந்து கொள்கிறோம். அவளை இப்போது பார்க்க முடியுமா \n‘நான்தான் சொன்னேனே, இது முதலாளிக்குத் தெரிந்தால் எனக்கு ஆபத்து. ஆனால் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால் முதலாளியுடன் பேசி அவளையே உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் ‘, என்றான் ராகேஷ். ஐந்து லட்சம் கதிருக்கு கடலைமிட்டாய் மாதிரி. உடனே பதறிப்போய் குறுக்கிட்டான் சுரேஷ்.\n‘ஐயோ, அதெல்லாம் வேண்டாம். இருபதாயிரம் ஓக்கே. ஐந்து லட்சமெல்லாம் அப்பறம் பார்க்கலாம். ‘ கதிர் பணம் கொடுத்தான். பணம் கைமாறி இருவரும் கை குலுக்கினார்கள்.\n‘ராகேஷ் ஒரு நிமிடம் உங்கள் கைபேசியைக் கொடுங்கள். வித்தியாசமாக இருகிறதே ‘.என்று சுரேஷ் அவனுடைய செல்போனைக் கேட்டான்.\n‘இந்தாருங்கள், இது ஜப்பானிலேயே புதிய மாடல் ‘.\n‘ரொம்ப நவீனமாக இருக்கிறது ‘, சுரேஷ் கைப்பேசியைப் பார்த்துவிட்டு கொடுத்தான். பிறகு மீண்டும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.\nசகடாய் 60ஐ கதிர் பூப்போல ஓட்டிக்கொண்டு சென்றான்.\n‘கதிர் 20,000 போனாலும் பரவாயில்லை,வா. அவளை மறந்துவிட்டு கோவாவை அனுபவிப்போம். அவள் விஷயத்தில் ஒன்றும் சரியில்லை ‘.\n சுரேஷ் நான் அவளுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். கமலி….கமலி-கதிர் ….பொருத்தமாக இல்லை \n‘என்ன கர்மம்டா இது. கதிர் அவள் விஷயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது. இந்த ராகேஷைப் பார். கைப்பேசியில் யாருடனோ பேசினான். குறிப்பெண் கடவுசொல்லெல்லாம் சொல்கிறான். அவன் பேசும்போது ஷீமோ என்று குறிப்பிட்டுப் பேசினான். நீ ரொம்ப அன்போடு கமலியென்று பெயர் வைத்தாயே அவள் பெயர்தான் ஷீமோ என்று நினைக்கிறேன் ‘.\n‘அவன் வேலையில் நீ ஏன் குறிக்கிடுகிறாய். அவன் படகிற்கு உதிரி பாகம் என்றல்லவா சொன்னான் ‘.\n‘கதிர் கண்ணை மூடிக்கொண்டு இரவு வந்துவிட்டது என்று சொல்லாதே. அவன் கைபேசியில் வந்த எண்ணை நோட்டமிட்டேன். அந்த அழைப்பு பெங்களுரிலிருந்து வந்திருக்கிறது. பெங்களூரில் ஏது படகுத்துறை \n‘அவ்வூரில் அல்சூர் ஏரி இருக்கிறதல்லவா\n‘பெங்களூரில் இதுபோன்ற பெரிய படகுகள் சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலும் இல்லை. கதிர், தயவுசெய்து இந்த மடத்தனத்தை நிறுத்து. அவன் பேசியது நிச்சயமாக படகைப் பற்றி இல்லை ‘.\nகதிர் மவுனமானான். இந்த மெளனம் அவனுடைய சம்மததத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் சுரேஷால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு உறவினரைப் பார்க்க வேண்டுமென்று தனியாகச் சென்றுவிட்டான். மற்றவர்கள் காலை பதினோரு மணிக்கு கடற்கரையில் ஒரு உணவகத்தில் வட்டமாக அமர்ந்தார்கள். கடற்கரையில் பலவித நீர் விளையாட்டுகளும், சூரியக் குளியலும், மஸாஜும், இன்னபிறவுமாக, உணவகத்தில் துரிதகதி இந்திப்பாடல்களின் கலவையாக, ஒரே கோலாகலமாயிருந்தது. ஒரு சிற்றாறு போல் கடல் பிரிந்து சென்ற ஓரிடத்தில் மீன் விற்பனையும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. நமது நண்பர்களும் உற்சாக சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தனர். கதிரை ஒரு கடற்குளியலுக்குக் கட்டாயப்படுத்தினர். கதிரோ எந்த பேச்செடுத்தாலும் அந்தப் பெண்ணைப்பற��றியே பேசினான். நண்பர்களும் அவனை சீண்டிய வண்ணமே இருந்தார்கள். மத்தியான்னம் போல் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான் சுரேஷ். கதிர் கேட்டான்.\n‘என்ன சுரேஷ் ரொம்ப தெளிவா இருக்கே ‘.\n‘கதிர் காலையில் நான் கலங்கிப் போயிருந்தது உண்மைதான். ஆனா இப்போ எல்லாம் தெளிவாயிடுச்சு. உன்னைப்பார்க்க சென்னையிலிருந்து அவசரமாக ஒருத்தர் – உன் நிறுவனத்திலிருப்பவர் என நினைக்கிறேன் – வந்திருக்கிறார். கூட்டிவந்திருக்கிறேன் ‘.\nகதிர் வந்தவனிடம் பேசிவிட்டு ஒரு பெட்டியைப் பெற்றுக்கொண்டான். பிறகு அவனை அனுப்பிவிட்டு வந்தவன் நண்பர்களைப் பார்த்துச் சொன்னான்.\n‘நண்பர்களே இன்றிரவு நான் கமலியுடன் ஆடுவதற்காக ஸ்ட்ரோபோஸ்கோப்பிக் விளக்குகள் அவசரமாக சென்னையிலிருந்து கொண்டுவரச்சொன்னேன். (Stroboscopic lamp – விட்டு விட்டு ஒளிதரும் விளக்கு) நேற்று அந்த படகு மேடையில் இந்தவித விளக்குகள் இல்லை. அதனால்தான். சுரேஷ், நான் ராகேஷிடம் இந்த விளக்குகளைப் பொருத்தவேண்டுமென்று சொல்லிவிட்டேன். ‘\n உன் கேவலமான இச்சைக்கு எவ்வளவு செலவு செய்கிறாய். எத்தனை பேரை வேலை வாங்குகிறாய். உன் மனநிலை சரியாகத்தான் இருக்கிறதா \n‘என் மனநிலைப் பற்றி உனக்கென்ன அவ்வளவு சந்தேகம் சுரேஷ். என்னை என்ன வேண்டுமானாலும் கேள் பதில் சொல்கிறேன். ஒரு பெட்டியில் எரிபொருளுக்காக கட்டி கட்டியாய்க் காட்டினேனே, அது என்ன தெரியுமா MOF என்கிற ஹைட்ரஜன் நிறைத்த கட்டி. இதுபற்றி கூட ஒன்று புதிதாய் இப்போது ஒரு சிந்தனை எனக்கு வந்திருக்கிறது. எங்கள் சகடாய் 60ல் உள்ள 6 லிங்க் சஸ்பென்ஷனைப் பற்றிக்கேள். என் நிறுவனத்திலேயே அதுபற்றி முழுதாய் தெரிந்த நான்குபேரில் நானும் ஒருவன். மேடுகளை கடக்கும்போது கிரவுண்ட் க்ளியரன்ஸ் (ground clearence) தானாகவே ஓரங்குலம் உயர்ந்து கொள்ளும் அதிசயத்தைப் பற்றிக் கேள் சொல்கிறேன். சகடாய் 60ல் கோவாவின் வரைபடத்தைப் போட்டுவிட்டால் தானியங்கியாக எங்கும் உன்னை எடுத்துச் செல்லும். அரசாங்க அனுமதி இன்னும் வரவில்லை. அதுபற்றிக்கேள் சொல்கிறேன். இன்று காலை உறவினனைப் பார்க்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு, வேறெங்கோ சென்று தெளிவுடன் வந்திருக்கிறாயே அது பற்றி வேண்டுமானாலும் கேள் சொல்கிறேன் ‘, என்று படபடவெனெ பொரிந்து தள்ளியவன், சுரேஷின் தோளைப்பற்றி வேறுபுறம் திருப்பி அவனிடம் கண���ணடித்ததைக் கண்டு சுரேஷ் மவுனமாய் புரிந்தும் புரியாமலும் இருந்தான்.\nமற்றவர்கள் சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு அவர்கள் உலகின் பிரசித்திப்பெற்ற ஒரு கடற்கரையில் சுற்றுலா நிமித்தம் இருப்பதை உணர்த்தினார்கள். இவனிடம் காரைப்பற்றியோ அல்லது அந்தக் காரிகையைப் பற்றியோ மட்டுமே பேசவியலும் என்று உணர்ந்து ஒருவன் கேட்டான்.\n‘அதென்னடா சகடாய் ன்னுபேர் வச்சிருக்கீங்க ஏதோ கொரியப் பெயருக்கு இயைபாக வைத்தீர்களா ஏதோ கொரியப் பெயருக்கு இயைபாக வைத்தீர்களா \n‘சகடை என்பது சக்கரம். கூப்பிட்ட குரலுக்கு உனக்காக எங்கும் ஓடிவரும் கார்கள். விகுதி சேர்த்து அன்போடு விளிக்கும்போது ‘சகடாய் ‘ என்றுவருவதால் சகடாய். 2060க்கான மாடல் ‘சகடாய் 60 ‘. நீரியத்தில்(Hydrogen) இயங்குவது . இந்த விலையில் விற்கும் கார்களில் உலகின் உன்னதமான கார் ‘ என்று முடித்தான் கதிர்.\nமாலை அந்தப் படகிற்குச் சென்றார்கள். அந்தப் பெண் ‘கமலியை ‘ சந்திக்க அவ்வளவாக ஆர்வம் காட்டாத கதிர் அவளுடன் நடனமாடும் தருணத்தை எதிர்நோக்கியிருந்தான். ஸ்ட்ரோபோ விளக்கு பொறுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதித்தான். இரண்டு நடனங்களுக்குப் பிறகு வந்தது அந்த ‘அன்ன நடனம் ‘. அதன் பிறகு அறிவிப்பாளர் சிறப்பு அறிமுகத்துடன் கதிரை நடனமாட அழைத்தார். ஒரு துரித்கதி இந்திப் பாடல் இசைக்கத் தொடங்கியது. அவளோடு இணைந்து ஆடினான். அவ்வப்போது கைகளைப்பற்றி சுழன்றுச் சுழற்றி ஆடினான். முதல் சரணத்தில் அவளைச் சற்று நெருங்கினான். இடையில் கைவளைத்து தன்னைத் தாங்கியாக வைத்து அவளை முழுவதும் வளைத்து ஆடியபோது அந்தப் படகிலிருந்தோர் ஆரவாரித்தனர். அடுத்த சரணத்தில் அவளைச் சுழற்றுவதிலே கவனமாக இருந்தான். ஒரு கட்டத்தில் அவளை அவளின் ஒரு கட்டைவிரலின் மீது மட்டும் விரைப்பாக நிற்க வைத்து பாலே நடனத்தின் மூன்று விரைவு சுற்றுகளை சுழல விட்டான். நீண்டு விரைத்து அவள் சுழன்ற போது ‘கமலி ‘ தன்னைவிட மூன்று அங்குலம் உயர்ந்திருப்பதைகண்டான். கரகோஷம் வானைத்தொட்டு அந்த நீரில் கரைந்தது. ராகேஷுக்கு நன்றி சொல்லி நண்பர்கள் படகைவிட்டு விலகினர். கதிர் அந்த இந்திப் பாட்டை விசிலாக அடித்துக் கொண்டே காரை ஓட்டினான். ஒரு கடற்கரை உணவுவிடுதிக்கு வந்தார்கள்.\n‘இரண்டு வருடம் கழித்து இருபது கிலோ இரும்பாகப் போகிறவளை என்ன செய்யச் சொல்கிறாய் \n ‘ அதிர்ந்தனர் நண்பர்கள். சுரேஷ் ஆமோதித்தான். ‘அந்த விவரத்தை அறிந்து கொள்ளத்தான் இன்று காலை தனியாகச் சென்றேன். அதன்பிறகுதான் நான் நிம்மதியானேன், உனக்கு எப்போது தெரியும் கதிர் ‘ என்று வினவினான் சுரேஷ்.\n‘என் மூளைக்குள் எப்போதும் காரும் காரின் பாகங்களும் ஓடிக்கொண்டேயிருக்கும். முதல் நாள் ஆட்டத்தில் ஒரு கணத்தில் சிறு வலியை உள்ளடக்கிய புன்னகை வரவேண்டிய முகத்தில், மலர்ந்த சிரிப்பைப் பார்த்தவுடன் வந்த ஐயத்தை, அடுத்தடுத்த வந்த ஆட்டத்தில் காலணிக்குள்ளிருந்த பாதத்தின் இணப்புகளை ஊகித்தவுடன் எனக்குப் புரிந்துவிட்டது ‘.\n‘அப்புறம் எதுக்குடா காதல், கத்திரிக்காய், கமலி கதிர் அப்படின்னு எங்கள கலக்கிட்ட \n‘கோவா ரொம்ப இனிப்பா இருக்குன்னு கொஞ்சம் மசாலா சேர்க்கத்தான் ‘.\nகதிர் ஓட ஓட எல்லோரும் அவனை விரட்டினார்கள்.\nஒரு வாரத்திற்குப் பிறகு சகடாய் நிறுவனத்தினுள் குளிர் கொஞ்சும் ஒரு கருத்தரங்கு அரங்கில் கதிர் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தான்.\n‘….இப்படியாக நமது தற்போதைய 6 லிங்க் சஸ்பென்ஷனின் கூட இன்னும் இரண்டு லிங்க் சேர்த்துவிட்டால் கிரவுண்ட் க்ளியரன்ஸ் மூன்றங்குலம் உயரும். இதுவரை உலகில் இல்லாத தொழில் நுட்பம் இது. 8 லிங்க் அமைப்பாக செய்யப்பட்டிருக்கும் ஒரு ரோபோ நடனமாது விரைத்து நிற்கும்போது எவ்வளவு உயர்கிறாள் என்று இந்த வீடியோவைப் பாருங்கள். கூடவே ஸ்ட்ரோபோ விளக்கில் மறைத்து வைத்திருந்து எடுக்கப்பட்ட ஊடுகதிர்( X-ray) படங்களையும் பாருங்கள். முப்பத்தைந்து லட்சத்திற்கு அந்த நிறுவந்த்துடன் இந்த நுட்பத்திற்காக நாம் பேசிக்கொண்டிருக்கும் பேரத்தின் சாரத்தை நான் இருபத்தைந்தாயிரத்தில் கொண்டுவந்திருக்கிறேன் ‘….\nபடம் ஓடி முடிந்ததும் சாரளத்தின் திரையை விலக்கினான். சற்று தூரத்தில் சகடாய் நிறுவனத்தின் கொடி இந்திய தேசியக் கொடியுடன் இணையாய் உற்சாகமாய் பறந்து கொண்டிருந்தது.\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nPrevious:லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி\nNext: ரா கு கே து ர ங் க சா மி -4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி\nசிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14\nதொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3\nபுலம் பெயர் வாழ்வு (6)\n‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘\nஸ்டாலின் முதலமைச்சர�� ஆனால் என்ன தப்பு \nதமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)\nகீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஇறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)\nவனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்\nபுராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்\nபின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்\nதீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்\nஅலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘\nஉலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்\nயேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்\nதேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்\nசான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/religion/16530-margazhi-month-speciality", "date_download": "2020-07-10T02:39:02Z", "digest": "sha1:KTKAQYG4KRF2YRC7ASIYDB6DYXCJF2IX", "length": 26436, "nlines": 201, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தர்மம் சிறக்கும் தனுர் மாதமான மார்கழி மாதம்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதர்மம் சிறக்கும் தனுர் மாதமான மார்கழி மாதம்\nPrevious Article தஞ்சை பெரிய கோவில் - கருவூரர் சாபம் கொடுத்தாரா \nNext Article ஐயப்பன் வழிபாட்டு மகிமை\nதர்மம் சிறப்பாக நடைபெறுகின்ற காலம் இம்மார்கழி மாதம் ஆகும்.. அதாவது ஜோதிட சாத்திரத்தில் ராசி அடிப்படையாகக் கொண்ட தனுசு ராசிக்கு உரிய மாதமாகையால் தனுர் மாதம் என்றும் மார்கழியை சிறப்பிப்பர்.\nஆக இம்மாதம் இந்துக்களுக்களின் காத்தல் தெய்வம் கிருஸ்ண பரமாத்மாவுக்கு மிகப் பிடித்தமாதம் ஆகும்.\nஅடுத்து கிறிஸ்தவர்களின் ஜேசுகிறிஸ்துநாதர் அவதரித்த நாள் நத்தார் பண்டிகை கொண்டாடும் நாள் இம் மார்கழி மாதம். இப்படி அநேக மதங்களும் கொண்டாடும் மார்கழி தர்மம் செய்ய ஏற்றவாறு காலச்சூழல்களும் அமைந்திருக்கும். பனியும், குளிரும்,மழையும், பூமியைப் போர்த்த வண்ணம் ஜில்லென்ற குளிர் காற்றில் விறைத்திருக்கும். அச்சமயம் நத்தார் தாத்தா பரிசுப்பொதிகளை சுமந்து குழந்தைகளுக்கு பரிசு தருவார். அதன் மூலம் இரந்து கொடுக்கும் தர்ம சிந்தனையை எல்லோர் மனதிலும் வளர்ப்பார். தெய்வ சக்தி கிடைக்க அருள் கீதங்கள் மாதா கோவில்களில் எல்லோரும் வணங்கி இணைந்து பாடுவார்.கள்.கூட்டு வழிபாடு பஜனை பாடல்கள் பாடுவது என்பது அனைத்து மதத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மார்கழி மாதத்தில் அதிகமாக இந்துமதத்தில் சிவனை நினைந்தும் விஸ்ணுவை நினைந்தும் பக்த அடியார்கள் கூடி அதிகாலை வேளையில் திருப்பள்ளிஎழுச்சி பாடி ஊர்கள் தோறும் செல்வர்.\nஅவர்கள் பாடல்களை கேட்டு நித்திரை விட்டு எழுந்து குளித்துதூய ஆடை அணிந்து தீருநீறுபூசி இறைவனை வழிபட ஆலயம் செல்வர். வீடுகளில் பஜன் செய்து வருபவர்க்கு சூடானகோப்பி தேநீர் உணவுப்பண்டங்கள் உண்ணக் கொடுத்து அவர்களுடன் ஆலயம் செல்வர். அதிகாலையில் இறைவனுக்கு நடக்கும் பூஜை ஆராதனைகளில் பங்கு கொண்டு திருவாசகம் திருவெம்பாவை பாடி இறைவனை வாழ்த்தி வணங்குவர்.\nகாலை மாலை வேளைகளில்சுவாமி ஐயப்பன் பூஜைகளில் பங்குபற்றி கூட்டுவழிபாட்டில் கலந்து கொண்டு அன்னதானம் செய்வார்கள். இருப்பவர் இல்லாதவர்க்கு உண்ணக்கொடுத்து தர்ம சிந்தனையைவளர்ப்பர். காருண்ய மிக்கவராய் ஒற்றுமையாக வாழ்வதற்கு. ஏற்புடையதாய் அந்நாளில் முன்னோர்கள் அனைத்து சமய நெறிகளிலும் விரத அனுட்டானங்களையும் சீரான பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.,ஐம் புலன்களை அடக்கி எம் கட்டுக்கோப்பில் நாம் வைத்திருக்க நல்மத துணை அவசியமாகும்.\nமார்கழி மாதத்தில் இந்துக்கள் முக்கியமாக அதிகாலையில் எழுந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவெம்பாவை பூஜையில் வழிபாடாற்றுவது சிறப்பாகும்.சிவனை நினைந்து திருவெம்பாவை பூஜைகளில் ���லந்து மணிவாசகரின் திருப்பள்ளி எழுச்சி படித்து இறைவரை துயில் எழுப்புவர்.பின்பு திருமஞ்சனம் ஆட்டி அதாவது அபிசேகம் செய்து பட்டு உடுத்தி பூமாலை சாற்றி சந்தன குங்கும அலங்காரம் செய்வர்.அதன் பின் அருள்சக்தி தரும் தெய்வங்களுக்கு தூபதீபங்கள் காட்டி மலர்களால் அர்ச்சிப்பர்.பின்னர் வேதஸ்தோத்திரங்கள் வேதியர் [குருவானவர்] உரைத்து மங்கல வாத்தியம் ஒலிக்க பூஜை ஆராதனை செய்வர்.\nபின்பு திருவெம்பாவை பாடல்கள் பாடி ஆராதித்து வணங்குவர்.. நிறைவாக இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்கள் அடியவர்க்கு விநியோகிப்பர். ஆலயம் செல்லும் உயிர்களின் மனம் ஆன்மா லயிக்கின்ற இடமாக இறைபக்தியில் மூழ்கி அருட் பிரசாதத்தால் மனநிறைவும் [அன்னம்] பொருட்பிரசாதத்தால் வயிறு நிறைவும் அடைகின்றனர். மனிதர்க்கு மனமும் உடலும் நிறைவடையும் போது அமைதி அடைகின்றனர்..அமைதி இல்லாவிட்டால் கொதிப்பு நிலை உருவாகும், ஆத்திரம்,வன்மம் ஏற்பட்டு என்ன செய்கிறோம் என்பதை மறந்து, தூய\nமனதை அழுக்கடையச் செய்து ஒருகட்டுப்பாடில்லாமல் நிலைகுலைய வைத்து விடும்.\nஅதனால் நாம் அடைவது தீமையே அன்றி நன்மை எதுவும் இல்லை. அன்பு கருணை தயாளகுணம் எப்போதும் நிறைந்தே இருக்க வேண்டும். அதனையே புத்தரும், ஜேசுவும், நபியும்,கிஸ்ணரும் ஆதிசங்கரரும் இப்படி அவதார புருசர்களாக அவதரித்தவர்கள் அனைவரும் உலகிற்கு உணர்த்தினர். நன்மைதீமை கலந்த இவ்வுலகில் நல்லவர் கெட்டவர் என இருபாலாரும் இருப்பர். நற்குணமுள்ள தேவரும், கெட்ட குணம் நிறைந்த அசுரரும் மேலுலகில் வாழ்கின்றனர். அவர்களுக்குள் கருத்து முரன் பாடு எப்போதும் இருந்த வண்ணமேஇருக்கும்.\nஅதனால் இருவருக்கும் போட்டி மனப்பாண்மை காரணமாக ஒருவரை ஒருவர் எதிர்த்து வெற்றி கொள்வதிலேயே குறிக்கோளாய்\nஇருப்பர். அதற்காக தமக்கு மேலான தெய்வங்களிடம் அசுரர் தேவர்களை அழிக்க முடிவெடுத்து கடும் விரதங்களை மேற்கொள்வர். விரதத்தை கடுமையாக்கி இருப்பதை பார்த்த இரக்கமிகுந்த தெய்வங்களும் வரத்தை வாரி வழங்கி விடுவர். எந்த வரத்தை எவனுக்கு எப்படிக் கொடுத்தால் பூவுலக மக்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்பதும் அந்த இறைவர்க்கு நன்றாகத் தெரியும்.\nசிவன் ஜோதி மயமானவர் பஸ்மம் என்றும் விபூதி என்றும். அழைக்கப்படும் திருநீற்றை [சாம்பல��] அதை உடலில் பூசுபவர் ,அவருக்கு ஆக்கமும்\nகிடையாது அழிவும் கிடையாது, அப்பேற்பட்ட ஈசன் பத்மாசுரன் எனும் அரக்கனின் வரத்திற்கு மெச்சி வரத்தை கொடுத்து விடுகிறார். அவன் கேட்ட வரத்தால் எல்லாரையும் அழித்து விடலாம் என அவன் நினைத்து அகந்தையுற்றான்.அவன் யார் தலையில் கைவைத்தாலும் பஸ்மம் தான். அப்படி ஒரு வரத்தைப் பெற்றிருந்தான். பெற்றவரத்தை தந்தசிவனிடமே சோதித்துப் பார்க்க அவர் தலையில் கை வைக்கப் பார்த்தான்.\nசிவனார் திருவிளையாடல் ஆரம்பமாகியது. ஆட்டுவிக்கும் தில்லையம்பலக்கூத்தன் சிவன் ஆட்டத்தை விட்டு எடுத்தார் ஓட்டம் ஓடி காத்தற்கடவுள் விஸ்ணுவிடம்.பஸ்மாசுரன் வரம் பற்றிக் கூறி சிவலிங்கவடிவம் பெற்று ஒருபூவில் ஒழிந்து கொண்டார். விஸ்ணு பிரானும் லீலைகள் புரிபவராயிற்றே அவர்மோகினி வடிவில் பத்மாசுரனை மயக்கி நடனம் புரியலானார். அவன் தன்னை திருமணம் செய்யும் படிவற்புறுத்துகிறான். அதை மோகினி வடிவில் இருந்த விஸ்ணுவும் மாயப்புன்னகை புரிந்து மணம் புரிவதென்றால் இக்குளத்தில் நீராடி புனிதமாகி சந்தியாவந்தனம் செய்து விஸ்ணு நாமங்களை ஜெபித்து திருநீறு பூசி வணங்க வேண்டும்.\nஎன்று கூறியதும் அவனும் குளத்தில் நீராடி அதன்பின் சந்தியாவந்தனம் செய்து விஸ்ணு நாமங்களை கூறியவாறு தலையில்\nகைவைக்க அப்படியே எரிந்து பஸ்மாகினான். மோகினி வடிவம் எடுத்த விஸ்ணு மாயாவின் அழகில் சிவனே மயங்கி விட்டான். சிலிங்கப்பூவில் ஒழிந்திருந்த சிவன் வெளியே வந்த போது அவரை மாயை தொற்றிக் கொள்ள பந்தளத்து மகாராஜாவின் தவத்திற்கு வழி பிறக்கலாயிற்று. மோகினிவிஸ்ணுக்கும்,சிவனுக்கும் அவதரித்த குழந்தை மணிகண்டனாக ,ஹரி ஹர புத்திரனாக ,சாஸ்தாவாக பலநாமங்கள் சிறப்புடையவராக இப்பூமியில் பிறந்தார்.\nபின்னர் பந்தளத்து மன்னரால் வளர்க்கப் பட்டார். அவரும் தாயின் நோய் தீர்க்க புலிப்பால் கொண்டுவந்து கொடுத்து நோய் தீர்த்தார். தனது கடமைகள் முடிந்ததும் சபரி மலை வீற்றிருந்து மகரஜோதி தரிசனம் செய்ய வருபவர்க்கும் பதினெட்டுப்படி ஏறிவருபவர்க்கும் சபரிபீடத்தில் வீற்றிருந்து சற்குருநாதனாக அருள் காட்சி தருகிறார். நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைதீர்ப்பு. தர்மங்கள் தோற்பதில்லை. நியாயங்கள் பொய்ப்பதில்லை.\nPrevious Article தஞ்சை பெரிய கோவில் - கருவூரர��� சாபம் கொடுத்தாரா \nNext Article ஐயப்பன் வழிபாட்டு மகிமை\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nவிஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்\nஅரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக 'அமைதிப்படை' தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=3274", "date_download": "2020-07-10T02:34:38Z", "digest": "sha1:IVR2ND7NOIG6ZIPZRBATL6CC7MM2GYNB", "length": 9146, "nlines": 95, "source_domain": "www.ilankai.com", "title": "உடலுக்குள் ஓடும் மகாநதி – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nநம் உடலுக்குள் ஓடும் மகாநதி என்று ரத்த நாளங்களைச் சொல்லலாம். நம் உடலுக்குள் உள்ள மொத்த ரத்த நாளங்களைச் சேர்த்தால், அது ஒரு லட்சம் கி.மீ. தூரத்துக்கு நீளும்.\nரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களுடன், பிளாஸ்மா என்ற பொருளும் உள்ளது. இந்தப் பிளாஸ்மாதான் ரத்தத்தின் திரவத் தன்மைக்குக் காரணம்.\nஐம்பது சதவீதம் பிளாஸ்மா, நாற்பது சதவீதம் சிவப்பு அணுக்கள், பத்து சதவீதம் வெள்ளை அணுக்களுடன் வேறு சில அணுக்களும் சேர்ந்த கலவையே ரத்தம். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாது, புரதப் பொருட்கள் ஆகியவை உள்ளன. இதில் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை இருப்பது மிக முக்கியமானது. உறையும் தன்மையால்தான், உடலில் அடிபட்டவுடன் அதிக ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.\nஉடலில் உள்ள அனைத்துத் திசுக்களுக்கும் தேவையான கொழுப்புச் சத்து, புரதச் சத்து, மாவுச் சத்து, தாதுகள் ஆகியவற்றை ரத்தம் எடுத்துச் செல்கிறது. முக்கியமாக மூச்சு விடுதல் என்ற செயல்பாட்டின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனை, ரத்தம் சுமந்து சென்று திசுக்களுக்கு அளிக்கிறது. பின்னர் அத்திசுக்கள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து, மூச்சுவிடும் செயல்பாட்டால் வெளியேற்றவும் செய்யும். நோய்க் கிருமிகளை எடுத்துச் செல்லும் ரத்தம்தான், மருந்தின் வீரியத்தையும் எடுத்துச் சென்று, நோயிலிருந்து குணமடைய உதவுகிறது.\nரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கார்ல் லான்ஸ்டைனர் 1901-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். ரத்த வகைகள் `ஏ`, `பி`, `ஏபி`, `ஓ` ஆகியவை. அனைவருக்கும் தானமளிக்கக்கூடியவர்கள் `ஓ’ பிரிவினர்தான். இவர்களின் ரத்தம் `ஏ`,`பி`, மற்றும் `ஏபி’ (நெகட்டிவ் பிரிவினர் தவிர) ஆகியோருக்குப் பொருந்தும்.\nஆரோக்கியமான மனிதனின் உடலில் சுமார் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் இருக்கும். இதில் 200 முதல் 300 மி.லி. வரை ஒரு முறை தானமாக அளிக்கலாம். சராசரி உணவுப் பழக்கத்தைத் தொடர்ந்தாலே, இரண்டு வாரக் காலத்தில் இழந்த ரத்தம் மீண்டும் உடலில் உற்பத்தி ஆகிவிடும்.\nபுற்றுநோய், எய்ட்ஸ், காமாலை ஆகிய நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது. 18-45 வயது வரை உள்ள எவரும் ரத்த தானம் செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த அணுக்கள் அழிந்து, புதிதாக உருவாகும். தகுந்த இடைவெளியில் (3 மாதங்கள்) ரத்த தானம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ரத்த தானத்தால் உடல் பலவீனமும் ஏற்படாது.\n அறிந்து கொள்வோம் : சிறப்பு விளக்கங்களுடன்…\nவடக்கில் 29 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் இல்லை\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product-tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:56:44Z", "digest": "sha1:ZHYLLROTBFVOZWPZ2RATO2SYZ56ZWBFZ", "length": 9622, "nlines": 92, "source_domain": "www.minnangadi.com", "title": "அரசியல் | Product Tags | மின்னங்காடி", "raw_content": "\n100 கேள்வி – பதில்கள் ஆன்மிகமா\n13 மாத பி.ஜே.பி ஆட்சி\n1925 காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாடு\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\nSelect a category\tAyisha Era. Natarasan Book sooriyan publications ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா - திரைக்கதை சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை - வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் - பிராணி வளர்ப்பு வேலை வா���்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\nஅக்குபங்சர் ஓர் ஆரோக்கிய வாழ்வியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/?fbclid=IwAR3av4Wt3Cuc9F2L-uuOlnNtSWI_dtlaD6_PVcNhs8TkxLqXQkhAbIEukiI", "date_download": "2020-07-10T03:43:44Z", "digest": "sha1:2NW7U3WYWHZRXGKY7KGDAAR57IDQNB5G", "length": 148113, "nlines": 1082, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா\nஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல்\nஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு\nநிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா\nஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் நம் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோது, ஆதிக்கச் செருக்குடன் தமிழில் உள்ள ஊர்ப் பெயர்களை சிதைத்து, மனம்போன போக்கில் மாற்றி ஒலித்தார்கள். திருவல்லிக்கேணியை “ட்ரிப்ளிக்கேன்” (TRIPLICANE) என்றும், தூத்துக்குடியை “தூத்துக்கொரின்” (TUTICORIN) என்றும் மாற்றினார்கள். அவ்வாறே ஆங்கிலத்தில் எழுதினார்கள்.\nஆங்கிலேய ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்தச் சீரழிவுகளைப் போக்கிட, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊர்ப்பெயர்களை தம்தம் தாய்மொழிகளில் உள்ளபடியே ஆங்கிலத்தில் எழுத வேண்டும், பேச வேண்டும் என ஆணைபோட்டுச் செயல்படுத்தியுள்ளார்கள். எடுத்துக் காட்டாக, கர்நாடகத்தில் ஆங்கிலயர் சிதைத்த பிஜப்பூர், குல்பர்கா, பெல்காம் முதலிய ஊர்களின் பெயர்களை முறையே பிஜப்புரா, கலபுர்க்கா, பெலகாம் என்று ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என அம்மாநில அரசு 2014 நவம்பர் 1-இல் ஆணையிட்டது.\nஆனால், “திராவிட இன” அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தமிழ் மரபுப்படியான மாற்றங்களை ஊர்ப்பெயர்களுக்குச் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் எஸ்.டி.எஸ். முயற்சியின் பயனாய், மயூரம் – மயிலாடுதுறை என மாற்றப்பட்டது. அத்தோடு நின்று போனது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மெட்ராஸ் – “சென்னை” என மாற்றப்பட்டதோடு நின்று போனது. அதுவும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை உயர் நீதிமன்றம் முதலியவற்றுக்குப் பொருந்தாது, அவற்றின் பெயரில் “மெட்ராஸ்” தொடர்கிறது.\nதமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களை தமிழ் ஒலிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று ஆணையிடப்படும் என்ற அறிவிப்பை 2018 – 2019 நிதிநிலை அறிக்கை – மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராசன் சட்டப்பேரவையில் அறிவித்தார். இப்பணிக்காக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.\nமாவட்ட ஆட்சியர்கள் வழியாக, தமிழ் முறைப்படி மாற்றம் செய்ய வேண்டிய ஊர்ப் பட்டியல்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு அதனை 01.04.2020 அன்று அரசிதழில் வெளியிட்டது. அவ்வாறு தமிழ்வழியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊர்கள் 1018. எடுத்துக்காட்டாக, எக்மோர் என்பது எழும்பூர் என்றும், சின்ஞ்ஜி என்பது செஞ்சி என்றும் ஆங்கிலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.\nஆனால், அப்பட்டியலில் சில ஊர்ப் பெயர்கள் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப சரியான ஆங்கில எழுத்துகளில் மாற்றப்படவில்லை என்றும், அதைச் சரி செய்து இரண்டு – மூன்று நாட்களில் சரியான புதுப்பட்டியலை வெளியிடுவோம் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன் 18.06.2020 அன்று அறிவித்தார்.\nஎடுத்துக்காட்டாக, வேலூர் என்பது VEELOOR (வீலூர்) என்று மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் மிகமிகச் சில மட்டுமே இவற்றிற்கு மட்டும் தனியே ஒரு திருத்தம் வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு, சரியாக உள்ள மிகப்பெரும்பான்மையான பெயர்களை அரசு ஆணையாக வெளியிட்டிருக்கலாம்.\nஆனால், தமிழ்நாடு அரசின் நோக்கம் வேறொன்றாக இருந்திருக்கிறது. சமற்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தமிழ் ஊர்ப் பெயர்களையும் தமிழுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கை இதே காலத்தில் ஆட்சியாளர்களை நோக்கி தமிழ் உணர்வாளர்களால் எழுப்பப்பட்டது.\nஎடுத்துக்காட்டாக, வேதாரணியம் என்பதை மரைக்காடு என்றும், விருத்தாச்சலம் என்பதை முதுகுன்றம் என்றும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆரியத்தின் அடிமடியில் கைவைக்கிறார்களே என்று கலங்கிப் போனவர்கள், ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் எழுத வேண்டுமென்ற திட்டத்தைக் கிடப்பில் போடச் ச��ய்துவிட்டார்கள் என்று ஐயப்படுகிறோம்.\n20.06.2020 அன்று இக்கருத்தை நான் காணொலி உரையில் கூறியிருந்தேன். அதுதான் உண்மை என்பதுபோல் ஆட்சியாளர்களின் நடைமுறை உள்ளது.\nஇரண்டு – மூன்று நாட்களில் சரி செய்து இப்பட்டியலை வெளியிடுவோம் என்று 18.06.2020 அன்று உறுதியளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன், அதுபற்றி எதுவும் பேசாமல் இருப்பதன் நோக்கம் என்ன\nஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2015 திசம்பரில் தீர்ப்பளித்தும், அதைச் செயல்படுத்த முன்வரவில்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அதைச் செயல்படுத்துமாறு, தி.மு.க. போராடவில்லை அதைச் செயல்படுத்துமாறு, தி.மு.க. போராடவில்லை இப்பொழுது, சமற்கிருதத்தில் மாற்றப்பட்ட ஊர்களின் பெயர்களையும் தமிழில் மாற்றி ஆணையிட வேண்டுமென்ற கோரிக்கை வந்தவுடன் ஆங்கிலத்தில் செய்யவிருந்த திருத்தத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு, நிரந்தரமாகக் கைவிட்டு விட்டதோ என்று கருத வேண்டியுள்ளது.\nதமிழில் உள்ளதுபோலவே ஆங்கிலத்திலும் மாற்றியமைக்கப்பட்ட ஊர்களின் பெயர்ப் பட்டியலை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல், தமிழ் உணர்வு அமைப்புகளையும், உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும்\nஅரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும்\nமண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும்\nதோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nஅரியானா மாநில மண்ணின் மக்களுக்கே தனியார் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வலியுறுத்தும் அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது என அம்மாநில முதலமைச்சர் மோகன்லால் கட்டார் தலைமையில் 06.07.2020 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.\nஉள்ளூர் மக்களுக்கான இந்த இடஒதுக்கீட்டைப் பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அவசரச் சட்ட வரைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் அரியானா மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில், அதற்குள் உள் ஒதுக்கீடு ஏற்பாடும் இச்சட்ட வரைவில் செய்யப்பட்டிருக்கிறது.\nஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குசராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும், தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.\nதமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசில் 100க்கு 100 வேலை வாய்ப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2018 பிப்ரவரி 3 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது. அம்மாநாட்டின் முடிவுக்கிணங்க அணியப்படுத்தப்பட்ட மாதிரி வரைவுச் சட்டத்தை, பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ. மணியரசன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 11.02.2018 அன்று நேரில் வழங்கினார்.\nஇக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. பேரியக்கம் முன்வைத்த இக்கோரிக்கையை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றின.\nதமிழ்நாடு அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் 100க்கு 100-ம் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று அரியானாவைப் போல், உடனடியாக அவசரச்சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதேபோல், இன்று வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு வந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டு நிறுவனங்களின் முறைசாரா வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கும் வகையில், “தமிழ்நாடு அமைப்புசாரா வேலை வழங்கு வாரியம்” அமைக்கும் அவசரச்சட்டத்தையும் உடனடியாகப் பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரதிதாசன்\nதமிழின வரலாற்றில் தடம் பதித்தவர்\nஐயா பெ. மணியரசன் இரங்கல்\nபாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகன் மன்னர்மன்னன், பாவேந்தரின் தொடர் அடையாளமாய் வாழ்ந்தவர். பாவேந்தர் வரலாற்று நூலும் பல்வேறு இலக்கிய நூல்களும் எழுதியவர். பாவேந்தருக்கு இருந்த பரந்த செல்வாக்கு மண்டலத்துடன், தொடர்ந்து தொடர்பு வைத்து உயிரோட்டமாக பாவேந்தரின் தொடர்ச்சியை எடுத்துச் சென்றவர்.\nதமிழ் – தமிழினம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்து சிந்தித்தவர்; செயல்பட்டவர். தன் மகனுக்கு கோபதி என்று இருந்த பெயரை மன்னர்மன்னன் என்று தூயதமிழாக்கியவர் பாவேந்தர். அதன்பிறகு, தமிழ் கூறும் நல்லுலகில் மன்னர்மன்னன் என்று பெயர் வைப்பது இயல்பாயிற்று\nஇவ்வாறு, பல்வேறு வகைகளில், தமிழின வரலாற்றில் தடம் பதித்த மன்னர்மன்னன் அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. ஐயா அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறைவுக்கு இரங்கல்\nஉழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள்\nஒருங்கிணைப்பாளர் - காவிரி உரிமை மீட்புக் குழு.\nஉழவர் இயக்கத் தலைவர் ஐயா புலியூர் நாகராசன் அவர்கள் இன்று (2.7.2020)இயற்கை எய்திய செய்தி அறிந்து மிக மிக வேதனையுறுகிறேன்.தமிழ்மாநிலக் காங்கிரசு விவசாய அணி மாநிலத் தலைவராக இருந்து மிகவும் சுறுசுறுப்பாக உழவர்கள் உரிமைகளுக்காகவும்,காவிரி உரிமை மீட்புக்காகவும் தொடர்ந்து போராடிவந்தார்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு நடத்திய போராட்டங்களில் பங்கு எடுத்துள்ளார்.காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை இரத்து செய்து, புதிதாக அமைக்கவுள்ள அனைத்திந்திய ஒற்றைத் தீா்ப்பாயத்தில் புதிய வழக்காக விசாரிக்க அனுப்புவது என்று இந்திய அரசு எடுத்த முடிவைக் கை விட வலியுறுத்தி 2017 மார்ச் 28 லிருந்து ஏப்ரல் 15வரை 19 நாள் இரவு,பகலாக என் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் உறுப்பு அமைப்புகள்,தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக நடத்திய காத்திருப்புப் போராட்டத்தைத் தமது இயக்க உழவர்களுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதரித்தார். அதேவேளை த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே வாசன் அவர்களும் தமது கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் வந்து வாழ்த்தினார்.\nகுறைந்த அகவையில் நாகராசன் அவர்கள் உயிரைக் கொடு நோய் பறித்தது கொடுமையிலும் கொடுமை. புலியூர் நாகராசன் அவா்கள் மறைவுக்கு ஆழந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இல்லத்தார்க்கும், இயக்கத்தார்க்கும் கனத்த நெஞ்சுடன் ஆறுதல் கூறிக் கொள்கிறேன். பெ.மணியரசன் ஒருங்கிணைப்பாளர் காவிரி உரிமை மீட்புக் குழு\nவெளியுறவுக் கொள்கை வெறும் வாண வேடிக்கையா\nசெயலாளர் கி. வெங்கட்ராமன் கட்டுரை\nகொள்ளை நடந்த வங்கியின் காவலாளி, “அப்படி எதுவும் நடக்கவில்லை, எல்லாம் பத்திரமாக இருக்கிறது” என்று சொன்னதுபோல், “இந்திய எல்லையில் யாரும் ஊருடுவவில்லை, ஒரு அங்குல நிலம் கூட பறிபோகவில்லை” என்று இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடந்த 19.06.2020 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூறினார்.\nஅப்படியானால், கால்வான் பள்ளத்தாக்கில் 2020 மே 15 - 16 இரவில் சீனப் படையினர் தாக்குதலில் 20 இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டார்களே, அது ஏன் நிகழ்ந்தது என்ற வினாவை ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும் எழுப்பினர். அதன் பிறகு, செய்மதிப் படங்களை வெளியிட்டு முதன்மை ஊடகங்கள் சீனப்படை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, லடாக்கிற்கு அருகில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 60 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கைப்பற்றி நிற்கிறது என்று தெளிவுபடுத்தின. அதன் பிறகு, வேறு வழியின்றி இந்திய எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டது என்ற உண்மையை மோடி ஒத்துக் கொண்டார்.\nஇந்திய வெளியுறவுத்துறை 26.06.2020 அன்று வெளியிட்ட விரிவான அறிக்கையை நோக்கினால், ஒரு பக்கம் மோதல் தவிர்ப்பு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே, ஆக்கிரமித்த பகுதிகளில் நிரந்தரக் கட்டுமானங்களை சீனப்படை உருவாக்கி வருவது தெளிவாகிறது.\nபதிலடியாக, இந்தியப் படையினரும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். ஏறத்தாழ 4,000 கிலோ மீட்டர் வரை நீண்டிருக்கும் இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் எது யார் எல்லை எனத் தெளிவாக வரையறுக்கப்படாத பகுதிகளே அதிகம்\nஎடுத்துக்காட்டாக, லடாக் அருகிலுள்ள அக்சாய் சின் பகுதியை இந்தியா உரிமை கொண்டாடுகிற தென்றால், சீனா இந்தியாவிலுள்ள அருணாச்சலப்பிரதேசம் முழுவதுமே தங்களது என உரிமை கொண்டாடுகிறது.\nஇவ்வளவு சிக்கலான பிரச்சினையின் ஆழத்தை நரேந்திர மோடி ஆட்சி புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. இதற்கு முன் இருந்த காங்கிரசு ஆட்சியும் படை மோதல் வராமல் பார்த்துக் கொண்டார்களே தவிர, எல்���ைச் சிக்கலைத் தீர்த்துக் கொள்வதில், எள்ளளவு முன்னேற்றமும் காணவில்லை\nமறுபுறம், பொருளியல் வகையில் இந்தியா பெரிதும் சீனாவை சார்ந்திருப்பதாக மாறியது. குறிப்பாக, உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் ஒப்புதலோடு சீனா இணைத்துக் கொள்ளப்பட்டதற்குப் பிறகு, இந்தியாவின் திறந்தப் பொருளியல் கொள்கையில் அதிகம் பயன்பெற்ற நாடாக சீனா மாறியது. அதிலும் குறிப்பாக, மோடி ஆட்சியில்தான் சீன நிறுவனங்கள் இந்தியாவில் கூடுதலாகக் கோலோச்சத் தொடங்கின.\nஇந்தியாவின் தானியங்கித் தொழிலில் உதிரி உறுப்புகள் தேவைக்கு 85 விழுக்காடு சீனாவையே இந்தியா சார்ந்திருக்கிறது. மருந்துத் தயாரிப்பில், அடிப்படையான மூலப் பொருட்களுக்கு (Active Pharma Ingredients) 73 விழுக்காடு வரை இந்திய நிறுவனங்கள் சீனாவைச் சார்ந்திருக்கின்றன. இரும்பு எஃகு, பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்ட மிகப்பெரும்பாலான தயாரிப்புகளில் குறைந்தது 40 விழுக்காடு வரை சீனத் தயாரிப்புகளை சார்ந்து இந்தியத் தொழில்கள் இருக்கின்றன.\n100 கோடி டாலர் மதிப்பில் எழுச்சி பெறும் புதிய நிறுவனங்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள பேட்டிஎம், பிளிப்கார்ட், ஓலா, ஸ்னாப்டீல் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் 30 முதல் 70 விழுக்காடு வரை சீன மூலதனம் உள்ளது. மோடியின் “மேக் இன் இந்தியா” கூக்குரல் உள்ளிட்டு, ஆட்சியாளர்களின் தொடர் கொள்கையின் காரணமாக இந்த சீனச்சார்பு உறுதிப்பட்டுள்ளது.\nஇச்சூழலில், டிக்டாக், கேம் ஸ்கேன்னர், வீ சாட் போன்ற 59 கைப்பேசி செயலிகளைத் தடை செய்வதால் சீனாவுக்கு எந்த வலியும் ஏற்படப் போவதில்லை “பாரத மாதா” கூச்சலுக்கு மட்டுமே பயன்படும்\nவாச்பாய் ஆட்சி தொடங்கி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இசுரேல் சார்பு - அமெரிக்க சார்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. மறுபுறம், மோடி சீன உறவுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதுபோல் காட்டிக் கொண்டு, 2014-க்குப் பிறகு 5 முறை சீனாவுக்கு சென்றார். சீனத் தலைவர் ஜின் பிங்குக்கு அகமதாபாத், கோவா, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து மாபெரும் வரவேற்பு விழாக்களை மோடி நடத்தினார். ஆனால், விளைந்த பயன் எதுவுமில்லை\nஇதற்கு முன்னர், 2014-இல் அகமதாபாத்தில் ஜீஜின் பிங் மோடி அளித்த கோலகல வரவேற்பில் இருந்த போதுதான், ஜெம் ஜக், டூமெக் போன்ற இந்தியப் பகுதிகளில் சீனப்படைகள் ஊடுருவித் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றன. இதிலிருந்தெல்லாம் சீனா குறித்து, மோடி ஆட்சி விழிப்படைந்ததாகத் தெரியவில்லை\nபாக்கித்தானோடு எப்போதும் பகை; நேப்பாளம் - பூட்டான் - வங்காளதேசம் - மாலத்தீவு ஆகிய எந்த அண்டை நாட்டோடும் நம்பகமான நல்லுறவில்லை; அணிசேராக் கொள்கையும் வலுப்படுத்தப் படவில்லை; எல்லாத் திசையிலும் மோடி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை அடைந்துள்ள தோல்வியின் வெளிப்பாடுதான் இன்றைய நிலை\nஎல்லோரையும் விட தாங்கள்தான் “இந்தியப் பற்றாளர்”கள் என்றும், “பாரத மாதா” முழக்கமிட்டுக் கொண்டும் ஆட்சி நடத்தும் பா.ச.க. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு நட்பு ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதிலும் எள்ளளவும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, ஆரியத்துவா மேலாதிக்க அரசியலை இந்தியாவில் நிலைநாட்டுவதிலேயே முதற்பெரும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nஇதிலிருந்து இந்திய அரசு பாடம் பெற வேண்டும். எல்லையில் படை வலிமையை உறுதிப்படுத்திக் கொண்டு, வலுவான நிலையில் மோதல் தவிர்ப்புப் பேச்சுவார்த்தையை சீனாவுடன் மேற்கொண்டு,அதே நேரத்தில் முழு அளவிலான போர் ஏற்படாதவாறு தவிர்க்க வேண்டும்.\nபொருளியலில் இவ்வளவு மோசமான சீனச் சார்பிலிருந்து விரைவில் வெளி வர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். அண்டை நாடுகளோடு நல்லுறவு, அணிசேராக் கொள்கை வலுப்படுவது போன்ற அடித்தளம் இருக்க வேண்டும். சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தலைமையிலான நான்கு முனை குவாட் (Quad) இராணுவக் கூட்டணியில் இணைந்து கொள்வது பேயை எதிர்கொள்ள பிசாசோடு சேர்ந்ததாக முடியும்.\nசீன - இந்திய உறவில் உடனடியாக நட்பு நிலை வருவதற்கு வாய்ப்பில்லை. இப்போதைக்கு போரை தவிர்க்க முனைப்புக் காட்ட வேண்டும்\nஇச்சிக்கலில் அனைத்துக் கட்சியினரையும் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு செல்லும் அணுகுமுறை மிகவும் கட்டாயம்\nஇந்த மோதலைக் காரணம் காட்டி, சனநாயக உரிமைகளைப் பறிப்பது, மாநில உரிமைகளைப் பறித்து தில்லியில் குவிப்பது போன்றவை மக்களை ஒன்றிணைக்கப் பயன்படாது.\nவெளியறவுக் கொள்கை, பொருளியல் கொள்கை, உள்நாட்டு அரசியல் கொள்கை போன்றவற்றில் தெளிவான மாற்றங்கள் வராமல், இந்திய - சீனச் சிக்கலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிய��து என்பதை மோடி ஆட்சி, இனியாவது உணர வேண்டும்.\nசாதிவெறிக் கொலைக்குத் தனிச்சட்டம் தேவை சங்கர் கொலை வழக்கு தரும் பாடம்\nசாதிவெறிக் கொலைக்குத் தனிச்சட்டம் தேவை\nசங்கர் கொலை வழக்கு தரும் பாடம்\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 22.06.2020 அன்று அளித்த தீர்ப்பு பல்வேறு வினாக்களை எழுப்புகிறது.\nஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கௌசல்யாவும் கல்லூரிப் படிப்பின்போது காதலித்துப் பின்னர் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சாதிவெறி காரணமாக கௌசல்யா பெற்றோர் தரப்பினர், 13.03.2016 அன்று சங்கரைப் பட்டப்பகலில் உடுமலைப்பேட்டைக் கடைத் தெருவில் படுகொலை செய்தனர். கௌசல்யா படுகாயங்களுடன் பிழைத்துக் கொண்டார்.\nகாவல்துறை குற்றச்சதி, கொலை, படுகாயப்படுத்தல் முதலிய பிரிவுகளில் வழக்குப் போட்டது. கௌசல்யா தந்தையார், தாயார், மாமா ஆகியோர் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டியது. திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 12.12.2017 அன்று அளித்த தீர்ப்பில், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னகுமார் ஆகியோரை குற்றம் மெய்ப்பிக்கப்படவில்லை என்று விடுதலை செய்தது. கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனையும், ஸ்டீபன் தன்ராசுக்கு இரட்டை வாழ்நாள் தண்டனையும், மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளித்தது.\nகுற்றஞ்சாட்டப்பட்டோரும், காவல்துறையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுதலை கோரினர். காவல்துறையோ, அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட கௌசல்யாவின் தாயார் அன்னட்சுமி உட்பட மூவருக்கும் சாவுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரியது.\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு 22.06.2020 அன்று அளித்த தீர்ப்பில், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோரைக் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை உறுதி செய்து, காவல்துறையின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது. அத்துடன் கீழமை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியின் மீதான குற்றச்சாட்டும் மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரையும் விடுதலை செய்தது.\nமேலும், ஸ்டீபன் தன்ராசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த இரட்டை வாழ்நாள் தண்டனையும், மணிகண்டனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த 5 ஆண்டுத் தண்டனையையும் இரத்துச் செய்தது உயர் நீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை பெற்றிருந்த எஞ்சிய 5 பேர் தூக்குத் தண்டனையையும் வாழ்நாள் தண்டனையாக மாற்றியது. இவர்கள் ஐவரும் குறைந்தது 25 ஆண்டுகளாவது சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் நிபந்தனை விதித்தது.\nமாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சாவுத் தண்டனை பெற்றவர்களின் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது சரி. சாவுத்தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து உலகெங்கும் வலுத்து வரும் காலம் இது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கருத்தும் அதுவே அதேவேளை, சாதிவேறுபாடு காரணமாக, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கரைக் கொலை செய்ய கௌசல்யாவின் பெற்றோரும் மாமாவும் சதித்திட்டம் தீட்டவில்லை அல்லது அக்குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்றுகூறி அவர்களை உயர் நீதிமன்றம் முற்றிலுமாக விடுதலை செய்ததுதான் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கீழமை நீதிமன்றத்தில் இரட்டை வாழ்நாள் தண்டனை பெற்ற ஸ்டீபன் தன்ராஜ் முற்றிலுமாக விடுதலை செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியாக உள்ளது.\nகொலைச் சதிக் குற்றச்சாட்டு ஐயமற மெய்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கூறுகிறார்கள். கௌசல்யாவின் தந்தையார், தாயார், தாய்மாமா ஆகியோர் மீது கொலைச் சதிக் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. இவர்கள் கொலைக்குத் திட்டமிட்டார்கள் என்பதற்கான சான்றுகளும் காவல்துறையினரால் அளிக்கப்பட்டிருந்தது.\nஒரு சான்றை இந்நீதிபதிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். கூலிக்குக் கொலை செய்த நபர்களோடு கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி 2016 பிப்ரவரி 6-லிருந்து மார்ச்சு 6 வரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதே உயர் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்ட சாட்சியம்.\nஇரண்டாவதாக, மேற்படி சின்னச்சாமி – அன்னலட்சுமி இணையரின் கூட்டு வங்கிக் கணக்கில் இருந்த பணத்தில் ரூபாய் என்பதாயிரத்தை 2016 மார்ச்சு 12-லிருந்து 14 வரை சின்னச்சாமி எடுத்து, கூலிக் கொலைக் கும்பலுக்குக் கொடுத்தார் என்றும், ��தில் ரூபாய் ஐம்பதாயிரத்தைக் கூலிக் கொலைக் கும்பலிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்தது என்றும் காவல்துறை குற்ற அறிக்கையில் கூறியுள்ளது. மேற்படி பணம் எடுத்ததும் உண்மை, கூலிக்குக் கொலை செய்யும் கும்பலிடம் கொடுத்திருக்கலாம்; ஆனால், சின்னச்சாமி ஏ.டி.எம்.மில் பணமெடுத்த போது சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருக்க வேண்டும், அப்படியான சான்றை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, இந்தச் சான்றை நீதிபதிகள் புறக்கணித்துவிட்டார்கள்.\nமூன்றாவதாக, கூலிக்கு வந்த கொலைக் கும்பலை சின்னச்சாமி ஒரு விடுதியில் தங்க வைத்ததை, விடுதி உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் அதற்கான வாய்மொழி சாட்சியமோ, ஆவணங்களோ தாக்கல் செய்யவில்லை என அதையும் நீதிபதிகள் புறக்கணித்திருக்கிறார்கள்.\nஇவ்வாறு கூறி, கொலைச் சதி குற்றச்சாட்டிலிருந்து மேற்படி நபர்களை உயர் நீதிமன்றம் நீக்கிவிட்டது. கொலைச் சதிகாரர்களை நீக்கிவிட்ட பிறகு, இந்தக் கூலிக் கொலைக் கும்பல் என்ன முன் விரோதத்தில் – என்ன பகை நோக்கத்தில் அல்லது யார் கொடுத்த கூலிக்காக சங்கரைக் கொலை செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா\nஎனவே, கூலிக்குக் கொலை செய்தவர்கள் யாருக்காக செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்ற விடையில்லாமல் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், இந்த ஒரு காரணத்தை வைத்து இந்த ஐந்து பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய வாய்ப்பிருக்கிறது. சாதிவெறிக் கொலைகள் மேலும் நடைபெற ஊக்கம் பெறும் அபாயம் இதிலிருக்கிறது\nநீதிக்குக் கண்ணில்லை என்பார்கள். நீதித்துறையின் நடுநிலைப் பார்வையைக் குறிப்பதற்காக அப்படிச் சொல்வார்கள். ஆனால், இத்தீர்ப்பு நீதியானது ஓரக் கண்ணால் பார்த்தது போல் அல்லவா தோன்றுகிறது.\nகாவல்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கை சரியாக நடத்தவில்லையா என்ற வினாவுக்கும் விடை தேட வேண்டும். அதேவேளை, இவ்வாறு தீர்ப்பு வரக் காரணமென்ன என்ற வினாவுக்கும் விடை கண்டாக வேண்டும். இத்தீர்ப்பு பல வினாக்களை எழுப்புகிறது\nஉச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கட்டாயம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வே��்டும். தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.\nமாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் கொலை வழக்குகளில் மிகைத் தண்டனை வழங்குவதையும் அல்லது உரிய தண்டனை வழங்காததையும் பெருமளவில் தவிர்ப்பதற்கு, அங்கும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பு வழங்கும் முறையைச் செயல்படுத்தலாம்.\nஇக்கருத்தை உரியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஉடுமலை சங்கர் கொலை வழக்குத் தரும் மிகமிக முகாமையான படிப்பினை – சாதிவெறிக் கொலைகள் – குற்றங்கள் ஆகியவற்றை விசாரித்துத் தண்டனை வழங்குவதற்குத் தனிச் சட்டம் தேவை என்பதாகும்.\nசங்கர் கொலை வழக்கில் கொலைச்சதி – ஐயமற மெய்ப்பிக்கப்பட முடியாமல் போனதற்கு, அனைத்தையும் மெய்ப்பிக்கும் பொறுப்பு அரசுத் தரப்புக்கு மட்டுமே இருந்ததாகும். சாதிவெறிக் கொலைச் சதியில் குற்றம் சாட்டப்பட்டோர், தாங்கள் குற்றவாளிகள் அல்லர் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற மாறுதல் வர வேண்டும். வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தில் அப்படித்தான் இருக்கிறது.\nசங்கரைக் கொலை செய்ய ஏற்பாடு செய்த கௌசல்யா உறவினர்கள் விடுதலையாகி விட்டார்கள். கூலிக்குக் கொலை செய்தோர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர். காரணம், இதில் கொலைச் சதியை ஐயமற மெய்ப்பிக்க முடியாததைக் காரணம் காட்டியுள்ளார்கள் நீதிபதிகள்\nஎனவே, சாதிவெறிக் கொலை – அதாவது ஆணவக் கொலைக்குத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்\nசாத்தான்குளம் காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்க\nசாத்தான்குளம் காவல் அதிகாரிகள் மீது\nகொலை வழக்குப் பதிவு செய்க\nதோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nதூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளத்தில், கைப்பேசிக் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு, மரணமடைந்த செய்தி, தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.\nஅனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து, கடையைத் திறந்து வைத்திருந்தார்கள் என்றும், மூடச் சொன்னதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்றும் குற்றச்சாட்டி கைது செய்வது, அடித்துக் கொல்வது என்று தொடங்கிவிட்டால் – தமிழ்நாட்டின் எந்த சிறு நகரத்திலும்கூட வணிகர்கள் கடை நடத்த முடியாது. மக்கள் இயல்பு வாழ்க்கை நடத்த முடியாது\nகாவல்துறையினர் தனது தந்தை ஜெயராஜ��� அடிப்பதைத் தட்டிக் கேட்டதற்காக, அவரது மகன் பென்னிக்ஸ் அடிக்கப்பட்டு, இருவரும் 19.06.2020 அன்றிரவு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேஷ் ஆகியோர் உள்ளிட்ட காவல்துறையினரால் படுமோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்; கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பென்னிக்சின் ஆசனவாயில் தடியை செருகி அடித்துள்ளனர்.\nஅடுத்த நாள் (20.06.2020) காலை சாத்தான்குளம் நீதிமன்ற நடுவரிடம் நேர் நிறுத்தி, நீதிமன்றக் காவல் ஆணை பெற்றுள்ளனர். நேர் நிறுத்தப்பட்ட போதே, இவ்வளவு சித்தரவதைக்கு உள்ளான ஜெயராஜயையும், பென்னிக்சையும் காவல்துறையினர் அடித்தார்களா என்ற வழக்கமான கேள்வியைக் கூட கேட்காமல், எந்திர கதியில் நீதிமன்றக் காவலுக்கு சாத்தான்குளம் நீதிமன்ற நடுவர் ஆணையிட்டது வியப்பளிக்கிறது.\nகோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரில் பென்னிக்ஸ் 22.06.2020 அன்றிரவும், செயராஜ் 23.06.2020 அன்று காலையும் அடுத்தடுத்து மரணமடைந்திருக்கிறார்கள். வணிகர்களும், பொது மக்களும் சாத்தான்குளத்தில் மறியல் போராட்டம் நடத்தி, அப்போராட்டம் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களுக்குப் பரவத் தொடங்கிய பிறகே, உயரதிகாரிகள் தலையிட்டு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் ஆகிய இருவரையும், இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்தும், காவல் நிலைய ஆய்வாளர் சிறீதரை பணியிடமாற்றம் செய்து, காத்திருப்புப் பட்டியலில் வைத்தும் ஆணையிட்டுள்ளனர்.\nசெயராஜின் மனைவி செல்வராணி அளித்த மனுவின் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூன்று மருத்துவர்களைக் கொண்டு காணொலிப் பதிவோடு உடற்கூராய்வு செய்யும்படி ஆணையிட்டிருக்கிறது.\nஇன்று (24.06.2020) இச்சிக்கல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இவ்விருவர் குடும்பங்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதிப்படி அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.\n ஆனால், இந்நிகழ்வு குறித்து முதலமைச்சரின் அறிக்கையில் கண்டுள்ள விளக்கம் காவல்துறைத் தரப்பினர் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அமைந்திருப்பது முதலமைச்சரின் பக்கச்சாய்வைக் காட்டுவதாகவும் அமைந்திர��க்கிறது. பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச்சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதே இறந்துதான் அழைத்து வரப்பட்டிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் அறிக்கையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவரது பக்கச்சாய்வுக்கு எடுத்துக்காட்டு\nதமிழ்நாடு முதலமைச்சரும், அரசும், தொடர்ந்து காவல்துறையின் அடாவடிக்குத் துணை போவதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதே உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சென்ற வாரம் - தான் கைது செய்து இழுத்து வந்தவரை அடித்துத் துன்புறுத்தி சாகடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அப்பகுதியில் உள்ளது.\nகாவல்துறையினர் காசு கொடுக்காமல் கைப்பேசி கேட்டதால்தான் செயராஜுடன் வாக்குவாதமே ஏற்பட்டது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். காவல்துறையின் சட்ட மீறல்களை தமிழ்நாடு அரசு அவ்வப்போது தட்டிக் கேட்டிருந்தால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபட மாட்டார்கள். சாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகாவது தமிழ்நாடு அரசு தனது இப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nசாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, உறுதியாக வழக்கு நடத்த வேண்டும். அதைவிடுத்து, பணியிட நீக்கம் செய்வது, இடமாற்றம் செய்வது என்பதோடு நிறுத்திக் கொண்டு, வழக்கமான வழியில் செயல்பட்டால் காவல்துறையில் உள்ள சிலரின் அடாவடி இதுபோலவே தொடரும்.\nஎனவே, தமிழ்நாடு அரசு சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலையில் தொடர்புடைய உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் மற்றும் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து - சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nதனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம் தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை\nதனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்\nஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\nதிராவிடர் கழகத்தின் நாளேடான “விடுதலை” இதழின் ஞாயிறு மலரில் (வெளியூர் 21.06.2020) சிறப்பு வினா ஒன்றும், அதற்கான சிறப்பு விடையும் வெளிவந்துள்ளன. சிறப்புக் கேள்வியைக் கேட்டவர் சி.பி.எம். கட்சியின் பேராசிரியர் அருணன் அவர்கள். சிறப்பு விடையளித்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஐயா வீரமணி அவர்கள்.\n“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன் அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது வினா\nஇந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டிய காலக்கட்டாயத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன், “தமிழ்த்தேசியவாதிகள் அல்ல, அவர்கள் தமிழ்த்தேசிய வியாதிகள்” என்று மொட்டையாக வீரமணி அவர்கள் சாடிச் சென்றதுபோல் – இன்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. தமிழ்த்தேசியம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், அவர் அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் இப்போதும் விடை கூறவில்லை\n“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக\n“இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்”.\nமேற்கண்ட பாணியில் திராவிட முகாமின் புதிய வரவுகள் பேசினால் புரிந்து கொள்ளலாம். எவ்வளவோ அனுபவங்களைக் கொண்ட தலைவர் இப்படிப் பேசுவது பொருத்தமன்று. மற்றபடி எந்த பாணியில் பேசலாம் என்று தேர்ந்தெடுப்பது அவர் உரிமை\n“தந்தை பெரியார் கூறும் திராவிடம் என்பதும், திராவிடர் என்பதும் தந்தை பெரியாரின் கற்பனையல்ல. அது வரலாற்று ரீதியான உண்மை. வரலாறு நெடுக ஆரிய – திராவிடப் போராட்டம் நடந்துள்ளது” என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் அந்த விடையில் கூறுகிறார். ஆனால், “வரலாறு நெடுக நடந்ததாகச் சொல்லப்படும் ஆரிய – திராவிடப் போராட்டத்திற்கு ஒரு வரலாற்றுச் சான்றைக்கூட இதுவரை பெரியாரும் காட்டியதில்லை, அண்ணாவும் காட்டியதில்லை, “திராவிட” ஆய்வாளர்களும் காட்டியதில்லை\nதிராவிடத் திரிபுவாதம் செய்த மொழியியல் ஆய்வாளர் கால்டுவெல் அவர்கள் “திராவிட” என்ற சொல்லை மனுதர்ம நூலிலிருந்தும், குமாரிலபட்டரின் “தந்திர வார்த்திகா” நூலிலிருந்தும் எடுத்ததாகக் கூறுகிறார். ஏனெய மேலைநாட்டு ஆய்வாளர்களும் ஆரியச் சான்றுகளிலிருந்தே “திராவிடத்தை” எடுத்துக் கொண்டார்கள்.\nதமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் சங்ககாலத்திலிருந்து வரலாறு நெடுக நடந்து வந்த ஆரியர் எதிர் தமிழர் போராட்டத்திற்கான சான்றுகள் பலவற்றைக் கூறியுள்ளோம். ஆரியப்��டை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரிய மன்னர்களான கனகன், விசயன் ஆகியோர் தலையில் இமயக்கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த தமிழ் வேந்தன் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய தமிழ்ப் பேரரசன் கரிகால்சோழன் போன்ற வரலாறுகளை நாங்கள் காட்டி வருகிறோம். ஆன்மிகத்திலும் ஆரியத்தை எதிர்த்த திருமூலர், வள்ளலார் எனப் பல வரலாற்றுச் செய்திகளைக் கூறி வருகிறோம்.\n“திராவிடர்கள்” ஆரியர்களை எதிர்த்ததற்கு ஒரு வரலாற்றுச் செய்தியைக் கூட இதுவரை – பெரியாரியர்கள் கூறியதே இல்லை. இப்போது வீரமணி ஐயா அவர்களும் கூறவில்லை\nபெரியாரும் அண்ணாவும் திராவிடர் என்பது மனுநீதியில் கூறப்பட்டுள்ளது, மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது, சனகனமண பாட்டில் கூறப்பட்டுள்ளது, உ.வே.சா. சிலைக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இவை ஆரியச் சான்றுகள் தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள் என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை.\nதமிழர்கள் – தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதை இழிவாகக் கருதியதால் நமது சங்க கால – காப்பியக்கால – பக்திக்கால – சித்தர் கால இலக்கியங்கள் எதிலும் “திராவிடர்” என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. விசயநகர ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் தெலுங்கு பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோதுதான் தமிழ்நாட்டில் “திராவிட” என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அச்சொல்லை 20ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு அரசியலில் புகுத்திப் பிரபலப்படுத்தியவர் பெரியார்.\nதிராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்; தமிழர் என்றால் எங்களுக்கும் தமிழ் தாய்மொழி என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள் என்று பெரியார் சொன்னார்.\nதிராவிடர்கள் என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது தென்னாட்டுப் பிராமணர்களுக்கு இதைத் “தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் கள ஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், “திராவிடர்” என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் “திராவிடியன்” என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் ���ேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 7, Edn. 15 – 1947).\nவடமேற்கே இருந்து வந்து குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய தாய்மொழிகள் பேசும் ஐந்து தாயக மண்டலங்களில் குடியேறிய பிராமணர்கள் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இதைப் பெரியாரிய ஆதரவாளரான பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களும் ஒரு நூலில் எழுதியுள்ளார்.\nஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய “சௌந்தர்ய லகரி”யில், “திராவிட சிசு” என்று 75ஆம் எண் பாடலில் கூறுகிறார். அதில் வரும் “திராவிட சிசு” என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கிறது என்றும், இல்லை ஆதிசங்கரரையே குறிக்கிறது என்றும் விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். இவ்விருவருமே பிராமணர்கள்\nசென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்” (The South Kanara Dravida Brahmin Association) செயல்பட்டு வருகிறது. 1953 அக்டோபரில் இச்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (காண்க : www.skdbassociation.com). இவ்வாறு ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்” செயல்படுகிறது. (காண்க : www.pudurdravida.com). இவை மட்டுமல்லாமல், ஐதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்” (காண்க : https://www.facebook.com/skds1928), தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம் – (காண்க http://www.thummagunta.org), உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா (Stanika Dravida Brahmana Sangha), உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம் (USKDBES) எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருகின்றன.\nசென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்\nஓர் இராகுல் திராவிட், ஒரு மணி திராவிட் சாத்திரி - இவர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறோம் என்று குறைபட்டுக் கொள்ளக்கூடிய திராவிடவாதிகள், “திராவிட பிராமண மணமக்கள் சேவை” (Dravida Brahmins Matrimony) என்பதை இணையதளத்தில் தேடிப் பாருங்கள். (https://www.brahminmatrimony.com/brahmin-dravida-grooms, http://www.dravidamatrimony.com/brides). ஆயிரக்கணக்கான திராவிட பிராமண மணமகன் – மணமகள் பெயர்கள் “திராவிட” பின்னொட்டுடன் வந்து விழும்\nதென்னாட்டுப் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய பெயர்தான் “திராவிடர்” என்று இத்தனை சான்றுகள் தருகிறோம். திராவிடர் என்பது தூய தமிழரைக் குறிக்கும் என்பதற்கு ஒரு சான்றுகூட பெரியாரியர்கள் இதுவரை காட்டியதில்லை\n“தமிழர்” என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்\nபெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன். அதேவேளை பெரியாரின் தாய்மொழி “கன்னடம்” என்பதால் அவரை அயலாராக எள்ளளவும் நானோ, எங்களின் தமிழ்த்தேசியப் பேரியக்கமோ கருதவில்லை. பெரியாரை மட்டுமல்ல, நானூறு – ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டில் குடியேறி நிலைத்துவிட்ட தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களையும் அயலாராக நாங்கள் கருதவில்லை. மரபுவழித் தமிழர்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என்கிறோம்.\nஅதேபோல் பிராமண வகுப்பில் பிறந்து, பிராமணிய ஆதிக்கக் கருத்தியலை மறுத்து, சமற்கிருத – இந்தித் திணிப்புகளை எதிர்க்கின்றவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கின்றோம்.\nஇவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும், கல்விமொழியாகவும் தமிழை ஏற்க வேண்டும் என்பதே நாங்கள் முன்வைக்கும் நிபந்தனை\nபார்ப்பனத் தூசு கூட உள்ளே நுழைய முடியாதபடி “திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டினார் பெரியார் என்று இந்த வினா விடையில் “வீரம்” பேசுகிறார் வீரமணி ஐயா ஆனால், இவர்தாம் “பார்ப்பன” செயலலிதா அம்மையார்க்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார்.\nதிராவிடத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளில் ஒன்றான கலைஞரின் தி.மு.க. 1999இல் ஆரிய பிராமணத்துவா கட்சியான பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்து நடுவண் ஆட்சியில் பங்கு வகித்தது. தி.மு.க.வில் தலைமையின் ஏற்புடன், சாதிவாதமும் சாதி முகாம்களும் வெளிப்படையாகச் செயல்படுகின்றன.\nஇவ்வாறு திராவிட முகாமில் “பார்ப்பனத் தூசு” அல்ல – பிராமணியச் சாக்கடையே ஓடிக் கொண்டுள்ளது\n“பிராமண மாசு படிந்த சொல் தமிழர்” என்கிறீர்கள். தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்தித், “தமிழர்” தலைவர் என்று வீரமணியார் போட்டுக் கொள்வது ஏன் ஏமாளித் தமிழர்களை மட்��ும் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளச் சொல்வது ஏன் ஏமாளித் தமிழர்களை மட்டும் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளச் சொல்வது ஏன் இந்த வினாவிடை வந்துள்ள இதே “விடுதலை”யில் முதல் பக்கத்தில், தலைப்புச் செய்தி – “காணொலியில் தமிழர் தலைவர் உரை இந்த வினாவிடை வந்துள்ள இதே “விடுதலை”யில் முதல் பக்கத்தில், தலைப்புச் செய்தி – “காணொலியில் தமிழர் தலைவர் உரை” என்று செய்தி போடப்பட்டுள்ளது. தனக்குத் “தமிழர்” தலைவர் பட்டம்” என்று செய்தி போடப்பட்டுள்ளது. தனக்குத் “தமிழர்” தலைவர் பட்டம் தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை\nஆசிரியர் வீரமணி அவர்கள், தேசிய இனத்திற்குக் கொடுக்கும் விளக்கம் உலக வரலாற்றாசிரியர்கள் யாரும் கூறாத விளக்கமாகும். அதே விளக்கத்தை, இக்கேள்வி கேட்ட பேராசிரியர் அருணனும் கூறியுள்ளாராம்\n“தமிழன் – மொழிப்பெயர்; திராவிடன் – இனப்பெயர்” என்கிறார் ஆசிரியர். தமிழ் என்பதுதான் மொழிப்பெயர் என்று இதுவரை மொழியியல் அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் கூறியுள்ளார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களோ, தமிழன் என்பது மொழிப்பெயர் என்கிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம்; கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடர்களாக இருக்கலாம்; மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளிகளாக இருக்கலாம். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர்களாக இருக்கக்கூடாது தமிழினத்திற்கு ஏன் இப்படி இரண்டகம் செய்கிறீர்கள்\nதமிழர்கள் பெரியாரையும், வீரமணியாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதற்குத் தண்டனையா இது\nநீங்கள் சொல்லும் திராவிடத்தில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் பெரியாரையோ, வீரமணியாரையோ தலைவராக ஏற்றுக் கொண்டதே இல்லை\nதமிழர் திருநாள் என்று தமிழறிஞர்களாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் வரையறுக்கப்பட்ட “பொங்கல் விழா”வை – “திராவிடர் திருநாள்” என்று சூழ்ச்சியாக மாற்றி வருகிறீர்கள்\nஓர் இனத்தின் பெயரை அழிப்பது இனப்படுகொலைக்குச் சமம் ஐயா வீரமணி அவர்களே, கருத்துக் களத்தில் தமிழினப் படுகொலை செய்யாதீர்கள்\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nஊர்ப��� பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும...\nஅரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களு...\nதமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரத...\nஉழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறை...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்க��ணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்ட��ர்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா\nஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_63.html", "date_download": "2020-07-10T03:19:55Z", "digest": "sha1:4AGZZI5PRBPMQ64FQYXKJPZ3S6H7A2M7", "length": 7292, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொது பல சேனா பாதாள உலகக் குழுக்களை இணைந்துக் கொண்டு செயற்படுகின்றது: விக்ரமபாகு கருணாரத்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொது பல சேனா பாதாள உலகக் குழுக்களை இணைந்துக் கொண்டு செயற்படுகின்றது: விக்ரமபாகு கருணாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 14 June 2017\nபௌத்த மதத்தைக் காப்பாற்றுவதற்காக புறப்பட்டதாக சொல்லிக் கொள்ளும் பொது பல சேனா அமைப்பு, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பாதாள உலகக் குழுக்களினை இணைத்துக் கொண்டுள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நுகேகொட பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரது வியாபார நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொட��்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் ரீதியான எவ்வித தொடர்புகளும் அவருக்கு இல்லை. அவர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்.\nஅத்தோடு, தீ வைப்பது, வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடுவது உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு நன்கு தேர்ச்சிபெற்றவராவார். ஆனால் இவர் பொது பல சேனாவுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்துள்ளதோடு, அந்த அமைப்பின் கூலிப்படையாகவும் செயற்பட்டுள்ளார். அதன்போது ஞானசார தேரருக்கும் அவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டுள்ளது.\nஇதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகின்றது. பொது பல சேனா அமைப்பானது மதம் தொடர்பில் அதிகமாக சிந்திக்கும் ஒரு அமைப்பென சில பிக்குகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு, மறுபுறத்தில் இவ்வாறான பாதாள உலகக் கூலிப்படைகளைக் கொண்டே தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to பொது பல சேனா பாதாள உலகக் குழுக்களை இணைந்துக் கொண்டு செயற்படுகின்றது: விக்ரமபாகு கருணாரத்ன\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொது பல சேனா பாதாள உலகக் குழுக்களை இணைந்துக் கொண்டு செயற்படுகின்றது: விக்ரமபாகு கருணாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/wpcproduct/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-07-10T03:23:22Z", "digest": "sha1:TXCASFUZO7RT2N36PZJTTXRB456RQMID", "length": 2156, "nlines": 18, "source_domain": "yaathisaibooks.com", "title": "இந்திய மொழி | Yaathisai Books", "raw_content": "\nஇந்திய மொழிகளின் தாய்மொழி தமிழே\nதமிழ், திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறினார். வளர்ந்து வரும் ஆய்வுகளும், ஆய்வுகளின் வழித் தரவுகளும் தமிழ��ன் நிலையைமேலும் உயர்த்தி நிற்கின்றன. தமிழ், இந்திய மொழிகளுக்குத் தாயாகவும், உலகமொழிகளுக்கு மூலமாகவும் உள்ளதென்பதே, இன்றையஆய்வுகளின் முடிவுகளாகும். வடஇந்திய மொழிகளுக்குத் தாய்மொழியாக சமஸ்கிருதத்தைச் சிலர் கருதியது தவறான சிந்தனையென்பதை இந்நூல் விளக்குகிறது. முன் திராவிடம், திராவிடம் என்றமொழிகள் எவையும் எக்காலத்தும் இருந்ததில்லை என்பதையும், அவைதொல்தமிழே என்பதையும் இந்நூல் விளக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590120/amp", "date_download": "2020-07-10T02:21:46Z", "digest": "sha1:CSHJQV4YC3ERX5POT5JQZT5SOBUMZ7YQ", "length": 12009, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "360kg of garlic near Karaikudi | காரைக்குடி அருகே ஊர்கட்டுப்பாட்டால் கிலோ ரூ.360க்கு ஆட்டிறைச்சி: குவியும் அசைவ பிரியர்கள் | Dinakaran", "raw_content": "\nகாரைக்குடி அருகே ஊர்கட்டுப்பாட்டால் கிலோ ரூ.360க்கு ஆட்டிறைச்சி: குவியும் அசைவ பிரியர்கள்\nகாரைக்குடி: காரைக்குடி அருகே பனங்குடியில் ஆட்டு இறைச்சி ரூ.360 விற்பனை செய்யப்படுவதால் மாவட்டத்தில் பல ஊர்களில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை என்றாலே இறைச்சி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் அசைவ பிரியர்களிடம் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் இறைச்சி விலை முன்பு இருந்ததை விட தற்போது ஊரடங்கில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதில் ஆட்டு இறைச்சி விலை வின்னை முட்டும் அளவில் ரூ. 800 முதல் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக ஆட்டிறைச்சியை வாங்க முடியாமல் பலர் பிராய்லர் கோழிக்கு மாறி உள்ளனர்.\nஇந்நிலையில், காரைக்குடி அருகே பனங்குடியில் உள்ள அப்துல் ஹமீது என்பவர் கடையில் மட்டும் ஊர் கட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.360 விற்பனை செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விலை குறைவாகவும், அதே நேரம் தரமாக விற்பனை செய்வதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, கல்லல் என மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து வந்து இறைச்சி வாங்கி செல்கின்றனர். சாதாரண நாட்களில் 5 ஆடுகள் வெட்டும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை 15 ஆடுகளுக்கு மேல் வெட்டப்படுகிறது.\nஇதுகுறித்து அசாருதீன் கூறுகையில், ‘எனது தந்தை அப்துல் ஹமீது கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். எங்களுக்கு குருந���தம்பட்டு விளக்கு, சொக்கநாதபுரம், செம்பனூர், மறவமங்கலம், காளையார்கோவில், வெற்றியூர், பனங்குடி ஆகிய இடங்களில் கடை உள்ளது. மற்ற கடைகளில் கிலோ ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்கிறோம். பனங்குடியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருவிழாவில் ஊரார்கள் கூடி கடை நடத்த அனுமதியளிப்பார்கள். அவர்களே விலையும் நிர்ணயம் செய்வார்கள்.\nஇந்த ஆண்டு ரூ.360க்கு விலை நிர்ணயம் செய்துள்ளதால் அதே விலையில் விற்பனை செய்து வருகிறோம். ஊர் கட்டுப்பாடு காரணமாக ஒரு கடை மட்டும் தான் நடத்த வேண்டும். சந்தை மற்றும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று குட்டிகளை வாங்கி வளர்த்து விற்பனைக்கு பயன்படுத்துவதால் எங்களுக்கு கட்டுப்படியாகிறது’ என்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்\nபணிச்சுமையால் சிறப்பு எஸ்ஐ தற்கொலை\nகுப்பைகளை சேகரித்து விற்று மூதாட்டி சேமித்த பணத்தை தரமறுத்து அலைக்கழித்த வங்கி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nநிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணி தொடங்கியதா கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது தொலைக்காட்சி வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் மேலும் 3 போலீசார் அடைப்பு: எஸ்ஐ உள்பட இருவருக்கு ஜிஹெச்சில் சிகிச்சை\nகாதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவிப்பு இ-பாஸ் இல்லாமல் தடைகளை தாண்டி வந்த சென்னை இளைஞர்: இருவரும் திருவண்ணாமலை முகாமில் அனுமதி\nசிறப்பு விமானத்தில் 1.5 கிலோ தங்கம் கடத்திய 2 பேர் சிக்கினர்\nகொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிருப்தி\nபட்டினியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவர் மீட்பு இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு\nநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி\nசெங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேசிய உயர்மட்ட மத்திய மருத்துவ குழு திடீர் ஆய்வு\nசெங்கல��பட்டு நகர அரசு வங்கிகளில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்\nதூய்மை பணியாளர் உட்பட கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி\nதிருமழிசை சந்தையில் படுகாயங்களுடன் சேற்றிலிருந்து மீட்கப்பட்ட வாலிபர் பலி\nசமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா: 50 லட்சம் காப்பீடு செய்யகோரி ஆர்ப்பாட்டம்\nவெள்ளவேடு காவல் நிலையம் மூடல்\nமாவட்டத்தில் ஒரே நாளில் 372 பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கை 117 ஆக உயர்வு\nவிதிமீறலுக்கு கலெக்டரும் கூட காது கொடுத்து கேட்கல.. உ.பி-யில் இளம்பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை: டெண்டர் பணிகள் ஒதுக்க மிரட்டல் விடுத்ததால் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/09/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8/?shared=email&msg=fail", "date_download": "2020-07-10T04:23:30Z", "digest": "sha1:Y2HEIZIY45YQGZFY3BZDR4MB27ITBQBC", "length": 32441, "nlines": 330, "source_domain": "nanjilnadan.com", "title": "சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மொழி என்னும் அரண்\nஎன்பிலதனை வெயில் காயும் 2 →\nசெந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. தமிழில் இவையெலாம் உள என்பதற்கான கட்டுரைகளே இவை.\nதமிழில் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்தத் தொண்ணூற்றாறுக்கும் வகை மாதிரிக்கான பிரபந்தங்கள் எழுதப்பட்டனவா, இன்னும் இருக்கின்றனவா எனும் தகவல்கள்கூட என்னிடம் இல்லை. நான் அறிந்து வைத்திருக்கும் வகைகள் ஆவன: கோவை, தூது, உலா, பரணி, கலம்பகம், காதல், மடல், பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், அந்தாதி முதலானவை.\nஅவற்றுள்ளும் கோவை எனில் பல, தூது எனில் பற்பல நூல்கள��� இயற்றப்பட்டுள்ளன. அவையெல்லாம் இன்று நூல் வடிவில் உள்ளனவா, மறுபதிப்புக் கண்டனவா, காணப் பெறுமா, வாசிக்கப்படுகின்றனவா, பாடத்திட்டங்களில் உண்டா என்பதெல்லாம் தமிழன்னைக்கே தெரிந்த மர்மம். என்றாலும் நான் கேள்விப்பட்ட, வாசித்த, அனுபவித்த சிலவற்றை மட்டும்- சாம்பிள் சர்வே போல- உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். எங்கோ ஒரு புள்ளியில் இருந்து நாம் நம் வாசிப்பை என்றேனும் தொடங்கித்தானே ஆக வேண்டும்\nகோவை எனில் கோயம்புத்தூரின் சுருக்கம் அல்ல- கோர்க்கப்படுவதால் கோவை. இஃதோர் அகத்துறை இலக்கியம். காதலன், காதலி இருவரின் உள்ளத்தில் கிளைத்து ஓங்கி வளரும் இன்ப இலக்கியம் இது. கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் அமைவது. 400 பாடல்கள் இருக்க வேண்டும்.\n“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு\nஎனும் தொல்காப்பிய சூத்திரத்துக்கு இயைந்து எழுதப்பட்டது கோவை.\nகோவை நூல்களில் தலைசிறந்தது மாணிக்கவாசகர் யாத்த திருச்சிற்றம்பலக் கோவை எனும் திருக்கோவையார் என்றும் இதற்கு மட்டும்தான் உயர்வு குறித்த ‘ஆர்’ விகுதி என்றும் சொல்கிறார்கள். கொட்டீச்சுரக் கோவை, திருவாரூர்க் கோவை, திருவெங்கைக் கோவை, என வேறு சில கோவை நூல்களையும் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாகச் சில கோவை நூல்களை மட்டும் பார்ப்போம்.\nஇதன் பாட்டுடைத் தலைவர் இறைவன். அரசன் அல்லன். ஆசிரியர் பெயர் அறியப் பெற்றிலோம். 564 பாடல்கள் கொண்ட இந்த கோவை நூலுக்கு வித்வான் மீ. பொன். இராமநாதன் செட்டியார் உரை எழுதியுள்ளார். கம்பர் மகன் அம்பிகாபதி எழுதிய கோவை என்பதால் இதனை அம்பிகாபதிக் கோவை என்பாருளர். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள். அம்பிகாபதி என்ற பெயருள்ள ஒருவர் 17-ம் நூற்றாண்டுக்கு முன்பு பாடி இருக்கலாம் என்கிறார்கள். கம்பரின் காலமோ 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.\nஎன்னிடம் இருப்பது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் 1952-ம் ஆண்டுப் பதிப்பு. பதம் பிரித்து எழுதப்படாத பல்லுடைக்கும் பாடல்கள்.\nஇன்று மேற்கத்திய நாடுகளிலும், ஏன் பாரதப் பழம்பெரும் நாட்டிலும்கூட, ஆடவரும் பெண்டிரும், வெற்றுடம்பில் மார்பு, முதுகு, தோள், இடுப்பு, வயிறு, தொடை என விலங்குகள், மீன்கள் பாம்புகள், பூக்கள், கோடிகள் என சாயத்தால் வரைந்து கொள்ளும் வழக்கம் உளது. ஆடைபோல் அவ��்றை மாத்திரமே வரைந்து முழு நிர்வாணம் காட்டி மேல்நாட்டில் நடமாடுவது போல் இங்கும் நடமாட அதிகக் காலம் காத்திருக்கத் தேவையில்லை. என் காலத்திலேயே கண்ணாரக் கண்டு குளிர்ந்து அடங்கலாம். இவ்விதம் மேனியில் பெண்கள் வரைவதைத் தொய்யில் எழுதுவது என்கின்றனர். இதனை சங்க இலக்கியம் பேசுகிறது. அம்பிகாபதிக் கோவை, பாடல் – 444, “தோளில் கரும்பு, முலையில் கொடி விடு தொய்யிலும்’ என்கிறது. மகளிர் தம் தோளிலும் கொங்கைகளிலும் கரும்பு வில் போன்றும் பூங்கொடி போன்றும் குங்குமக் குழம்பில் தொய்யில் எழுதி இருந்தனர் என்பது பொருள்.\nஅம்பிகாபதி கோவையின் காலம் 17-ம் நூற்றாண்டுக்கு முந்தியது என்று சொல்லப்பட்டாலும் மொழியின் செறிவு, தன்மை, தொன்மை நோக்கினால் பத்தாம் நூற்றாண்டுச் செய்யுட்களே என மலைக்க வைக்கின்றன.\nசில உவமைகள் புதிதாக நமக்குப் புலப்படுகின்றன. “வல்லினும் நல்ல வன முலையாள்’ என்று ஒரு வரி. உரையாசிரியர் எழுதுகிறார், வல் என்பது சூதாடும் கருவி என்றும் அது முலைக்கு உவமை என்றும். சில பொருள் கொளல்கள் தமிழின் விந்தையைப் புலப்படுத்துகின்றன. ‘முலை முற்றிய மென் முகிழ் நகை மானுக்கு’ (பாடல் – 362) எனும் ஒரு வரியை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளுகின்றார் உரையாசிரியர். முலை எனும் சொல்லை முல்லை எனும் சொல்லின் தொகுத்தல் விகாரமாகக் கொண்டு முகிழ் எனும் சொல்லை முலை என்னும் முதற்சொல்லோடு சேர்த்து, மு(ல்)லை முகிழ் முற்றிய மென்னகை மானுக்கு என்று கொண்டு, முல்லை முகையை ஒத்த மெல்லிய பற்களை உடைய மான் போன்ற தலைவியை என்பது ஒரு பொருள். முற்றிய கொங்கைகளை உடைய, மான் போன்ற தலைவியை என்பது ஒரு பொருள். முற்றிய கொங்கைகளை உடைய, மெல்லிய, முகிழ்க்கும் நகைப்பினை உடைய பெண்மானாகிய தலைவி என்பது இன்னொரு பொருள்.\nமுத்தொள்ளாயிரத்தின் சிறப்பான வெண்பாக்களில் ஒன்று: கடற்கரை அல்லது ஆற்றங்கரை மணலில், தாழை மரப் புதர் நிழலில் அல்லது புன்னை மர நிழலில் அமர்ந்து, தலைவனைப் பிரிந்த தலைவி, ஆருடம் கணிக்கிறாள், தலைவனைக் கூடுவேனா, கூட மாட்டேனா என்று. ஆருடம் என்பது கண்களை மூடி, ஆட்காட்டி விரலால் மணலில் வட்டம் வரைவது. வட்டம் கூடினால் தலைவனைச் சேருவேன், கூடாவிட்டால் சேரமாட்டேன் என்பது கல்பனை. ஆனால் பாதி வட்டம் வரைந்த பிறகு, தலைவிக்கு ஐயம் எழுகிறது. ஒரு வேளை வட்டம்- கூடல் கூடாமற் போனால் என் செய என எனவே கூடல் இழைப்பதைப் பாதியில் நிறுத்தி விடுகிறாள்:\n‘கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக்\nகூடப் பெருவேனேல் கூடு என்று – கூடல்\nஇழைப்பாள் போல் காட்டி இழையாது, இருக்கும்\nபிழைப்பில் பிழைபாக்கு அறிந்து’ (முத்தொள்ளாயிரம் 20)\nஅது போல் அம்பிகாபதிக் கோவையில் ஒரு பாடல் – 296.\n‘முளைக்கும் பிறையை முனியும் திருநுதல் முத்து அரும்ப\nவிளைக்கும் பசலை விழி இணை காட்ட விடாத வண்டர்\nகிளைக்கும் தெரிவரும் கேதகை நீழலின் கீழிருந்து\nவளைக்கும் சுழிக்கும் அழிக்கும் ஒண் கூடல் வளைக்கை கொண்டே’\nமுளைக்கும் கீற்றுச் சந்திரனை முனிந்து, நெற்றியில் முத்துப்போல் வியர்வை அரும்ப, இரு விழிகளும் பசலை நோய் விளைந்ததைக் காட்ட, வண்டல் எனும் மகளிர் விளையாட்டை ஆட்டும் தோழியர் கூட்டம் அறியாதபடி, தாழைப் புதரின் கீழ் அமர்ந்து, தலைவி கூடல் இழைப்பதற்காக வட்டம் வளைத்துச் சுழிப்பாள், பின்பு கூடாதோ என அழிப்பாள், வளையல் அணிந்த தன் கையால் என்பது பொருள்.\nஅற்புதமான பாவங்கள் கொண்ட நூல் இது. பரத்தையின் பொருட்டுப் பிரிந்த தலைவன், வீடு வந்து தன் மகவைப் புல்லும்போது, தன் மகனைத் தலைவி கடிந்து கொள்வதைப் போல் ஒரு பாடல். தன் மகனைத் தந்தை தழுவும்போது, மகனின் மார்புச் சந்தனம் தலைவன் மார்பில் படிந்து, பின்னர் தலைவன் பரத்தையைத் தழுவும்போது, அந்தச் சந்தனம் பரத்தையின் மார்பிலும் சிதைந்து படியும், எனவே தகப்பனை ஏன் தழுவினாய் எனத் தன் சிறுமகனைக் கடிந்து கொள்ளும் பாடல். அகத்துறையின் அதிமதுரப் பாடல்களில் ஒன்று இது. பாடல் எண் 504.\n‘மைவார் குழல்மட மங்கையர் தங்கள் வதுவை உன்னிக்\nகைவாரணம் கடவும் பெருமானைக் கலுழ்ந்து அழைத்து உன்\nசெவ்வாய் அமுதம் அளைந்த செஞ்சாந்தம் சிதையப் புல்லி\nஇவ்வாறு செய்தது எல்லாம் அவர் மேனியில் ஏறுவதே’\nமுழு கட்டுரையும் படிக்க: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged சிற்றிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், பிரபந்தங்கள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← மொழி என்னும் அரண்\nஎன்பிலதனை வெயில் காயும் 2 →\n1 Response to சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://specialfinds.com/ta/", "date_download": "2020-07-10T03:10:11Z", "digest": "sha1:TP2KXEGG4VVGAXK53C7TYGKDSMNIUITE", "length": 17048, "nlines": 171, "source_domain": "specialfinds.com", "title": "விற்பனை தனி வீடுகள் - உலகளாவிய அசாதாரண வீடுகள் | சிறப்பு கண்டுபிடிப்புகள்", "raw_content": "\nபிரெண்டா தாம்சன் - சொத்து மார்க்கெட்டிங் நிபுணர் மற்றும் ரியல் எஸ்டேட் தரகர்\nஒரு சிறப்பு கண்டுபிடி சொத்து என்ன\nதனிப்பட்ட வீட்டு சந்தைப்படுத்தல் சேவைகள்\nஒரு தனித்துவமான வீட்டை பட்டியலிடுங்கள்\nபுகுபதிகை அறைகள் மற்றும் ரஸ்டிக் ஹோம்ஸ்\nவரலாற்று இல்லங்கள் மற்றும் குடிசைகள்\nதனித்த நவீன / தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லங்கள்\nசர்ச் ஹவுஸ் ஃபார் விற்பனை, லைவ் இன் எ சர்ச் ஹோம்\nவிற்பனைக்கான பிற அசாதாரண பண்புகள்\nபிரெண்டா தாம்சன் - சொத்து மார்க்கெட்டிங் நிபுணர் மற்றும் ரியல் எஸ்டேட் தரகர்\nஒரு சிறப்பு கண்டுபிடி சொத்து என்ன\nதனிப்பட்ட வீட்டு சந்தைப்படுத்தல் சேவைகள்\nஒரு தனித்துவமான வீட்டை பட்டியலிடுங்கள்\nபுகுபதிகை அறைகள் மற்றும் ரஸ்டிக் ஹோம்ஸ்\nவரலாற்று இல்லங்கள் மற்றும் குடிசைகள்\nதனித்த நவீன / தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லங்கள்\nசர்ச் ஹவுஸ் ஃபார் விற்பனை, லைவ் இன் எ சர்ச் ஹோம்\nவிற்பனைக்கான பிற அசாதாரண பண்புகள்\nசிறப்பு \"கண்டுபிடித்து ...\" - கூட்டத்தில் நிற்கும் பண்புகள்\nமுகவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் உங்கள் தனித்துவமான சொத்தை இங்கே பட்டியலிடுங்கள் - Month 14 மாதம்\nஉங்கள் தனிப்பட்ட சொத்து விற்பனை\nஒரு தனிப்பட்ட சொத்து வாங்க\nவிற்பனைக்கு எங்கள் தனித்த வீடுகளைக் காண்க\n324 எஸ். பில்ப்ரோ அவென்யூ\nடிக் நெக்ட் விருப்ப வீடு\n13298 மூன்று புல்வெளி Rd.\nஆஷெவில் கேபின் சத்தமில்லாத ஸ்ட்ரீமை கவனிக்கவில்லை\n13 லோயர் பிளாட் க்ரீக் ஆர்.டி.\nவிற்பனைக்கு தனித்துவமான பி & பி\nமாடி வாழ்க்கை முறை - மாற்றப்பட்ட கிடங்கு\nரதர்ஃபோர்ட், நியூ ஜெர்சி 07070\nதற்கால வாட்டர்ஃபிரண்ட் வீடு - 32 ஏக்கர்\nபிரமிக்க வைக்கும் வீடு, உண்மையான கலைத்திறன்\nவான் ஆல்ஸ்டைன், டெக்சாஸ் 75495\nஎஸ்டியில் கிரிட் லைவ் ஆஃப்\n22709 பிளாக் ஃபாக்ஸ் முகாம் சாலை\nஹில் சிட்டி, தெற்கு டகோட்டா 57745\nப்ரேரி ஸ்டைல் ​​ஹோம் - கலை மற்றும் கைவினைப்பொருட்கள்\n24933 பிக் வேலி டிரெயில்\nகஸ்டர், தெற்கு டகோட்டா 24933\nபிளாக் ஹில்ஸ் வாட்டர்ஃபிரண்ட் எஸ்டேட்\n9406 சில்வர் சிட்டி சாலை\nசில்வர் சிட்டி, தெற்கு டகோட்டா 57702\nவரலாற்று நீர்முனை வீடு - சிர்கா 1708\n164 இ சாடில் ரிவர் ஆர்.டி.\nசாடில் ரிவர், நியூ ஜெர்சி 07458\nவிற்பனை அனைத்திற்கும் நம் தனித்த வீடுகளைக் காண்க\nஉங்கள் தனித்துவமான வீடு விற்கிறீர்களா\nஇப்போது நீங்கள் உங்கள் தனித்துவமான பண்புகளை மாதத்திற்கு $ 25 க்கு பட்டியலிடலாம்\nசுய பட்டியல் என் சொத்து\nஅல்லது, உங்களுக்காக தனிப்பயன் சந்தைப்படுத்தல் திட்டத்தை உருவாக்க முடியும்\nஎனக்கு ஒரு தனிபயன் பிரச்சாரத்தை உருவாக்குங்கள்\nசிறப்பு \"கண்டுபிடித்து ...\" - சொத்து பகுப்பு மூலம் விற்பனை எங்கள் தனி வீடுகள்\nசிறப்பு கண்டுபிடிப்புகள் தனித்துவமான பாணி மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. உங்கள் அசாதாரண சொத்தை விற்க விரும்பினால், அது பட்டியலிடப்பட்டு முழுமையாக விற்பனை செய்யப்படும் - அல்லது - நீங்கள் வாங்க விரும்பினால், உங்களுக்கு ஆர்வமுள்ள சொத்துக்களின் பாணியைக் கிளிக் செய்யவும்.\nநீர்வழி & காட்சி பண்புகள்\nபுகுபதிகை அறைகள் & ரஸ்டிக் இல்லங்கள்\nகுதிரை பண்புகள் & பண்ணைகள்\nவிற்பனை அனைத்திற்கும் நம் தனித்த வீடுகளைக் காண்க\nநீங்கள் எங்கள் தளத்தில் பார்க்க விரும்புகிறேன் ஒரு தனி முகப்பு வேண்டும்\nநாங்கள் உங்களுக்காக ரெட் கார்போட்டை உருட்டிக் கொள்கிறோம்\nநான் ஏன் சிறப்பு \"கண்டுபிடித்து ...\" தொடங்கினேன்\nசிறப்பு “கண்டுபிடிப்புகள்…” என்ற யோசனை வாங்குபவர், பின்னர் விற்பனையாளராக எனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்டது - நான் ஆவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ரியல் எஸ்டேட் முகவர்.\nஉங்களைப் போலவே, விற்பனைக்கு பல தனிப்பட்ட வீடுகளை நான் வைத்திருக்கிறேன். ஒரு வாங்குபவர் என, நான் ஒரு தனிப்பட்ட சொத்து தேடும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை யார் பாரம்பரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வேலை விரக்தி, அதனால் அவர்கள் தொடர்ந்து என்னை உள்ளூர் MLS குறுகிய எல்லைக்குள் பொருந்தக்கூடிய நிலையான மற்றும் இவ்வுலகு பண்புகள் பொருந்தும்.\nஎன் தனித்துவமான வீடுகளை விற்க தயாராக இருந்தபோது, ​​பாரம்பரிய நிறுவனங்கள் அறிவு, திறமை மற்றும் அனுபவங்களை அசாதாரணமான சொத்துக்களை விற்பனை செய்யவில்லை என்பதை நான் கண்டேன். எனவே, நான் நியூயார்க் பங்குச் சந்தையின் சந்தைப்படுத்தல் இயக்குனராக என் மார்க்கெட்டிங் நிபுணத்துவம் பெற்றது, ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் தேவையான இடைவெளியை நிரப்ப ஒரு ரியல் எஸ்டேட் உரிமத்தை இது சேர்த்து, மற்றும் voila சிறப்பு \"கண்டுபிடித்து ...\" பிறந்தார் சிறப்பு \"கண்டுபிடித்து ...\" பிறந்தார் நாங்கள் விற்பனைக்கு அசாதாரணமான சொத்துக்களை மற்றும் தனித்துவமான வீடுகளை சந்தைப்படுத்தி ஊக்குவிக்கிறோம். எங்களுக்கு உதவுவோம். நாங்கள் அசாதாரண இல்லங்களுக்கு ஒரு விளம்பர நிறுவனம். நாங்கள் விற்றுள்ள தனிப்பட்ட வீடுகளை விற்பனை செய்வதற்கு அர்ப்பணித்துள்ளோம்.\nஉங்கள் தனிப்பட்ட சொத்துகளை சந்தைப்படுத்துங்கள்\nஉங்கள் சொத்து படத்தை மாற்றும் - சிறப்பு \"கண்டுபிடித்து ...\" உதவி செய்யட்டும். உங்கள் வீட்டிற்கு நாங்கள் தெரிந்துகொள்வோம் - அதன் தனிப்பட்ட குணங்களை பிரதிபலிக்கும் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதைப் பற்றி எழுதவும். பின்னர் நாங்கள் ஒரு \"சொத்து ஸ்டோரி\" மற்றும் மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை உருவாக்கி, நீங்கள் கவனித்தபடி வடிவமைக்கப்பட்டு, உங்களுடைய வீட்டிற்கு சரியான வீட்டிற்குத் தேடுகிறீர்கள்.\nஅதை உயிர்ப்பிக்க ஒரு வீட்டை விவரிக்கவும்\nஉங்கள் சிறப்பு \"கண்டுபிடி ...\" தேடலை எளிதாக்குங்கள்\nபதிப்புரிமை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2016\nதட்டச்சு செய்யத் தொடங்கும் போதே தேட Enter ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xernt.com/banner-03.html", "date_download": "2020-07-10T02:21:18Z", "digest": "sha1:AFXQWLQDMKDCPD65QVA6U6VRSV33QFSV", "length": 4876, "nlines": 70, "source_domain": "ta.xernt.com", "title": "banner 03 - Xernt.com", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\nரோபோக்கள் குறுக்கு ரோலர் மோதிரத்தை ஹார்மோனி டிரைவ் துல்லியம் தாங்கி thk அர்ப்பணிக்கப்பட்ட\nதுல்லிய இயந்திரத்திற்கான plf200 விகிதம் 1: 350 வேகம் குறைப்பு விலை\nrkfs தொடர் பெவேல் கியர் ரிவர்ஸ் டி.சி. மோட்டார் ரோபோட் கை கியர்பாக்ஸ் ரீயூசர் ஃபார் தரஜி\nசீனா ஒலிபரப்பு helical ஏற்ற மோட்டார்\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xernt.com/brush-commutation-dc-gear-motor-6w-300w-reversible.html", "date_download": "2020-07-10T03:10:59Z", "digest": "sha1:CSBSBIGDUHBNLIFJSXYVS3E4TWI4GSTG", "length": 15672, "nlines": 142, "source_domain": "ta.xernt.com", "title": "brush commutation dc gear motor 6w to 300w reversible - Xernt.com", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nதூரிகை பரிமாற்றம் dc கியர் மோட்டார் 6w இருந்து 300w திருப்பி\nதூரிகை பரிமாற்றம் dc கியர் மோட்டார் 6w இருந்து 300w திருப்பி\nபயன்பாடு: படகு, கார், எலக்ட்ரிக் சைக்கிள், ரசிகர், வீட்டு உபயோகம்\nமுறுக்கு: கியர் விகிதத்தின் மாறி\nஅம்சத்தை பாதுகாக்க: முற்றிலும் மூடப்பட்டிருக்கும்\nவேகம் (RPM): மாறி வேகம்\nதொடர்ச்சியான தற்போதைய (A): மின்னழுத்தம் மற்றும் சக்தி சார்ந்துள்ளது\nவெளியீடு பவர்: 6W முதல் 300W\nஅதிக வெப்ப பாதுகாப்பு: வகுப்பு B, வகுப்பு எஃப்\nஷாஃப்ட்: டி ஷாஃப்ட், கே ஷாஃப்ட் அல்லது கோரிக்கை\nபாகங்கள்: வேக கட்டுப்பாட்டாளர், கியர்பாக்ஸ், பிரேக், என்கோடர்\nகியர்பாக்ஸ்: பாரால் ஷெல்ட், ரைட் ஆங்கிள், வார்ம்\nகியர் விகிதம்: 3 முதல் 1800 வரை\nதயாரிப்பு பெயர்: ப்ரஷ் கமிஷன் டி.சி கியர் மோட்டார் 6W இருந்து 300W மீளக்கூடிய\nசட்ட பொருள்: அலு அலாய், வார்ப்பிரும்பு, உயர் தரம்\nசுற்றுச்சூழல் ஈரப்பதம்: ≤85% (நொடிங்கன்சிங்)\nசேவை: வடிவமைப்பு மற்றும் வாடிக்கையாளர் செய்ய\n1. Lunyee மோட்டார் ISO9001, CE, UL, CCC, GS கோரிக்கை படி செய்யப்படுகின்றன\n2. சிறந்த முறுக்கு பண்புகளை\n3. உடனடி தொடக்க / நிறுத்து\n4. நம்பகமான தொடக்க மற்றும் திசை உறுதி\n5. இரைச்சல் உணர்வு சூழல்களுக்கு கிட்டத்தட்ட அமைதியாக இயங்கும்\n6. வேக மாநிலத்தை மதிப்பிடாத அதிர்வெண் கீழ் மின்னழுத்தத்தால் பாதிக்கப்படாது\n7. முறுக்குவதை நிறுத்துதல் அல்லது திடீரென நிறுத்த இயங்கும் போது முறுக்கிவிடுதல் கூடாது\n8. உயர் தர பொறியியல் ஒரு அமைதியான மற்றும் நீண்ட இயங்கும் வாழ்க்கை உறுதி\n1.பயனர் பொதி: தேவையான கப்பல் மதிப்பெண்களுடன் கூடிய தரமான ஏற்றுமதி அட்டைப்பெட்டி\n2.இன்னர் பேக்கிங்: அதிர்ச்சி உறி��்சும் EPE மற்றும் அட்டையுடன் நீர் நிரப்புதல் பொதி\nடெலிவரி & கப்பல் முறை\nபணம் செலுத்திய பிறகு பொருட்களை நாங்கள் கப்பல் செய்வோம்.\nயுபிஎஸ் / டிஎச்எல் / டி.என்.என் / ஈஎம்எஸ் / ஃபெடக்ஸ், காற்று மற்றும் கடலால் நாங்கள் உங்களிடம் அனுப்ப முடியும்.\nEMS வழங்க முடியாத நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கான, PLS மற்ற கப்பல் வழிகளைத் தேர்வுசெய்கிறது;\nPls எங்களை நேரடியாக தொடர்பு மற்றும் நாங்கள் உங்கள் விருப்பமான வழிகளை பயன்படுத்த வேண்டும்\n1. 12 மாத காலத்திற்குள் இலவச பராமரிப்பு.\n2. நிபுணத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு.\n3. நிறுவலுக்கு தொழில்நுட்ப ஆதரவு.\n4. கண்டிப்பான தரம் கட்டுப்பாட்டு அமைப்பு.\nQ1: சரக்கு மற்றும் என்ன கப்பல் முறையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்\nA: கப்பல் ஆர்டர் மற்றும் எடை பயணம் மற்றும் அது பயணம் தூர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது; எங்கள் பங்காளிகளிடமிருந்து எங்கள் சிறப்பு ஷிப்பிங் கட்டணங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆர்டருக்கும் நாங்கள் போட்டியிடுகிறோம். ஆன்லைன் ஷாப்பிங்கர்களுக்காக, ஷாப்பிங் மதிப்பீட்டை நீங்கள் பார்க்க முடியும். கிடைக்கும் ஆன்லைன் முறைகள் EMS DHL FedEx TNT மற்றும் பல.\nQ2: என் ஆர்டர் எப்போது அனுப்பப்படும்\nA: அனைத்து வழக்கமான, மாதிரி உத்தரவுகளை உங்கள் பணம் பெறும் 7 நாட்களுக்குள் ஏற்றுமதி, விருப்ப ஆணைகள் நீங்கள் மாற்ற வேண்டும் சரியாக என்ன பொறுத்து தங்கள் காலக்கெடுவை வேண்டும்.\nQ3: உங்கள் பிறகு விற்பனை சேவை என்ன\nபதில்: நாங்கள் ஒரு வருடம் உத்தரவாதத்தில் இலவச பராமரிப்பு வழங்குகிறோம்\nபி: நாங்கள் பயன்படுத்தும் போது இலவச தீர்வுகளை வழங்குகிறோம்.\nQ4: நான் தொழில் வடிவமைப்பாளர் இல்லை, நீங்கள் மோட்டார் வரைதல் வழங்க வேண்டும்\nபதில்: ஆமாம், உற்பத்தி வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக பொறுப்பான தொழிற்துறை பொறியியலாளர்.\nQ5: நீங்கள் மோட்டார் சான்றிதழ் பெற்றிருக்கிறீர்களா\nபதில்: ஆம், இதுவரை CCC, ISO9001, CE, RoHS, VDE சான்றிதழைப் பெற்றுள்ளோம்.\nமாறி வேகத்துடன் குறைந்த rpm உயர் முறுக்கு சிறிய டி.சி. மின் மோட்டார்\n12/24/90 வோல்ட் டி.சி. தூரிகை மோட்டார் 6w to 250w தாமிர கம்பி\nகியர் குறைப்பு கொண்ட 12v 24v 90v உயர் முறுக்கு குறைந்த rpm டி.சி. மோட்டார்\nஉயர் செயல்திறன் jt60 நடிகர் இரும்பு கையில் இயக்கப்படும் சுழல் க்வல் கியர்பாக்ஸ்\n1: 1 கடல் டீசல் என்ஜ��ன் அல்லது கன்வேயர் செருகு பெட்டி கியர்பாக்ஸ்\n1 அல்லது 1 விகிதம் பரிமாற்ற கியர் பெட்டி அளவிடல் அடுப்பு அல்லது கழிவுநீர் தொந்தரவு செய்ய\nசிறந்த jtp170 3 டிரைவ் ஷாஃப்ட் லென் கோக் பெவேல் கியர்பாக்ஸ் பல திசையில் செங்குத்து பம்ப் டிரைவ்\nதனிபயன் இரு வழி வலது கோணம் 90 டிகிரி டிரான்ஸ்மிஷன் பெவேல் கியர்பாக்ஸ்\nகுறியீட்டுடன் கூடிய உயர் முறுக்கு மினி 12v டி.சி. கியர் மோட்டார்\n3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\nbw2 cyclo வேக குறைப்பு கியர்பாக்ஸ் கியர் குறைப்பான்\nதுல்லியமான கிரக ரீதியான மறுபிறவி nef80 தொடர்\npmdc மோட்டார் கொண்ட மின்சார மோட்டார் புழு கியர்பாக்ஸ்\nகன்வேயர் மற்றும் ஆலைகளுக்கு ஹைட்ராலிக் மோட்டார் கியர் ரீயூசர் ஸ்டாப்பர் மோட்டார் 220v\nஇரும்பு வீட்டை 90 டிகிரி டிரான்ஸ்மிட் வேர்ல்ட் பெவேல் கியர்பாக்ஸ்\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/bharatpur-travel-guide-attractions-things-do-how-reach-003258.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-10T04:17:34Z", "digest": "sha1:JU5WYJU4CUAWQZ3WAK2QWF66S3R7MIJX", "length": 16704, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "பரத்பூர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது | Bharatpur Travel Guide - Attractions, things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»பரத்பூர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப��படி அடைவது\nபரத்பூர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\n352 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n358 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n358 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n359 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies அட, அப்பவே எவ்வளவு அழகா இருக்கார் பாருங்க.. தனது முதல் பட ஸ்டில்லை வெளியிட்ட பிரபல நடிகை..\nNews விகாஸ் துபே என்கவுண்ட்டர்- காரை கவிழ்த்து ரகசியங்களை பதுக்கிய உ.பி. யோகி அரசு: அகிலேஷ் சாடல்\nTechnology இந்தியா: விரைவில் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்.\nSports காத்திருந்த ரசிகர்கள்... பைக்கில் வந்து கையசைத்த கேப்டன் கூல்\nAutomobiles அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் 2020 ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார்... புதிய டீசர் வெளியீடு...\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எதிரிகள ஓட ஓட விரட்டப்போறாங்களாம்.... உங்க ராசிக்கு எப்படி இருக்கு\nFinance மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. பரத்பூர் நகரம் ராமபிரானின் சகோதரரான பரதரின் பெயராலேயே பரத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பரத்பூர் நகர மக்கள் ராமரின் மற்றொரு தம்பியான லக்ஷ்மணனையும் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அதோடு 'லோஹாகர்' என்றும் அறியப்படும் பரத்பூர் நகரம் ஜெய்ப்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வழியாகவும் இருந்து வருகிறது. மேலும் ஹரியானா, உத்தர்பிரதேஷ், தோல்பூர், கராவ்லி, ஜெய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்களுடன் பரத்பூர் நகரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.\nபரத்பூர் நகரம் அதன் பறவைகள் தேசிய பூங்காவுக்காக உலகப் புகழ்பெற்றது. இந்தப் பூங்கா 375-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இயற்கை வாழ்விடமாக இருந்��ு வருகிறது. இங்கு மழை மற்றும் பனிக் காலங்களில் புலம்பெயர்ந்து வரும் நீர்ப்பறவைகளான அரிய வகை காட்டு வாத்துக்கள் சுற்றலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதோடு கூர்வால் வாத்துகள், கிளுவை வாத்துகள், செம்பவள நிற வாத்துகள், கருவால் வாத்துகள் போன்ற பறவை இனங்களையும் நீங்கள் இங்கு கண்டு ரசிக்கலாம்.\nபரத்பூரில் உள்ள நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றும் ராஜ்புட், முகல் மற்றும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை பாணிகளில் உருவானவைகள். அதிலும் குறிப்பாக லோஹாகர் கோட்டையின் வடிவமைப்பு நேர்த்தி கட்டிடக் கலையின் உச்சம். அதோடு தீக் கோட்டை, பரத்பூர் அரண்மனை, கோபால் பவன், அரசு அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பயணிகளை அதிக அளவில் பார்க்கலாம்.மேலும் பாங்கேபிஹாரி கோயில், கங்கா கோயில், லக்ஷ்மன் கோயில் போன்ற ஆலயங்கள் பரத்பூரின் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களாகும்.\nபரத்பூருக்கு அருகில் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, பெங்களூர், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்களின் அல்லது பேருந்து மூலம் வெகு சுலபமாக பரத்பூரை நகருக்கு வந்து சேரலாம்.\nமேலும் பரத்பூர் ரயில் நிலையம் ஜெய்ப்பூர், மும்பை, அஹமதாபாத், டெல்லி போன்ற முக்கிய நகரங்களோடு நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.\nஅதுமட்டுமல்லாமல் ஆக்ரா, புது டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் பரத்பூருக்கு அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.\nபரத்பூர் நகரம் தார் பாலைவனத்தில் அமைந்திருப்பதால் கோடை கால வெப்பம் சற்று கடுமையானதாக இருக்கும். அதனால் மழை அல்லது பனிக் காலங்கள்தான் பரத்பூர் நகரை சுற்றிப் பார்க்க சிறந்த காலங்களாகும்.\nசவாய் மாதோபூர் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிகார் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷேக்ஹாவதி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரிஸ்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலன்பூர் சுற்றுலா - ��ர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேஷ்நோக் - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nபார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nகொடிய பாம்புகளுடன் நடனமாடும் பெண்கள் நடனம் முடிந்ததும் நடக்கும் அதிசயம் - ஆபானேரி கிராமம்\nகுறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்\nஇரண்டே நாளில் கட்டி முடிக்கப்பட்ட தர்கா..\nவிலைமதிப்பற்ற ஆபரணக் கூரையில் பரவசமூட்டும் பளிங்குக் கல் கோவில்\nதங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/chernobyl-kuralgal", "date_download": "2020-07-10T03:52:36Z", "digest": "sha1:7AIETT4TVBN2LXT7RSLAJN6HV2BSJSV4", "length": 8713, "nlines": 208, "source_domain": "www.commonfolks.in", "title": "செர்னோபிலின் குரல்கள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » செர்னோபிலின் குரல்கள்\nஅணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு\nSubject: அறிவியல் / தொழில்நுட்பம், சூழலியல்\n1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது.இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏற்க்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது\nஇதன் விளைவாக இந்த நகரம் கதிர் வீச்சு கொண்ட அயோடின், சீநீயம், ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தை பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணு உலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது.\nஇவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.\nசெர்னோபில்அணு உலைரஷ்யாஅணு விபத்துமொழிபெயர்ப்புஎதிர் வெளியீடுசோவியத்ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்Voices from Chernobyl: The Oral History of a Nuclear Disaster (Russian: Чернобыльская молитва)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2275778&Print=1", "date_download": "2020-07-10T04:09:43Z", "digest": "sha1:XC2RD5CNLP2GJGMZY5DQ3YCPIKDWTWLZ", "length": 21986, "nlines": 90, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பட்டியல் போட்டு வசூலிக்கும் போலீசு\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nபட்டியல் போட்டு வசூலிக்கும் போலீசு\n.பி.எல்., கோப்பையை சென்னை அணி பறிகொடுத்ததை நினைத்து, சோகத்தில் இருந்த மித்ரா, தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இது தெரியாமல், மித்ராவின் வீட்டுக்கு வந்த சித்ரா, ''மித்து.. எங்கிருக்க. சீக்கரம் வாடி. ராகு காலம் முடியறதுக்குள்ள கோவிலுக்கு நெய் தீபம் வைக்கணும்,'' என்று குரல் கொடுத்தாள்.''அக்கா.. உள்ளே வாங்க'' என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள்.''ஏண்டி.. இப்படி இருக்கே. ஓ... சென்னை தோற்றதினாலா'' என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள்.''ஏண்டி.. இப்படி இருக்கே. ஓ... சென்னை தோற்றதினாலா அட... விடுடி. விளையாட்டில் இதெல்லாம் சகஜம்.\nதையும் எளிதாக எடுத்துக்க பழகிட்டால், எந்த தோல்வியும் நம்மை பாதிக்காது,''''அக்கா.. தத்துவமெல்லாம், சூப்பரா சொல்றீங்க. இப்பதான், கொஞ்சம் ஆறுதலா இருக்கு,'' மித்ரா, சொல்லி கொண்டிருக்கும் போதே, ''ஏம்மா.. சித்ரா. ராகு காலம் முடியப்போகுது. சீக்கிரம் கிளம்புங்க,'' என்று சொன்னவாறு, டீ கொடுத்து சென்றார்.''அக்கா.. நீங்க டீயை குடிக்கறதுக்குள்ள, ரெடியாயிடுவேன்,'' என்று, பறந்தாள் மித்ரா.சொன்னது மாதிரி வந்த அவள், ''ராகு நேரத்துல அறிவிச்சாலும் அறிவிச்சாங்க, வரலாற்றுல இல்லாத மாதிரியெல்லாம் நடக்குதுக்கா'' என்றாள்.''லோக்சபா தேர்தலைத்தானே சொல்ற, அதுல என்ன குறைய கண்டுபிடிச்சுட்ட,''''மறு ஓட்டுப்பதிவு விவகாரம்தான். காங்கயம், திருமங்கலம் மாதிரி, சில தொகுதியில மட்டும் மறு ஓட்டுப்பதிவு நடக்கப்போகுதே அதுதான்''''திருமங்கலத்துல உண்மையா என்ன நடந்துச்சு'' என்றாள்.''லோக்சபா தேர்தலைத்தானே சொல்ற, அதுல என்ன ���ுறைய கண்டுபிடிச்சுட்ட,''''மறு ஓட்டுப்பதிவு விவகாரம்தான். காங்கயம், திருமங்கலம் மாதிரி, சில தொகுதியில மட்டும் மறு ஓட்டுப்பதிவு நடக்கப்போகுதே அதுதான்''''திருமங்கலத்துல உண்மையா என்ன நடந்துச்சு''''அதைத்தான் சொல்ல வந்தேன்க்கா. மாதிரி ஓட்டுப்பதிவில், பதிவான, 50 ஓட்டுக்களை 'டெலிட்' பண்ணாம விட்டுட்டாங்க.\nகொஞ்ச நேரத்துக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சிருக்கு. வயசான வாக்காளர் வருவாங்க, அவங்கள வச்சு சமாளிச்சுடலாம்னு ஐடியா பண்ணியிருக்காங்க''''ஆனா, அப்படியிருந்தும், 736 ஓட்டுப்பதிவாகியிருச்சு; ஓட்டுப்பதிவு மெஷினில், 777 ஓட்டு காட்டியிருக்கு. மத்த தொகுதி மாதிரி, 50 ஓட்டு அதிகமா இருந்தா; எண்ணி சரிபார்க்கலாம்னு சொல்லியிருப்பாங்க. இங்க, 41 ஓட்டு மட்டும் அதிகமா இருந்ததால, மறு ஓட்டுப்பதிவு நடக்கற அளவுக்கு போயிருக்கு,'' என்றாள் மித்ரா.பேசியபடி வந்த இருவரும், வண்டியில் பயணித்தனர்.''ஏன்... மித்து. லஞ்சம் இல்லாம, ஜி.எச்., ல கூட எந்த வேலையும் நடக்காது போலயிருக்கே''''என்னக்கா, தெரியாத மாதிரி பேசுறீங்களே''''ஜி.எச்., ஊழியர்களுக்கு, அவங்க டிபார்ட்மென்ட்ல வேலை ஆகோணும்னா, மருத்துவ அலுவலர்கள் பரிந்துரை செய்யணும். இதுக்கு, ரெண்டாயிரம் ரூபா கொடுத்தா மட்டும்தான், வேலை நடக்குதாம்''''நோயாளிககிட்டத்தான், பணம் வசூல் பண்றாங்கனு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, மருத்துவமனை ஊழியர்கள் நிலைமையே இப்படி இருக்கு. திருப்பூர் மாவட்டத்துல இருக்கற சில ஜி.எச்.,ல மட்டும்தான் இந்த பிரச்னை. விசாரிச்சு, நடவடிக்கை எடுத்தா தேவலை,'' என்றாள் சித்ரா.எல்.ஆர்.ஜி., கல்லுாரி வழியே இருவரும் பயணித்தனர். கல்லுாரியை பார்த்த மித்ரா, ''மதுரை கலெக்டர் மாட்டிய பின், நம்ம மாவட்டத்துலயும், ரொம்ப உஷாராகிட்டாங்க,''''ஏன்.. என்ன ஆச்சு''''ஜி.எச்., ஊழியர்களுக்கு, அவங்க டிபார்ட்மென்ட்ல வேலை ஆகோணும்னா, மருத்துவ அலுவலர்கள் பரிந்துரை செய்யணும். இதுக்கு, ரெண்டாயிரம் ரூபா கொடுத்தா மட்டும்தான், வேலை நடக்குதாம்''''நோயாளிககிட்டத்தான், பணம் வசூல் பண்றாங்கனு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, மருத்துவமனை ஊழியர்கள் நிலைமையே இப்படி இருக்கு. திருப்பூர் மாவட்டத்துல இருக்கற சில ஜி.எச்.,ல மட்டும்தான் இந்த பிரச்னை. விசாரிச்சு, நடவடிக்கை எடுத்தா தேவலை,'' என்றாள் சித்ரா.எல்.ஆர்.ஜி., கல்லுாரி வழியே இருவரும் பயணித்���னர். கல்லுாரியை பார்த்த மித்ரா, ''மதுரை கலெக்டர் மாட்டிய பின், நம்ம மாவட்டத்துலயும், ரொம்ப உஷாராகிட்டாங்க,''''ஏன்.. என்ன ஆச்சு''''கலெக்டர் ஆபீசுல இருக்கற 'ஸ்ட்ராங்' ரூமில், தபால் ஓட்டுக்களை வச்சிருக்காங்க; தினமும் வர்ற தபால் ஓட்டுகளை, கண்காணிக்க 'நோடல்' ஆபீசர் அந்தபக்கம் வர்றதில்லை. மத்திய அலுவலர்கள், அதைய வாங்கி உள்ளே வைச்சு, 'சீல்' வைக்கறாங்க''''அதைக்கூட, போட்டோ எடுக்க கூடாதுனு, கெடுபிடி பண்றாங்க. தேர்தல் நடவடிக்கையும் இப்படித்தான், ரகசியமா இருக்குது. இதனால, வேட்பாளர்கள் டென்ஷனில், இருக்காங்க'' விளக்கினாள் மித்ரா.''இன்னும், பத்து நாள் தாண்டி இருக்குது. அப்புறம் எல்லா 'டென்ஷனும்' பறந்து போயிடும் பார்,'' என்று கூறி சிரித்த, கோவில் முன் வண்டியை பார்க் செய்தாள்.இருவரும், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, இளைப்பாறி மண்டபத்தில் அமர்ந்தனர்.''ஏங்க்கா... காங்கயத்தில் பல இடங்களில், 'சிசிடிவி' வேலை செய்யறதில்லையாமா''''கலெக்டர் ஆபீசுல இருக்கற 'ஸ்ட்ராங்' ரூமில், தபால் ஓட்டுக்களை வச்சிருக்காங்க; தினமும் வர்ற தபால் ஓட்டுகளை, கண்காணிக்க 'நோடல்' ஆபீசர் அந்தபக்கம் வர்றதில்லை. மத்திய அலுவலர்கள், அதைய வாங்கி உள்ளே வைச்சு, 'சீல்' வைக்கறாங்க''''அதைக்கூட, போட்டோ எடுக்க கூடாதுனு, கெடுபிடி பண்றாங்க. தேர்தல் நடவடிக்கையும் இப்படித்தான், ரகசியமா இருக்குது. இதனால, வேட்பாளர்கள் டென்ஷனில், இருக்காங்க'' விளக்கினாள் மித்ரா.''இன்னும், பத்து நாள் தாண்டி இருக்குது. அப்புறம் எல்லா 'டென்ஷனும்' பறந்து போயிடும் பார்,'' என்று கூறி சிரித்த, கோவில் முன் வண்டியை பார்க் செய்தாள்.இருவரும், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, இளைப்பாறி மண்டபத்தில் அமர்ந்தனர்.''ஏங்க்கா... காங்கயத்தில் பல இடங்களில், 'சிசிடிவி' வேலை செய்யறதில்லையாமா''''ஆமாண்டி. இரு குழந்தையுடன் தாய் மாயமான விவகாரத்தில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணையை தொடரலாம் என நினைத்தால், அந்த கேமரா செயல்படறதில்லையாம். ஆனால், போலீசார் கமுக்கமாக மறைத்து விட்டனர்.''அப்படின்னா, இதில் ஏதோ 'மேட்டர்' இருக்க வேண்டுமே. அதெப்படி மாதக்கணக்கில் கேமரா செயல்படாதது தெரியாமல் போயிருக்கும்,''''அக்கா... எல்லாம், 'சம்திங்' மேட்டர்தான். காங்கயம் முழுசும், கேமரா பொறுத்தும் பணியை ��ேற்கொள்ளும் நபரிடம், தங்களை 'கவனிக்க' வேண்டும் என, போலீசார் நச்சரித்துள்ளனர். அவரோ மறுத்துள்ளார்,\n''இதனால், அவர் பேரை எப்படியாவது கெடுக்கோணும்னு, பழுதான கேமரா பத்தி சொல்லாம விட்டுட்டாங்களாம். இதனால், இரண்டு குழந்தையுடன், தாய் காணாமல் போன கேஸ் விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருக்கு,'' என்றாள் மித்ரா.''இப்படியுமுண்டா... சம்பந்தப்பட்ட போலீஸ் மேல, எஸ்.பி., நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மறுபடியும் இதுபோல் நடக்காது, மித்து''''ஆமாங்க்கா... நீங்க சொல்றது உண்மைதான்,''''அதே மாதிரி, திருப்பூரிலும் போலீஸ் மத்தியில், வசூல் வேட்டை கலாச்சாரம் அதிகமாயிடுச்சுடி''''எப்படி சொல்றீங்க''''பணம் என்று சொன்னால், பிணம்' கூட, வாயை திறக்கும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக, கமிஷனர் ஆபீசுக்கு பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனை சொல்லலாம்,''''தலைமையிடத்துக்கு பக்கத்துல இருந்து கொண்டே, குடும்ப பிரச்னை, கொடுக்கல் வாங்கல் பிரச்னை என, எந்த புகாரா இருந்தாலும், வைட்டமின் 'ப' இல்லாமல் எந்த காரியமும் நடக்கறதில்லையாம். சி.எஸ்.ஆர்., எப்.ஐ.ஆர்.,ன்னு என, ஒவ்வொன்னுக்கும் தனித்தனியா 'ரேட்' பிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்களாம்,''''ரொம்ப பக்கத்திலயே கமிஷனர் இருந்தும், அவருக்கு தெரியலையா''''அதுதான், எனக்கும் புரியாத புதிராயிருக்கு''''அக்கா..\nகட்டிச்சோத்துக்குள்ள பெருச்சாளி இருக்கற கதை தெரியுமா''''என்னடி... தொடர் கதை எழுத்தாளர் மாதிரி பேசுறே''''நம்ம சவுத் ரேஞ்ச் ஆபீசில், வைட்டமின் 'ப' மழையில், முன்னொரு காலத்தில் பயங்கரமாக நனஞ்சு வந்த ஒருவர், தற்போது எதையும் செய்ய முடியாம திக்குமுக்காடி வருகிறாராம். அவருக்கு, எந்த வேலையும் தெரியலைன்னாலும் கூட, அங்கேயே 'டூயிங் டியூட்டி'ன்னு, ஓ.பி., அடிச்சிட்டு இருக்கிறாராம். அவரை, ஏன் அங்கேயே வச்சிகிட்டு இருக்காங்கன்னு தெரியலை''''அட.. கமிஷனருக்கு இதெல்லாம் தெரியாது போலிருக்கு. பத்தாக்குறைக்கு, அவர் ரொம்ப 'அப்செட்' ஆயிருக்காரு,'' என்று சித்ரா சொன்னவுடன், அவளது மொபைல் போன் ஒலித்தது, ''ஹலோ, பூபதி அங்கிள் நல்லாருக்கீங்களா''''என்னடி... தொடர் கதை எழுத்தாளர் மாதிரி பேசுறே''''நம்ம சவுத் ரேஞ்ச் ஆபீசில், வைட்டமின் 'ப' மழையில், முன்னொரு காலத்தில் பயங்கரமாக நனஞ்சு வந்த ஒருவர், தற்போது எதையும் செய்ய முடியாம திக்குமுக்காடி வருகிறாராம். அவருக்கு, எந்த வேலை���ும் தெரியலைன்னாலும் கூட, அங்கேயே 'டூயிங் டியூட்டி'ன்னு, ஓ.பி., அடிச்சிட்டு இருக்கிறாராம். அவரை, ஏன் அங்கேயே வச்சிகிட்டு இருக்காங்கன்னு தெரியலை''''அட.. கமிஷனருக்கு இதெல்லாம் தெரியாது போலிருக்கு. பத்தாக்குறைக்கு, அவர் ரொம்ப 'அப்செட்' ஆயிருக்காரு,'' என்று சித்ரா சொன்னவுடன், அவளது மொபைல் போன் ஒலித்தது, ''ஹலோ, பூபதி அங்கிள் நல்லாருக்கீங்களா டிரான்ஸ்பர்னு கேள்விப்பட்டேன்,'' என, இரண்டு நிமிடம் பேசி விட்டு வைத்தாள் சித்ரா\n''அக்கா... கமிஷனரு, ஏதோ.. அப்செட்டுன்னு சொன்னீங்களே''''சிட்டிக்கு, தேவையான வசதிகளை, போலீஸ் குறைகளை தீர்க்கணும்னு சொல்லி நிறைய விஷயங்களை செய்யணும்னு நினைச்சு செஞ்சுட்டு இருக்கிறார். ஆனா, போலீஸ்காரங்க, அவரை ஏமாத்திட்டு, பல விஷயத்தை அவருக்கு தெரியாம மறைச்சிட்டோம்னு நினைக்கிறாங்க''''ஆனா, அவரோ, ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா கவனிக்கிறாராம். சில இன்ஸ்பெக்டர்களின் நடவடிக்கை சரியில்லாமல் இருக்கிறதால, எலக்ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம், அதிரடி நடவடிக்கை எடுக்கப்போறதா பேச்சு உலா வருது,''''ஓ.. அப்படியா.. அப்ப 'பலே' கமிஷனருன்னு சொல்லுங்க. அக்கா.. சிறப்பு படை போலீஸ்காரங்க பல பேருக்கு, தபால் ஓட்டு வரலைன்னு, ரொம்ப பேரு புலம்பறாங்க''''அப்புறம் எப்படி, நுாறு சதவீத ஓட்டுப்பதிவாகும்''''சிட்டிக்கு, தேவையான வசதிகளை, போலீஸ் குறைகளை தீர்க்கணும்னு சொல்லி நிறைய விஷயங்களை செய்யணும்னு நினைச்சு செஞ்சுட்டு இருக்கிறார். ஆனா, போலீஸ்காரங்க, அவரை ஏமாத்திட்டு, பல விஷயத்தை அவருக்கு தெரியாம மறைச்சிட்டோம்னு நினைக்கிறாங்க''''ஆனா, அவரோ, ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா கவனிக்கிறாராம். சில இன்ஸ்பெக்டர்களின் நடவடிக்கை சரியில்லாமல் இருக்கிறதால, எலக்ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம், அதிரடி நடவடிக்கை எடுக்கப்போறதா பேச்சு உலா வருது,''''ஓ.. அப்படியா.. அப்ப 'பலே' கமிஷனருன்னு சொல்லுங்க. அக்கா.. சிறப்பு படை போலீஸ்காரங்க பல பேருக்கு, தபால் ஓட்டு வரலைன்னு, ரொம்ப பேரு புலம்பறாங்க''''அப்புறம் எப்படி, நுாறு சதவீத ஓட்டுப்பதிவாகும்''''அக்கா.. எலக்ஷன் பத்தி இன்னொரு மேட்டர் இருக்கு''''அக்கா.. எலக்ஷன் பத்தி இன்னொரு மேட்டர் இருக்கு''''என்னடி அது''''தாராபுரம், காங்கயத்தில் தேர்தல் வேலை செய்த வீடியோ கேமராமேன்களுக்கு பேசின பணம் கொடுக்கலையாம். இத பத்தி, சிலர், கல��க்டர் ஆபீசில் கம்ப்ளைன்ட் செஞ்சிருக்காங்க. அதனால, 'செக்' கொடுத்து இருக்காங்க''''\nஅடடே.. பரவாயில்லையே''''அக்கா... முழுசையும் கேளுங்க. அப்புறம் பாராட்டுங்க. கொடுத்த 'செக்' பூராவும், அக்கவுன்டில், பணம் இல்லைன்னு ரிட்டர்ன் ஆயிடுச்சாம். இதனால், கேமராமேன்கள், கலெக்டர் ஆபீசை முற்றுகையிட பிளான் போட்டிருக்காங்களாம்,'' மித்ரா சொன்னதும், ''என்னப்பா.. எலக்ஷன் கமிஷன் நடவடிக்கையை, ஆஹா... ஓேஹான்னு சொல்றாங்க. இந்த மேட்டரில், இப்டி பண்றாங்களேம்மா,'' என்று சிரித்த சித்ரா, ''சரி... வாடி போகலாம். மழை வர்ற மாதிரி இருக்கு''''ஓ.கே., அக்கா... புறப்படலாம்,'' என மித்ராவும் எழுந்தாள். அப்போது கோவிலில், 'முருகா... நீ... வரவேண்டும்...' என, டி.எம்.எஸ்.,ஸின் குரல், காற்றில் கரைந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ஓசி'யில் சாப்பிட சொன்ன தாசில்தார்... ஓயாமல் 'சரக்கில்' கிடக்கும் அதிகாரி யார்\nவசூலில் வாரிக்குவிக்கும் வடக்கு 'மாமூல்' அதிகாரி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348181", "date_download": "2020-07-10T03:53:53Z", "digest": "sha1:4HLDNRQHZLQIXHVDJFVVS44TP7ETSCIP", "length": 21819, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்.,குடன் போருக்கு தயாராக இருந்த ராணுவம்| Dinamalar", "raw_content": "\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி ...\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 3\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\nபாக்.,குடன் போருக்கு தயாராக இருந்த ராணுவம்\nபுதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவில் நடத்தப்ப��்ட தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான போருக்கு, இந்திய ராணுவம் தயாராக இருந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இந்தாண்டு பிப்.,ல் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நமது விமானப் படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்கு முன்பாக, முப்படைகளுடன், மத்திய அரசு நடத்திய ஆலோசனையின்போது, பாகிஸ்தானுடன் போர் நடத்துவதற்கு தயாராக உள்ளதாக, ராணுவம் தெரிவித்திருந்தது. இந்தத் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.\nகுறிப்பிட்ட சில, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன், ராணுவத் தளபதி, ஜெனரல், பிபின் ராவத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் இதை தெரிவித்ததாக, முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது, பாகிஸ்தானுடன் போர் செய்வதற்கு தயாராக உள்ளதாக, ராணுவம் கூறியுள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம், கடந்த சில ஆண்டுகளில், ராணுவத்துக்கு தேவையான பல ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கப்பட்டிருந்தன. குறிப்பாக, 2016ல் நடந்த உரி தாக்குதலுக்குப் பிறகு, 11 ஆயிரம் கோடி ரூபாயில், ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதில், 95 சதவீதம் ராணுவத்துக்கு வந்து சேர்ந்திருந்தது.\nஇதைத் தவிர, பல்வேறு முக்கிய தளவாடங்கள் வாங்குவதற்காக, 7,000 கோடி ரூபாயில், 33 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அதைத் தவிர, 9,000 கோடி ரூபாயில் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தங்களிலும், ஆயுதங்கள் எந்த நேரத்திலும் வருவதற்கான சூழ்நிலை இருந்தது. தற்போது, நமது ராணுவம், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராக உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags புல்வாமா தாக்குதல் ராணுவம் பிபின் ராவத் பாக். போர்\n��ொற்றாமரைக்குள நீர் அத்தி வரதருக்கு வேண்டாம்' (21)\nமாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : 51 ஆண்டு மர்மம் விலகியது (17)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிஜேபி நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சி. நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதனால் மிலிட்டரி நவீன மயமாக்குதலில் அக்கறையுடன் ஈடுபட்டு செய்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் மிலிட்டரி மீது அக்கறை செலுத்தாமல் மட்டும் இல்லாது அவர்களை சுதந்திரமாக செயல் பட விடவுமில்லை.\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\nஇந்தச் செய்திப்படி பார்த்தா 2016 க்கு முன்னாடி உரி, புல்வாமா மாதிரி தாக்குதல் நடந்திருந்தா இந்தியா கையைக் கட்டிக்கிட்டு அமைதி காத்திருக்கும் ............. இல்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்க��், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொற்றாமரைக்குள நீர் அத்தி வரதருக்கு வேண்டாம்'\nமாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : 51 ஆண்டு மர்மம் விலகியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48920&ncat=3", "date_download": "2020-07-10T03:49:01Z", "digest": "sha1:XXZUTPF7VYDBUIKTYEYZDQHBW7C7ERXP", "length": 20154, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "மூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டிய பென்டிங்க்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nமூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டிய பென்டிங்க்\n71 லட்சத்து 82 ஆயிரத்து 395 பேர் மீண்டனர் மே 01,2020\nஎனக்கு எதுவுமே தெரியாது: கை விரிக்கும் ஸ்வப்னா ஜூலை 10,2020\nசொத்து வரி வசூலை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 10,2020\nஉலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள் ஜூலை 10,2020\nஐரோப்பா கண்டம், இங்கிலாந்து பிரதமராக இருந்த, வில்லியம் ஹென்றியின் மகன், வில்லியம் பென்டிங்க். இந்திய கவர்னர் ஜெனரலாக, 1828ல் பதவி ஏற்றார். ஏழு ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்.\nஇவர் பதவி ஏற்ற காலத்தில், கொடிய பழக்க வழக்கங்களும், மூட நம்பிக்கைகளும், இந்தியாவின் பல பகுதிகளில் நிலவின.\nகணவர் இறந்தவுடன், மனைவியை உடன்கட்டை ஏற்றும் கொடிய பழக்கமும், அதில் ஒன்று. மேற்கு வங்கத்தில் பிறந்த, ராஜாராம் மோகன்ராய���, இதை ஒழிக்க கடுமையாக போராடினார்.\nஇந்த தீய பழக்கத்துக்கு, 'சதி' என்று பெயர். டிச., 4, 1829ல், இதை சட்டம் இயற்றி ஒழித்தார், பென்டிங்க். விதவை பெண்களை, எரிக்கவோ, புதைக்கவோ முயன்றால், கொலை வழக்கு பதிந்து, தண்டனை வழங்க, அந்த சட்டம் வகை செய்கிறது.\nஇதே போன்று, பெண் குழந்தைகள் பிறந்தவுடன், கொல்லும் மூடப்பழக்கமும் அந்த காலத்தில் நிலவியது. பெண் குழந்தைகளை பாரமாக கருதிய பெற்றோர், பிறந்தவுடன் கொல்லும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.\nஇதை தடுக்க, பெண் சிசுவதை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தால், பெண் குழந்தைகளை கொல்லும் கொடூரம், ஓரளவு தடுக்கப்பட்டது.\nஇவரது ஆட்சி காலத்தில், கொள்ளை அடிப்பதை, சடங்காக, சில பகுதி மக்கள் செய்து வந்தனர். வழி போக்கர்கள், வியாபாரிகளிடம் கொள்ளையடித்து, கொலை செய்யும் சம்பவங்கள், ஏராளமாக நடந்தன.\nஇதை ஒழித்து கட்ட, கடும் உத்தரவுகளை பிறப்பித்தார் பென்டிங்க். தகுதியான அதிகாரியை நியமித்து ஆய்வு செய்தார். ஆங்கிலேய அதிகாரி, வில்லியம் ஸ்லீமன் தலைமையில், ஒரு குழுவை நியமித்தார். கொள்ளைக் கும்பல்களைக் கண்காணித்து, பிடிக்க, தேவையான உதவிகளை செய்தார்.\nஅந்த குழுவினர், 2000க்கும் மேற்பட்ட, கொள்ளையர்களை கைது செய்தனர். அதில் பலர் நாடு கடத்தப்பட்டனர்; பலர் துாக்கிலிட்டு கொல்லப்பட்டனர். கொள்ளையர் அட்டகாசம் அடங்கியதால், மக்கள் நிம்மதியடைந்தனர்.\nஇமயமலையில் சிம்லா, நீலகிரியில் ஊட்டி, மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் போன்ற, மலை வாசஸ்தலங்களை சீரமைத்தார்.\nமிகவும் மனிதாபிமானத்தடன் செயல் பட்டார். இவரது ஆட்சி காலத்தில் தான், நீதிமன்றங்களில், இந்தியர்களை கீழ்மட்ட நீதிபதிகளாக நியமிக்கும் வழக்கம் ஏற்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nமன்னர் குடும்ப குழந்தைகள் படிக்கும் பணக்கார பள்ளிகள்\nநிறைவு தரும் புத்தக தானம்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்���னவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTM2MDMzMDExNg==.htm", "date_download": "2020-07-10T02:04:05Z", "digest": "sha1:XLAUKAEQPOCHVFAEIH3UF2BX6F3R2FMS", "length": 11252, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "இராணுவத் தளமாக மாறிய Hôtel Lutetia விடுதி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇராணுவத் தளமாக மாறிய Hôtel Lutetia விடுதி\nநேற்றைய பிரெஞ்சு புதினத்தில் Hôtel Lutetia விடுதி குறித்த சில தகவல்களும், அது பிரபலமாவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு எனவும் தெரிவித்திருந்தோம். அதன் முதல் காரணம் நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்... இரண்டாவது காரணம் இன்று....\nஇரண்டாம் உலகப்போரில் Hôtel Lutetia விடுதி மிக பிரதானமான இடத்தை கொண்டிருந்தது. 1939 ஆம் ஆண்டு செப்டம்பரில் உலகப்போர் ஆரம்பித்ததும், ஏராளமான அகதிகள் பரிசை நோக்கி படையெடுத்தனர். ஜெர்மன் வீரர்கள் பரிசில் உள்ள பல இடங்களை ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தனர்....\nஅப்போது Lutetia விடுதி பிரபலமாக இருந்ததால், அங்கு பல கலைஞர்கள், ஓவியர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டனர். ஆனால் துரதிஷ்ட்டமாக, 1940 ஜூன் மாத நடுப்பகுதியில் ஜெர்மன் வீரர்கள் பரிசை முற்றாக ஆக்கிரமிக்க, Hôtel Lutetia இல் தங்கியிருந்தவர்கள் அனைவரும் வெளியேறி, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nபரிசுக்குள் வந்த ஜெர்மனியின் நாசிப்படையினர், நேரே Hôtel Lutetia விடுதிக்குச் சென்று தங்கியிருந்தார்கள்.\nதவிர, இந்த விடுதி அவர்களுக்கு ஒரு நீதிமன்றம் போலவே ஆனது. கைதிகளை அடைத்து வைக்கவும், விசாரணைகளை மேற்கொள்ளவும், ஆயுதங்களை வைத்துக்கொள்ளவும், உணவுகளை சேமித்து வைத்து வீரர்களுக்கு கொண்டு செல்லவும் என... ஒரு இராணுவ முகாமாகவே மாற்றியிருந்தார்கள்.\nபின்னர் யுத்தம் முடிவுக்கு வந்து, பரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டதை அடுத்து, Hôtel Lutetia வும் கைவிடவிடப்பட்டது.\nபின்னர் இந்த விடுதியை அரசு துடைத்து தூசு தட்டி பராமரிக்கத் தொடங்கியது. கட்டிட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. 'லூவர்' அருங்காட்சியகத்தினர் இந்த விடுதியையும் சில வருடங்கள் பராமரித்தனர்.\n2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் விடுதியில் இருந்த அனைத்து பொருட்களையும் ஏலத்தில் விட்டு, கட்டிடத்தை மீள்-நிர்மானம் செய்து.. 2018 ஆம் ஆண்டு ஜூலையில் மீண்டும் புதிதாக திறந்தார்கள்.\nஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த சிறுவன்.\nபிரான்சின் மிகப்பெரிய்ய்ய்ய தேசிய பூங்கா...\nTF1 தொலைக்காட்சி அலுவலம் - உள்ளே எட்டிப் பார்ப்போமா\nபிரான்சில் கல்யாணம் சமையல் சாதம்...\nபாலம் கட்டிய கதை ( நேற்றைய தொடர்ச்சி )\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Crime_29.html", "date_download": "2020-07-10T02:51:27Z", "digest": "sha1:PV4TZAUJUHKYSZ3PHWEBZDDI6CGIPMXT", "length": 9185, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: மூவர் படுகாயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: மூவர் படுகாயம்\nகுடும்பஸ்தர் வெட்டிக்கொலை: மூவர் படுகாயம்\nடாம்போ October 29, 2018 யாழ்ப்பாணம்\nவடமராட்சி கிழக்கின் குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் அப்பாவி பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவரது மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nநேற்றிரவு நித்திரையிலிருந்த இவர்கள் மீது அப்பகுதியினை சேர்ந்த ஒருவர் கூரிய வாளால் வெட்டியுள்ளார்.அதில் பா.ஜெயசிறி(வயது 66) எனும் அப்பாவி முதியவர் மரணமடைந்துள்ளார��.அவரது மனைவியான ஜெ.நிர்மலாதேவி(வயது 53) படுகாயமடைந்துள்ளார்.\nவீட்டின் வெளியே நித்திரையிலிருந்தவர்களை குறித்த நபர் படுக்கையில் வைத்து வெட்டியுள்ளார்.\nஅதேவேளை குறித்த நபர் அருகாகவுள்ள மற்றொரு வீட்டினுள் புகுந்து நடத்திய வாள் வெட்டினில் எஸ்.சித்திரவடிவேல் (வயது 56) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇதனிடையே குறித்த கொலைகளை மேற்கொண்ட நபர் ஊர்பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருளிற்கு அடிமையாகி கொலைகளை செய்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களிற்கும் கொலையாளிக்குமிடையே எந்தவித முற்பகையோ உறவுமுறையோ இருந்திருக்கவில்லையென தெரியவருகின்றது.\nவடமராட்சி கிழக்கில் வகைதொகையற்று போதைபொருள் பயன்பாடு அதிகரித்திருக்கின்ற நிலையில் அதற்கு அடிமையாகியே இக்கொலை அரங்கேற்றப்பட்டிருக்கலாமென ஆரம்ப கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்��ாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/79884", "date_download": "2020-07-10T03:04:29Z", "digest": "sha1:WZDTZATRTSAGLTCOHNBNWO4IREFT2ISZ", "length": 13041, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "மே முதல் வாரத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை - ரமேஷ் பதிரன | Virakesari.lk", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடம் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nமே முதல் வாரத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை - ரமேஷ் பதிரன\nமே முதல் வாரத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை - ரமேஷ் பதிரன\nமே மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.\nபலமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை துரிதமாக முன்னெடுக்க முடியும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்தார்.\nஇக்கட்டான சூழ்நிலையில் புத்தாண்டு பண்டிகையினை கொண்டாடும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. சுகாதார துறையினரது அறிவுறுத்தல்களை பின்பற்றி பண்டிகையினை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது அவசியமாகும்.\nமே மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஎவ்வாறான நிலையிலும் சுகாதார பிரிவினர் குறிப்பிடும் ஆலோசனைகள் தொடர்ந்து ம���ன்னெடுக்கப்படும்.\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டங்கள் தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது.\nமே மாதம் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தல் பாதுகாப்பான முறையில் இடம் பெறும்.\nபலமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முறையாக முன்னெடுக்க முடியும். ஆகவே பொதுத்தேர்தலில் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானித்தை எடுக்க வேண்டும் என்றார்.\nஇயல்பு வாழ்க்கை த்தாண்டு பண்டிகை பொருளாதாரம் பொதுத்தேர்தல் Normal life New Year's Eve Economy general election\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடம் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு...\n2020-07-10 08:34:01 போதைப்பொருள் PNB பல்லெவெல\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nகொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.\n2020-07-10 06:33:22 இந்தியா இலங்கை கொழும்பு துறைமுகம்\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்றுக் காலை கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டார்.\n2020-07-10 06:08:09 கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மாரவில பிரதேசம் கொரோனா தொற்று\nசஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விஷேட விசாரணைகளை ஆரம்பித்து, அவர் தொடர்பில் மட்டும் 14 கோவைகளை பராமரித்து வந்ததாக. பயங்கர்வாத புலனயவுப் பிரிவின் முன்னாள் பிரதான, பணி இடை நிறுத்தம்செய்யப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ��� மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்தார்.\n2020-07-10 05:39:37 சஹ்ரான் ஹஷீம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : ரிஷாத்திடம் 4 ஆம் மாடியில் 10 மணி நேரம் தீவிர விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனயவுத் திணைக்களம் சுமார் 10 மணி நேர நீண்ட விசாரணைகளை இன்று முன்னடுத்தது.\n2020-07-09 23:31:35 அமைச்சர் ரிஷாத் புலனயவுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தினம்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடம் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/video/special/524/20200630/497218.html", "date_download": "2020-07-10T04:33:26Z", "digest": "sha1:DZKAKHBNCA27SNIJ254HGMYSMHWK565V", "length": 2544, "nlines": 9, "source_domain": "tamil.cri.cn", "title": "ஹாங்காங்கிற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் பயனில்லை - தமிழ்", "raw_content": "ஹாங்காங்கிற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் பயனில்லை\nஹாங்காங்கின் சிறப்பு வர்த்தக தகுநிலையை நீக்குவதென அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. அது பற்றி ஹாங்காங்கின் முன்னாள் நிர்வாக அதிகாரி லியாங் ட்சென்யிங் பேட்டியளிக்கையில், வழக்கம் போல் அமெரிக்கா மேற்கொண்ட அச்சுறுத்தல் இதுவாகும். 1997ஆம் ஆண்டுக்கு முன் ஹாங்காங்கில் திறமைசாலிகள் மற்றும் மூலதனத்தின் வெளியேற்றம் ஏற்பட்டது. ஆனால் சமீபத்தில் ஹாங்காங்கில் நிகழ்ந்த பிரச்சினைகளைச் சமாளிக்கும் வகையில் நடுவண் அரசு தொடர்புடைய சட்டத்தை வகுத்து அதனைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதோடு ஹாங்காங் சமூகம் நிதானத்துக்குத் திரும்பி வருகிறது. கொவைட்-19 நோய் பாதிப்பு இருந்தாலும், ஹாங்காங்கின் பொருளாதாரம் ஒட்டுமொத்த நிலையில் சீராக உள்ளது. அமெரிக்கா அறிவித்த கொள்கைகள் ஹாங்காங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என கருதுகின்றேன் என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93-32/", "date_download": "2020-07-10T03:26:26Z", "digest": "sha1:TSCY5VW2D6H5QTMHUSTUWZOLJLBKC7EG", "length": 32644, "nlines": 388, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34: ம. இராமச்சந்திரன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 July 2016 No Comment\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33 தொடர்ச்சி)\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34\nகையறு நிலை என்பது புறப்பொருள் பாடல்களில் அமைந்துள்ள ஒரு துறையாகும். அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் என்பது பொருளாம்.\n‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்\nகையற வுரைத்துக் கைசேர்ந் தன்று’ 90\nஇறந்தனுடைய புகழை எடுத்துக்கூறி இரங்கினும் கையறுநிலை என்னு ம் துறையாம்.\n‘கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும்\nமொழிந்தனர் புலவர் அத்துறை என்ன’ 91\nஎன்று புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் கூறுவர். இதனை,\n‘கழிந்தோர் தேஎத் தழிபடர் உறிஇ\nஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை’ 92\nகவிஞர், கையறுநிலை என்னும் துறையில் ஆறு கவிதைகள் பாடியுள்ளார். இந்திய நாட்டின் முன்னாள் தலைமையச்சர் நேரு மறைவு குறித்து இரண்டு கவிதைகளும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா மறைவு குறித்து இரு கவிதைகளும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவராயிருந்த உமாமகேசுவரம்பிள்ளை மறைவு குறித்து ஒரு கவிதையும், பசுமலை நாவலர் சோம சுந்தர பாரதியார் மறைவு குறித்து ஒரு கவிதையும் என ஆறு கவிதைகள் பாடியுள்ளார்.\nஇந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர் நேரு. உலக நாடுகள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று உழைத்தவர் சவகர்லால் நேரு. உலகத்தின் சிறந்த தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டார். இந்திய நாட்டின் வறுமையை ஒழிக்கத் திட்டங்கள் பல நிறைவேற்றினார். இவர் மறைவு குறித்துக் கவிஞர் நாற்பத்தொரு அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா ஒன்றும், இருபத்தைந்து அடிகளைக் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பா ஒன்றும் பாடியுள்ளார்.\nசெல்வச் சிறப்பு மிகுந்த மோதிலால் நேரு அவர்களின் மகனாய்த் தோன்றினார். மேலைநாடு சென்று உயர்கல்வி பெற்றார். இந்���ிய நாட்டின் விடுதலையில் வேட்கை கொண்ட காரணத்தால் மகாத்மா காந்தியடிகளின் நெறியைப் பின்பற்றி ஆங்கிலர் ஆட்சியை அகற்றப்பாடுபட்டார். இன்னல் வாழ்வை மனமுவந்து ஏற்றார்.\n“இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும்தன்\nஒன்னார் விழையும் சிறப்பு” 93 என்ற தமிழ்\nமறையின் மொழிக்கேற்ப பகைவரும் மதிக்கத் தக்க தலைவராய் விளங்கினார். நாட்டு மக்களின் பசியையும் போக்க திட்டம் பல வகுத்தார். அறிவியல் நெறியே சிறந்தது என எண்ணினார். மூடக் கொள்கையை வெறுத்தார். இந்தியா தொழில் வளர்ச்சியிலும் அறிவியல் நெறியிலும் ஏற்றம் பெற ஓயாது உழைத்தார்.\n‘இன்றைய சிறுவரே நாளைய தலைவர்’\nஎனக் கருதி குழந்தைகள் மீது காதல் கொண்டார். உலக நாடுகள் பலவும் சுற்றிப் பார்த்தார். சொல்வன்மை படைத்த அரசியல் அறிஞராய் விளங்கினார். கலைகள் போற்றும் காவலராய், உள்ளத் தூய்மையராய் விளங்கினார். நேரு பெருமான் மறைந்ததை,\n‘ஆசிய சோதியாய் ஆட்சி புரிந்த\nதலைமை அமைச்சர் சவகர்லால் நேரு\nவிளக்கினை இழந்த வீட்டவர் ஆனோம்\nதமிழ்நாட்டின் முதலமைச்சராக 1967 மார்ச்சு மாதம் ஆறாம் நாள் பொறுப்பேற்ற அண்ணா அவர்கள் மிகக் குறைந்த காலமே ஆட்சி நடத்தினார். 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் நோயினால் மறைந்தார். அவர் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அண்ணா மறைவு குறித்து, ‘குறள் நெறி’ இதழில் ‘கருதுவோம் என்றுமே’95 என்னும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார் இலக்குவனார். இக்கவிதை இருபத்து மூன்று அடிகளயுடைய நேரிசை ஆசிரியப்பாவாகும்.\nஅண்ணா நெடுந்துயில் கொடுத்துவிட்டார். புலவர்களே, நமக்குச் சொல்ல முடியாத துன்பத்தை அளித்த எமனைக் கொல்ல வாரீர். மருத்துவர் பலரை வறிதே நிறுத்திவிட்டு, அண்ணாவின் புன்னகையை விரும்பியோ, அவருடைய நாவன்மையை விரும்பியோ, தமிழ்நூல் படைக்கும் மெல்லிய கையைப் பற்றியோ எமன் இழுத்துச் சென்றுவிட்டான். இனி என் செய்வோம்.\n‘சிறியரும் பெரியரும் சேர்ந்தும் தனித்தும்\nஅழலும் தொழலும் அரற்றலும் அலைதலும்\nமுட்டலும் மோதலும் முடிவிலை அந்தோ\nதமிழ்த்தாய் தலைமகனை இழந்து நைந்தாள்\nதமிழரின் கலங்கரை விளக்கம் தரையில்\nஎன்று அழுது புலம்புகிறார் கவிஞர்.\nகூற்றின் கொடுமை சொல்லும் தரத்ததோ இரங்கல் அன்றி என் செயல இயலும். அண்ணாவே, அரும்பெறல் மணியே உனை என்றும் கருதுவோம் என்று க���றி முடிக்கிறார் கவிஞர்.\nவள்ளல் அதியமான் இறந்தபோது ஒளவையார் பாடும் கையறுநிலைப் பாடல் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.\nசிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே\nயாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணும் மன்னே 97\nஅண்ணா அவர்கள் மறைவு குறித்து, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ‘தமிழ்ப் பேரொளி’ என்னும் தலைப்பில் நூல் ஒன்று வெளியி ட்டுள்ளது. இதில்,\n‘இன்றிமிழ்த் தாயின் இடுக்கணோ பெரிதே’98\nஎன்னும் பொருளில் இலக்குவனார் கவிதை எழுதியுள்ளார். இது முப் பத்திரண்டு அடிகளையுடைய நிலைமண்டில ஆசிரியப்பா.\nதமிழ் அன்னையின் புகழைக் காக்கத் தோன்றிய தலைமகன் அண்ணா அனைவரும் போற்றும்படி இருபத்து மூன்று திங்களே ஆட்சி செய்தார். மாற்றுக் கட்சியினரும் அண்ணாவின் திறமையைப் பாராட்டினார்கள். இவ்வளவு சிறப்புடைய அண்ணா விரைவிலேயே கடற்கரையில் பள்ளி கொண்டு விட்டார்.\nஏழை மக்கள் கதறினார். செல்வர் சேர்ந்து புலம்பினார்கள். ஆண்களும் பெண்களும் அழுதார்கள். அண்ணா அண்ணா எனும் ஒலி விண்ணினை முட்டியது.\nகம்பர் கல்லாய் நின்று துயருற்றார். பல்கலைக்கழகம் செயலற்றுப் போனது என்கிறார். மேலும்,\nவள்ளுவர் நெறியில் வாழ்ந்தார். உலகம் போற்றும் வண்டமிழ் வாழ்ந்திட இருமொழித்திட்டம் வகுத்தார். இந்திமொழியைத் தடுத்தார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’99 என்னும் தமிழ்மறை போற்றி தன்மதிப்புமணச்சட்டம் இயற்றினார். சொந்த நாட்டின் பெயரை, ‘செந்தமிழ் நாடு’ என்று சொல்ல வைத்தார். இன்னும் எண்ணிலாத பணிகள் செய்ய இருந்தாரே. ஐயகோ என்று அலமருகிறார் கவிஞர்.\nஐயகோ இன்னும் அளப்பரும் பணிகள்\nசெய்ய இருந்த சீர்மிகு செம்மலைக்\nகொடிய கூற்றம் கொண்டு சென்றதே\nஇன்றமிழ்த் தாயின் இடுக்கணோ பெரிதே’100\nஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, ‘பொதுவியர் படலம்’, கொளு: 267.\nஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, ‘பொதுவியற் படலம்’, கொளு:268.\nதொல்காப்பியர், தொல்காப்பியம், ‘புறந்திணையியல்’ நூற்பா. 79.\nதிருவள்ளுவர், திருக்குறள் இடுக்கண் அழியாமை, குறள். 630.\nசி. இலக்குவனார், உலகப் பேரொளி, கழக வெளியீடு சென்னை 1964, பக்-341-342. அ-ள் 33-37.\nசி. இலக்குவனார், ‘இரங்கல் மலர்’ ‘கருதுவோம்என்றுமே’ குறள்நெறி, 1-3-69, ப-3.\nசி. இலக்குவனார், ‘கருதுவோம் என்றுமே’\nஒளவையார், புறநானூறு பா.எ. 235 அ-ள். 1-3.\nசி. இலக்குவனார், தமிழ்ப்பேரொளி, ‘இன்றமிழ்த் ��ாயின் இடுக்கணோ பெரிதே’ கழக வெளியீடு 1970, பக். 218-219.\nதிருவள்ளுவர், திருக்குறள் ‘பெருமை’ குறள். 972.\nசி. இலக்குவனார், தமழ்ப் பேரெளி, ‘இன்றமிழ்த்தாயின் இடுக் கணோ பெரிதே’ அ-ள் 27-32.\nTopics: இலக்குவனார், கட்டுரை, கவிதை, தமிழறிஞர்கள் Tags: அண்ணா, அண்ணாதுரை, ஆய்வு, இலக்குவனார் கவிதைகள், உமாமகேசுவரம்பிள்ளை, குறள் நெறி, சோம சுந்தர பாரதியார், நேரு, ம. இராமச்சந்திரன்\nபகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் – 175\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்\n« சேக்கிழார் விழா, 24 ஆம் ஆண்டு, சென்னை\nபாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஇலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்பு��வர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=3932", "date_download": "2020-07-10T02:24:40Z", "digest": "sha1:JVJFV4LJZNDHBUU7FLDTNEYCGR4IHJS5", "length": 5060, "nlines": 89, "source_domain": "www.ilankai.com", "title": "யாழ் நீதிமன்றவளாகத்துக்கு பலத்தபாதுகாப்பு – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீதான வழக்கு கடந்த ஒருவருடமாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் சந்தேகநபர்கள் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் முகமாக இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளநிலையில் யாழ் நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..பொலீஸ் மற்றும் விசேட அதிரடைப்படையினர் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை\nமந்திகை வைத்தியசாலையில் கட்டாகாலி நாய்களின் தொல்லை\nமாகாணத்துக்குள்ளான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/92121/", "date_download": "2020-07-10T04:20:41Z", "digest": "sha1:LQN23NTVX5XSNDKSBUTMXWVIQAMA5KJB", "length": 10039, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "கல்முனை நகர்- நாவிதன்வெளி யை இணைக்கும் கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியது! (PHOTOS) | Tamil Page", "raw_content": "\nகல்முனை நகர்- நாவிதன்வெளி யை இணைக்கும் கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஅம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nதினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளம் பாய்ந்து வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொலனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ் வீதிக்கான நி���ந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇதே வேளை அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 04 ஆயிரத்தி 342 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்தி 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 68 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 449 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்தி 449 நபர்களும், காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 181 நபர்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 05 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், அவர் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.\nகணவர் வெளிநாட்டில்: மயக்க மருந்து கொடுத்து 13 வயது மகளை கள்ளக்காதலனிற்கு விருந்தாக்கிய தாய்\nபொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nபுதிய ஆட்சியில் கிழக்கில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்\nகந்தக்காடு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்; சீனாவின் 3 முக்கிய புள்ளிகளுக்கு தடை:...\nநேற்று 60 பேருக்கு தொற்று\nகணவர் வெளிநாட்டில்: மயக்க மருந்து கொடுத்து 13 வயது மகளை கள்ளக்காதலனிற்கு விருந்தாக்கிய தாய்\n42.8 மில்லியன் ரூபா பணத்துடன் களு மல்லி கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷப ராசி\nகனடாவில் தமிழ் பெண் கொலையின் மர்மம் துலங்கியது: கணவன் கைது\n2020 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசி\nபோனில் அதிகநேரம் விளையாடியதால் 11 வயது மகனை கொலை செய்த தாய்\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-50/", "date_download": "2020-07-10T03:23:06Z", "digest": "sha1:7PQXEE3NP775NKBWTRHDGS7NDDP4F2SZ", "length": 12473, "nlines": 215, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 50 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible எசாயா அதிகாரம் - 50 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் - 50 - திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 50 – திருவிவிலியம்\n1 ஆண்டவர் கூறுவது இதுவே; உன் தாயைத் தள்ளி வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன் உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன் இதோ, உங்கள் தீச்செயல்களை முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் வன்செயல்களின் பொருட்டே உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.\n2 நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன் நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன் நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன் உங்களை மீட்க இயலாதவாறு என்கை சிறுத்துவிட்டதோ உங்களை மீட்க இயலாதவாறு என்கை சிறுத்துவிட்டதோ விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ இதோ என் கடிந்;துரையால் கடல்தனை வற்றச் செய்கிறேன்; ஆறுகளைப் பாலையாக்குகிறேன்; அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன; தாகத்தால் சாகின்றன.\n3 வான்வெளியைக் காரிருளால் உடுத்துவிக்கின்றேன்; அதனைச் சாக்கு உடையால் போர்த்துகின்றேன்.\n4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்; நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.\n5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை.\n6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.\n7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; ��ழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.\n8 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன் நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்;டுபவன் எவன் நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்;டுபவன் எவன்\n9 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும் அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்; புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.\n10 உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர்தம் அடியானின் சொல்லுக்குச் செவிசாய்ப்பவன் எவன் அவன் ஒளிபெற இயலா நிலையில் இருளில் நடந்துவருபவன்; ஆண்டவரின் பெயர்மீது நம்பிக்கை கொண்டு தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன்.\n11 ஆனால், நெருப்பு மூட்டித் தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே; நீங்கள் அனைவரும் உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டிய தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்; என்; கையினின்று உங்களுக்குக் கிடைப்பது இதுவே; நீங்கள் வேதனையின் நடுவே உழன்று கிடப்பீர்கள்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paar-pottum-vaenthan/", "date_download": "2020-07-10T04:29:59Z", "digest": "sha1:VSTTEBYTR5DRQCEILGFKR3YBM6Y2KMND", "length": 4114, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paar Pottum Vaenthan Lyrics - Tamil & English", "raw_content": "\n1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்\nபூரிப்பால் உள்ளம் யாவும் நிறைத்தார்\nஇந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே\nஅல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்\nஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்\nஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்\n2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே\nபரிசுத்த ஜுவாலை கவர்ந்து கொண்டதே\nஉடல், பொருள், ஆவி, ஆன்மா யாவுமே\n3. தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே\nகந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்\nஉள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கவே\nவல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே\n4. நாள் தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்\nவிட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்\nஎன் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்\nஇப்பாதையே எந்தன் ஜீவ பாதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/01/04/cartoon-download/", "date_download": "2020-07-10T04:28:59Z", "digest": "sha1:LFXFOSA62XC745LLW7P5HJZXHONUIL3M", "length": 15347, "nlines": 179, "source_domain": "winmani.wordpress.com", "title": "cartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\ncartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்.\nஜனவரி 4, 2011 at 9:08 முப 6 பின்னூட்டங்கள்\nகார்ட்டூன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும்\nதான் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரும் தாங்கள்\nகையால் வரைந்த மற்றும் கணினி துணையுடன் வரைந்த பல\nகார்ட்டூன்-களை எளிதாக ஆன்லைன் மூலம் தரவிரக்கலாம்\nஎப்போதும் உங்கள் குழந்தை கையில் பேப்பர் வைத்து ஏதாவது\nகிறுக்கி கொண்டு இருக்கிறது என்றால் உங்களுக்கு இந்தத்தளம்\nபயனுள்ளதாக இருக்கும்.எப்படி எல்லாம் குழந்தைகள் கார்ட்டூன்\nசித்திரம் வரைந்து ஆன்லைன் மூலம் அதை அனைத்து மக்களிடமும்\nஎளிதாக கொண்டு சேர்க்கவும் அதை யார் வேண்டுமானாலும்\nதரவிரக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஎந்தத் துறையில் கார்ட்டூன் சித்திரம் வேண்டுமோ அந்தத்துறையை\nதேர்ந்தெடுத்து பலவிதமாக வரையப்பட்ட எண்ணற்ற கார்ட்டூன்\nபடங்களை எளிதாக தரவிரக்கலாம். சில நேரங்களில் கவிதை\nஎழுதுபவர்கள் இதே போல் கார்ர்டூன் சித்திரங்களை தங்களின்\nகவிதை படைப்புகளில் கூட இடம் பெறச்செய்வதும் உண்டு.\nபொழுதுபோக்காக கார்ட்டூன் வரைபவர்களுக்கு மேலும்\nபலவிதமான ஐடியாக்கள் இந்ததளம் மூலம் கிடைப்பதுண்டு.\nஉங்கள் செல்ல குட்டீஸ் வரைந்த கார்டூன் படங்களை\nஇத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றலாம்.\nஉயர்ந்த சிந்தனை என்பது அடுத்த மனிதனுக்கு தொந்தரவு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் பழமையான நாட்டியக்கலை யாது \n2.பர்மாவின் புதிய பெயர் என்ன \n4.நவம்பர் 14 என்ன தினமாக கொண்டாடப்படுகிறது \n5.இந்திய நாட்டின் மிகப்பெரிய முதலாளி யார் \n6.பாபர் என்னும் சொல்லுக்கு என்ன பொருள் \n8.புத்தரின் தனி மருத்துவர் யார் \n9.கர்ணனின் போரின் சின்னம் யாது \n10.கவிராஜன் என்னும் பட்டம் பெற்ற மன்னன் யார் \nபெயர் : ஐசக் நியூட்டன் ,\nபிறந்த தேதி : ஜனவரி 4, 1643\nஈர்ப்பு விதி கண்டுபிடித்தவர். புவிசார் மற்றும்\nஇயற்கை விதிகளை முதன் முதலில் விளக்கியவர்.1687 ல்\nஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: cartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்..\nஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்.\t(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம்.\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. கேப்டன் டைகர் | 12:32 பிப இல் ஜனவரி 12, 2011\nபுதிதாக சொல்ல எதுவும் இல்லை.. உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை ..\nஏற்கனவே கேட்ட கேள்வி தான்..\nபாடலில் இருந்து இசையை மட்டும் பிரித்தெடுக்கும் மென்பொருள் ஏதாவது இருந்தால் தெரியப் படுத்தவும் ..\nமிக்க நன்றி, விரைவில் தெரியப்படுத்துகிறோம்.\n3. எஸ்.கே | 1:40 பிப இல் ஜனவரி 12, 2011\n5. ♠புதுவை சிவா♠ | 12:47 பிப இல் ஜனவரி 13, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள��� பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/mar/06/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3108442.html", "date_download": "2020-07-10T02:10:28Z", "digest": "sha1:YF7XOTLVNWXPXTCFLTMKJ4VP3GLJBKNW", "length": 9666, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக - பாஜக கூட்டணிக்கு தேமுதிக வருமா நேரடியாக பதிலளிக்க மறுத்த பியூஷ் கோயல் நேரடியாக பதிலளிக்க மறுத்த பியூஷ் கோயல்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nஅதிமுக - பாஜக கூட்டணிக்கு தேமுதிக வருமா நேரடியாக பதிலளிக்க மறுத்த பியூஷ் கோயல்\nசென்னை: அதிமுக - பாஜக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.\nசென்னையை அடுத்த வண்டலூரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.\nஇதையடுத்து முன்னேற்பாடுகளைக் கவனிக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.\nபல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் தீவிரம் காட்டுகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி பற்றி நாட்டு மக்களுக்குத் தெரியும்.\nதனது அரசின் சாதனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவதைக் கேட்��� தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று கூறினார்.\nஅப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேமுதிக வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அந்த ஆச்சரியத்துக்காக காத்திருக்கிறோம் என்று அவர் பதிலளித்தார்.\nஅதிமுக - பாஜக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டு மறைமுகமாக பதிலளித்துள்ளார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%82.+25+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-10T04:32:36Z", "digest": "sha1:XMVKDBQFKU5UQE642FSQ34Q4CPOFS3PB", "length": 10493, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிரதமர் நிதிக்கு சொந்த சேமிப்பில் இருந்து ரூ. 25 ஆயிரம்", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nSearch - பிரதமர் நிதிக்கு சொந்த சேமிப்பில் இருந்து ரூ. 25 ஆயிரம்\nதங்கக் கடத்தல் வழக்கை முழுமையாக விசாரிக்க பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்;...\nகல்லணை திறக்கப்பட்டு 25 நாட்களாகியும் வாய்க்காலில் நீர் வராததால் காய்ந்து வரும் நாற்றங்கால்கள்:...\nசென்னையில் கரோனா தொற்று இரட்டிப்பாக 25 நாள் ஆகிறது: மாநகராட்சி நிர்வாகம் தகவல்\nம.பி.யில் மெகா சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்: பிரதமர் மோடி நாளை தொடங்கி...\nகரோனா தாக்குதலில் இருந்து ஆயிரக்கணக்கானோரின் உயிரை பாதுகாத்துள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள்...\nஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து சீனாவை வெளியேற்றுங்கள்: உய்குர் முஸ்லிம்கள் உரிமை...\nசூரத்திலிருந்து நாள்தோறும் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறுகிறார்கள்: கரோனாவால் வைரம் பட்டை தீட்டும்...\nதமிழ்நாட்டுக்கு காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட...\n‘சமுத்திரசேது ஆபரேஷன்’ முடிந்தது: 3 நாடுகளில் இருந்து 4 ஆயிரம் இந்தியர்கள் தாயகம்...\nகரோனா பரவலை தடுக்க கிராமப்புறங்களில் இருந்து விழுப்புரம் நகரத்திற்குள் வர பொதுமக்களுக்குத் தடை\nதேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/06/blog-post_61.html", "date_download": "2020-07-10T03:25:16Z", "digest": "sha1:RBHKYDXIMZIEK7ONI44OWAKOCWYAQF75", "length": 5537, "nlines": 51, "source_domain": "www.jaffnabbc.com", "title": "உடைக்கப்பட்ட புத்தர் சிலையால் பெரும் பதற்றம். இராணுவம் குவிப்பு!! - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » உடைக்கப்பட்ட புத்தர் சிலையால் பெரும் பதற்றம். இராணுவம் குவிப்பு\nஉடைக்கப்பட்ட புத்தர் சிலையால் பெரும் பதற்றம். இராணுவம் குவிப்பு\nஇலங்கையின் ஏ1 நெடுஞ்சாலை எனப்படும் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஸ்யால பிரதேசத்தில் இன்று காலை முதல் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.\nபுனித நோன்புப் பொருநாளான இன்றைய தினம் பஸ்யால சந்தியில் புத்தர் சிலையொன்று சேதமாக்கப்பட்டு வீதியில் வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அங்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.\nஎனினும் இந்த சம்பவத்தை அடுத்து எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை கேகாலை – மாவநெல்ல பிரதேசத்தில் இதே போன்ற தொரு சம்பவம் இடம்பெற்றதை அடுத்து பாரிய விளைவுகள் ஏற்பட்டிருந்தன.\nமாவநெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று சேதமாக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/fail-trying-speak-children-part-1/", "date_download": "2020-07-10T04:05:03Z", "digest": "sha1:GC43OLARHOUD3L5NVXGF3ECSSIRRV37Y", "length": 17839, "nlines": 132, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "நாம் ஏன் நமக்கு குழந்தைகள் பேச முயற்சி போது தோல்வி வேண்டாம்? பாகம் 1 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பெற்றோர் » நாம் ஏன் நமக்கு குழந்தைகள் பேச முயற்சி போது தோல்வி வேண்டாம்\nநாம் ஏன் நமக்கு குழந்தைகள் பேச முயற்சி போது தோல்வி வேண்டாம்\n'வயது' திருமணம் எக்ஸ் காரணி\nஒற்றை முஸ்லிம்கள் ஆன்லைன் இஸ்லாமிய திருமணம் சந்திக்க [ இந்தியா ]\n“திருமணம் என்பது ஒரு பள்ளி இருக்கிறது” கவிதை\n\"மீண்டும் மாமா நாம் விளையாடுவோம்\" : ஒரு குழந்தை வளர்ப்பிலும் நாடகம் முக்கியத்துவம்- பாகம் 2\nஒவ்வொரு கணவரும் தனது மனைவியிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள்\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 27ஆம் 2014\nபிரிவு- Al Kauthar Blog- தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-10T03:01:23Z", "digest": "sha1:3KODHFVBMR3C2SXHIGCHJGV523ARHDLA", "length": 28764, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். – சீமான் கண்டனம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி\nமின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்- புதுச்சேரி காரைக்கால்\nமுகக்கவசம் மற்றும் காவல் துறையினருக்கு நீர் மோர் வழங்குதல்- வேலூர் தொகுதி\nகண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-சிவகங்கை- திருப்பத்தூர் தொகுதி\nஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி\nதீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி\nகொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு தொகுதி\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 15, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்.தொடர்ந்து வழி நடப்போம்.சீமான் அறிக்கை.\nஇது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.\nஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.தன் 24 ஆம் வயதில், தன்னையொத்த தமிழ்ச் சொந்தங்கள் ஈழத்தில் இன உரிமைக்காக உயிரைத் துறந்து போராடிக் கொண்டிருக்கையில் அதே உணர்வோடு தன் இன்னுயிரை தீக்குளித்துப் போக்கிய வீரம் செறிந்த நாள் இது.அன்று எந்த நோக்கத்திற்காக அப்துல் ரவூப் தன் இன்னுயிரைப் போக்கினாரோ அதே நோக்கம் இன்று மேலும் மேலும் வலுப்பட்டிருக்கிறது.அன்று அப்துல் ரவூப் உயிர் துறந்த பொழுது தமிழ்நாட்டில் இன எழுச்சி ஏற்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.\nஅன்று அப்துல் ரவூப் உயிர் துறக்கும் முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார்.இன்று அவரது கூற்றுப்படி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பல்லாயிரம் முத்துக்குமார்கள் தோன்றி உள்ளார்கள்.இந்த நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் அப்துல் ரவ���ப் போன்ற மறத்தமிழர்கள் மேற்கொண்ட லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.அதே சமயத்தில் இனியொரு அப்துல்ரவூப்பும் முத்துக்குமாரும் தோன்றாமல் இருப்பது,நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். அவர்களின் தியாகங்கள் ஆண்டுக்கொருமுறை நினைவுகூருவதற்காக மட்டும் அல்ல. அது நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் நெஞ்சிலே எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்..\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\nராஜபக்சேவின் சிங்கள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பத்து இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை.\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். – சீமான் கண்டனம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி\nமின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்- புதுச்சேரி காரைக்கால்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்ட…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nமின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக …\nமுகக்கவசம் மற்றும் காவல் துறையினருக்கு நீர் மோர் வ…\nகண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு ̵…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2005/02/", "date_download": "2020-07-10T03:03:19Z", "digest": "sha1:7NCCPF6FPD7W6RPILPD34J7I5IRZ6DMT", "length": 59095, "nlines": 826, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பிப்ரவரி 2005", "raw_content": "செவ்வாய், பிப்ரவரி 22, 2005\nஎன் தோழி ஒருத்தியிடம் இருந்து சில நாள்முன்பு வந்த மின்-அஞ்சல் இது. படிச்சிட்டு அப்படியே உள்ள இருந்து பொங்கிடுச்சி. அவளது அனுமதியுடன் இது உங்கள் பார்வைக்கு...\nஎன் மொழிபெயர்ப்பின் விளைவுகளை அறிவேனென்பதால் தமிழ்ப்'படுத்த'வில்லை... மன்னிக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 18, 2005\nகொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி\nஎன்னடா இது.. இவன் ஒரு அல்பமான மேட்டரோட இன்னைக்கு கெளம்பி இருக்கானேனு நீங்க முனுமுனுக்கறது காதுல விழுது. ஆன இது அவ்வளவு லேசான சமாசாரமில்லைங்க... கொஞ்சம் வெவரமா இருந்தா இத படிச்சி தப்பிச்சிக்கங்க.. இல்லையா, உங்க பாடு... கொசுவண்ணார் பாடு..\n1. மொதல்ல ஒரு கொசு கடிக்க ஆரம்பிச்சதும் அதை அடிக்காம அப்படியே அமைதியா சிரிச்ச மொகத்தோட ஒக்கார்ந்திருங்க. என்னது பக்கத்துல பொண்டாட்டி படித்துகிட்டு இருக்கறப்ப சிரிக்க முடியாதா பக்கத்துல பொண்டாட்டி படித்துகிட்டு இருக்கறப்ப சிரிக்க முடியாதா Try பன்னுங்க சார்... நம்பநாள முடியாதது எதுவுமே இல்லை.(பொண்டாட்டி தூங்கும் போது..ஹிஹி..) கடிக்கற கொசு லைட்டா கொளம்பிபோயி வேற எடத்துல ஒக்கார்ந்து கடிக்க ஆரம்பிக்கும்.. அப்பவும் உடாம புன்(ண்)சிரிப்போட இருங்க.. இங்கதான் இருக்கு நம்ப ராஜரகசியம். கொசு ரொம்ப நெகிழ்ச்சி ஆகி மத்த கொசுங்க கிட்ட போய் வடிவேலு ஸ்டைல்ல \"எவ்வளவு கடிச்சாலும் தாங்க��ாண்டி.. இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு..\" சொல்லி ஓன்னு அழும்... கடிக்கறது எல்லாமே பொம்பள கொசுங்க சார்... அவிங்க அழுது முடிக்கறதுக்குள்ள விடிஞ்சிரும். இந்த சென்டிமென்டல் கேப்புல டபார்னு கவுந்துடுங்க...\n2. சங்கீத பேமிலியா நீங்க அப்போ இன்னொரு வழி இருக்கு... லைட்டையெல்லாம் அணைச்சுட்டு புள்ளகுட்டிங்களோட கமுக்கமா படுத்திருங்க.. மொதல்ல ஒரு கொசு \"நொய்ங்ங்ங்...\" னு ராகம் இழுத்துகிட்டே உள்ள வரும்... ஒடனே பாய்ஞ்சுபோய் லைட்ட போட்டு பொண்டாட்டி கைல மிருதங்கத்தையும் புள்ளைங்க கைல வயலினையும் ஜால்ராவையும் கொடுத்துட்டு நீங்க தம்புராவ தூக்கிக்கிட்டு படக்குனு ஒரு மைக்க(அதாங்க ஒலிபெருக்கி..) எடுத்து கொசு மூஞ்சிக்கு முன்னால நீட்டுங்க... திடீர்னு கெடச்ச லைம்லைட்டுல(அதான் லைட்ட போட்டீங்க இல்ல.. அப்போ இன்னொரு வழி இருக்கு... லைட்டையெல்லாம் அணைச்சுட்டு புள்ளகுட்டிங்களோட கமுக்கமா படுத்திருங்க.. மொதல்ல ஒரு கொசு \"நொய்ங்ங்ங்...\" னு ராகம் இழுத்துகிட்டே உள்ள வரும்... ஒடனே பாய்ஞ்சுபோய் லைட்ட போட்டு பொண்டாட்டி கைல மிருதங்கத்தையும் புள்ளைங்க கைல வயலினையும் ஜால்ராவையும் கொடுத்துட்டு நீங்க தம்புராவ தூக்கிக்கிட்டு படக்குனு ஒரு மைக்க(அதாங்க ஒலிபெருக்கி..) எடுத்து கொசு மூஞ்சிக்கு முன்னால நீட்டுங்க... திடீர்னு கெடச்ச லைம்லைட்டுல(அதான் லைட்ட போட்டீங்க இல்ல..) கொசு அப்பிடியே கிர்ர்ராகி \"ஈ\" னு இளிக்கும்(அப்போ ஈ கொசு மாதிரி இளிக்குமானு கேக்காதிங்க..) கொசு அப்பிடியே கிர்ர்ராகி \"ஈ\" னு இளிக்கும்(அப்போ ஈ கொசு மாதிரி இளிக்குமானு கேக்காதிங்க..). சும்மா டொய்ங்டொய்ங்... லொட்டுலொட்டு.. ரெண்டு தட்டு தட்டுங்க... அவ்வளவு தான். கவுந்துக்கலாம்.. சான்சு குடுத்த சபாகாரங்கள எந்த சங்கீத வித்வானாவது கடிச்சிருக்கானா என்ன\n3. இது கிராபிக்ஸ், மார்பிங்னு கொஞ்சம் டெக்னிகல் வழி... ஒரே ஒரு கொசுவ எப்படியாவது பச்சக்குனு செவத்தோட அடிச்சி அத டைட்குளாசப்ல ஒரு போட்டோ புடிச்சிக்கங்க... உங்க தாத்தா, கொள்ளு தாத்தா, அதுக்கு முன்னாடி தாத்தானு ஒரு ஏழு பேர செட்டப் செஞ்சி அவங்க எல்லாம் செத்துப்போன கொசுமேல கம்பீரமா கைய வச்சுகிட்டு இருக்கற மாதிரி போட்டோ எடுத்து அதை முன்னாடி எடுத்த கொசு போட்டோவோட மார்பிங் செஞ்சி 5x5 ல ப்ரிண்டு போட்டு பெட்ரூம் புல்லா மாட்டிவிடுங்க... நம்ப வ���ரசரித்திரத்த பார்த்து கொசுங்க அப்படியே பயந்துபோயி பேக்கடிச்சுடும். ஏழு தலைமுறையா பழனில சொப்பனஸ்கலிதத்துக்கு வைத்தியம் இருக்குனு நாம நம்பறபோது, கொசு நம்ப பரம்பரை ஏழு தலைமுறையா அதுக்கு எதிரின்னு நம்பாதா என்ன\n4. சில கொசுங்க புத்தக அலமாரிலயே ஒளிஞ்சிகிட்டு இருக்கும். இதுங்கெல்லாம் இலக்கியவாதி கொசுங்கன்னு இதுல இருந்தே கண்டுபுடிச்சிடலாம். இந்த கொசு கெளம்பி கடிக்க வரும்போது கவனமா ஒரு குண்டு புக்கா எடுத்து கைல வச்சிகிட்டு படிக்கர மாதிரி பாவ்லா பண்ணுங்க... கொசு கடிக்க ஒக்கார்ந்த உடனே அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் கருத்துக்கள பரிமாறிக்கறதுக்கு டைம் கேளுங்க... இலக்கியவாதி கொசுங்கறதால கண்டிப்பா இதுக்குன்னா உடனே ஒத்துக்கும். அப்பறம் எடுத்து விடுங்க சரக்க... சாரு ஆபிதீனை திருடியதையும், கருணாநிதிக்கு இலக்கியம் தெரியாதுன்றதயும், சுந்தரராமசாமி ஒரு அரைவேக்காடுங்கறதையும், ஜெயமோகன் ஒரு எழுத்துமெசினுங்கறதையும், மனுஸ்யபுத்திரன் ஒரு புத்தகவியாபாரிங்கறதையும், புதுமைபித்தன் ஜாதியத்த மீறி ஒன்னும் எழுதலைங்கறதையும், பொம்பள கவிஞருங்க ஏன் பச்சயா எழுதகூடாதுங்கறதயும், கெட்டவார்த்தை இல்லைனா அது இலக்கியமே இல்லைங்கறதையும் கலந்து கட்டி எடுத்துவுட்டம்னா, கொசு இப்பெல்லாம் இதுதான் இலக்கியமான்னு வெறுத்துப்போயி எங்கயாவது தூக்குல தொங்கிரும்... நாமளும் அடுத்து யார நோண்டலாங்கர நெனப்புலயே சொகமா தூங்கிறலாம்...\n மேட்டு, லிக்விடுன்னு எதுக்குமே மடங்காத கொசுக்களோட இம்சை தாங்க முடியாம நடுராத்திரில எழுந்திரிச்சு உக்கார்ந்தா சிந்தனை இப்படிதான் போகுது... கொஞ்சம் பொறுத்துக்கங்க.. காலைல சரியாயிரும்ம்ம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், பிப்ரவரி 16, 2005\nஅன்பாய் அணைத்து முத்தம் கொடுத்து\nஎண்ணை தேய்த்து உடம்பு பிடித்து\nதுணிகளை துவைத்து உலர்த்தி மடித்து\nகாலையில் அனைத்தும் செட்டாய் வைத்தும்\nவெண்ணிற சோறு கோழி வருவலை\nபுலம்பல் இன்றி மகிழ்வாய் ஏற்றும்\nஅம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்\nஎனக்கு மட்டும் அழகாய் தெரிந்தும்\nஇரவின் ஆட்டத்தை சொல்லி மகிழ்ந்தும்\nதினப்படி செலவை சொல்லாமல் மறைத்தும்\nகூடி வாழவோர் அனுக்கி தேவை...\nமேற்தகுதிகள் இருப்போர் சமமாய் வாழ\nஅனுக்கன் தேட எண்ணம் இருக்கும்\nதேடுதல் அலைச்சல்... கால விரையம்...\nஅரிய வாய்ப்பு... மகிழ்வுடன் ஏற்பீர்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 14, 2005\nகிடைக்கும் ஒரு விட்டுப்போன உறவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 10, 2005\nஞாயிறு வாங்கும் ஒருகிலோ கறியும்\nடேக் இட் பார் கிரான்டடுகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 03, 2005\nஅறை முழுவதும் இரைந்து கிடக்கின்றன\nஇன்றும் அதேபோல் எங்கள் குழந்தை\nபுரியா மிரட்சியும் பொங்கும் அழுகையும்\nபடுக்கைகள் பிரியும் ஒவ்வொரு இரவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nAstrology: Quiz: புதிர்: அரசியல்வாதியின் ஜாதகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nலஷ்மி மணிவண்ணனின் தடாலடி வீழ்ச்சி\nதாம்பரத்தில் திடீர் மழை | Sudden rain at Tambaram\nGold (2016) - ‘தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே'\nTHE LODGE (2019) –சினிமா விமர்சனம் ( ஹாலிவுட் - த்ரில்லர் மூவி)\nவேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\nவேலிதாண்டிய வெள்ளாடுகள்..... கொரோனா காலத்தில்...( மினித்தொடர் பாகம் 4 )\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஅச்சம் நாணம் மடம் பயிர்ப்பு - எனது உரைப் பதிவு\nநகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nதங்கள் பரிசுத்த இரகசியங்களையிட்டுப் பொறுப்பாயிருப்பார்களாக\nமெக்ஸிகோ - (இளங்கோவின் நாவல்)\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nவில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திர��ப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வின���\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/6286/", "date_download": "2020-07-10T04:01:30Z", "digest": "sha1:RHKAQEFGAHUKP3VEQHAJKSKXKNSKP3X5", "length": 3326, "nlines": 62, "source_domain": "www.minnangadi.com", "title": "பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும் | மின்னங்காடி", "raw_content": "\nHome / சினிமா / பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்\nபொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்\nஒரு நூற்றாண்டு காலத்து முக்கிய திரைப்படங்களின் கதைகளை,முக்கியத்துவத்தை கருணாவின் சொற்களால் வாசிக்க சுகானுபவமாக உள்ளது.உலக சினிமாக்களைக் குறித்து இதை விட சுவாரசியமாகக் கதைக்க முடியுமெனத் தோன்றவில்லை.\nCategories: சினிமா, நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Tags: எஸ்.கருணா, சினிமா, பாரதி புத்தகாலயம்\nஒரு நூற்றாண்டு காலத்து முக்கிய திரைப்படங்களின் கதைகளை,முக்கியத்துவத்தை கருணாவின் சொற்களால் வாசிக்க சுகானுபவமாக உள்ளது.உலக சினிமாக்களைக் குறித்து இதை விட சுவாரசியமாகக் கதைக்க முடியுமெனத் தோன்றவில்லை.\nBe the first to review “பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்” Cancel reply\nஉலக சினிமாவும் தமிழ் அடையாளமும்\nசுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/civic/price-in-wagholi", "date_download": "2020-07-10T04:21:26Z", "digest": "sha1:MWHONCQ76FVF3XFERWOUP4PZ4VGH2JPY", "length": 27556, "nlines": 478, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிவிக் வாக்ஹோலி விலை: சிவிக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிவிக்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிவிக்road price வாக்ஹோலி ஒன\nவாக்ஹோலி சாலை விலைக்கு ஹோண்டா சிவிக்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.24,68,342*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.26,56,512*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.26.56 லட்சம்*\nசாலை விலைக்கு வாக்ஹோலி : Rs.21,17,979*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாக்ஹோலி : Rs.22,93,890*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு வாக்ஹோலி : Rs.25,24,835*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.25.24 லட்சம்*\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.24,68,342*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.26,56,512*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.26.56 லட்சம்*\nசாலை விலைக்கு வாக்ஹோலி : Rs.21,17,979*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு வாக்ஹோலி : Rs.22,93,890*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு வாக்ஹோலி : Rs.25,24,835*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.25.24 லட்சம்*\nஹோண்டா சிவிக் விலை வாக்ஹோலி ஆரம்பிப்பது Rs. 17.93 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிவிக் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிவிக் இசட்எக்ஸ் டீசல் உடன் விலை Rs. 22.34 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிவிக் ஷோரூம் வாக்ஹோலி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை வாக்ஹோலி Rs. 10.11 லட்சம் மற்றும் ஹூண்டாய் எலென்ட்ரா விலை வாக்ஹோலி தொடங்கி Rs. 17.6 லட்சம்.தொடங்கி\nசிவிக் வி Rs. 21.17 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் டீசல் Rs. 24.68 லட்சம்*\nச���விக் இசட்எக்ஸ் டீசல் Rs. 26.56 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் Rs. 25.24 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் Rs. 22.93 லட்சம்*\nசிவிக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவாக்ஹோலி இல் சிட்டி இன் விலை\nவாக்ஹோலி இல் எலென்ட்ரா இன் விலை\nவாக்ஹோலி இல் வெர்னா இன் விலை\nவாக்ஹோலி இல் ஆக்டிவா இன் விலை\nவாக்ஹோலி இல் யாரீஸ் இன் விலை\nவாக்ஹோலி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் the current ஹோண்டா சிவிக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் BS-VI or BS-lV \nQ. ஐஎஸ் there ஏ டீசல் வகைகள் available\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஹோண்டா சிவிக் Diesel\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிவிக் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,800 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,350 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,550 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிவிக் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிவிக் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிவிக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விதேஒஸ் ஐயும் காண்க\nபுதிய ஆசியான்-மாதிரி ஹோண்டா சிவிக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது\n10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக்கின் ஆசியான் அவதாரத்தை இன்று, ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டார். ஆசியாவில் உள்ள பெரும்பாலான சந்தைகளில், இந்த கார் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையி\nஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது\nசில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆ\nஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது\nஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று\n2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது\nதற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் சீமா ஷோவில் (ஸ்பெஷலிட்டி இக்யூமெண்ட் மார்க்கெட் அசோசியேஷன்), நுட்பமான மற்றும் பார்வைக்கு நேர்த்தியான 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனை, ஹோண்டா\n10 வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார்கள் புதிய 1.0 லிட்டர் டர்போ விடெக் என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.\nநாட்டில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மீதான மோகம் பெருகி வரும் நிலையில் இந்த 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்த என்ஜினை இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிவிக் இன் விலை\nபாராமத்தி Rs. 21.17 - 26.56 லட்சம்\nஅகமத் நகர் Rs. 21.17 - 26.56 லட்சம்\nபான்வேல் Rs. 21.3 - 26.56 லட்சம்\nநவி மும்பை Rs. 21.14 - 26.56 லட்சம்\nடோம்பிவ்லி Rs. 21.17 - 26.56 லட்சம்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xernt.com/xb2-size-40-harmonic-reducer-arrangement-low-price.html", "date_download": "2020-07-10T02:48:40Z", "digest": "sha1:SUDX33KF5RTRIGFLG7BQDSSXBRKL3DPS", "length": 14914, "nlines": 110, "source_domain": "ta.xernt.com", "title": "xb2 அளவு 40 ஹார்மோனிக் குறைப்பு ஏற்பாடு குறைந்த விலை - Xernt.com", "raw_content": "\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nxb2 அளவு 40 ஹார்மோனிக் குறைப்பு ஏற்பாடு குறைந்த விலை\nxb2 அளவு 40 ஹார்மோனிக் குறைப்பு ஏற்பாடு குறைந்த விலை\nவேகம் விகிதம் வரம்பு: 1500 ~ 500000\nஹார்மோன் டிரைவ் என்பது இயக்கம் மற்றும் சக்தியை மாற்றுவதற்காக கட்டுப்படுத்தப்படும் நெகிழ்வான கூறுகளின் மீள்தன்மை சிதைவைப் பயன்படுத்துதல் ஆகும்.\nஅலை ஜெனரேட்டர், மென்ட் சக்கரம், ஒரு சக்கரம் ஆகியவை இதில் அடங்கும். மூன்று கூறுகள் தன்னிச்சையான நிலையான ஒன்று மற்றும் மீதமுள்ள இரண்டு செயல்கள், ஒரு அடிமை, மெதுவாக அல்லது வளர்ச்சி (நிலையான விகிதம்) உணர முடியும், மற்றும் இரண்டு உள்ளீடுகள் மற்றும் ஒரு வெளியீடு மாறி, ஒரு வித்தியாசமான பரிமாற்றம் (அதன் கொள்கை படம் காட்டப்பட்டுள்ளது)\nமெதுவான சக்கரம் இயக்கப்படும் போது நிலையான சுழற்சிக்கான முதல் சுற்று, ஜெனரேட்டராக செயல்படும் போது: நீண்ட அலை ஜெனரேட்டர் மென்மையான சக்கர பல் மற்றும் நீளமான சக்கர பற்சக்கர பற்��ளின் திணிப்பின் இரு முனைகளிலும் நீள்சியல் கேமின் செயலின் கீழ் மென்மையான சக்கர உருமாற்றம் முற்றிலும் மென்மையான வீல் கியர் தண்டு முடிவடைகிறது சக்கர பல் முற்றிலும் வெளியீடு, அலை ஜெனரேட்டர் நீண்ட அச்சு மற்றும் குறுகிய அச்சு, மென்மையான சக்கரம் பல் மற்றும் சக்கர பல் வெறும் சக்கரம் பல் meshes என்று meshing மாநில, பல் அலை என அழைக்கப்படும். அலைநீள ஜெனரேட்டரால் மூலம் உருமாற்றம் செய்ய, மீசை, பல் வெளியேற்றம், முழுமையாக நிலைமை மாற்றங்கள், நான்கு சுழற்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபடும்.ஏனெனில் பற்களின் எண்ணிக்கையைவிட குறைவான மென்மையான வீல் சுற்று 2 இல், ஒரு வாரம் நகரும் போது அலை ஜெனரேட்டர், மென்மையான சக்கரம் இரண்டு பல் ஆங்கிள் எதிர் திசையில் திரும்பியது, அதனால் பெரிய குறைப்பு விகிதம் உணரப்பட்டது.\nஎங்கள் தயாரிப்பு மற்றும் விலைக்கு உங்கள் விசாரணை 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கப்படும்.\n2.உயர் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் ஆங்கிலத்தில் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.\n3.OEM மற்றும் ODM திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவ இங்கே வலுவான ஆர் & டி அணி உள்ளது.\n4. எங்களுடன் எங்களது வர்த்தக உறவு எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இரகசியமாக இருக்கும்.\n5. நல்ல விலைக்கு விற்பனையான சேவை வழங்கப்பட்டால், நீங்கள் கேள்விப்பட்டால் திரும்பப் பெறவும்\n6.இப்போது, ​​ஒரு தொழில்முறை துல்லியமான உற்பத்தியாகும், தொடர்ச்சியான கண்டுபிடிப்பு, நெகிழ்வான உற்பத்தி, வேகமான விநியோகம், விரைவான விற்பனையான சேவை சேவை (2 ஆண்டுகள்) மற்றும் விரைவான பதிலைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஎங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் என நாங்கள் கருதுகிறோம், நீண்டகால உறவு கட்டமைப்பதற்கான வெற்றி வெற்றி வெற்றிக்கு நாங்கள் நம்புகிறோம்.\nநீடித்த, உயர் செயல்திறன் நிலையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கவும்.\nதொடர்ந்து உயர்ந்த செயல்திறனை வழங்குதல் மற்றும் ஒவ்வொரு சாத்தியமான முன்னேற்றத்தையும் தொடரவும்.\nநிலையான சமூகங்களை உருவாக்கவும் உதவுவதற்கும் வித்தியாசத்தை ஏற்படுத்தும் பொறுப்பான ஒரு குடிமகனாக இருங்கள். எங்கள் மென்மையான ஆலை ISO14001 ஐ கடந்துவிட்டது\nவாடிக்கையாளர�� தேவைகளை முன்னறிவித்தல் மற்றும் அவற்றின் எதிர்பார்ப்புகளை தாங்குவதற்கு, தரம் மற்றும் நேர ஒப்பீடு ஆகியவற்றை விட அதிகமாக இருக்கும்.\nரோபாட்டிகளுக்கான உயர் துல்லியமான ஹார்மோனி டிரைவ் ரீயூசர்\nரோபோ ஹார்மோனிக் டிரைவ் கியர் பாக்ஸ் செட்\nnema 17 stepper மோட்டார் கொண்ட சீன லாஃபெக்ட் ஹார்மோனிக் இயக்கி போட்டியில்\nnema 17 ஹார்மோனிக் டிரைவ் கியர் வேக குறைப்பான்\nஹார்மோனி டிரைவ் கியர் குறைப்பு தாங்கி தாங்கி தாண்ட ரோல்லர் கடந்து\n14/17/20/25/32/40/50/65 ஹார்மோனி டிரைவ் கியர் புரட்சிக்கான குறுக்கு ரோலர் தாங்கி\nமோட்டார் e61 ஹார்மோனிக் சர்வத்திற்கான varitron cyclo இயக்கி புழு கியர் பாக்ஸ் வேக குறைப்பான்\nரோப்ட் டிரைவ் வேக ரீயூசர், எல்போ ஒர்க் ஹார்மோனி டிரைவ் ரீயூசர் கியர்பாக்ஸ்\nகன்வேயர் மற்றும் ஆலைகளுக்கு கியர்பாக்ஸுடன் சிறிய மின்சார மோட்டார்கள்\nஹார்மோனிக் டிரைவ் ரீயூசர், ஹார்மோனிக் வேக ரீயூசர், தொழில்துறை ரோபோ கியர் இயக்கி\n90 டிகிரி சர்வி கியர்பாக்ஸ்\nஃபெங்ஹுவா டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரானிக் (ஷாங்காய்) கோ, லிமிடெட்.\nஹார்மோனிக் டிரைவ் கியர், ஹார்மோனி டிரைவ் பீனிக் கியர்\nபோட்டி விலையுடன் p தொடர் கியர் பாக்ஸ் ரீயூசர்\nஉயர் rpm கியர்பாக்ஸ் இரும்பு புழு வேக குறைப்பு விகிதம் 5: 1 wpda60\nடிரான்ஸ்மிஷன் சிஸ்டம் வடிவமைப்பு சர்வோ கியர்பாக்ஸ்\nஉயர் துல்லியமான நீல வெளியீடு flange புழு வேகம் Airsoft கியர்பாக்ஸ்\n→ வலது கோணம் கியர் குறைக்கும்\n→ கியர் ரீயுஸர் பெட்டி\n→ பேவேல் கியர் குறைக்கும்\n→ dc கோள்களின் கியர் மோட்டார்\n→ கியர் குறைப்பான் தூண்டும்\n→ இரண்டு வேக கிரக கியர்பாக்ஸ்\n→ servo மோட்டார் கியர்பாக்ஸ்\n→ சிறிய கியர் குறைக்கும்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ சுழற்சிகிச்சை கியர் குறைப்பான்\n→ வலது கோணல் குறைப்பு கியர்பாக்ஸ்\n→ செங்குத்து புழு கியர்பாக்ஸ்\n→ இணை கியர் குறைப்பான்\n→ துரப்பணம் கியர் குறைக்கும்\n→ 3 வழி செங்கோணம் கியர்பாக்ஸ்\n→ மினி புழு கியர்\n→ வலது கோணம் கிரானேரி கியர்பாக்ஸ்\n→ கோள்களின் கியர் பரிமாற்றம்\n→ துல்லியமான கியர் இயக்கி\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © Fenghua Transmission Equipment (Shanghai) Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமூலம் இயக்கப்படுகிறது Hangheng.cc | XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-07-10T04:26:17Z", "digest": "sha1:RB3WEGUFRNJ5ICDNALNPDY75C75QW6O2", "length": 7329, "nlines": 76, "source_domain": "winmani.wordpress.com", "title": "இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nPosts tagged ‘இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.’\nஇசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.\nவிளையாட்டின் மூலம் இசையின் அடிப்படையை கூறலாம் ( MUSIC\nTRAINING GAMES ) இசையில் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களின்\nஅடிப்படையை, அழகான சப்தம் காதில் கேட்டும் போது எப்படி இதன்\nமுழுமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும்\nபுரியும் வண்ணம் எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்\nஇயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் விலை மதிப்பில்லாத ஒன்று\nதான் இசை, இந்த இசையின் அடிப்படையை சிறிய அளவிளான\nவிளையாட்டின் மூலம் சொல்ல ஒரு தளம் உள்ளது…\nContinue Reading ஏப்ரல் 1, 2011 at 4:06 முப பின்னூட்டமொன்றை இடுக\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான ப��ரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/parenting/are-you-a-sharent-1988.html", "date_download": "2020-07-10T03:59:05Z", "digest": "sha1:TNXTIRVXXG3BXIEGNQPOD3A4R6QITEO7", "length": 20944, "nlines": 166, "source_domain": "www.femina.in", "title": "நீங்கள் அதிகம் பதிர்பவரா? - Are you a sharent? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகுழந்தைகளைப் பற்றிய, அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை இணையத்தில் அதிகம் பகிரும் பெற்றோர் ஷேரண்ட் என குறிப்பிடப்படுகின்றனர். இந்த முத்திரையை தவிர்ப்பது எப்படி என விளக்குகிறார் சுசிதா பாரீக் முண்டல்.\nசமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் பெற்றோராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், உங்கள் குட்டி தேவதையின் ஒளிப்படத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்டிருக்கலாம். நீங்கள் ஒரு வலைப்பதிவாளாராக இருக்கும் பட்சத்தில் பல ஒளிப் படங்களை பகிர்ந்து கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு பெற்றோராக இல்லாவிட்டாலும்கூட, பெற்றோராக இருக்கும் உங்கள் தோழியரின் பகிர்வுகளை உங்கள் நியூஸ்ஃபீடில் பார்த்���ிருக்கலாம். “என் குழந்தை யின் முதல் அடியில் இருந்து 16 வயது கொண்டாட்டம்’ வரை எல்லாம் எனது சமூக பக்கத்தில் இருக்கிறது” என்கிறார் மழலையர் பள்ளி ஆசிரியர் ரஷி.\nபெற்றோராக இந்த தகவல்களை பகிர்ந்து கொள்வது இயற்கையானது தான்என்றாலும்- நமது குழந்தைகள் தான் சிறந்தவர்கள் என நாம் நம்புவதற்கு பழக்கப்பட்டிருக்கிறோம் என பரிணாம அறிவியல் சொல்கிறது-. பிள்ளைகள் வளரும் சூழலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமூக ஊடகம் மூலம் உலகம் பார்க்க பகிர்ந்துகொள்வது விமர்சிக்கப்படுகிறது. சராசரி பெற்றோர் குழந்தை பிறந்து ஐந்து வயதாவதற்குள் 1,000 ஒளிப்படங்களை பகிர்வதாக பிரிட்டனைச் சேர்ந்த பேரண்ட் ஜோன் எனும் அமைப்பு, கண்டறிந்துள்ளது.\nநீங்கள் ஷேரண்ட் என்ற முத்திரைக்கு ஆளாகாமலே பெருமை மிகு பெற்றோராக இருப்பது எப்படி\nஅதற்கான வழிகாட்டியே இந்தக் கட்டுரை...\nஷேரண்ட் வகை பெற்றோரில் 70 சதவீதம் பேர் குழந்தைகளின் தூங்கும் முறை, உணவு பழக்கம், ஒழுக்கம், பழக்க வழக்க பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கேட்க சமூக ஊடக குழுக்களை பயன்படுத்துவதாக பேரண்ட் ஜோன் ஆய்வு தெரிவிக்கிறது. இது கவலையை குறைப்பதாக 62% தெரிவித்துள்ளனர். “Indianparenting, motherhood போன்ற தளங்களை பயன்படுத்தியுள்ளேன்,” என்கிறார் விளம்பரத் துறை வல்லுனரும் இரண்டு வயது குழந்தையின் தாயுமான லீனா* (37). “மற்றவர்கள் எதிர்கொள் ளும் பிரச்சனைகளை படிப்பது, அனு பவம் வாய்ந்த பெற்றோர்களிடம் இருந்து ஆலோசனை பெறுவது என்னைப் போன்ற புதிய பெற்றோருக்கு உதவுகிறது” என்கிறார் அவர்.\nஆனால்: “உங்கள் குழந்தை பற்றிய விவரங்களை இணையத்தில் பகிர வேண்டாம். பெயர்கள் மற்றும் ஒளிப்படங்களும் தேவையில்லை” என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகரான அம்ரிதா ஷா. “தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பிருக்கிறது. அடையாளத்திருட்டும் நடைபெறலாம் என்பதால் என்ன பகிர்கிறோம் என்பதில் கவனம் தேவை” என்கிறார். முக்கிய விதி என்ன எனில், சூழலை பகிர்ந்துகொள்ளுங்கள், குறிப்பிட்ட தகவல்களை தவிர்க்கவும்.\nதொடர்பு முக்கியம், பாதுகாப்பும் தேவை\nமிக்சிகன் பல்கலையின் சி.எஸ் மாட் குழந்தைகள் மருத்துவ மனை குழந்தைகள் நலம் தொடர்பாக 2014ல், 4 வயது வரையிலான குழந்தைகள் கொண்ட பெற்றோரிடம் நடத்திய ஆய்வில், இணையத்தில் தகவல்களை பகிர்ந்து கொண்ட இளம் பெற்றோர் தனிமை உணர்வு இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். “குடும்பத்தை விட்டு விலகி, சான் பிரான்சிஸ்கோவில், கணவர், குழந்தைகளுடன் வசிக்கிறேன்” என்கிறார் மார்கெட்டிங் மேலாளரான சுஜாதா* (39). “எனவே எல்லோருடனும் தொடர்புகொண்டிருக்க ஃபேஸ்புக், டிவிட்டரை பயன்படுத்துகிறேன். எனது வலைப்பதிவில் ஆறு வயது மகன், ஐந்து வயது மகளின் வளர்ச்சியை பகிர்கிறேன்” என்கிறார் அவர்.\nஆனால்: பெற்றோராக இருப்பது, அதிலும் குடும்பத்தை விட்டு பல ஆயிரம் மைல்கள் விலகி இருக்கும் போது மிகவும் கடினமானதாக இருக்கலாம். “குடும்பத்தினருடன் தகவல்களை பகிர்ந்துகொள்வது நல்லது தான் என்றாலும், உங்கள் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்துங்கள். டிஜிட்டல் சுவடுகள் அழியாமல் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார் மீடியா ஆய்வாளரான ரீமா ஜோஸ். நீங்கள் ஒளிப்படங்களை டெலிட் செய்தால்கூட, வேறு யாரேனும் அதை தங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கலாம். நீங்கள் ஷேர் செய்யும் படங்கள் எங்கே, எப்படி, யாரால் திரித்து வெளியிடப்படும் என்று உங்களுக்கே தெரியாது. அந்த படங்கள் பொதுச்சொத்தாக கூட ஆகிவிடலாம் ஜாக்கிரதை.\nஆதரவு திரட்டுங்கள், ஆனால் பிரைவசி முக்கியம்...\nஃபேஸ்புக் பக்கமான ஃபார் த லவ் ஆப் ஜோனி பிரிட்டனில் உள்ள ஹாலி மற்றும் கெவின் ஸ்டீவன்சால் துவக்கப்பட்டது. அவர்கள் குழந்தை அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் நீண்ட மற்றும் செலவுமிக்க சிகிச்சை தேவைப்பட்டது. அவர்கள் ஆதரவு மற்றும் நிதி திரட்ட ஒரு ஃபேஸ்புக் பக்கம் துவங்கி, சிகிச்சை பற்றிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்துகொண்டனர்.\nஅமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்த ஜெனிஃபருக்கும் அப்படி ஒரு பிரச்சனை. ஆஸ்பர்ஜெர்ஸ் பாதிப்புக்குள்ளான அவரது மகன் காலின், பள்ளித்தோழர்கள் யாரும் வரமாட்டார்கள் என்பதால் தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை என கூறினான். அதற்காக ஜெனிஃபர் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை உண்டாக்கினார். இன்று இந்த பக்கம் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ளவர்கள் காலினுக்கு ஆதரவு வார்த்தைகள் அளித்து வருகின்றனர்.\nஆனால்:உங்கள் ஃபோன் கேமராவில் இருந்து எடுத்த ஒளிப்படத்தை பகிர்ந்துகொள்ளும் போது, இருப்பிடம், நேரம் போன்ற தகவல்க���ை பதிவாவதை கிளிக் செய்யும் முன்பு தவிர்க்கவும். பிள்ளைகளுக்கு அதிக வயது எனில், முதலில் அவர்கள் அனுமதியை கேளுங்கள். ஏனெனில் அவர்களின் டிஜிட்டல் அடையாளத்தைத்தான் நீங்கள் உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள். சைபர் ரேகிங்கும் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “அவர்கள் சார்பாக தகவல்களை இடம்பெறச்செய்ய தீர்மானிக்கிறீர்கள். ஆனால் இன்று சரியாக இருப்பது 10 ஆண்டுகளுக்குப்பிறகு பொருத்தமில்லாமல் போய்விடலாம்” என்கிறார் இணைய பாதுகாப்பு நிறுவனமான ஏ.வி.ஜியின் டோனி ஆன்ஸ்காம்ப்.\nஅடுத்த கட்டுரை : பசியின்மையைப் போக்கி குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது எப்படி\nMost Popular in குழந்தை வளர்ப்பு\nதெரியாத இடத்தில் பணம் இல்லாமல் மாட்டிக்கொண்டீர்களா\nபசியின்மையைப் போக்கி குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது எப்படி\nகுழந்தைகளை தூங்க வைப்பதற்கு மூன்று டிப்ஸ்\nகணவன் மனைவி இருவரும் இன்பமாக இருக்க 10 வழிகள்\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைச் சரி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2015/01/iyarkai-vaalviyal-noi-maruthuvam-vilakam.html", "date_download": "2020-07-10T02:55:41Z", "digest": "sha1:FA72TCNBTJNWNA5OILSPGTQNLEFK46LW", "length": 13512, "nlines": 143, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: இயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்", "raw_content": "\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.\nமனிதனின் இயல்பு ஆரோக்கியம். அது தாழும் போது, அதை உயர்த்த நிகழும் உள்ளுறை ஆற்றலின் பணியே நோய்.\nஉடல் நலத்தைப் பேணுவதும் அது தாழும் போது, அதை உயர்த்துவதும் உள்ளுறைகின்ற உயிராற்றலே ஆகும். அவை வேறுபட்டவை அல்ல. இருநிலைகளும் ஒன்றே.\nநமக்கு அவ்வப்போது உடல் நலம் குறையக் காரணம், நோயைப் பற்றிய நமது தவறான அறிவே தவிர, வேறெதுவுமில்லை. நம்மில் பெரும்பாலோர் உடல் நலத்தைப் பற்றி தவறாக அறிந்து உள்ளோம். அநேகர் அரைகுறையாக அறிந்திருக்கின்றோம். மெத்தப்படித்தவர் என்று சொல்லப்படுகின்றவர்களிடையேயும் உடல் நலம், நோய் என்பனவற்றைப் பற்றிய அறியாமை காணப்படுகிறது. இத்தகைய தெளிவில்லாத தவறான தேற்றங்கள் நம்மைக் குழப���பத்தில் ஆழ்த்தி உயர்ந்த உன்னதமான உடல் நலம் பெற்று வாழ வகையின்றி செய்கிறது.\nமருத்துவம் மற்றும் மருத்துவரின் கடமை என்ன\nமருத்துவம் என்பது வருமுன் காப்பது. அதுவே இந்நாளில் எங்கும் பேசப்படும் உண்மை. மக்களின் நல் உடல் நலம் காத்து ஊதியம் பெறுவோரே மருத்துவராவர். நோய் வளரும் வரை காத்திருந்து அத்தோடு போராடி ஊதியம் பெறுபவர் அல்லர்.\nஇந்நாட்களில் மருத்துவ உலகில் நோயாளிகளுக்காகக் காத்திருந்து அவர்கள் தங்களிடம் வரும் போது சிகிச்சை என்ற பெயரில் நோயை அடக்கி உடல் நலமென்னும் மாயையைத் தோற்றுவித்து பணம் பெறுகின்றனர். இவ்வாறு, பணம் பண்ணுவது, நோய்ப் பண்ணையாக சமூகம் சீர்கேடான அவல நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இந்நிலை மாறி மக்கள் நல்லுடல் நலத்தோடு வாழ வேண்டுமென்ற விழிப்புணர்வு தோன்ற வேண்டும்.\nஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறை என்ன\nஇயற்கை வாழ்வியலில் கற்கும் பாடங்கள் நோய் மற்றும் உடல் நலத்தைப் பற்றிய தெளிவையும் விழிப்புணர்வையும் அளிக்கின்றன. இத்தகு தெளிவான அறிவு, உடல் நலம் தாழ்ந்தவர்கள் அதிலிருந்து மீண்டு எளிதில் உயரவும், உடல் நலத்தோடு இருப்பவர்கள் மேலும் தொடர்ந்து உன்னத உடல் நலத்தோடு வாழவும் வழி வகுக்கிறது.\nமெய்ஞானத்தை அடியொற்றி இயங்கும் இயற்கை வாழ்வியல், மக்களின் உடல் நலத்தைப் பேணியே, மருத்துவர்கள் ஊதியம் பெற வேண்டுமென்ற உண்மையை ஆணித்தரமாக மக்களுக்கு உணர்த்துகிறது.\nஇயற்கை வாழ்வியலானது, உடல் நல உயர்விற்கான மாறுபாடில்லா உண்டி, யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி போன்ற உடல் நலத்தை இயல்பாக உயர்த்தும் நல் மார்க்கங்களை மக்களுக்குப் போதிக்கின்றது.\nஇயற்கை வாழ்வியல் துறையில் வல்லுநர்கள் மக்களின் உடல் நலத்தைப் பேணுவதற்காக ஊதியம் பெறுவோர். அங்ஙனம் மக்கள் உடல் நலத்தால் தாழ்ச்சியுறும் போது உடலுக்குப் பின் விளைவுகள் ஏதுமில்லா இயற்கையான வழியான உடல் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உயர் வகையான எளிய நல் உபாயங்களைக் கையாண்டு உடல் நலத்தை உயர்த்தி ஊதியம் பெறுவோர்.\nஇயற்கை வாழ்வியலென்ற ஒரு துறையை செவ்வனே புரிந்து கொண்டு கடைபிடிக்கும் போது, அத்துறையே உடல் நல உயர்வுக்கான நற்பாதுகாவலனாக இயங்குகிறது.\nஇத்துறை மக்களிடையே 'உனக்கு நீயே மருத்துவர்' என்ற சீரிய விழிப்புணர்வ��த் தூண்டி அவர்களை நல்வழிப்படுத்துகிறது. மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழவும், நோய் வாய்ப்பட்டால் செலவின்றி, மருந்தின்றி வீட்டிலேயே தனக்குத்தானே மருத்துவராகி சுகமடையும் வழியை அறிந்து கொள்ளலாம்.\nLabels: Tamil , இயற்கை வாழ்வியல்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nbjiatong.com/ta/waterproof-fitting-with-led-tube.html", "date_download": "2020-07-10T02:34:11Z", "digest": "sha1:YUBMQKXOLE2GV4KWSLETXA7A57HR5CIG", "length": 23019, "nlines": 314, "source_domain": "www.nbjiatong.com", "title": "எல்இடி குழாய் கொண்டு நீர் பொருத்தும் - சீனா நீங்போ Jiatong Optoelectronic", "raw_content": "\nசோக்குகளோடு இணைக்கப்படும் நீர் பொருத்தும்\nஎல்இடி குழாய் கொண்டு நீர் பொருத்தும்\nஒருங்கிணைந்த எல்இடி நீர் பொருத்தும்\nபிரிக்கப்படுகின்றன உடல் LED நீர் பொருத்தும்\nபிரிக்கப்படுகின்றன உடல் நீர் பொருத்தும் LED சென்சார் உடன்\nகுறைக்கப்பட்டன கவிகை அடுக்கு எல்இடி குழாய் மூலம் பொருத்தி\nஎல்இடி குழாய் மூலம் பொருத்தி மேற்பரப்பு கவிகை அடுக்கு\nகுறைக்கப்பட்டன எல்இடி கவிகை அடுக்கு பொருத்தும்\nபேட்டன் எல்இடி குழாய் மூலம் பொருத்தி\nமீண்டும் ஒளி கொண்டு குறைக்கப்பட்டன LED குழு\nமேற்பரப்பு மீண்டும் ஒளி கொண்டு குழு LED\nT8 எல்இடி அலு-பிளாஸ்டிக் குழாய்\nT8 எல்இடி கண்ணாடி குழாய்\nசோக்குகளோடு இணைக்கப்படும் நீர் பொருத்தும்\nஎல்இடி குழாய் கொண்டு நீர் பொருத்தும்\nஒருங்கிணைந்த எ���்இடி நீர் பொருத்தும்\nபிரிக்கப்படுகின்றன உடல் LED நீர் பொருத்தும்\nபிரிக்கப்படுகின்றன உடல் நீர் பொருத்தும் LED சென்சார் உடன்\nகுறைக்கப்பட்டன கவிகை அடுக்கு எல்இடி குழாய் மூலம் பொருத்தி\nஎல்இடி குழாய் மூலம் பொருத்தி மேற்பரப்பு கவிகை அடுக்கு\nகுறைக்கப்பட்டன எல்இடி கவிகை அடுக்கு பொருத்தும்\nபேட்டன் எல்இடி குழாய் மூலம் பொருத்தி\nமீண்டும் ஒளி கொண்டு குறைக்கப்பட்டன LED குழு\nமேற்பரப்பு மீண்டும் ஒளி கொண்டு குழு LED\nT8 எல்இடி கண்ணாடி குழாய்\nT8 எல்இடி அலு-பிளாஸ்டிக் குழாய்\nமேற்பரப்பு மீண்டும் ஒளி கொண்டு குழு LED\nபிரிக்கப்படுகின்றன உடல் நீர் பொருத்தும் LED சென்சார் உடன்\nமீண்டும் ஒளி கொண்டு குறைக்கப்பட்டன LED குழு\nகுறைக்கப்பட்டன கவிகை அடுக்கு எல்இடி குழாய் மூலம் பொருத்தி\nஎல்இடி குழாய் மூலம் பொருத்தி மேற்பரப்பு கவிகை அடுக்கு\nகுறைக்கப்பட்டன எல்இடி கவிகை அடுக்கு பொருத்தும்\nசோக்குகளோடு இணைக்கப்படும் நீர் பொருத்தும்\nஎல்இடி குழாய் கொண்டு நீர் பொருத்தும்\nவிலை கால: FOB நீங்போ / CIF / CNF\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nஉயர்தர குழாய், ஈரம், தூசி, அரிப்பை மற்றும் IK08 தாக்கம் மதிப்பீடு எதிராக IP65 பாதுகாப்பு LED; எளிய நிறுவல்\nஉள்ளீடு மின்னழுத்தம் (ஏசிக்கு) 100-240 100-240 100-240 100-240\nவெளிச்ச திறன் (LM / W) கணக்கிடலாம் 120 120 120 120\nகூட்டி குறைத்து இல்லை இல்லை இல்லை இல்லை\nசான்றிதழ் கிபி / இடர்ப்பொருட்குறைப்பிற்கு கிபி / இடர்ப்பொருட்குறைப்பிற்கு கிபி / இடர்ப்பொருட்குறைப்பிற்கு கிபி / இடர்ப்பொருட்குறைப்பிற்கு\nநிறுவல் மேற்பரப்பு ஏற்றப்பட்ட / தொங்கும்\nபொருள் கவர்: வெளிப்படையான பிசி\nபேஸ்: பிசி / ஏபிஎஸ்\nவிண்ணப்ப காட்சிகள் பல்பொருள் அங்காடி, ஷாப்பிங் மால், உணவகம், பள்ளி, மருத்துவமனை, பார்க்கிங் லாட், கிடங்கில், தாழ்வாரங்கள் மற்ற பொது இடங்களிலும் க்கான Lingting\nJiatong தொழிற்சாலை 2004 இல் நிறுவப்பட்ட நீங்போ அருகே Longshan டவுன், சிக்சி சிட்டி, ஜேஜியாங், சீனாவில் அமைந்துள்ள\nதுறைமுக. அது 30,000 மீ 2 ஒரு பரப்பளவில் 350 ஊழியர்கள் பணியில் உள்ளனர். நாம் தொழில்முறை லைட்டிங் பயன்பாட்டிற்கான உள்ளன\nஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் பல்வேறு லைட்டிங் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு கவனம் செலுத்துகிறது உற்பத்தியாளர்\nமற்றும் சொல்யூஷன்ஸ் மற்றும் வடிவமைப்பு & வளர்ச்சி, ஒரு ஒருங்கிணைந்த உற்பத்தித் திறன் வசதிகளையும் கொண்டுள்ளது\nபாகங்கள் செயலாக்க, தயாரிப்பு சட்டசபை மற்றும் பல\nதொழில்துறை சாதகமான ஆற்றலினால் கொத்து, மற்றும் சிறந்த மேலாண்மை கருத்து மற்றும்\nவிநியோக சங்கிலி முறை, ஒரு முன்னணி செலவினக் குறைப்பு அனுகூலம் துறையில் உருவாக்கப்பட்டது.\nஎங்கள் சேவை: விற்பனை சேவை முன்\n1.Your விசாரணை உடனடியாக 24 மணி நேரத்தில் பதில்\n2.Well பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் ஊழியர்களுக்கிடையே சரளமாக ஆங்கிலத்தில் உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்\n3.OEM & ODM வரவேற்றார்\nவாடிக்கையாளர் தேவை படி 4.Free வடிவமைப்பு\n1.We வாக்குறுதி 50000H எங்கள் LED குழாய் 3 ஆண்டுகள் உத்தரவாதத்தை.\nஉத்தரவாதத்தை உள்ள 2.Any குறைபாடுள்ள பொருட்கள் நிபந்தனையற்று பராமரிப்பு அல்லது மாற்று கிடைக்கும்\nவடிவமைப்பு உங்கள் விற்பனை பகுதியில் 3.Protection, கருத்துக்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்\nஏன் Jiatong இருந்து LED தேர்வு\n1.OEM & ODM வழங்கப்படுகின்றன.\n2.8 மேலும் ஆர் & டி உங்கள் கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் engineer.All.\n3.Distributorship உங்கள் தனிப்பட்ட வடிவமைப்பு மற்றும் சில எங்கள் currect மாதிரிகள் வழங்கப்படுகிறது.\nவடிவமைப்பு உங்கள் விற்பனை பகுதியில் 4.Protection, ஆலோசனைகள் மற்றும் அனைத்து உங்கள் தனிப்பட்ட தகவல்.\nஓடர் 500pcs க்கும் மேற்பட்ட 5.If, நாம் மாதிரிகள் கட்டணம் மீண்டும் திரும்ப வருவேன்.\n♥ நம்பகத்தன்மை 1.As நீண்ட ஒவ்வொரு கப்பலில் முன் தானியங்கு மாறுவதற்கு 72h வயதான சோதனையாக.\n2.100% vibratility சோதனை ஒருங்கிணைக்கும் வேலையை விரைவுத்தன்மையை உறுதி செய்யும்.\n3.100% AC85-305v மின்னழுத்தம் சோதனை உறுதி அந்த குழாய்கள் 120V 277v இருவரும் இணக்கமான செய்கிறது எதிர்க்க.\n6000h LM,-80-08 சோதனை அடிப்படையில் 95% உட்பகுதியை பராமரிப்பு விட 4.More\n5.-40 ° சி 50 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி பாரன்ஹீட் செய்ய -40 டிகிரி பாரன்ஹீட்) உச்சகட்டச் சூழலில் இணக்கமான வேண்டும்.\n♥ வர்த்தக விதிமுறைகள் »» »\n- கொடுப்பனவு: டி / டி, 30% வைப்பு உற்பத்திக்கு முன்பு, 70% சமநிலை விநியோக முன் செலுத்தக் கோருகின்றது.\n7 நாட்கள், 500 ~ 1000pcs: - 100 ~ 500pcs க்கான தயாரிப்பு இட்டுச்செல்லும் நேர 10days\n- 3 நாட்கள் மாதிரி வழங்க முடியும்\n- கப்பல் போர்ட்: நீங்போ / ஷாங்காய்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: 1.Q: நீங்கள் ஒரு தொழிற்சாலை அல்லது வர்த்தக நிறுவனம் வேண்டுமா\nஒரு: தொழில்முறை எல்இடி லைட்டிங் பொருட்கள் தொழிற்சாலை LED சிறப்பு, நீர் பொருத்தும்\n2.Q: நான் ஏன் Jiatong இருந்து தலைமையிலான ஒளி வாங்க வேண்டும்\nப: சிறந்த தரம் உற்பத்தியாளர் உள்ளன நீர் பொருத்தும் , லைட் 15 வயதிற்குக் குறைவான அதிக அளவு வணிகமாகின்றன.\nநாம் தலைமையிலான விளக்குகள் இந்த துறைகள் மிகவும் திறமைவாய்ந்த உற்பத்தியாளர் உள்ளன. நாம் மேம்பட்ட தலைமையிலான செய்வதற்கு மேலும் அனுபவங்களைப் பெறவும்.\n3.Q: உத்தரவாதத்தை பற்றி எப்படி\nப: ஒவ்வொரு பொருளும் எங்கள் முழு மாற்று உத்தரவாதத்தை மறைக்கப்பட்டிருக்கிறது.\nஎங்கள் தயாரிப்புகள் பல எங்கள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற தகுதியுடையவர்கள் ஆவர்.\n4 கே: எப்படி நான் சில மாதிரிகள் பெற முடியும்\nப: 1, மாதிரிகள் எங்கள் எதிர்கால நீண்ட கால ஒத்துழைப்பு அடிப்படை உள்ளன.\n2, மாதிரிகள் குறித்து செலவாகும் & கூரியர் செலவு: நீங்கள் பேபால், டி / டி, மேற்கு மூலம் பணம் செலுத்த முடியும்\nதொழிற்சங்க, நாம் Fedex, யுபிஎஸ் உங்கள் ஒரு வாரத்திற்கு வெளியே அனுப்ப ஏற்பாடு செய்வார்.\nமுந்தைய: ஒருங்கிணைந்த எல்இடி நீர் பொருத்தும்\nபிரிக்கப்படுகின்றன உடல் லைட் பொருத்தும்\nபிரிக்கப்படுகின்றன உடல் விளக்கு பொருத்தி\nஎல்இடி குழாய் உடன் லைட் பொருத்தும்\nஎல்இடி குழாய் உடன் விளக்கு பொருத்தி\nநீண்ட ஆயுள் ஒளி பொருத்தும்\nநீண்ட ஆயுள் விளக்கு பொருத்தி\nஇல்லை டார்க் பகுதி விளக்கு\nஇல்லை டார்க் பகுதி லைட் பொருத்தும்\nஇல்லை டார்க் பகுதி விளக்கு\nஇல்லை டார்க் பகுதி விளக்கு பொருத்தி\nசோக்குகளோடு இணைக்கப்படும் நீர் பொருத்தும்\nஒருங்கிணைந்த எல்இடி நீர் பொருத்தும்\nஎல்இடி குழாய் கொண்டு நீர் பொருத்தும்\nபிரிக்கப்படுகின்றன உடல் LED நீர் பொருத்தும்\nபிரிக்கப்படுகின்றன உடல் LED நீர் பொருத்தும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Qindu ரோடு, கிழக்கு-சிக்சி, தொழிற்சாலை மண்டலம், சிக்சி சிட்டி, ஜேஜியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/list-news-NTAzNjc2-page-2.htm", "date_download": "2020-07-10T02:26:17Z", "digest": "sha1:3PVDU277YRRVRAJDCBKK5GR7T36KNINE", "length": 12259, "nlines": 161, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபேஸ்புக் பதிவினால் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇன்றைய காலகட்டத்தில் முகநூல் என்பது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முகநூல்\nகருவிலே குழந்தையை கொல்ல நினைக்கும் தாய்மார்களுக்கு...\n“கொல்லாதே” குறும்படம், கருக்கலைப்பு, கருவிலே குழந்தையை கொல்ல நினைக்கும் தாய்மார்களுக்கான ஓர் கருத்துப் படமாக இக்குறும்படம் வெளிவந\nமுன் தலை மொட்டையாக இருந்த இளைஞனின் பரிதாப நிலைமை\nமுன் தலையில் முடி குறைவாக இருக்கும் ஓர் இளைஞன் படும் அவஸ்தைகளை நகைச்சுவையோடு சொல்கிறது இந்த “வச்சாக் குடும்பி”. எல்லோருக்கும் மு\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் கவனத்திற்கு..\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் திரும்புவோர் இலங்கையை சுற்றி பார்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலாவுக்காக வான் ஒன்றை வ\nமரண வலியை உடைத்து எழுந்து வா தமிழா...\nதனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும்\nஅடுத்தவன் மனைவிக்கு ஆசப்படுபவர்களுக்கு ஏற்படும் நிலைமை\nஅன்றாடம் வெளியில் செல்லும் ஆண் மகன் எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றான் என்ன மாதிரியான விடயங்களை கேள்வி படுகின்றான் இவை நீங்கள் அற\nமாறுபட்ட எண்ணங்கள் கொண்ட கணவன் - மனைவி\nஇன்றைய நடைமுறை வாழ்க்கையில் மாதாந்த வருமானமே அவர்களின் சந்தோஷத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறுகிறது. மத்தியதர குடும்பத்தில் பிறக்\nபேஸ்புக்கில் நபர் ஒருவர் பதிவிடும் பதிவை ஆராயாமல் பகிர்வதனால் பாரிய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. சில சந்தர்ப்பங்களில\nபெற்றோரை சுமையென நினைக்கும் பிள்ளைகளுக்கு.....\nஒரு குடும்பத்தின் சுமையை சுமந்த அப்பாவை , இறுதி காலத்தில் சுமையென்று நினைப்பவர்களுக்கு உறைக்கும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள\nநடுவீதியில் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்ட பெண்ணின் பரிதாப நிலைமை\nமாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணாலும் தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். வீதியில் செல்லும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏ\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/vacation/", "date_download": "2020-07-10T02:16:17Z", "digest": "sha1:ZFMTK2D2QZJM5KHGFL3MPX4ZO242V7ZV", "length": 15416, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "vacation ……. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசினேகா பிரசன்னா விடுமுறை பயணம் …\nஇந்தியர்கள் அதிகம் சுற்றுலா விடுமுறை எடுப்பதில்லை: எக்ஸ்பீடியா நிறுவன ஆய்வில் தகவல்\nமும்பை: இந்தியர்கள் அதிகம் சுற்றுலா விடுமுறை எடுப்பதில்லை என்று பிரபல டிராவல் ஏஜன்சியான எக்ஸ்பீடியா நிறுவன ஆய்வில் தெரிய வந��துள்ளது….\nமாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்…….\nநெட்டிசன்: நிலவுமொழி செந்தாமரை (Nilavumozhi Senthamarai) அவர்களின் முகநூல் பதிவு மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும்முடியாது. திடீர் திடீரென கட்டி கட்டிய இரத்தம் வெளியேறி, உடைகளில் கறைபடிந்து எல்லோர் முன்னிலையும் நிற்க வேண்டிவரும். காலத்திற்குமான அவமானமாய் பெண்கள் இதனை கருதுகின்றனர். சாதரண உதிரப்போக்கு வயிற்றுவலி, கைகால் வலி என சோர்வில் துவண்டு போவார்கள். அதீத உதிரப்போக்கிற்கு வலிகளும்சோர்வும் பின்னி எடுத்துவிடும். இப்பெண்கள் மாதவிடாயின் பொழுது முடிந்த அளவு விடுமுறை எடுத்து வீட்டிலேயேஇருந்துவிடுவார்கள். பயணம் செய்வதோ அல்லது பணி செய்வது மிகச் சிரமம். தொடர்ச்சியாக பேட் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். உயர்தர அலுவலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஓரளவு சாத்தியமென்றாலும், உடல் உழைப்பினைசெலுத்துபவர்களுக்கு இது மிகக் கொடுமையான விஷயமும் கூட. (உ.ம்: சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் பணிபுரியும்பெண்கள்). ஒருமுறை, மூன்றாவது நாள் தானே என்னும் அலட்சியத்துடன், விஷ்பர் எக்ஸ்ட்ரா லாங் புது பேட் உதவியுடன்செங்கல்பட்டிலிருந்து திருவள்ளூர் இரயிலில் கிளம்பினேன். சட்டக்கல்லூரி நண்பர்களுடன் கிளம்பியதால், பொதுப்பெட்டியில்ஏறினேன். கம்பார்ட்மெண்ட் முழுவதும் எங்கள் அரட்டை குரல் எதிரொளித்தது. ஒவ்வொருவராய் இறங்கினர். ஆவடியில்கடைசி நண்பனும் இறங்க, ஒருவித நசநசப்பினை உணரத்தொடங்கினேன். கழிப்பறை வசதி இல்லாத இரயில் அது.மூச்சுமுட்டுமளவு கூட்டம். சுற்றிலும் ஆண்கள். நான் இறங்க எத்தனிப்பதை கண்டு, அடிச்சு பிடிச்சு சீட்டுக்காக சிலர் நெருங்கிதள்ளினர். எழுந்தவுடன் எல்லோர் முகத்திலும் ஒரு அருவெருப்பு. சீட் முழுவதும் இரத்தமாய்.. எனது வெள்ளைச் சீருடைமுழுவதும் இரத்தம்.. பையில் இருந்த அக்காவின் சுடிதார் பேண்ட்டினை எடுத்து சீட்டை துடைத்து, டாப்ஸை எடுத்து எனதுஆடையின் மீதே அப்படியே மாற்றிக்கொண்டு நகர்ந்தேன். நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழிவிட்டு ஓரமாய் ஒடுங்கி நிற்கும்மனிதர்களினைப்போல், அக்கூட்டத்திலும் அவர்கள் எனக்கு இராஜ உபசரிப்பினை அளித்தார்கள். இறங்கி ஆட்டோ பிடித்துவீடடைந்த��ன். ஆனால், பெண்கள் பலரும் கூட இந்த அதீத உதிரப்போக்கின் அருவெருப்பினை அறியாமாட்டார்கள். மாசம் 300ரூவா பேட்வாங்கியே செலவழிச்சா, கல்யாணமாகி எப்படித்தான் குடும்பம் நடத்துவியோ என என்னை கேட்டவர்கள் அதிகம்.மாதவிடாயின் பொழுது நான் அழாத நாட்களே இல்லை….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,790…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகோவிட் -19: சென்னையில் குறைந்தது\nசென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2551:2008-08-06-11-34-52&catid=74:2008", "date_download": "2020-07-10T03:21:37Z", "digest": "sha1:7T7B4N3SYX3XDXVKOK5I4N6N5JY3QS4X", "length": 17633, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "சரவணன் மீதான வன்முறையும், இதைக் கண்டிப்போரின் வன்முறை அரசியலும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசரவணன் மீதான வன்முறையும், இதைக் கண்டிப்போர��ன் வன்முறை அரசியலும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nசரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.\nசரவணனை தாக்கிய அரசியல் 'தமிழ்\" தேசியம். இந்த 'தமிழ்\" தேசியத்தை இன்று புலிகள் கொண்டுள்ளனர் என்பதால், அது புலிக்கு எதிரான கண்டனமாகின்றது. இப்படி புலியெதிர்ப்பு அரசியல் இங்கு, கும்மியடிக்கத் தொடங்குகின்றது. இதனடிப்படையில் தான் கண்டனங்கள் வெளி வந்தன. ஆனால் இது புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.\nவன்முறை அரசியலின் மூலம் 'தமிழ்\" தேசியத்தில் மட்டுமா உண்டு இல்லை, 'தமிழ்\" தேசிய மறுப்பிலும் கூட அதுவுள்ளது. இதற்கான சமூக அடிப்படையும், அதன் அரசியல் அடித்தளமும், எம் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தன சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் உள்ளது. இப்படி இந்த வன்முறையின் அரசியல் மூலம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வன்முறை பலதளத்தில் பல பின்னணியில் நிகழ்கின்றது.\nகுறித்த வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட, ஒரு புலித் தாக்குதலல்ல. சந்தர்ப்ப சூழலுக்குள், தனிமனிதனின் அரசியல் மூலத்தில் இருந்து அதன் பலவீனமான இயலாமையில் வெளிப்படுகின்றது. இது குறித்த விடையம் ஒன்றின் மீது தான் அமைய வேண்டும் என்பதல்ல. அன்று பாரிசில் 'தீக்கொழுந்து\" படத்தை இடை நிறுத்தியதை நான் கண்டித்த போது, கலைச்செல்வன் என்னை தாக்க வந்ததும் அசோக் உட்பட பலரும் அதை ஆதரித்து நின்ற அரசியலும் இப்படிப்பட்டது தான். ஏன் அண்மையில் பாரிசில் குகன் கூட, தனது வேலைத்தளத்தில் வேலை செய்தவனை சுட்டதும் இப்படித்தான். இப்படி பல சம்பவங்கள் உண்டு.\nசரவணனை தாக்கிய அரசியலுக்கு புலிகள் கொண்டுள்ள தேசியம் தான் காரணம் என்ற வகையிலா இவர்கள் கண்ட��க்கின்றனர் இல்லை. அதாவது இந்த தேசியம் வெறும் தமிழ் இனவாதம் என்பதை சுட்டிக்காட்டி, மக்களின் உண்மையான தேசியத்தையா விமர்சனமாக வைக்கின்றனர் இல்லை. அதாவது இந்த தேசியம் வெறும் தமிழ் இனவாதம் என்பதை சுட்டிக்காட்டி, மக்களின் உண்மையான தேசியத்தையா விமர்சனமாக வைக்கின்றனர் இல்லை. அவன் வன்முறையில் ஈடுபடத் தூண்டிய அந்த தேசியத்தை மறுத்து, அவனைச் சரியான தேசியம் மூலம் வழிகாட்டத் தவறிய கண்டனப் பேர்வழிகள், இந்த வன்முறைக்கு அரசியல் ரீதியாக உதவியவர்கள், உதவுபவர்கள்.\nஇப்படி கண்டனங்கள் போலித்தன்மை பெற்று, அரசியலற்ற வெற்று வேட்டுத்தனத்தைக் கொண்டு பிழைக்கின்றது. சரவணன் விடையத்தை செய்தியாக்கி, அதைக் கண்டித்தவர்கள் அரசியல் பின்னணியிலும், வன்முறைக்கான சமூக அடிப்படையே உள்ளது. சமூகம் கொண்டுள்ள சமூக அரசியல் தளத்தை இவை மாற்றப் போராடுவது கிடையாது. விளம்பரம், இருப்பு சார்ந்த ஏக்கம், கொசிப்பு இதற்குள் தான், சரவணன் உருட்டப்படுகின்றான்.\nஅரசை ஆதரிக்கின்ற, புலியை எதிர்க்கின்ற பலருக்கு, இது குறுகிய குதர்க்க அரசியலாகின்றது. புலியை எதிர்ப்பவர்கள், இதை புலிக்கு எதிராக கண்டிக்கின்றனர். இப்படி இவை அரசியல் வியாபாரம் செய்யவே, பலருக்கு உதவுகின்றது. இதற்காக சரவணன் அடிவாங்கியுள்ளான்.\n'தமிழ்\" தேசியம் என்பது சிங்களவனுக்கு எதிரானது என்ற அரசியலை, புலிகள் மட்டுமா கொண்டிருந்தனர். இல்லை. கூட்டணி முதல் அன்றைய இயக்கங்கள் வரை, இதையே தமது சொந்த அரசியலாக வைத்தவர்கள். இன்று அதை வைத்த பலர் அரசின் கூலிப்படையாகி விட, அவர்களால் வளர்க்கப்பபட்டவர்கள் புலிக்கு பின்னால் இருப்பது ஆச்சரியமானதல்ல.\nசரி மறுபக்கத்தில் பாருங்கள். தேசிய மறுப்பு என்று கும்மியடிக்கும் பலர், எந்த தர்க்கத்துடன் தேசியத்தை மறுக்கின்றனர். தேசியத்தை இப்படித் தான் என்கின்றவர்கள் போல், தேசியத்தை மறுப்பவர்களும் கூறுகின்றனர். ஒரே அரசியல் மேடை. இன்று அரசுடன் நிற்பவர்கள் சரி, புலியுடன் நிற்பவர்கள் சரி, என்ன வேறுபாடு தான் அரசியல் ரீதியாக உண்டு யாராவது மக்களின் உரிமையில் இருந்து சிந்திக்கின்றார்களா யாராவது மக்களின் உரிமையில் இருந்து சிந்திக்கின்றார்களா இங்கு இரண்டு தளத்திலும் வன்முறை மூலம்தான், அரசியல் நடைமுறைக்கு வருகின்றனர். மாற்றாக மக்கள் போராட்ட அரசியல் எதுவும் கிடையாது.\nஇப்படி கண்டனத்தின் பின் ஒரு போலிப் புலம்பல் தான் எஞ்சுகின்றது. சரவணன் தாக்கப்பட்ட சம்பவத்தில், அவனின் பேச்சுரிமை மறுக்கப்பட்டது. இது ஒரு மனித உரிமை. இந்த வகையிலா இவர்கள், இந்த கண்டணத்தை செய்தனர் இல்லை. இது ஒரு மனித உரிமை என்றால், மனித உரிமைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட அரசியலையா கண்டித்தவர்கள் கொண்டுள்ளனர். அனைத்து மனிதவுரிமைகளையும் ஏற்காத கண்டணம், உண்மையானதல்ல, போலித்தனமானது.\nபேச்சுரிமை ஒரு மனித உரிமையாக உள்ள போது, தமிழ் மக்களின் சுயநிர்ணயம் கூட, ஒரு மனித உரிமைதான். தேசியம் கூட மக்களின் அடிப்படை உரிமை தான். இப்படி மக்களின் அடிப்படை உரிமைகளை, கண்டித்தவர்களில் எத்தனை பேர் முரணற்ற வகையில் ஏற்றுக்கொண்டுள்ளனர்\nமக்கள் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற, அதைத் தூற்றுகின்ற, அதை குழிபறிக்கின்ற பச்சோந்திகள் கொண்ட கூட்டம் தான், கண்டனங்களையும் வெளியிடுகின்றது. போலித்தனம், பிழைப்புத்தனம், இருப்பு சார்ந்த கண்டனங்கள், இப்படி இதன் பின்னணியில் மக்கள் அரசியல் எதுவும் கிடையாது.\nசரவணன் சம்பவத்தை முதலில் வெளிப்படுத்த தயங்கி, மற்றொரு சம்பவமாக கூறியே மருத்துவ உதவியைப் பெற்றதாக செய்திகள் வருகின்றது. இங்கு சரவணனின் உறுதியற்றதும், ஊசலாட்டம் கொண்ட, அஞ்சி நடுங்கக் கூடிய உளவியல் எல்லைக்குள், சமரசம் செய்ய வைக்கின்ற அந்த அரசியல் என்ன. உறுதியாக போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அரசியலை சரவணனுக்கு ஊட்டிய அரசியல் சூழல் எது. உறுதியாக போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அரசியலை சரவணனுக்கு ஊட்டிய அரசியல் சூழல் எது மக்கள் போராட்டத்தை மறுக்கும், வெறும் வெற்று வேட்டு கண்டன அரசியல் தான். மக்கள் விரோத அரசியலாக சிதைக்கப்பட்ட நிலையால், சரவணன் போன்றவர்கள் இதை எதிர்கொள்ள முடியாது தடுமாறவைக்கின்றது. அஞ்சி நடுக்க வைக்கின்றது. உளவியல் ரீதியாக பதைபதைக்க வைக்கின்றது.\nஇதையே சொந்தப் பிழைப்புக்காக செய்தியாக்கி, இதை மொட்டையாக கண்டித்தவர்கள் சரவணனின் உளவியல் மீது மறுபடியும் தாக்கி சேதமாக்கியுள்ளனர். சரவணன் இப்படி, இரண்டாம் முறை இவர்கள் மூலம் அடிவாங்கியுள்ளார்.\nஇப்படி ஒரு அரசியல் பின்னணியில் கண்டிப்பது என்பது, மக்கள் விரோத அரசியல் மூலம் மக்களையும் அரசியலையும் கேலிக் கூத்தாக்குவதாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/mani-manthiram-owstham.htm", "date_download": "2020-07-10T02:45:12Z", "digest": "sha1:A43JAGXRFOM7HKS6UDRWAHDEDVLARTZ6", "length": 5280, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "மணி மந்திர ஔஷதம் - என்.தம்மண்ண செட்டியார், Buy tamil book Mani Manthiram Owstham online, N.Thammana chettiyar Books, யோகா/தியானம்", "raw_content": "\nமகரிஷியின் ஆழ்நிலைத் தியான சித்தியும் நன்மைகளும்\nநமது ஆரோக்கியம் நமது கையில்\nமறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச - ஹிப்னாட்டிச பயிற்சி நூல்\nஅனைத்து நோய் தீர்க்கும் ஐம்பது யோகாசனங்கள்\nபகவான் ரஜனீஷின் (ஒஷோ) தியான முறைகள்\nஸ்டாலின் அரசியல் வாழ்க்கை வரலாறு\nஅகல் நீ... அகிலமும் நீ...(ரக்‌ஷிகா ரவி)\nஅயோத்தியா காண்டம் (தொகுதி -2)\nநாட்டார் மற்றும் மலையக மக்களின் அனுபவ மருத்துவ முறைகள்\nஇந்தப் பிரபஞ்சத்தின் பெயர் - கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/800/20200502/461537.html", "date_download": "2020-07-10T02:06:33Z", "digest": "sha1:XIPOUY56UX24HCVP5EXITRDPK5D3FWPN", "length": 3819, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "அமெரிக்க அரசியல்வாதிகளின் தவறான நடவடிக்கைகள் - தமிழ்", "raw_content": "அமெரிக்க அரசியல்வாதிகளின் தவறான நடவடிக்கைகள்\nபுதிய ரக கரோனா வைரஸ் பரவலின் போது, அமெரிக்க அரசியல்வாதிகள் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று நோய் கணிசமாக அதிகரித்து வருகின்றது.\nமுதலாவது, அமெரிக்க தலைமையின் தவறாலும், அரசியல் மயமாக்க திட்டத்தாலும், அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, உலக தொற்று நோய் பரவல் தடுப்புக்கு மாபெரும் நெருக்குதலை ஏற்படுத்தி உள்ளது.\nஇரண்டாவது, “அமெரிக்காவுக்கே முன்னுரிமை”என்ற கொள்கை, உலகளவில் தொற்று நோய் பரவலின் இடர்ப்பாடு மற்றும் இன்னல் அதிகரிக்கக் காரணமாகியது.\nமூன்றாவது, பொறுப்பைத் தட்டிக்கழித்து, அரசின் தவறான கொள்கையை மூடிமறைக்கும் வகையில், உலக சுகாதார அமைப்புக்கு உதவி வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது.\nஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை நல்ல ஆற்றலாகும். அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் இந்த அறிவியல் பூர்வமான விதியைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து தவறான பாதையில் நடங��தால் வரலாற்றுப் பிழை செய்தவர்களாக மாறுவர்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20200626/494876.html", "date_download": "2020-07-10T04:03:35Z", "digest": "sha1:7YVDJAY3FADZ254Z5DYTJHOB2R5GAEW7", "length": 3276, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "இந்தியாவில் இடியுடன் கூடிய மழைக்கு 107 பேர் உயிரிழப்பு - தமிழ்", "raw_content": "இந்தியாவில் இடியுடன் கூடிய மழைக்கு 107 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் 25ஆம் நாள் பெய்த இடியுடன் கூடிய மழையில் குறைந்தது 107 பேர் உயிரிழந்துள்ளதாக புதுதில்லியிலிருந்து வெளியான செய்தியிலிருந்து தெரியவந்துள்ளது. இடியுடன் கூடிய மழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும் தலா 4 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று இவ்விரண்டு மாநிலங்களின் அரசுகளும் அறிவித்துள்ளன. பீகார் மாநில அரசு உயிரிழந்தவர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளை இழந்தவர்களுக்கும் பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nதற்போது, தெற்காசிய பிரதேசங்களில் மழைக்காலம் தொடங்கியுள்ளது. இந்தியா, நேபாளம், வங்காளதேசம் முதலிய நாடுகளில் அண்மைக் காலமாக இடியுடன் கூடிய மழையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_52.html", "date_download": "2020-07-10T02:22:04Z", "digest": "sha1:MCXBSN4M55DX6BZSJDFUU5AISXEUKVGA", "length": 5388, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசாங்கத்தை தோற்கடிக்கும் பலமான மாற்று அணி உருவாவதை யாராலும் தடுக்க முடியாது: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரம��ன்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசாங்கத்தை தோற்கடிக்கும் பலமான மாற்று அணி உருவாவதை யாராலும் தடுக்க முடியாது: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 06 September 2017\nதற்போதையை கூட்டு அரசாங்கத்தை தோற்கடிக்கும் பலமான மாற்று அணியொன்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nவீரகெட்டிய பிரதேசத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததோ அப்போதே மாற்றுக் கட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டைத் தனியார் மயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை தெளிவாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் பலமான அணி ஒன்று உருவாவதைத் தடுக்க முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to அரசாங்கத்தை தோற்கடிக்கும் பலமான மாற்று அணி உருவாவதை யாராலும் தடுக்க முடியாது: மஹிந்த\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசாங்கத்தை தோற்கடிக்கும் பலமான மாற்று அணி உருவாவதை யாராலும் தடுக்க முடியாது: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/588902/amp", "date_download": "2020-07-10T03:47:20Z", "digest": "sha1:GK452ZDGULO5VC3E7QTWCJXKPKKY7VKQ", "length": 7699, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "India, Australia, Test match | சில்லி பாயின்ட்... | Dinakaran", "raw_content": "\n* இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n* ஏற்கனவே 2018ல் விளையாட்டுத் துறையின் உயரிய கேல் ரத்னாவை விருது பெற்றவரான முன்னாள் உலக சாம்பியன் மீராபாய் சானு பெயரை, தற்போது அர்ஜுனா விருதுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n* பாட்டியாலா மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையங்களில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கி உள்ளனர்.\n* ஒலிம்பிக் சேனல் கமிஷன் உறுப்பினராக இந்தியாவின் நரிந்தர் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.\n* வேகப் பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாகப் பந்துவீசுவதற்கு யாராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அது இயல்பாக உள்ளிருந்து வெளிப்பட வேண்டும்... என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் கர்ட்லி அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார்.\n* கால்பந்து ஸ்டேடியங்களில் அடுத்த சீசனில் இருந்து ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்பெயின் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nநியூசிலாந்து கேப்டனாக ஷோபி டிவைன் நியமனம்\nட்வீட் கார்னர்... மீண்டும் அலான்சோ\nபிசிசிஐ தலைவர் கங்குலி 48வது பிறந்தநாள் கொண்டாட்டம்: முகக்கவசம் விநியோகித்த ரசிகர்கள்\nயுஎஸ் ஓபன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நடால் விளையாடுவாரா\nஊரடங்கால் மூடிய மைதானங்கள், கிளப்புகள் விளையாட்டு வீரர்களின் எதிர்கால கனவுகளை சிதைக்கும் கொரோனா: பயிற்சியும் போச்சு... மகிழ்ச்சியும் போச்சு...\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் போட்டி தாமதம்\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nட்வீட் கார்னர்: டோனி 39\nவெளிநாட்டு வீரரை குறைக்க நீடா அம்பானி ஒப்புதல்\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம் : கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் சர்வதேச தொடர் இதுவாகும்\nட்வீட் கார்னர்: போட்டாஸ் அசத்தல்\nஇளம் வீரர்களின் நம்பிக்கை சுனில் செட்ரி...: பயிற்சியாளர் இகோர் பாராட்டு\nஆர்மீனியாவில் கால்பந்து விளையாட்டில் முறைகேடு வீரர்கள், கிளப்களுக்கு ஆயுள்தடை\nஜெர்மன் கோப்பை கால்பந்து 20வது முறையாக பேயர்ன் ம��யூனிச் சாம்பியன்\nகேன்சரால் பாதிக்கப்பட்ட டிங்கோ கொரோனாவில் இருந்து மீண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1981_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:21:51Z", "digest": "sha1:FRAP7X35ASP7OFRH74DOSRNT5WNYQ244", "length": 6829, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1981 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1981 மலையாளத் திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1981 தமிழ்த் திரைப்படங்கள்‎ (106 பக்.)\n\"1981 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nதி ஃபாக்ஃசு அண்ட் தி ஃகௌண்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_95", "date_download": "2020-07-10T04:22:12Z", "digest": "sha1:6KHRMMHQ4LTK4AIZBANWNRHUMYGP3PWE", "length": 11234, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின்டோஸ் 95 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓர் மாதிரி விண்டோஸ் 95 டெக்ஸ்டாப்.\nவின்டோஸ் 95 (Windows 95) என்பது மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தால் 24 ஆகஸ்ட் 1995 இல் வெளியிடப்பட்ட இயங்குதளமாகும். இது அந்நிறுவனத்தின் வின்டோஸ் இயங்குதளத்தின் பதிப்புகளுள் ஒன்றாகும்\nசிகாகோ என இரகசியப் பெயரிடப் பட்ட விண்டோஸ் 95 ஓர் 16/31 பிட் கலப்பு graphical இடைமுகம் ஆகும்.\nவிண்டோஸ் 95 ஆனது இதற்கு முன்னர் வெளிவிடப் பட்ட டாஸ் விண்டோஸ் பதிப்புக்களின் கூட்டிணைப்பு ஆகும். வேக்குறூப்ஸ் விண்டோஸ் ஐத் தொடர்ந்து இன்ரெல் 80386 (பொதுவாக 386 என அறியப் பட்ட) protected mode ஐ ஆதரிக்கும் புரோசசர்கள் தேவைப்பட்டது. graphical இடைமுகத்தில் பல்வேறு மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது இது மாத்திரம் அன்றி டெஸ்க்ராப் (desktop) மற்றும் ஸ்ராட் மெனியூ (Start Menu) மற்றும் 255 எழுத்துகளுடன் கூடிய பெரிய கோப்புப் பெயர் மற்றும் preemptively-multitasked protected-multitask 32 பிட் மென்பொருட்களிற்கான ஆதரவு\n2 நீண்ட கோப்புப் பெயர்கள்\nவேர்க்குறூப்ஸ்சிற்கான் விண்டோஸ் இல் இருந்து 32 பிட் கோப்புக்களை அணுகும் முறை ஆரம்பிக்கப் பட்டதால் வன் தட்டை நிர்வாகிப்பதற்கு பயோஸ்ஸின் இடையீடுகள் தேவைப் படவில்லை.\n32 பிட் கோப்பு முறையில் கோப்பை அணுகும் முறையானது நீண்ட பெயர்களைப் பாவிபதற்குத் தேவைப் பட்டது. டாஸ் இயங்கு தளமானது நீண்ட கோப்புப் பெயர்களை அறிவதற்கு மேம்படுத்த வெண்டி இருந்தது.\nவிண்டோஸ் 95 ஐத் தொடர்ந்து விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பு, விண்டோஸ் Me, விண்டோஸ் 2000, விண்டோஸ் XP, விண்டோஸ் NT சார்ந்த கேணலே (kernel) விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் XP ஆனது கூடுதல் வதிகளைக் கொண்டதாக இருந்ததால் 31 டிசெம்பர் 2001 இதற்கான ஆதரவை விலக்கிக் கொண்டது.\nவிண்டோஸ் 95 ஆனது நெகிழ்வட்டு (floppy disks) மற்றும் குறுவட்டில் (CD-ROM) வெளியிடப் பட்டது. ஏனெனில் அச்சமயத்தில் பல கணினி களில் குறுவட்டு இருக்கவில்லை. நெகிழ்வட்டுப் பதிப்பானது 13 நெகிழ் வட்டில் வெளிவிடப்பட்டது.\nஎன்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்\nசிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0\nவரவிருப்பவை: 2008 மற்றும் 7\nவெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2016, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-eon/service-cost.htm", "date_download": "2020-07-10T03:51:41Z", "digest": "sha1:4ZDP2P5IQ5NYCK4WT5DHZFNWVW2T6QEQ", "length": 14150, "nlines": 335, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் இயன் சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் இயன்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் இயன்சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nஹூண்டாய் இயன் பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹூண்டாய் இயன் சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு ஹூண்டாய் இயன் ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 9,406. first சேவைக்கு பிறகு 1500 கி.மீ., second சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nஹூண்டாய் இ���ன் சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் ஹூண்டாய் இயன் Rs. 9,406\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் ஹூண்டாய் இயன் Rs. 8,628\nஹூண்டாய் இயன் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இயன் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இயன் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇயன் ஏரா பிளஸ் ஸ்போர்ட்ஸ் editionCurrently Viewing\nஇயன் மேக்னா பிளஸ்Currently Viewing\nஇயன் மேக்னா பிளஸ் ஸ்போர்ட்ஸ் editionCurrently Viewing\nஇயன் டி lite பிளஸ் எல்பிஜிCurrently Viewing\n21.1 கிமீ / கிலோமேனுவல்\nஇயன் எல்பிஜி டி lite பிளஸ்Currently Viewing\n21.1 கிமீ / கிலோமேனுவல்\nஇயன் எல்பிஜி ஏரா பிளஸ்Currently Viewing\n21.1 கிமீ / கிலோமேனுவல்\nஇயன் எல்பிஜி ஏரா பிளஸ் optionCurrently Viewing\n21.1 கிமீ / கிலோமேனுவல்\nஇயன் எல்பிஜி மேக்னா பிளஸ்Currently Viewing\n21.1 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா இயன் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-4.html", "date_download": "2020-07-10T04:05:06Z", "digest": "sha1:4QHAOC42TYZNQE2KRNCJPOPRK5T67D3F", "length": 51572, "nlines": 484, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 4 - நள்ளிரவில் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சு��ற்காற்று\nஇரவு போஜனம் ஆன பிறகு வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவரைத் தனிப்படச் சந்தித்து இலங்கைக்குத் தான் அவசரமாகப் போக வேண்டும் என்பதைத் தெரிவித்தான். தியாகவிடங்கக் கரையர் என்னும் பெயருடைய அப்பெரியவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.\n\"இந்தக் கரையோரத்தில் எத்தனையோ பெரிய படகுகளும், சிறிய படகுகளும் ஒரு காலத்தில் இருந்தன. அவையெல்லாம் இப்போது சேதுக்கரைக்குப் போய் விட்டன. இலங்கையில் உள்ள நமது சைன்யத்தின் உதவிக்காகத்தான் போயிருக்கின்றன. எனக்குச் சொந்தமாக இரண்டு படகுகள் உண்டு. அவற்றில் ஒன்றில் நேற்று வந்த இரண்டு மனிதர்களை ஏற்றிக் கொண்டு என் மகன் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பி வருவான் என்று தெரியாது. என்ன செய்யட்டும்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\n அவர்கள் ஒரு மாதிரி ஆட்கள் என்று தங்கள் குமாரி கூறினாளே\n\"ஆமாம்; அவர்களைக் கண்டால் எனக்கும் பிடிக்கவில்லை தான். அவர்கள் யார் என்பதும் தெரியவில்லை; எதற்காகப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பழுவேட்டரையரின் பனை இலச்சினை அவர்களிடம் இருந்தது. அப்படியும் நான் என் மகனைப் போகச் சொல்லியிருக்கமாட்டேன். ஆனால் என் மருமகள் மிகப் பணத்தாசை பிடித்தவள். பை நிறையப் பணம் கொடுப்பதாக அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டுப் புருஷனைப் போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்...\"\n\"இது என்ன ஐயா, வேடிக்கை வீட்டில் உலக அநுபவம் இல்லாத ஒரு சிறு பெண் சொன்னால், அதைத்தான் உங்கள் மகன் கேட்க வேண்டுமா வீட்டில் உலக அநுபவம் இல்லாத ஒரு சிறு பெண் சொன்னால், அதைத்தான் உங்கள் மகன் கேட்க வேண்டுமா\" என்றான் வந்தியத்தேவன். பிறகு சிறிது தயக்கத்துடன், \"மன்னித்துக் கொள்ளுங்கள், அது தங்கள் குடும்ப விஷயம்\" என்றான் வந்தியத்தேவன். பிறகு சிறிது தயக்கத்துடன், \"மன்னித்துக் கொள்ளுங்கள், அது தங்கள் குடும்ப விஷயம்\n நீ கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. என் குடும்பத்திற்குச் சாபக்கேடு ஒன்று உண்டு. என் மகன���...\" என்று தயங்கினார்.\nவந்தியத்தேவன் அப்போது சேந்தன் அமுதன் இக்குடும்பத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வந்தது.\n\"தங்கள் மகனால் பேச முடியாதா\n\"ஆம்; உனக்கு எப்படித் தெரிந்தது\nசேந்தன் அமுதனையும், அவன் தாயாரையும், அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்ததையும் பற்றி வந்தியத்தேவன் அவரிடம் கூறினான்.\n உன்னைப் பற்றிச் செய்தி இங்கே முன்னமே வந்துவிட்டது. உன்னை நாடெங்கும் தேடுகிறார்களாமே\n\"இருக்கலாம்; அதைப்பற்றி எனக்குத் தெரியாது\".\n\"நீ ஏன் இலங்கைக்கு அவசரமாகப் போக விரும்புகிறாய் என்று இப்போது எனக்குத் தெரிகிறது.\"\n தாங்கள் நினைப்பது சரியல்ல. என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் நான் இலங்கைக்குப் போகவில்லை. அங்கேயுள்ள ஒருவருக்கு மிக முக்கியமான ஓலை ஒன்று கொண்டு போகிறேன். தாங்கள் வேண்டுமானால் அதைப் பார்க்கலாம்.\"\n\"தேவையில்லை. இளைய பிராட்டி உன்னைப் பற்றி எழுதியிருப்பதே எனக்குப் போதும். ஆனால் இச்சமயம் நீ கேட்கும் உதவி என்னால் செய்ய முடியவில்லையே\n\"இன்னொரு படகு இருப்பதாகச் சொன்னீர்களே\n\"படகு இருக்கிறது. தள்ளுவதற்கு ஆள் இல்லை. நீயும் உன்னுடைய சிநேகிதனும் தள்ளிக்கொண்டு போவதாயிருந்தால் தருகிறேன்...\"\n\"எங்கள் இருவருக்கும் படகு ஓட்டத் தெரியாது. எனக்குத் தண்ணீர் என்றாலே கொஞ்சம் பயம். அதிலும் கடல் என்றால்...\"\n\"படகு ஓட்டத் தெரிந்தாலும் அநுபவம் இல்லாதவர்கள் கடலில் படகு ஓட்ட முடியாது. கடலில் கொஞ்ச தூரம் போய்விட்டால் கரை மறைந்து விடும். அப்புறம் திசை தெரியாமல் திண்டாட வேண்டி வரும்.\"\n\"என்னுடன் வந்தவனை நான் அழைத்துப் போவதற்கும் இல்லை. அவனை மூலிகை சேகரிப்பதற்காக இங்கே விட்டுப் போகவேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லி நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்.\"\n\"ஒரு வழி இருக்கிறது. அது எளிதில் நடக்கக் கூடியதன்று. நீயும் முயற்சி செய்து பார் அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்தால்...\"\n\"நான் என்ன செய்ய வேண்டும் பெரியவரே, சொன்னால் கட்டாயம் செய்கிறேன்\" என்றான் வந்தியத்தேவன்.\n\"இந்தப் பகுதியிலேயே பூங்குழலியைப் போல் சாமர்த்தியமாகப் படகு தள்ளத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இலங்கைக்கு எத்தனையோ தடவை போய் வந்திருக்கிறாள். அவளிடம் நான் சொல்லுகிறேன்; நீயும் கேட்டுப்பார்\n\"இப்போதே கூப்பிடுங்களேன்; கேட்டுப் பார்க்கலாம்\"\n\"வே���்டாம்; மிக்க பிடிவாதக்காரி. இப்போது உடனே கேட்டு 'முடியாது' என்று சொல்லிவிட்டால், அப்புறம் அவளுடைய மனத்தை மாற்ற முடியாது. நாளைக்கு நல்ல சமயம் நோக்கி அவளிடம் நான் சொல்லுகிறேன். நீயும் தனியே பார்த்துக் கேள்\nஇவ்விதம் தியாகவிடங்கக் கரையர் கூறிவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிச் சென்றார்.\nஅவருடைய வீட்டுத் திண்ணையில் வந்தியத்தேவன் படுத்தான். அவனுடன் வந்த வைத்தியர் மகன் முன்னமே தூங்கிப் போய்விட்டான். வந்தியத்தேவனுக்கு நீண்ட பிரயாணம் செய்த களைப்பினால் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது; விரைவில் தூங்கிப் போனான்.\nதிடீரென்று தூக்கம் கலைந்தது. கதவு திறக்கும் ஓசை கேட்டது. களைத்து மூடியிருந்த கண்ணிமைகளைக் கஷ்டப்பட்டு வந்தியத்தேவன் திறந்து பார்த்தான். ஓர் உருவம் வீட்டிற்குள்ளேயிருந்து வெளியேறிச் சென்றது தெரிந்தது. மேலும் கவனமாகப் பார்த்தான். அது ஒரு பெண்ணின் உருவம் என்று கண்டான். கலங்கரை விளக்கின் வெளிச்சம் அந்த உருவத்தின் மேல் விழுந்தது. ஆ அவள் பூங்குழலிதான் சந்தேகமில்லை. அவள் என்னமோ நம்மிடம் சொன்னாளே \"நடுநிசியில் என்னைத் தொடர்ந்து வா \"நடுநிசியில் என்னைத் தொடர்ந்து வா என் காதலர்களைக் காட்டுகிறேன்\" என்றாள். அது ஏதோ விளையாட்டுப் பேச்சு என்றல்லவா அப்போது நினைத்தோம் இப்போது இவள் உண்மையிலேயே நள்ளிரவில் எழுந்து போகிறாளே இப்போது இவள் உண்மையிலேயே நள்ளிரவில் எழுந்து போகிறாளே எங்கே போகிறாள் காதலனையோ, காதலர்களையோ பார்க்கப் போவதாயிருந்தால் அப்படி நம்மிடம் சொல்லுவாளா 'பின் தொடர்நது வந்தால், காட்டுகிறேன்' என்பாளா 'பின் தொடர்நது வந்தால், காட்டுகிறேன்' என்பாளா இதில் ஏதோ மர்மமான பொருள் இருக்க வேண்டும் இதில் ஏதோ மர்மமான பொருள் இருக்க வேண்டும் அல்லது ஒரு வேளை...எப்படியிருந்தாலும், பின் தொடர்ந்து போய் ஏன் பார்க்கக் கூடாது அல்லது ஒரு வேளை...எப்படியிருந்தாலும், பின் தொடர்ந்து போய் ஏன் பார்க்கக் கூடாது நாளைக்கு இவளிடம் நயமாக பேசி இலங்கைக்குப் படகு தள்ளிக் கொண்டு வரச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அதற்கு இப்போது இவளைத் தொடர்ந்து போவது உதவியாயிருக்கலாம். ஏதாவது இவளுக்கு அபாயம் வரக்கூடும் நாளைக்கு இவளிடம் நயமாக பேசி இலங்கைக்குப் படகு தள்ளிக் கொண்டு வரச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அதற்கு இப்போது இவளைத் தொடர்ந்து போவது உதவியாயிருக்கலாம். ஏதாவது இவளுக்கு அபாயம் வரக்கூடும் அதிலிருந்து இவளைக் காப்பாற்றினால் நாளைக்கு நாம் கேட்பதற்கு இணங்கக் கூடும் அல்லவா\nவந்தியத்தேவன் சத்தம் செய்யாமல் எழுந்தான். பூங்குழலி போகும் வழியைப் பிடித்துக் கொண்டே போனான். சாயங்காலம் சேற்றுப் பள்ளத்தில் விழுந்த போது அடைந்த அனுபவம் அவனுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது. அம்மாதிரி மறுபடியும் நேர்வதை அவன் விரும்பவில்லை. ஆகையால் பூங்குழலியை அவன் பார்வையிலிருந்து தவற விட்டுவிடக் கூடாது.\nகலங்கரை விளக்கிலிருந்து கொஞ்ச தூரம் வரை வெட்ட வெளியாக இருந்தது. ஆகையால் பூங்குழலியின் உருவமும் தெரிந்துகொண்டிருந்தது. அவள் போன வழியே போவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை. அவள் அருகில் போய் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணி விரைவாக நடந்தான். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இவன் வேகமாய் நடக்க நடக்க அவளுடைய நடை வேகமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவன் பின் தொடர்ந்து வருவதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.\nதிறந்த வெளியைக் கடந்ததும் காடு அடர்ந்த மேட்டுப் பாங்கான பூமி வந்தது. நேரே அதன் பேரில் ஏறாமல் பூங்குழலி அந்த மேட்டைச் சுற்றிக்கொண்டே போனாள். மேடும் காடும் முடிந்த முனை வந்தது. அந்த முனையை வளைத்து கொண்டு சென்றாள். வந்தியத்தேவனும் விரைந்து சென்று அந்த முனை திரும்பியதும் சற்றுத் தூரத்தில் அவள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். \"நல்லவேளை\" என்று தைரியம் கொண்டான். ஆனால் அடுத்த கணத்தில் திடீரென்று அவளைக் காணவில்லை.\n இது என்ன மாயமா, மந்திரமா அங்கே ஏதாவது பள்ளம் இருந்திருக்குமோ அங்கே ஏதாவது பள்ளம் இருந்திருக்குமோ ஓட்டமும் நடையுமாகப் போய்ச் சுமாராகப் பூங்குழலி எங்கே நின்று மறைந்தாள் என்று தோன்றியதோ, அந்த இடத்துக்கு வந்தான் அங்கே நின்று நாலா பக்கமும் பார்த்தான். மூன்று பக்கங்களில் அவள் போயிருக்க முடியாது. போயிருந்தால் தன் கண்ணிலிருந்து மறைந்திருக்க முடியாது. அவ்விடத்தில் காலை ஜாக்கிரதையாக ஊன்றி வைத்துப் பார்த்துச் சேறு கிடையாது என்பதையும் நிச்சயப்படுத்திக் கொண்டான். ஆகையால், மேட்டின்மேல் ஏறிக் காட்டுக்குள்தான் போயிருக்கவேண்டும்.\nஇன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்ததில், குத்துச் செடிகள் அடர்ந்த அந்த மேட்டி���் ஏறுவதற்கு, ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பது தெரிய வந்தது. வந்தியத்தேவன் அதில் ஏறினான். ஏறும்போது திக் திக் என்று அடித்துக் கொண்டது. அங்கே கலங்கரை விளக்கின் மங்கிய வெளிச்சமும் வரவில்லை. மாலைப் பிறை முன்னமேயே கடலில் மூழ்கி மறைந்துவிட்டது. மினு மினுத்த நட்சத்திரங்களின் வெளிச்சத்திலே வழியையும் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் காணவில்லை. குத்துச்செடிகளும் குட்டை மரங்களும் பயங்கர வடிவங்களைப் பெற்றன. அவற்றின் நிழல்கள் கரிய பேய்களாக மாறின. செடிகளின் இலைகள் ஆடியபோது நிழல்களும் அசைந்தன. ஒவ்வோர் அசைவும் வந்தியத்தேவனுடைய நெஞ்சை அசைத்தது. அந்தக் கரிய இருளிலும் நிழலிலும் எங்கே, என்ன அபாயம் காத்திருக்கிறதென்று யார் கண்டது விஷ ஜந்துக்கள், கொடிய விலங்குகள் பதுங்கியிருந்து பாயலாம். அபாயம் மேலிருந்து வரலாம்; பக்கங்களிலிருந்தும் வரலாம்; பின்னாலிருந்தும் வரலாம். அடடா விஷ ஜந்துக்கள், கொடிய விலங்குகள் பதுங்கியிருந்து பாயலாம். அபாயம் மேலிருந்து வரலாம்; பக்கங்களிலிருந்தும் வரலாம்; பின்னாலிருந்தும் வரலாம். அடடா இது என்ன, இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோ ம் இது என்ன, இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோ ம் கையில் வேலைக்கூட எடுத்து வரவில்லையே\nஅது என்ன சலசலப்புச் சத்தம் அந்த மரத்தின்மேல் தெரியும் அந்தக் கரிய உருவம் என்ன அந்த மரத்தின்மேல் தெரியும் அந்தக் கரிய உருவம் என்ன அந்தப் புதரின் இருளில் இரண்டு சிறிய ஒளிப் பொட்டுக்கள் மின்னுகின்றனவே, அவை என்னவாயிருக்கும்\nவந்தியத்தேவனுடைய கால்கள் அவனை அறியாமல் நடுங்கின. சரி சரி இங்கே என்ன நமக்கு வேலை எதற்காக இங்கு வந்தோம் உடனே இறங்கிப் போய்விட வேண்டியதுதான்\nஇறங்கலாம் என்று எண்ணித் திரும்ப யத்தனித்த தருணத்தில் ஒரு குரல் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும் குரல்; பெண்ணின் குரல். ஒரு விம்மல் சத்தம். பிறகு இந்தப் பாடல்:-\nவந்தியத்தேவன் அம்மேட்டிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் யோசனையை விட்டுவிட்டான். குரல் வந்த இடம் நோக்கி மேலே ஏறினான். விரைவில் மேட்டின் உச்சி தெரிந்தது. அங்கே அவள் நின்று கொண்டிருந்தாள். பூங்குழலிதான். பாடியது, அவள் தான். வானத்தில் சுடர்விட்ட நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு பாடினாள். அந்த விண்மீன்களையே அவளுடைய பாட்டைக் கேட்கும் ரஸிக மகாசபையாக நி��ைத்துக் கொண்டு பாடினாள் போலும்\nநட்சத்திரங்களில் ஒன்று தூமகேது. அதிலிருந்து கிளம்பிய கதிரின் கத்தை நீண்டதூரம் விசிறி போல் விரிந்து படர்ந்திருந்தது. மேட்டின் உச்சியில் அப்பெண்ணின் நிழல் வடிவமும், அவளுடைய குரலும் கீதமும், வானத்தில் தூமகேதுவும் சேர்ந்து வந்தியத்தேவனைத் தன்வயமிழக்கச் செய்தன. அவனுடைய கால்கள் அவனை உச்சிமேட்டில் கொண்டு போய்ச் சேர்த்தன.\nபூங்குழலிக்கு எதிரில் நேருக்கு நேராக அவன் நின்றான். அவளுக்குப் பின்னால், வெகு தொலைவு என்று காணப்பட்ட இடத்தில், கலங்கரை விளக்கின் சிவந்த ஒளி தோன்றியது. அதையொட்டி விரிந்த கடல் பரந்து கிடந்தது. கடலுக்கு எல்லையிட்டு வரையறுத்தது போல் வெள்ளிய அலைக்கோடு நீண்டு வளைந்து சென்றது.\n திண்ணையில் கும்பகர்ணனைப்போல் தூங்கினாயே என்று பார்த்தேன்...\"\n\"வீட்டுக்கதவு திறந்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். நீ விடுவிடு என்று நடந்து வந்துவிட்டாய் திரும்பியே பார்க்கவில்லை. அம்மம்மா உன்னைத் தொடர்ந்து ஓடி வருவது எவ்வளவு கஷ்டமாய்ப் போய் விட்டது\n உன் காதலர்களைக் காட்டுவதாகச் சொன்னாய் எங்கே உன் காதலர்கள்\n\"அதோ உனக்குப் பின்னால் திரும்பிப் பார்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் ப��ன்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்��ந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=185078&name=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T02:08:47Z", "digest": "sha1:ZC4V235MXBLV6F4QQFZ72UJ4GQM5PWA5", "length": 14585, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: அண்ணாமலை ஜெயராமன்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அண்ணாமலை ஜெயராமன் அவரது கருத்துக்கள்\nஅண்ணாமலை ஜெயராமன் : கருத்துக்கள் ( 11977 )\nஅரசியல் தலைவர் பதவி ராகுலுக்கு எதிராக சதி\nஇந்த கோமாளி தலைவர் ஆகி மீண்டும் அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்து வெளியேறிவிடுவார். வேறொன்றும் நடக்கப்போவதில்லை. கட்சியின் முக்கிய கொள்கையே அந்த குடும்பத்தினருக்கு அடிமையாக இருப்பது. 01-ஜூன்-2020 12:50:30 IST\nஅரசியல் மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் மம்தா\nரம்ஜானுக்கு திறக்காததால் நாங்கள் ஓட்டுப்போட மாட்டோம் 29-மே-2020 21:42:27 IST\nபொது வெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு எதிர்ப்பை பதிவிடுங்கள் வாசகர்களே...\nஇந்து அமைப்புகள் எதற்காக இருக்கின்றன என்றே தெரியவில்லை. இதை எதிர்த்து பெரிய அளவில் போராட்டத்தை அவர்கள் நடத்த வேண்டும். மக்கள் உடன் இருப்பார்கள் 29-மே-2020 21:26:17 IST\nஅரசியல் கொரோனா தடுப்பு பணி மோடிக்கு முதலிடம்\nமுதல் பத்து இடத்தில பாக்கிஸ்தான் பிரதமர் பெயர் இடம்பெறவில்லை , இது கண்டிப்பாக சங்கிகளின் வேலை 23-ஏப்-2020 13:44:06 IST\nபொது தமிழகத்தில் 1629 பேருக்கு கொரோனா 18 பேர் பலி\nமர்ம நபர்கள் காலியாக இருந்த அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை பெற்று திரும்பிவிட்டனர் , இனிமேல் பாதிக்கப்பட போகும் மக்களுக்கு தான் ஆப்பு காத்திருக்கிறது , அரசாங்க மருத்துவமனைகள் நிரம்பிவிட்டால் , அடுத்து மக்கள் வீட்டிலே இறக்க வேண்டியது தான், 23-ஏப்-2020 12:42:42 IST\nஅரசியல் ‛முஸ்லீம்களின் சொர்க்கம் இந்தியா முக்தர் அப்பாஸ் நக்வி\nஅரசாங்கத்தின் உத்தரவுகளை இவர்கள் மதிக்க மாட்டார்களாம் ஆனால் அரசாங்கம் இவர்களுக்கு பாதுகாப்பு , சிகிச்சை , சோறு எல்லாம் இலவசமாக கொடுக்க வேண்டுமாம். சொர்க்கத்தில் இருப்பதால் தான் நரகத்தை உருவாக்கி பார்க்கலாம் என்று முயல்கிறார்கள் 21-ஏப்-2020 16:04:03 IST\nஅரசியல் ‛முஸ்லீம்களின் சொர்க்கம் இந்தியா முக்தர் அப்பாஸ் நக்வி\nசிரியன் , கத்தோலிக்க , ஜேஹோவா , செவென்த் டே , பெந்தகோஸ்ட் போன்ற சாதிகளை சொல்லுகிறார் 21-ஏப்-2020 16:02:33 IST\nஉலகம் கொரோனாவை பரப்பியது நாங்கள் இல்லை விளக்கம் கொடுத்த வுஹான் ஆய்வகம்\nவவ்வால்களை மட்டுமே தாக்கும் வைரஸை வேறு விலங்கிற்கு செலுத்தி சோதித்து இருக்கிறார்கள் , அது பரிணாமம் பெற்று வீரியம் அடைந்துவிட்டது , அது இவர்களின் பாதுகாப்பை தாண்டி வந்துவிட்டது என்பதே உண்மை. இயற்கையில் இப்படி பரிணாம வளர்ச்சி பெறுவது சாத்தியம் இல்லை , விலங்குகள் ஒரு இனத்தோடு வேறொன்று சேராது. 21-ஏப்-2020 15:59:58 IST\nபொது 95% முடிவுகள் தவறு ரேபிட் கிட் பரிசோதனைகளை நிறுத்தியது ராஜஸ்தான்\nசீனா ஏற்றுமதி செய்த பொருள்களில் மிகவும் தரமானது கொரோன வைரஸ் மட்டுமே , மற்ற எல்லா பொருட்களும் தரமற்றவை. தென்கொரியாவிடம் இருந்து கேட்டு பார்க்கலாம், உள்நாட்டில் தயாராகும் கிட்கள் வரும்வரை RT PCR தான் சிறந்தது 21-ஏப்-2020 15:55:40 IST\nபொது பணப்பற்றாகுறையினால் குகைக்குள் தங்கிய வெளிநாட்டவர்கள்..\nஇந்துமதம் யாரையும் அழைப்பதில்லை தானாகவே வந்து இணைகிறார்கள் , நேற்று கூட ஒரு செய்தி கேட்டேன் , ரஷியாவில் இருந்துவந்த சிவபக்தர் ரஸ்லான் , பல சிவாலயங்களை தரிசித்துவிட்டு , ஊரடங்கு காரணமாக சென்னையில் நிவாரண முகாமிற்கு வந்தார் என்று. 21-ஏப்-2020 15:04:45 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/04/20/anti-caa-nrc-npr-shaheen-bagh-protest-a-spark-to-the-hope/", "date_download": "2020-07-10T02:08:23Z", "digest": "sha1:L7HBFAYZX3NMZL6RTDJW4ML75MYXIH2S", "length": 45075, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் த��ழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு புதிய ஜனநாயகம் ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nபோராட்டக்களங்கள், அர்ப்பணிப்பும் தியாகமும் மனவுறுதியும் நிறைந்தவர்களாக பெண்களை மாற்றுகின்றன என்பதற்கான முன்னுதாரணம் ஷாஹீன் பாக்\nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு\nகடந்த டிசம்பர் 15 தேதியன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்திய போலீசும், ஏ.பி.வி.பி. குண்டர்களும், இப்படியோர் எதிர்வினையைக் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டிசம்பர் அன்றே, பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் கூடித் தொடங்கிய போராட்டம் 50 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெண்களால் தலைமை தாங்கப்படும் இப்போராட்டத்தில் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் தினமும் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட��டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய இந்துத்துவ திரிசூலத்திற்கு எதிராகக் கண்டனங்களை முழங்குகின்றனர்.\nஷாஹீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு ஜார்க்கண்டின் வசேபூர், இராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தின் அலகாபாத், கான்பூர், எட்டாவா மற்றும் லக்னோ, பீகாரில் பாட்னா மற்றும் கயா, மும்பையின் ஆசாத் மைதானம், கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானம் என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்கள் கூடித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பீகாரின் கிஷன்கஞ்ச், கோபால்கஞ்ச், பகதூர்கஞ்ச் போன்ற இதுவரை அறியப்படாத சிறுநகரங்களிலும், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவிலும் பெண்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யைக் கைவிடு\nஷாஹீன் பாக்கில் போராடிக் கொண்டிருக்கும் பெண்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தச்சர், வெல்டர், வாட்ச்மேன், பெயிண்டர், டிரைவர் வேலைகளில் ஈடுபடும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களோடு வியாபாரிகள் உள்ளிட்ட பிற வர்க்கத்தினரும் சேர்ந்து பங்களிப்பும் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.\nமும்பையிலோ நான்கில் மூன்று பங்கு பெண்கள் நன்கு கல்வியறிவு பெற்ற, வசதியான குடும்பப் பிண்ணனி கொண்டவர்கள், தொழில் வல்லுநர்கள், மேலாண்மைப் பட்டதாரிகள், மென்பொருள் வல்லுநர்கள், சுயதொழில் செய்வோர், பன்னாட்டு நிறுவன நிதி ஆலோசகர்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம் சாதி, மதம் வர்க்கங்களைத் தாண்டி, ஆண் வித்தியாசங்களைக் கடந்து இந்திய மக்களை ஒன்றிணைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் போராட்டக் களங்கள் கட்டியம் கூறுகின்றன.\nபணமதிப்பு நீக்கத்தைக் கொண்டு வந்து எங்களது பணத்தைப் பறித்துக் கொண்டபோதுகூடப் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்களது குடியுரிமையைப் பறிப்பதை எப்படிப் பொறுக்க முடியும்” எனக் கேள்வியெழுப்புகிறார் ஒரு பெண்மணி. மோடி அமித் ஷா கும்பல் கடந்த ஆறாண்டுகளாக உருவாக்கி வரும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும், மாட்டுக் கறி தடை, பசுப் பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் முஸ்லிம்களின் மீது ஏவிவிட்டுவரும் வன்முறை���ையும், பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பொருளாதாரரீதியான தாக்குதல்களையும் கண்டு மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பின் மூலமாக வெடித்திருக்கிறார்கள்.\nஜாமியா மிலியா மாணவர்கள் மீதான தாக்குதலைத் தமது சொந்தக் குழந்தைகள் மீதான தாக்குதலாகவே, தமது குழந்தைகளின் எதிர்காலத்தின் மீதான தாக்குதலாகவே உணர்ந்திருக்கிறார்கள் ஷாஹீன் பாக்கில் போராடும் தாய்மார்கள். மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, பிழைப்பு தேடி வந்த இக்குடும்பங்களின் குழந்தைகள் படிக்க விரும்பும் இடமாகவும், கனவுக் கல்வி நிறுவனமாகவும் இருக்கிறது ஜாமியா மிலியா பல்கலைக்கழகம். இவர்களோடு ஏதாவொரு வகையில் தொடர்புடையதாக, இவர்களது பிள்ளைகளோ, உறவினர் பிள்ளைகளோ படிக்கும் இடமாக ஜாமியா பல்கலை இருந்து வருகிறது. இம்மாணவர்கள் மீதான தாக்குதல் அனைவரையும் உலுக்க, எந்தவொரு முறையான அணிதிரட்டலும் இல்லாமலேயே, அக்கம் பக்கத்தாரை அழைத்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். என் குழந்தைகள் சிறியவர்கள், ஆனால், அவர்கள் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஒருநாள் செல்வார்கள். எதிர்காலத்தில் இது போன்று ஏதாவது நடக்கும் நாளைப் பற்றி சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது” எனத் தனது உணர்வை வெளிப்படுத்துகிறார் அஃப்ரீன்.\n♦ தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \n♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் \nதமது புத்தகப்பைகளுடன் வரும் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பப் பெண்கள் என ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகின்றன போராட்டக் களங்கள். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்களுக்கு இதுதான் முதல் போராட்டம். முதலில் முழக்கம் போடுவது, தேசிய கீதம் பாடுவது என ஆரம்பித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கவிதை படித்தல், பாடல்கள் பாடுதல், வீதி நாடகங்கள் நடித்தல், ஷயாரி (கஸல்) பாடல்கள் இசைத்தல், ஓவியங்கள் வரைதல் மற்றும் பொத�� சமையலில் ஈடுபடல் எனப் படைப்பூக்கம் கொண்டதாகப் போராட்டத்தை மாற்றியிருக்கின்றனர். போராட்டம், எங்களுக்குத் திருவிழா போல இருக்கிறது என்கிறார் மும்பை போராட்டக் களத்தில் நிற்கும் ஒரு பெண்மணி.\nபொதுவாக, முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், அரசியல் பேசமாட்டார்கள் என்ற பின்தங்கிய நிலையை இப்போராட்டங்கள் உடைத்திருக்கின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமாக அரசியல்ரீதியாக மாபெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறார்கள் என்பதை அவர்களது வார்த்தைகளே காட்டுகின்றன.\nஇங்கு நாங்கள் 38 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறோம். போராட்டம் என்றால் என்னவென்றே இதற்கு முன்னர் வரை எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனும் நஸ்ரின் பேகம், இப்போராட்டத்தால் நாங்கள் படைவீரர்களைப் போன்று உணர்கிறோம்” என்கிறார் உற்சாகம் ததும்ப. அரசியல் நம்மை பாதிக்காது என்று நினைத்து, குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு அரசியலை விட்டுவிட்டோம். நான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே என் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்ற அச்சம், இன்று செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட அரசியலைப் படித்துப் புரிந்துகொள்ளச் செய்துள்ளது” என்கிறார் பன்னாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகரான நாசியா.\nஇந்த எதிர்ப்பு முஸ்லிம் சமூகம் தங்களுக்குள்ளும் முஸ்லிமல்லாதவர்களுடனும் ஒன்றிணைய உதவியுள்ளது” என்கிறார், நாக்பாடாவில் உள்ள பத்லுபுராவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஜூவேரியா கான். மேலும், ஷாஹீன் பாக் போராட்டம் தொடங்கிய பின்னர், உள்துறை அமைச்சர் மற்றும் மோடியின் உரைகளை நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். மோடி ஏன் உண்மையை வெளிப்படுத்தவில்லை நாங்களும் இந்த நாட்டின் ஒரு பகுதி. எனவே, மோடி ஏன் எங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை நாங்களும் இந்த நாட்டின் ஒரு பகுதி. எனவே, மோடி ஏன் எங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை\nதன்னுடைய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஒரு வார காலத்திற்குள் நடக்கவிருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த நாட்டின் குடிமக்களாக இருக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்றால், இந்தத் தேர்வுகளால் என்ன பயன்” என்று நெஞ்சைத் துள���க்கும் பார்வையுடன் கேட்கிறார் 16 வயது மாணவி அல்வீனா ஆஃப்ரீன்.\nநாங்கள் கல்வி, வேலைகள், சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைத் தான் விரும்புகிறோம். சி.ஏ.ஏ. அல்ல” என்கிறார் கொல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கிய திருமதி ஜமீல். மேலும், இப்போது நகரத்தின் பேசுபொருளாக மாறியுள்ள போராட்டத்தைத் தனிநபராக எப்படித் தொடங்கினார், அதற்கான தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜமீல், ஜே.என்.யு. நடத்தப்பட்ட தாக்குதல், நாடு ஆபத்தில் இருப்பதை எனக்கு உணர்த்தியது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தைரியத்தைத் தந்தது. சுமார் 60 பெண்களை ஒன்றாக இணைத்தேன், எங்களுடன் பல்வேறு கல்லூரி பல்கலைக்கழக மாணவிகள் 15 பேர் இணைந்தார்கள், நாங்கள் இங்கே அமர்ந்தோம்” என்கிறார்.\nலக்னோ, மும்பை ஆகிய இடங்களில் போராட்ட முன்னணியாளர்கள் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீதும் வழக்கு போட்டுள்ளது, போலீசு. எந்த நேரத்திலும் போலீசால் தாங்கள் தாக்கப்படலாம் என்பதை போராட்டக் களத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் மனவுறுதியுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சி.ஏ.ஏ. ஓர் இன்ச்கூடப் பின்வாங்க முடியாது என்று சொன்ன அமித்ஷாவிற்குப் பதிலடியாய், சி.ஏ.ஏ. திரும்பப்பெற வைக்காமல், இங்கிருந்து ஒரு மில்லி மீட்டர்கூட நகரமாட்டோம்” என்கிறார் ஷாஹீன் பாக் போராளி.\nஇஸ்லாமியப் பெண்களின் இத்தகைய உணர்வும், காவி கும்பல்களின் மிரட்டலுக்கு எதிரான போராட்ட உறுதியும் பலதரப்பட்ட மக்களின் ஆதரவை வென்றெடுத்துள்ளது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் போராட்டங்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதோடு, தங்களது பங்களிப்பையும் செய்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த விவசாயிகள், 9 பேருந்துகளில் உணவுப் பொருட்களை எடுத்துவந்து, சமூக சமையல் கூடத்தை நிறுவி, ஷாஹீன்பாக்கில் போராடும் பெண்களுக்கு தினமும் இருவேளை உணவளித்து வருகின்றனர்.\nஎந்தவித அரசியல் கட்சிகளின் தலைமையுமின்றி இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக இந்தியாவெங்கும் பரவி வருகிறது. தமிழகத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, கோலப் போராட்டமாக வ��ிவம் பெற்றது. பொது மக்களின் இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டுதான் காவி கும்பலும் அஞ்சுகிறது. அதனால்தான் நாங்கள் டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒரே நாளில் போராட்டத்தை ஒடுக்கிவிடுவோம் என்றும், துப்பாக்கியால் சுட்டும் போராட்டத்தில் ஊடுருவி பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்டுப் போராட்டத்தைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கிறது, காவி கும்பல்.\nஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் பௌதீக சக்தியாக மாறும் என்ற மார்க்சின் வார்த்தைக்குச் சான்றாக அமைந்துள்ளன நாடெங்கும் சி.ஏ.ஏ. எதிரான போராட்டங்கள்\n(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை \nகர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் \nமோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nதனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு \nஅரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் விருதை மாநாடு\nசிதம்பரத்தில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு \nஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.com/estate_property/kil103/", "date_download": "2020-07-10T03:10:44Z", "digest": "sha1:IRIOTMGFVLAURGG5UPWM37QBUYM6F4YR", "length": 22287, "nlines": 590, "source_domain": "jaffnarealestate.com", "title": "16 PARAPPU LAND FOR SALE AT SEBASTIAN ROAD IN BARATHIPURAM – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி பாரதிபுரம் செபஸ்டியன் வீதீயில் A9 வீதியில் இருந்து 800 மீற்றரில் 1 ஏக்கர் (16 பரப்பு) தோட்டக்காணி விற்பனைக்கு\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி 10 பரப்பு 4 குழி காணியுடன் 2 வீடுகள் உடனடி விற்பனைக்கு.[KIL138]\nகிளிநொச்சி 10 ப��ப்பு 4 குழி காணியுடன் 2 வீடுகள் உடனடி விற்பனைக்கு.[KIL138]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் மஹாதேவ ஆச்சிரமம் அருகில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.[KIL137]\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் மஹாதேவ ஆச்சிரமம் அருகில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.[KIL137]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.KIL136\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.KIL136\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 1 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KIL135]\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 1 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KIL135]\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2019/11/25/top-nursing-theories-on-knowledge-guide/", "date_download": "2020-07-10T03:02:07Z", "digest": "sha1:AAH5H7BPUQCJXRRAU4NVZCMAGJNHGLCT", "length": 28617, "nlines": 270, "source_domain": "sports.tamilnews.com", "title": "Top Nursing Theories on Knowledge Guide! - TAMIL SPORTS NEWS", "raw_content": "\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்���ிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2020-07-10T02:50:23Z", "digest": "sha1:7ILRDO53K2UAQMB4QUS5QLNWKQIUXWEW", "length": 32771, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 June 2020 No Comment\nதமிழறச் செம்மல் பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nசெவ்வாய்தோறும் சென்னையில் தமிழ்க்கூடலை நிகழ்த்தி வந்த பொறியாளர் கெ.பக்தவத்சலம் இன்று(ஆனி 16, 2051/30.06.2020)காலை 8.30 மணியளவில் அயராது ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளில் இருந்து விடை பெற்றார்.\nகிறித்துவ இலக்கியக்கழகத்தின் (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம் என்றதும் அறியாதார் கிறித்துவ அமைப்பின் வாதுரை மன்றம் என எண்ணுவர். ஆனால் தமிழ்வளர்க்கும் தமிழ் ஆர்வலர்களின் சங்கமம் இது என்பதைத் தமிழன்பர்கள் அறிவர். சொல்லின் செல்வர் இரா.பி.சேது(பிள்ளை) அவர்களை முதல் தலைவர்களாகக் கொண்டு 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த அமைப்பு. இதில் 1966 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயலராகத் திறம்படச் செயலாற்றி வருகிறார்.\nதமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் அமைப்பு ஒன்றின் செயலராகத் தொடர்ந்து 54 ஆண்டுகள் தொண்டாற்றுவது அருவினைச்செயலாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் முதல்நிலைத் தமிழறிஞர்களும் வளர்நிலைத் தமிழாசிரியர்களும் மலர்நிலை தமிழ் ஆய்வாளர்களும் பங்குபெற்றுள்ளனர். அவ்வாறு பங்கேற்கா அறிஞர் யாருமிலர் எனலாம். இவரது செவ்வாய்க்கிழமை நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதும் சூழலை இவர் உருவாக்கினார்.\n1958இல் இளநிலைப்பொறியாளராகத் தம் பணி வாழ்வை சென்னை மாநகராட்சியில் தொடங்கினார். பொறியியல் சான்றிதழ்க் கல்வியை முடித்தவர் தணியாத் தமிழார்வத்தால் குமுகவியலில் இளங்கலைப் பட்டத்தையும் அரசறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். என்றாலும் பள்ளிப்பருவத்தில் தமிழில் மிகுதியாக மதிப்பெண் பெற்ற இவர் நாட்டம் முழுமையும் தமிழில்தான் இருந்தது. தம் வீட்டிற்கே ‘தமிழ் இல்லம்’ என்று பெயர் சூட்டியவர் தமிழை எங்ஙனம் மறக்க இயலும் மாணவப் பருவத்திலேயே ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தனிஅரசு, சி.பி.சிற்றரசுவின் தீப்பொறி, கவியரசு கண்ணதாசனின் தென்றல், நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். பணிவாழ்க்கையில் இணைந்தாலும் தமிழ் வாழ்வாக மாற்றிக் கொண்டார்.\n‘நித்திலக்கோ’ என்னும் புனைபெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இளந்தமிழன், தாமரை, ஓம் சக்தி வாசகர்கள் இவரை நன்கு அறியும் வகையில் அவற்றில் சிறப்பான கட்டுரைகளைப் படைத்து வந்தார்.\nகி.இ.க.(ஒய்.எம்.சி.ஏ.)பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அறிஞர்களின் உரைகளைக் குறிப்பெடுத்து இலக்கிய இதழ்களுக்கு அனுப்பி வந்தார்.\nதமிழக அரசின் திருக்குள்நெறி பரப்பு மையம் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ விருதும், பெரியார் நூலக வாசகர் வட்டம் ‘பெரியார் விருது’ம் வழங்கியுள்ளன. உலகத்திருக்குறள் பேரவை, வில்லிவாக்கம் திருக்குறள் வாழ்வியல் சங்கம், வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம், சென்னை நண்பர்கள் கழகம் முதலான தமிழ் அமைப்புகளும் இவருக்கு விருதுகளும் பாராட்டிதழ்களும் அளித்துச் சிறப்பித்துள்ளன. முகம்மாமணி, கவிதை உறவு முதலான இதழ்கள் இவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.\nவேதநாயகர், அறம் வளர்த்த ஆன்றோர்கள், புகழாளர்கள் முதலான நூல்களை எழுதித் தமிழான்றோர்களை இக்காலத்தலை முறையினர் உணரச்செய்தார். இலக்கியக்கூட்டங்களில் இவர் ஆற்றிய பொழிவுகளும் வானொலி, தொலைக்காட்சி உரைகளும் மென்மையும் நுண்மையும் மிக்கன. இச்சிறப்பின் காரணமாகத்தான் ‘சன்’தொலைக்காட்சியில் இவர் ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சியில் இருமுறை பங்கேற்றார்.\nமேதை வேதநாயகம்மீது பற்று கொண்டு அவரது நினைவு மலரைச் சிறப்பாகத் தொகுத்து தந்தார். அம்பத்தூர் இலக்குவனார் இலக்கியப் பேரைவயில் அவர் குறித்துச் சிறப்பாகப் புகழுரை வழங்கினார்.\nவாசுதேவ(பிள்ளை)அறக்கட்டளையின் அறங்காவலராகத் திகழ்ந்தும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், வானவில் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளில் செயற்குழு உறுப்பினர் பொறுப்பேற்றும் ‘கருணீகர் நல்வாழ்வு’ இதழின் சிறப்பாசிரியராக இருந்தும் பிற பொதுவாழ்விலும் ஈடுபடுத்திக் கொண்டவர்.\nஇலக்கிய உரைகள், கவிதைகள், தொடர் சொற்பொழிவுகள், இலக்கியத் திறனாய்வுகள் என அறுநூற்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளால் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்‘ எனத் தமிழன்னைக்கு வாரந்தோறும் தமிழ்மாலை அணிவித்து வந்த செம்மல் தம் பணிகளில் இருந்து விடை பெறுகிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் வாழும் கவிஞர்கள் குறித்து ஆற்றிய 128 தொடர் சொற்பொழிவுகளாகும்.\nகணிணிவழிக் கிரந்தத்திணிப்பு எதிர்��்பிற்காக “மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா” என நிகழ்ச்சி நடத்தி என்னைச் சிறப்புரையாற்றச் செய்தார். என் தலைமையில் இவர் வள்ளலார்பற்றி ஆற்றிய உரை, வள்ளலார் குறித்த சிறந்த இலக்கிய ஆய்வாகும்.\nஆட்சித்துறையினர், நீதித்துறையினர், திரைத்துறையினர், இதழியல்துறையினர், கலைத்துறையினர், முதலான எத்துறையில் இருந்தாலும் தமிழ் ஆர்வலர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது இவரின் தனிச்சிறப்பு. அயல்வாழ் தமிழறிஞர்கள் இங்கு வரும்பொழுது அவர்களை அழைத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவார்.\nஅறிஞர்களின், கவிஞர்களின் பிறந்தநாள் விழாக்கள், நினைவு விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றைச் சிறப்புடன் நடத்துவதும் இவரின் செயற்சிறப்பு. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவை நடத்தியதுடன் அதற்கு முன்பும் பின்புமாகத் தொடர்ந்து 35 ஆண்டுகள் இலக்குவனார் நினைவரங்கம் நிகழ்த்தி அவர் மீதான அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தியுள்ளார். எந்த ஓர் அமைப்பும் எந்தத் தமிழறிஞருக்கும் இவ்வாறு தொடர்நினைவரங்கம் நிகழ்த்தியதில்லை\nஇவருக்குத் தோன்றாத் துணையாக விளங்கிய மனைவி திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் ஈராண்டுகளுக்கு முன்னர் மறைந்து அவருக்குப் பெருந்துயரம் தந்தார். இன்றோ இவரே மறைந்து தம் வழியில் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றப்பணிகளில் ஈடுபட்டுத் துணைச்செயலராகத் திகழும் மகன் பேரா. தாமரைக்கண்ணன், பெண் மக்கள் திருவாட்டி கல்யாணி, திருவாட்டி சுமதி, பெயரர்கள், தமிழ்ச்சுற்றத்தார் துயருற நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டார்\nவாழும் பொழுது ஓய்வு எடுக்காமல் பணியாற்றியதால் வாழ்வில் இருந்து பெறும் ஓய்வே தமிழ்ப்பணிக்குமான ஓய்வானது.\nஅண்மையில் உடல் நலமுற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அலைபேசி வழி உரையாடினார். மகுடைத் தொற்றால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாதது குறித்து வருந்தினார். அவருக்கான ஓய்வுக்காலமாகக் கருதுமாறும் வரும் தைத்திங்களில் பட்டிமன்ற நிகழ்ச்சி, பட்டிமன்ற முத்துவிழா, தமிழர்திருநாள் எனச் சிறப்பாக நடத்தலாம் என்றும் அமைதிகாக்குமாறும் தெரிவித்தேன். திசம்பரில் வரும் அவரின்பிறந்தநாள் பெருமங்கலத்தையும் அப்பொழுது இணைத்துக் கொண்டாட வேண்டும் என்றேன். ஆனால், காலன் அதற்கான வாய்ப்பை நல்கவில்லையே\nதமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், இலக்குவனார் இலக்கிய இணையம் இலக்குவனார் இலக்கியப்பேரவை, அம்பத்தூர், அகரமுதல இதழ் ஆகியவற்றின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.\nஇனியும் கி.இ.க.பட்டிமன்றத்தில் “செவ்வாய்தோறும் செந்தமிழ்” முழங்கும். ஆனால், அங்கே தமிழ்த்தாய் இவரைத் தேடுவார்\nTopics: செய்திகள், நிகழ்வுகள் Tags: இரங்கல் செய்தி, ஒய்.எம்.சி.ஏ. பக்தவத்சலம், ஒய்எம்சிஏ பக்தவத்சலம், விடை பெற்றார்\nமரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்\n« குவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி »\n“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா\nபிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1364639.html", "date_download": "2020-07-10T04:06:24Z", "digest": "sha1:HX3SUTJORN6XOH4LF2Y7ZRZ6XOH2DEII", "length": 14031, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஓய்வூதிய முரண்பாட்டை நீக்கக்கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!! – Athirady News ;", "raw_content": "\nஓய்வூதிய முரண்பாட்டை நீக்கக்கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன��� ஆர்ப்பாட்டம்\nஓய்வூதிய முரண்பாட்டை நீக்கக்கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nஓய்வூதியம் பெற்ற அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வூதியக்கொடுப்பனவில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி அகில இலங்கை ஓய்வூதியகாரர்களின் தேசிய இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது. இதில் 300 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.\nஇதன்போது அவர்கள் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்ற சுலோகம் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர் .\nஜனாதிபதி செயலகத்தை அடைந்ததும் அவர்களில் ஆறு பேருக்கு ஜனாதிபதி செயலகத்தினுள் சென்று கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான அனுமதிவழங்கப்பட்டது.\nஇது தொடர்பில் அந்த சங்கத்தின் தேசிய ஓருங்கிணைப்பாளரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் கூறியதாவது ,\nஅரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய க் கொடுப்பனவு தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.\nஇந்நிலையில் அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு உரிய தரப்பினரிடத்தில் பல தடவைகள் முறைப்பாடுகளை செய்திருந்தோம். அதேவேளை இரண்டு தடவைகள் வேலை நிறுத்த போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தோம்.\nஇருந்த போதிலும் எமது பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை. ஆகவே , தான் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை செய்தோம். இதன் போது ஜனாதிபதி செயலகத்தில் எமது பிரச்சினையை முறையிடக்கூடியதாகவிருந்தது.\nநாளை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறியிருக்கின்றார்.\nஇருப்பினும் இன்றைய கலந்துரையாடலின் போது எமது பிரச்சினைகளுக்கான எந்த தீர்மானமும் கிடைக்கப்பெறவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஓமந்தை பஸ் – வேன் மோதி கோர விபத்து; தீ பரவல் தொடர்பில் விசேட விசாரணை\n700 பில்லியன் வீண் செலவு செய்துள்ளதாக சஜித் கூறுவது உண்மையல்ல – பந்துல\nகேப்���ாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம் தடை\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில் மாஸ்க்கால்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம்…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை மிரட்டியதும் இதே கும்பலா..…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(10) மின்சாரம்…\nஉ.பி. டூ ம.பி.. போலி அடையாள அட்டைகளுடன் மண்ணை தூவி.. கோயில் வாசலில்…\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய…\n“கோல்டன்” ஸ்வப்னாவின் பயங்கர முகம்.. பூர்ணாவை…\nநடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மீது விபத்து\nமன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்…\nவாகனங்களில் தேர்தலுடன் தொடர்புடைய பதாதைகளை நீக்க நடவடிக்கை –…\nநவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து செயற்படவேண்டும் –…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2113&catid=20&task=info", "date_download": "2020-07-10T02:52:36Z", "digest": "sha1:EDLWTLVGLMAXNHQ37NLE5KOXJDMOLVQE", "length": 14402, "nlines": 231, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான கல்வி Courses for Labour Law & Industrial Relations\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2786547\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2016-05-31 14:59:23\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2009/01/", "date_download": "2020-07-10T02:28:14Z", "digest": "sha1:JXHFT42MVIMQZM2356YTORDZWURD3YOX", "length": 146289, "nlines": 976, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "January 2009 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகமெங்கும் முத்துக்குமாருக்கு வீரவணக்கக் கூட்டங்கள்\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசையும் அதற்கு துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து தமிழகத் தலைநகர் சென்னையில் இந்திய மத்திய அரசு அலுவலகம் முன்பு இன்று காலை(29-01-09) தீக்குளித்து வீரமரணம் எய்திய ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் இரங்கல் கூட்டங்கள் இன்று மாலை நடந்தன.\nதஞ்சை தொடர்வண்டி நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி அமைதிப் பேரணி நடந்தது. பேரணி பழைய பேருந்து நிலையத்தை அடைந்ததும் அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.\nதமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் சந்திரக்குமார், தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த அய்யனாபுரம் சி.முருகேசன், மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில காளியப்பன், ஆதித்மிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் இளமதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கலுரை ஆற்றினர்.\n\"மொழிப்போர் தியாகிகள் தொடங்கி ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் வரை இந்தியாவிற்கான கடைசி வணக்கம். இந்திய தேசியத்தையும் காங்கிரஸ் கட்சியையும் கூண்டோடு ஒழித்து இறுதி வணக்கம் செலுத்துவோம்\" என்று பெ.மணியரசன் இரங்கலுரையில் குறிப்பிட்டு பேசினார்.\nஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஈழத்தமிழர்களுக்க இன்னுயிர் நீத்தி ஈகி முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து மதுரை ஜான்சி ராணி புங்காவில் வீரவணக்கப் பேரணி நடந்தது. மாலை 6.00 மணியளவில் ஜான்சிராணி புங்காவில் தொடங்கிய பேரணி மேலமாசி வீதியில் முடிவுற்றது.\nபேரணியின் முடிவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை அமைப்பாளர் இராசு தலைமை தாங்கினார். இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மதுரை மாநகரச் செயலாளர் பரவணன், ம.தி.மு.க. மதுரை மாநகரச் செயலாளர் பொடா புமிநாதன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் செந்தில் வேல் மற்றும் வழக்கறிஞர்கள், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவா்கள், தலித் அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் திரளாக இதில் கலந்து கொண்டன. இறுதியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் கருப்பையா இரங்கலுரையாற்றினார்.\nசென்னையில் நாளை இறுதி ஊர்வலம்\nசென்னை கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமாரின் வீட்டிலிருந்து நாளை காலை 10.00 மணியளவில் இறுதி ஊர்வலம் நடக்கிறது. இதில் தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டு கொள்கிறது.\nதீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை\nதீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசையும் அதற்கு துணை பொகம் இந்திய அரசையும் கண்டித்து தீக்குளித்து வீரமரணியம் எய்திய சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:\nவிதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...\nவணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொட���த்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்\nராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா\nஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நி��்சயம் பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்\n நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா\"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...\nபட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இ��ங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.\nஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்மு���ை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.\nஇதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல��லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள் எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nதமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள் எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா\nதமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...\nஉங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்க���ம் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.\nஉங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமத���க்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த\nஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nகளத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...\nஅனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்த��ங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.\nஅன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,\nஉங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.\nபுலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)\nஇந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.\nஇந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம் புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம் தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தைய��� உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, ���ொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nஅருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.\nஇவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...\nஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர் மரணம்\nதீக்குளித்த தூத்துக்குடி இளைஞர் மரணம்\nஈழத்தமிழர்களை கொன்று குவிக்கம் சிங்கள அரசையும் அதற்கு துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இந்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகம்(சாஸ்திரி பவன்) முன்பு வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.\nஈழத்தமிழனத்தை அடியோடு ஒழித்துக் கட்டும் இனவெறிச் செயலில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தி வேண்டுமெனவும் சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரியும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் ஈரோட்டு வழியாக சிங்கள அரசிற்கு பீரங்கிகளை இந்திய அரசு அனுப்பியதும், ஈழப்போரில் சிங்கள இராணுவத்துடன் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது புகைப்படங்கள் மூலம் அம்பலமானதும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கல்பட்டில் சாகும் வரை உண்ணாப்போரில் ஈடுபட்ட 4 மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் உள்ளனர். மேலும் அப்போராட்டத்தை நசுக்கும் தீய நோக்கோடு நேற்று காலை கலைஞர் கருணாநிதி அரசின் காவல்துறை பலவந்தமாக கைது செய்தது. அதே போல சென்னை, சேலம், கோவை என அனைத்து கல்லூரி மாணவர்களும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த் இளைஞர் முத்துக்குமரன் என்பவர் சென்னையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகம் (சாஸ்திரி பவன்) அலுவலகம் முன்பு, ஈழத்தமிழர்களுக்காக ஆதரவான முழக்கங்களை எழுப்பிக் கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. முத்துக்குமரன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.\nஈழத்தமிழர்களை முழுவதுமாக அழித்தொழித்த வரும் சிங்கள அரசுடன் கைக்கோத்து செயல்படும் இந்திய அரசே இம்மாணவரின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இம்மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nசிங்கள அரசிற்கு தஞ்சையி��ருந்து ஆயுதம் : விமானப்படைதளம் முற்றுகை போராட்டம்\nஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு கலந்து கொண்டுள்ளது. தஞ்சையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மூலம் சிங்கள அரசிற்கு இராணுவ தளவாடங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளதைக் கண்டித்தும் அத்தளத்தை உடனடியாக இழுத்து மூடக் கோரியும் அவ்விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇப்போராட்டத்தில் இதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் த.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். த.தே.பொ.க., பெ.தி.க., த.தே.வி.இ., தமிழர் கழகம் உள்ளிட பல்வேறு அமைப்புகள் பங்கெடுக்கின்றன.\nஈழத்தமிழர்களைக் காப்பாற்ற தாய்தமிழர்கள் கட்சி வேறுபாடு கலந்து இம்முற்றுகைப் போராட்டத்திற்கு வருமாறு உரிமையோடும் உறவோடும் கேட்டுக் கொள்கிறோம்.\nசெங்கல்பட்டில் தொடரும் சாகும் வரை உண்ணாப்போராட்டம் : த.தே.பொ.க.வினர் நேரில் ஆதரவு\nசெங்கல்பட்டில் தொடரும் மாணவர் உண்ணாப்போராட்டம் :\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நேரில் ஆதரவு\nதமிழக அரசின் அலட்சியப் போக்கிற்கு கண்டனம்\nதமிழீழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டிருக்கும் சிங்கள அரசை போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாப்போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றது.\nஇப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள 14 மாணவர்களில் இரு மாணவர்கள் நேற்று மயக்க நிலை அடைந்து அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர். மேலும் தமிழகக் காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாண���ர்களை அச்சுறுத்தும் போக்கிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆயினும், கைது செய்யப்பட்டால் சிறையிலும் உண்ணாப்போராட்டம் தொடரும் என அம்மாணவர்கள் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்நிலையிலும் கூட, தமிழக அரசு தனது அலட்சியப் போக்கை கைவிடாமல் கொண்டுதானிருக்கிறது.\nஇன்று(26-01-08) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெற்றித்தமிழன், தமிழ்க்கனல் உள்ளிட்ட தோழர்களும், கிளர்ச்சியாளன் இதழ் ஆசிரியர் வழக்கறிஞர் சேசுபாலன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ப.அமர்நாத் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும், இப்போராட்டத்திற்கு பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nபோரை நிறுத்த நடவடிக்கை எடுக்காத இந்திய அரசையும், மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத தமிழக அரசின் அலட்சியப் போக்கையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.\nமொழிப்போர் தியாகிகள் தினம் த.தே.பொ.க. அஞ்சலி\nஇன்று மொழிப்போர் தியாகிகள் நாள்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் அஞ்சலி\n1938-1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்தும், நஞ்சுண்டும், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று(25-1-2009) கடைபிடிக்கப்படுகிறது.\nஇதனை முன்னிட்டு, இன்று காலை திருச்சியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திப் பேசினார். திராவிட இயக்கங்களின் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை மோசடிக் கொள்கை என்றும், தமி்ழ் மட்டுமே அனைத்து நிலைகளிலும் செயல்பட வழிவகுக்கும் ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்றும் அவர் பேசினார்.\nமேலும், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை தமிழகக் கல்விப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்றும் மொழிப்போரில் உயர்நீத்த 500க்கும் மேற்பட்ட் தியாகிகளுக்கு அந்தந்த ஊர்களில் நினைவகம் எழுப்பப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nசென்னையில் மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாலமுத்து நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் இன்று காலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவர்கள் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வந்தனர்.\nஇந்நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, சிவகாளிதாசன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் மொழிப் போர் தியாகளுக்கு அஞ்சலி தெரிவித்தும் தமிழினப் படுகொலையை மெற்கொள்ளும் சிங்கள அரசிற்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.\nமொழிப்போரில் இந்திய அரசின துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் அரவிந்தன், சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் கு.சிவப்பரிகாசம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொள்கின்றனர்.\nதஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் நடைபெறும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்டபினர் கி.வெங்கடராமன் சிறப்புரையாற்றுகிறார்.\nபெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் விடுதலை :: காங்கிரஸ் தலைவர்கள் கோயில் மாடுகள் : பெ.மணியரசன் பேச்சு\nஈரோட்டில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகபேசியதாக தமிழக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்���னர்.\nஇதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரையும் நிபந்தனையில்லா பிணையில் விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டது. கடந்த 20-1-2008 அன்று மாலை 7 மணியளவில் மூவரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்தனர்.\nஅவர்களை வரவேற்க பெரியார் திராவிடர் கழக கோவை செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், கோவை மாவட்ட த.தே.பொ.க. அமைப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட தலைவர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாக சிறை வாயிலில் கூடி இருந்தனர். தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடிக்க மூவரும் ஊர்வலமாக மக்கள் திரளுடன் கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nபின்னர் பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சிறை அனுபவங்களையும் சென்னை உயர் நீதிமன்றமானது தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கியமை பற்றியும் விளக்கிகூறினார்கள்.\nஅதில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர் என்று கூறினார்.\n\"பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல நாடுகள் எதிர்ப்பால், தாக்குதல் நிறுத்தப்பட்டது. பாலஸ்தீனம் மீது தாக்குதல் கூடாது என்று இந்தியாவும் சொன்னது. தமிழர்களுக்கென்று எந்த நாதியும் இல்லை. பாலஸ்தீனம் மீது தாக்குதல் கூடாது என்று சொன்ன இந்தியா, இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை.\nராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை மட்டுமே தொடர்ந்து பேசுகின்றனர். தமிழகம் டில்லியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர்.\nகாங்கிரஸ் எங்கு போட்டியிட்டாலும் அங்கு எதிர்ப்பு தெரிவிபோம்,. காங்கிரசை ஒழிப்போம் என்று பெ��ியார் கூறினார். அந்த வேலையை அவரது பேரன் இளங்கோவன் செய்து கொண்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிப்பதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம்\" என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பெ.மணியரசன் பேசினார்.\nபிரதமருக்குக் கருப்புக் கொடி :: பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500 பேர் கைது.\nபழ.நெடுமாறன் உள்ளிட்ட 500 பேர் கைது.\nஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு தமிழக மக்கள் விடுத்தக் கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனா.\nஈழத்தில் நடைபெறும் போரை நிறுத்துமாறு தமிழக முதல்வர், தமிழக அனைத்துக் கட்சிக் குழு, தமிழக சட்டமன்றம், பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும் இயக்கங்களும் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாமல் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம் காத்து வருகிறார். இலங்கைக்கு செல்லப் போவதாக அறிவித்திருந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அதற்கான வேலைகளில் சிறிதும் ஈடுபடவில்லை. ஈழத்தமிழர்களை முற்றாக சிங்கள அரசு அழித்து விட்ட பிறகுதான் அவரது பயணத்திற்கு நாள் குறிக்கப்படும் என தெரிகிறது.\nஇந்நிலையில் தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து தற்பொழுது ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை சிறையில் சந்தித்து ஆலோசனை செய்து விட்டு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற்ன, சிறைவாசலில் சென்னை வரும் இந்தியப் பிரதமருக்குக் கருப்புக் கொடிக் காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.\nஇதனிடையே பிரதமர் கலந்து கொள்ளவிருக்கும் மாநாட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போராட்டத்திற்கு அனுமதி மறுத்துத் தடை விதிக்கப்பட்டது.\nபோராட்டத்தில் கலந���து கொள்ளப் புறப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து உட்பட 3 பேர் ஓசூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் நேற்றிரவு(7-1-2008) 9.30 மணியளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.\nஇச்சூழலில் தடையை மீறி இன்று(8-1-2008) காலை 8. மணியளவில் சென்னை கவர்னர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇவ்வார்ப்பட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தேனிசை செல்லப்பா, திரைப்பட இயக்குனர் புகழேந்தி உட்பட பல தலைவர்களும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் கருப்பு உடையுடனும் கருப்புக் கொடிகளுடன் திரளாக கலந்து கொண்டனர். இந்திய அரசைக் கண்டித்தும் பிரதமர் மன்மொகன் சிங்கை திரும்பிப் போ என வலியுறுத்தியம் முழக்கங்கள் எழுப்பபட்டன.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலையம் பின்புறமுள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதமிழகமெங்கும் முத்துக்குமாருக்கு வீரவணக்கக் கூட்டங...\nதீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை\nஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர்...\nசிங்கள அரசிற்கு தஞ்சையிலருந்து ஆயுதம் : விமானப்படை...\nசெங்கல்பட்டில் தொடரும் சாகும் வரை உண்ணாப்போராட்டம்...\nமொழிப்போர் தியாகிகள் தினம் த.தே.பொ.க. அஞ்சலி\nபெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் விடுதலை :: காங்...\nபிரதமருக்குக் கருப்புக் கொடி :: பழ.நெடுமாறன் உள்ளி...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பே���ை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதி��்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரிய���்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதி��� திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-07-10T03:52:20Z", "digest": "sha1:QS3NPRNF5N5MKVQOAOHL7VQQA73IFFK4", "length": 6582, "nlines": 108, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சிம்பு மற்றும் திரிஷா செல்போனில் உரையாடுவது போன்று இந்த குறும்படம். | vanakkamlondon", "raw_content": "\nசிம்பு மற்றும் திரிஷா செல்போனில் உரையாடுவது போன்று இந்த குறும்படம்.\nசிம்பு மற்றும் திரிஷா செல்போனில் உரையாடுவது போன்று இந்த குறும்படம்.\nசிம்பு – திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் பாடல்கள், இசை, கதையமைப்பு, வசனம் ஆகியவை அனைத்து தரப்பிலும் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அதன் அடுத்த பாகத்தை எழுதி முடித்துள்ளார் கவுதம் மேனன். அடுத்தடுத்த படங்களில் அவர் பிஸியானதால் அதனை கிடப்பில் போட்டிருந்தார்.\nஇந்நிலையில், கொரோனா ஊரடங்கு விழிப்புணர்வுக்காக அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறும்படமாக எடுத்துள்ளார். வீட்டிலிருந்தபடியே இந்த குறும்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். சிம்பு மற்றும் திரிஷா செல்போனில் உரையாடுவது போன்று இந்த குறும்படம் அமைந்துள்ளது.\nPosted in சினிமாTagged சிம்பு, திரிஷா\n‘மேட்ரிக்ஸ் 4’ ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nஆர்.கே நகர் இனிகோ பிரபாகர் புதிய படத்தில்.\nநடிகை ஸ்ரீதிவ்யாவின் வாழ்க்கை போராட்டம்.\nமுசுமுசுக்கை என்னும் கீரையின் நன்மைகள்.\nவீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா | இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_48.html", "date_download": "2020-07-10T04:12:40Z", "digest": "sha1:KXOG5EH3YIWT346PMCKRGPCMFARJDESP", "length": 9934, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்ளூராட்சித் தேர்தல் ஜெனீவாவில் நீதி கோருவதற்கானது அல்ல: அ.வரதராஜப்பெருமாள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்ளூராட்சித் தேர்தல் ஜெனீவாவில் நீதி கோருவதற்கானது அல்ல: அ.வரதராஜப்பெருமாள்\nபதிந்தவர்: தம்பியன் 19 December 2017\n“உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது ஜெனீவாவில் நீதி கோருவது சம்பந்தமானதோ, காணாமற்போனோர் சம்பந்தமானதோ, அரசியல் கைதிகள் சம்பந்தமனதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தமானதோ அல்ல” என்று முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறி்ப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “உள்ளூராட்சி மன்றம் என்பது நுளம்புகளை ஒழிப்பதற்கான சபையாகும். நல்ல தண்ணீர், நல்ல வீதிகள் கொடுப்பதற்கான சபையாகும். எங்களுடைய நகரங்களையும் பிரதேசங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும்.\nவெறுமனே வீர வசனங்கள் பேசுவதும் தேர்தலில் வெல்வதும், பின்னர் தங்களுடைய சுகபோகங்களை பார்க்கின்ற அரசியல் தான் தமிழ் மக்கள் மத்தியில் இன்று வளர்ந்திருக்கின்றது. அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு உண்மையாக மக்களுக்கு சேவை செய்பவர்கள், உண்மையாக கடந்த காலங்களில் தங்களை அர்ப்பணித்து மக்களுக்காக சேவையாற்றியவர்கள், தங்களுடைய கல்வியை இழந்து மக்களுக்காக போராடியவர்களை மக்கள் தெரிவு செய்யும் போதுதான் உண்மையான மக்கள் சேவகர்களை மக்கள் பெற முடியும்.\nஇந்த விடயங்களை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர் சமூகம் மிகத் தெளிவான சிந்தனையோடு செயற்பட வேண்டும். ஏனெனில் இனிவரும் காலம் அவர்களுக்குரியது. எங்களுடைய பிரதேசங்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவதற்கு தேவையான வேலைகளை செய்கின்ற கடமை அரசியல் தலைமைகளுக்குண்டு.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரு தீர்வு திட்டத்��ிற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருவதாக தெரிவிக்கும் நிலையிலும் தீர்வு கிடைக்குமா என்பது அவர்களுக்கே தெரியாத நிலையிருக்கின்றது. பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெறுவது அவசியமாகும். பேச்சுவார்த்தைகளின்போது விட்டுக்கொடுப்பு என்பதும் மறுக்க முடியாதது.\nஆனால், தமிழ் மக்களின் அடிப்படையான விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்யாமல் பேச்சுவார்த்தைகளை நடாத்துவது தமிழ் தலைவர்களின் கடமையாகும். ஆனால் அவர்கள் அதனை செய்வார்களா என்பதை காலமே பதில்சொல்லும்.\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எங்களுடைய கட்சி மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்த தேர்தலில் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியை தமிழ் மக்கள் தங்களுடைய மிக முக்கியமான பிரதிநிதித்துவமாக அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும் மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையோடும் நாங்கள் இந்த தேர்தலில் இறங்கியிருக்கின்றோம்.” என்றுள்ளார்.\n0 Responses to உள்ளூராட்சித் தேர்தல் ஜெனீவாவில் நீதி கோருவதற்கானது அல்ல: அ.வரதராஜப்பெருமாள்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்ளூராட்சித் தேர்தல் ஜெனீவாவில் நீதி கோருவதற்கானது அல்ல: அ.வரதராஜப்பெருமாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88.+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88?id=0516", "date_download": "2020-07-10T03:01:18Z", "digest": "sha1:HEVZCBF5P23RFWPNE3KG6OTD2OEKWPRZ", "length": 9181, "nlines": 147, "source_domain": "marinabooks.com", "title": "சக்தி வை. கோவிந்தன் -தமிழின் முன்னோடிப் பத���ப்பாளுமை Sakthi Vai.Govindan - Tamilin Munnodi Pathipalumai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசக்தி வை. கோவிந்தன் -தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை\nசக்தி வை. கோவிந்தன் -தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை\nசக்தி வை. கோவிந்தன் -தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nவை.கோ. என்று அழைக்கப்பட்ட கோவிந்தன் பெயரைச் சொல்லும்போது சக்தி பத்திரிகையும் சக்தி பிரசுரமும் கூடவே நினைவுக்கு வந்தே தீரும். அன்று இருந்த எல்லா பத்திரிகைகளிலிருந்தும் முழுக்க மாறுபட்டு அமெரிக்க 'டைம்' பத்திரிகை மாதிரி என்று அதைப் பற்றி சொன்னதுண்டு.சக்தி பிரசுரம் என்றால் பிரிட்டிஷ் பிரசுரமான பெங்குவின் வெளியீடு மாதிரி என்று கருதப்பட்டதுண்டு. லட்சியம் பத்திரிகை, லட்சிய பிரசுரம் இரண்டையுமே தன் வாழ்க்கை நோக்கமாக கொண்ட வராகவே வாழ்ந்த வை. கோவிந்தன் தமிழ் பிரசுர உலகில் தனித்து நின்ற ஒரு லட்சிய பதிப்பாளன். இன்று அவர் மாதிரி வேறு ஒரு பதிப்பாளன் கிடையாது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nஅறியப்படாத ஆளுமை : ஜார்ஜ் ஜோசப்\nசேரன்மாதேவி: குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்\nநவீனத் தமிழ் ஆளுமைகள் (அஞ்சலிகள், அறிமுகங்கள்)\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nசக்தி வை. கோவிந்தன் -தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை\n{0516 [{புத்தகம் பற்றி வை.கோ. என்று அழைக்கப்பட்ட கோவிந்தன் பெயரைச் சொல்லும்போது சக்தி பத்திரிகையும் சக்தி பிரசுரமும் கூடவே நினைவுக்கு வந்தே தீரும். அன்று இருந்த எல்லா பத்திரிகைகளிலிருந்தும் முழுக்க மாறுபட்டு அமெரிக்க 'டைம்' பத்திரிகை மாதிரி என்று அதைப் பற்றி சொன்னதுண்டு.சக்தி பிரசுரம் என்றால் பிரிட்டிஷ் பிரசுரமான பெங்குவின் வெளியீடு மாதிரி என்று கருதப்பட்டதுண்டு. லட்சியம் பத்திரிகை, லட்சிய பிரசுரம் இரண்டையுமே தன் வாழ்க்கை நோக்கமாக கொண்ட வராகவே வாழ்ந்த வை. கோவிந்தன் தமிழ் பிரசுர உலகில் தனித்து நின்ற ஒரு லட்சிய பதிப்பாளன். இன்று அவர் மாதிரி வேறு ஒரு பதிப்பாளன் கிடையாது.

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsline.lk/mems/7187-2019-08-30-02-35-30", "date_download": "2020-07-10T02:07:06Z", "digest": "sha1:NCWKQ6ER6KRISQCRVEZYGGEIW2HEYRQT", "length": 5359, "nlines": 75, "source_domain": "newsline.lk", "title": "விழித்தெழுவோம்", "raw_content": "\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\nபிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசேட கலந்துரையாடல்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை\nயாழில் புகையிரதத்தை கவிழ்க்க சதியா\nஇந்தியாவுடனான நல்லிணக்கமே இலங்கை அரசின் புதிய கொள்கை\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 30 ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 30 ஆகஸ்ட் 2019\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nஇன்றைய நவீன உலகத்தில் சுற்றுச்சூழலை அழித்து, கட்டிடங்களைக் கட்டுவதில் தான் பெரு நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. இதற்காக மரங்கள், காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனை எடுத்துக் கூறும் சிந்தனைச் சித்திரமொன்றை அவந்த ஆட்டிகல என்ற கேலிச்சித்திரக் கலைஞர்கள் வரைந்துள்ளார். சிந்திப்போம் செயற்படுவோம்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:35:14Z", "digest": "sha1:A3C2AQT4MV74DPMBVMARKYJVDZJV4UHY", "length": 9184, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடிய��", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூ போன் - ஜூன், (துணைத் தலைவர் மற்றும் சிஈஓ)\nதிரவப் படிகக் காட்சி திரைகள்\n82,772 (29,948 கொரியாவில் / 52,824 பிற நாடுகள்) – 2006 ஆண்டு தரவுகள்\nஎல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics, கொரிய மொழி: LG전자) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு மின்னணு நிறுவனம். இது உலகம் முழுவதிலும் 119 துணை நிறுவனங்களையும் 82,000 தொழிலாளர்களையும் கொண்ட எல்ஜி குழுமத்தின் ஒரு பகுதி. 2011ம் ஆண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இந்நிறுவனம் இருந்தது.[1] இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.\nஎல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தற்போது நான்கு வணிக அலகுகளைக் கொண்டு இயங்குகிறது. இவை வீட்டுப் பொழுதுபோக்கு (Home Entertainment), நகர் தொலைத்தொடர்பு (Mobile Communications), வீட்டுக் கருவிகளும் வளித் தீர்வுகளும் (Home Appliances & Air Solutions), தானுந்துக் கூறுகள் (Vehicle Components) என்பவை ஆகும். எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செனித் நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதுடன் எல்ஜி டிஸ்பிளே () நிறுவனத்தின் 37.9 வீதப் பங்குகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:06:27Z", "digest": "sha1:XS6Y3WPA5RPDJKWTRQ6265Y3J2CR65DC", "length": 13416, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "பித்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தி, உருது, அவதி & ஆங்கிலம்\nபித்தூர் (Bithoor or Bithur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், கான்பூர் நகரத்திலிருந்து 23.4 கி. மீ., தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிறு நகரமாகும். இவ்விடம் இந்துக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. பித்தூர் இலவன் மற்றும் குசன் ஆகியவர்களின் பிறப்பிடமாகும். இவ்விடத்தில் வான்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்துள்ளது.\nஇந்திய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பாக 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு அதிக தொடர்புடையது பித்தூர். பிரிட்டிஷ் க���்பெனி ஆட்சியின் போது மராத்திய மன்னர் பேஷ்வா பாஜி ராவ் பித்தூருக்கு துரத்தப்பட்டார். பாஜி ராவின் தத்து மகன் நானா சாகிப் பித்தூர் நகரத்தை மராத்திய அரசின் தலைநகராக அமைத்தார். 19 சூலை 1857இல் கிழக்கிந்திய இராணுவம் பித்தூர் நகரத்தை கைப்பற்றியது. [1] [2][3]\n2001ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பித்தூரின் மக்கட்தொகை 9647 ஆகும். அதில் ஆண்கள் 55%, பெண்கள் 45% கொண்டுள்ளனர். எழுத்தறிவு விகிதம் 62% ஆகும்.[4]\n↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Bithur\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 4. (1911). Cambridge University Press.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2015, 20:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/103", "date_download": "2020-07-10T04:33:03Z", "digest": "sha1:NATI2ZVW2UVNF4N3SSRMZAEZOT577HNA", "length": 6511, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/103\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n96. பம்பையன். சி காரையூர் 3வருடம் 3 மாதம் பழனியப்பன் பூலாங்குறிச்சி 2.வருடம் பெரியணன்தேவர். சி பூலாங்குறிக்சி 2.வருடம் 6 மாதம் 6நாள் பெரியய்யா பூலாங்குறிச்சி 2.வருடம் கருப்பையாபிள்ளை ரா பூலாங்குறிச்சி 2.வருடம் 9 மாதம் ராமசாமிபிள்ளை. பி கண்டவராயன்பட்டி 1வருடம் பூச்சி. பெ காரையூர் 2.வருடம் -- 7 மாதம் ராமச்சந்திரன்சேர்வை. அரு பெரியகாரை 6மாதம் ■ 15 நாள் சாலைஎன்றமுத்துஅம்பலம் தெக்கூர் 9 மாதம் சாத்தனம்பலம். சி காரையூர் 3வருடம் 6 மாதம் செம்மான் பூலாங்குறிச்சி 2.வருடம் சேர்வாரன் பூலான்குறிச்சி 2.வருடம் சோலையப்பன் பூலான்குறிச்சி 2.வருடம் சோலைஎன்றமுத்தையன் அம்பலம் தெக்கூர் 1வருடம் சுப்பையா. பி பூலான்குறிச்சி சுப்பிரமணிய ஐயர், கு நெற்குப்பை 8 மாதம் அழகுத்தேவர். கோ பூலான்குறிச்சி 2வருடம் செல்லைய���த்தேவர். ம கூத்தகுடி 3மாதம் 15நாள் குழந்தைவேலுத்தேவர் பூலான்குறிச்சி 2.வருடம் குமாரப்பத்தேவர். ஆர் எம் பூலான்குறிச்சி 3வருடம் 6மாதம் மதுரத்தேவர். பூலான்குடி பழனியப்பதேவர் பூலான்குறிச்சி 2வருடம்4மாதம் 14 நாள் 2வருடம் 6 மாதம்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-07-10T02:58:10Z", "digest": "sha1:3TOCHKNQAYZMIWKX3QLMQE7IYBMOJYY5", "length": 17569, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா? - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nஅனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா\nஅனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா\nநெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகளை டாடா தொடங்கியுள்ளது.\nநெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகளை டாடா தொடங்கியுள்ளது.\nதந்தையை ஆச்சரிய பரிசால் வியக்க வைத்த இளைஞர்.. காரை எப்படி வாங்கினார் என தெரிஞ்சா...\nஹூண்டாய் வெனியூ காரில் 1.5 லிட்டர் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஇதுதான் அக்மார்க் ஆஃப்-ரோடு வாகனம்... மெர்சிடிஸ் ஜி63 காருக்கே...\nபுதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுக தேதி விபரம் வெளியானது\nஉலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை..\nபுதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி மற்றும் பிஎஸ்6 ரேபிட் காருக்கு...\nஇந்த விலையுயர்ந்த கார்களை பணக்காரர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்கள்...\nஹூண்டாய் வெனியூ காரில் விரைவில் புதிய டீசல் எஞ்சின் - விபரம்\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும்...\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது...\nஅட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய...\nஹூண்டாயின் ப்ரீமியம் கார்களின் பிரிவான ஜெனிசிஸ், புதிய ஜி80 செடான் மாடலை பற்றிய...\nஉதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு...\nபின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு\nஇளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சி-யால்...\n48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்​​3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில்...\nவிரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்ற மாருதி சுசுகி ஜிம்னி கார் வேற லெவல்...\nமிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்\nமிரட்டலான தோற்றத்தில், அட்டகாசமான அம்சங்களுடன் அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட...\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்பட...\nஎன்ன ஆனாலும் இது குப்புற சாயாது\nமும்பை காவல்துறையில் செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன....\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா...\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதி உதவியை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம்...\nசெம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை...\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு...\nசத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/aathmavinraagangal/ar11.html", "date_download": "2020-07-10T03:22:10Z", "digest": "sha1:NTEGAPPG3ARYSBDSB6S6HYJ2BCJ4HMYB", "length": 90165, "nlines": 523, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nதமிழ்நாடு மாகாண காங்கிரஸ் தலைமைக்கு அந்தத் தடவை சி.பி. சுப்பையாவும், காமராஜும் போட்டியிட்டார்கள். போட்டியில் சி.பி. சுப்பையாவுக்கு நூறு ஓட்டுக்களும் காமராஜுக்கு நூற்று மூன்று ஓட்டுக்களும் கிடைத்தன. காமராஜ் வெற்றி பெற்றார். தங்கள் பக்கத்து மனிதர் தலைமைப் பதவியை ஏற்க நேர்ந்ததில் ராஜாராமன், முத்திருளப்பன், குருசாமி எல்லாருக்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது.\n\"மதுரை மாகாண மகாநாட்டில் ஏற்பட்ட கட்சி கட்டும் மனப்பான்மை ஒவ்வொரு தலைவர் தேர்தலின் போதும் பெரிசாகிக் கொண்டே வருகிறதே என்று தான் கவலையாக இருக்கிறது. காங்கிரஸ் என்ற தேசிய மகாவிரதம் பங்கப் படக்கூடாதே என்று நான் பயப்படுகிறேன். காமராஜும் அப்பழுக்கற்ற தேசபக்தர். சி.பி. எஸ்ஸும் அப்பழுக்கற்ற தேசபக்தர். இருவரில் ஒருவரைப் போட்டியின்றி தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் என்ற சத்திய விரதத்தைச் சுதந்திரமடையும் முன்பு - இப்போதே தலைவர் தேர்தல்கள் எப்படி எப்படி எல்லாம் குலைக்க முயல்கின்றன பாரு\" என்று பிருகதீஸ்வரன் மட்டும் கொஞ்சம் மனங்கலங்கினார். தேர்தல் முடிந்ததுமே சி.பி. சுப்பையா பெயரைப் பிரேரேபித்திருந்த முத்துரங்க முதலியார் கமிட்டி உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக வந்த செய்தி இன்னும் வருத்தத்தை அளிப்பதாயிருந்தது. அந்தச் சமயம் சென்னை கார்ப்பரேஷன் மேயராயிருந்த சத்தியமூர்த்திக்கு இதைப் பற்றிக் கவலை தெரிவித்து, வருத்தத்தோடு ஒரு கடிதம் எழுதினான் ராஜாராமன். அதே கடிதத்தில் பிருகதீஸ்வரனும் கையெழுத்திட்டிருந்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nசிலையும் நீ சிற்பியும் நீ\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nயுத்த நிலைமை பற்றிப் பேசுவதற்காக அந்த வருடம் காந்தி வைஸ்ராயைச் சந்தித்தார். தனிப்பட்டவர் சத்தியாக்கிரகத்துக்கு அநுமதி கிடைத்திருந்ததால், தேசத் தொண்டர்கள் செயலாற்றுவதற்கு ஆர்வமாயிருந்தார்கள். அந்தச் சமயம் ஆசிரம வேலைகளுக்காக வெளியே தேசபக்தியுள்ள செல்வந்தர்களிடம் கூட உதவி கேட்க ஏற்ற சூழ்நிலை உடையதாக இல்லை. ராஜாராமன் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தான். மேலூர் நிலம் வீடு விற்றப் பணம் கொடுத்து வைத்திருந்ததில் பெரும் பகுதியை மதுரத்திடமிருந்து வாங்கி, வசூலான சிறு தொகையையும் சேர்த்து, நிரந்து மகாத்மாவின் ஹரிஜன நிதிக்காகக் கொடுத்தாயிற்று. அதைப் போல இரண்டு மடங்கு, வாசகசாலை, துண்டுப் பிரசுரம், முத்திருளப்பன் போன்றவர்களுக்கு உதவி, என்று மதுரமே இதற்குள் நிறைய அவள் கையை விட்டுச் செலவழித்திருக்க வேண்டுமென்று கணக்குப் பார்த்த போது புரிந்தது. அவன் பணமும் தவிர அதிகமாகவே கையிலிருந்து செலவழித்திருந்தாள் அவள். போதாதற்குப் பெரிய சொத்தாகிய மாந்தோப்பையும் இப்போது ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டாள். ஆசிரமக் கட்டிட ஏற்பாட்டுக்குப் பணமுடை பற்றிப் பிரஸ்தாபித்தாலும் மதுரம் ஏதாவது செய்வாள் என்றாலும், அவளுக்குச் சிரமம் தரக்கூடாது என்பதற்காக அதைப் பற்றியே அவன் அவளிடம் பேச்செடுக்க விரும்பவில்லை. வைத்தியநாதய்யர் நல்ல மனத்தோடு கொடுத்த ஐநூறு ரூபாய் மட்டும் கையில் இருந்தது. பணத்துக்கு ஒரு ஏற்பாடு செய்து ஆசிரம வேலையைப் பிருகதீஸ்வரனிடம் ஒப்படைத்து விட்டால் - தானும், முத்திருளப்பனும், தனி நபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கலாம் என்ற எண்ணம் ராஜாராமனுக்கு இருந்தது. ஆனால், பணத்திற்குத்தான் ஒரு வழியும் புரியவில்லை. அவர்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளைய���ல் குருசாமி, தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கோர்ட்டுக்கு முன் மறியல் செய்து சிறை சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. தானும், முத்திருளப்பனும் தயங்கும்படி நேர்ந்ததற்காக ராஜாராமனுக்கு நாணமாயிருந்தது. பிருகதீஸ்வரன் நடுவே புதுக்கோட்டை போய் ஒரு வாரம் இருந்துவிட்டுத் திரும்பினார். வரும்போது அவர் ஒரு ஆயிரம் ரூபாய் ஆசிரமத்துக்காகக் கொண்டு வந்தார். ஆசிரமத்தின் அமைப்புப் பற்றியே அவர் சிந்தனை இருந்ததால், தனி நபர் சத்தியாக்கிரகத்தில் அவர் அக்கறை காட்டவில்லை. ராஜாராமனும், முத்திருளப்பனும் சத்தியாக்கிரகத்தை விட மனமின்றி, எப்படியும் அதில் ஈடுபடுவதென்று உறுதியாயிருந்தனர். அந்தத் துடிப்பை அவர்களால் அடக்க இயலவில்லை.\n இனிமே பிழைப்பாள்னு எனக்கே தோணலை. இந்த நெலமையிலே என்னை அநாதையா விட்டுட்டு நீங்களும் ஜெயிலுக்குப் போயிடாதீங்கோ,\" - என்று மதுரம் ஒருநாள் சாயங்காலம் அவன் மட்டும் தனியாயிருந்த போது வந்து அழுதாள். அவளுக்கு ஆறுதலாகப் பேசி அனுப்பினான் அவன். அவளுடைய கவலையும், பயமும் அவனுக்குப் புரிந்தது.\nஆசிரம வேலையாகப் பணம் திரட்டும் சிரமங்களையும், பிறவற்றையும் மட்டும் அவன் கூடிய வரை அவளிடம் சொல்லாமலே தவிர்த்து விட்டான். ஆசிரம முயற்சிக்கு மட்டப்பாறை ஐயர் சிறிது பண உதவி செய்தார். வந்தேமாதரம் செட்டியார் என்ற பாலகிருஷ்ணன் செட்டியாரும், டி.கே. ராமாவும், திலகர் வாசகசாலையைத் தேடி வந்து ஆளுக்கு ஐம்பது ரூபாய் வீதம் நன்கொடை கொடுத்து விட்டுப் போனார்கள். பெரிய குளத்திற்கும், சிவகங்கைக்கும் வசூல் நோக்கத்தோடு சென்றால், டாக்டர் கோபாலசாமியைச் சேர்ந்தவர்களும், ஆர்.வி. சுவாமிநாதனும் ஏதாவது உதவிகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது ராஜாராமனுக்கு. ஆசிரமத்தில் ஹரிஜன முன்னேற்றம், பின் தங்கியவர் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வக்கீல் சோமசுந்தர பாரதியும் அவர் மாப்பிள்ளை கிருஷ்ணசாமி பாரதியும், அவர் மனைவி லட்சுமி பாரதியும் கருதினார்களென்று தெரிவித்தார்கள் நண்பர்கள். பிருகதீஸ்வரனும், ராஜாராமனும் ஆசிரம விஷயமாகப் பலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. சிலர் பண உதவிக்குப் பதில் கருத்துக்களை உதவி செய்ய முடிந்ததும் பயன்படவே செய்தது. பண உதவி செய்கிற நிலையில் எல்லோரும் இல்லை.\nஒருநாள் பிருகதீஸ்வரனும், ராஜாராமனும், வடக்கு மாசி வீதியில் வந்து தங்கியிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைச் சந்திக்கப் போயிருந்தனர். தேவருடன் சசிவர்ணத் தேவரும் இருந்தார். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டு சாயல்குடி விவேகாநந்தர் வாசக சாலையில் முதலாவது ஆண்டு விழாவில் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய வீரவுரை விவேகாநந்தரே நேரில் வந்து பேசுவது போல் அவ்வளவு சிறப்பாக இருந்ததென்று காமராஜும் சீநிவாசவரதனும் அடிக்கடி சிறைவாசத்தின் போது சக சத்யாக்கிரகிகளிடம் வியந்து கூறியதுண்டு. ராஜாராமனுக்கு இப்போது அது நினைவு வந்தது. தேவர் தமது கம்பீரமான தோற்றத்தோடு சத்திய ஆவேசம் நிறைந்த குரலில் அவர்களோடு உரையாடினார். உதவிகளுக்கும் வாக்களித்தார். பாரதா முத்துத் தேவர் குடும்பத்தினரையும் பார்க்கச் சொல்லி அவரே யோசனையும் கூறினார். தேவரைப் பார்த்தபின் மௌலானா சாகிப் மூலம் சில முஸ்லீம் தேசபக்தர்களையும் சந்தித்தார்கள் அவர்கள். இக்னேஷியஸ் முதலிய கிறிஸ்தவ சகோதரர்களும் முடிந்தவரை உதவினர். திருமங்கலத்தில் விசுவநாத தாஸோடு முன்பு எப்போதோ பல காங்கிரஸ் கூட்டங்களில் சந்தித்திருந்தவர்கள் சிலரும் இதற்காக முன் வந்து உதவினர்.\nஅப்போதே தனி நபர் சட்டமறுப்பில் யார் யார் முதல் அணியாக ஈடுபட்டுச் சிறை சென்றுவிட்டார்களோ அவர்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. எனவே, ஆசிரம முயற்சி போதுமான பண வசதியின்றித் தள்ளிப் போடப்பட்டது. தங்கள் நிதிக்குப் பணம் கேட்காததோடு, அப்போது கவர்னர் வசூலித்துக் கொண்டிருந்த யுத்த நிதியை எதிர்த்துத் தேசபக்தர்கள் பிரசாரமும் தொடங்கினர்.\nமறு வாரமே ராஜாராமனும், முத்திருளப்பனும், கலெக்டர் ஆபீஸ் முன்பு மறியல் செய்து கைதானார்கள். மதுரத்துக்கோ, பத்தருக்கோ, பிருகதீஸ்வரனுக்கோ தெரிந்தால் ஒருவேளை அவர்கள் தங்களைத் தடுக்கக் கூடும் என்று மறியல் விஷயத்தை அவர்கள் முன்கூட்டியே யாருக்கும் தெரியவிடவில்லை. இருவரும் கைதான பின்பே மற்றவர்களுக்கு அச்செய்தி தெரிந்தது. திருச்சி ஜெயிலில் கடுமையான 'குவாரன்டைன் பிளாக்' அவர்களுக்குக் கிடைத்தது.\nஅப்போது அவர்களோடு திருச்சி சிறையில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வேதரத்தினம், வி.வி. கிரி, டி.எஸ். அவினாசிலிங்கம், சுப்பராயன், அனந்த சயனம், பக்தவத்சலம் போன்ற தலைவர்களும் இருந்தனர். அவன் திருச்சிக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பின், தனபாக்கியம் காலமாகிவிட்ட செய்தியைப் பிருகதீஸ்வரன் தந்தி மூலம் மதுரையிலிருந்து தெரிவித்தார். மதுரம் என்ன வேதனைப்படுவாள் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியாமலிருந்தது. பிருகதீஸ்வரனும், பத்தரும் அவளுக்குத் துணையாயிருந்து ஆறுதல் கூறுவார்கள் என்றாலும், அவள் மனம் தான் இல்லாத தனிமையை எப்படி எப்படி உணரும் என்றெண்ணிய போது அவனுக்கு மிக மிக வேதனையாயிருந்தது. அவன், மதுரத்துக்குக் காண்பித்து ஆறுதல் கூறும்படி சிறையிலிருந்து பிருகதீஸ்வரனுக்கு உடனே ஒரு கடிதம் எழுதினான். எவ்வளவோ பரிவாகவும், கனிவாகவும் எழுதியும் கூட, அந்தக் கடிதமே தான் அப்போது அருகில் இல்லாத குறையைப் போக்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்குமென ராஜாராமனால் நம்ப முடியவில்லை. தான் முதலில் நினைத்திருந்ததற்கு மாறாகத் தனபாக்கியம் மிகமிக நல்ல மனமுள்ளவளாகப் பழகிய பின்பு இப்போது அவளுடைய மரணம் அவன் மனத்தைக் கலங்கச் செய்தது. ஜமீந்தாருடைய மரணத்துக்குப் பின்னே அவள் தளர்ந்து விட்டாள் என்று தோன்றினாலும், அவள் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தால் மதுரத்துக்குப் பெரிதும் ஆறுதலாயிருக்கும் எனத் தோன்றியது.\n\"அம்மா நெலைமை மோசமாயிருக்கு. இனிமேல் பிழைப்பான்னு தோணலை. இந்த நெலைமையிலே நீங்களும் என்னை அநாதையா விட்டுவிட்டு ஜெயிலுக்குப் போயிடாதீங்கோ\" - என்று மதுரம் ஒரு நாள் தன்னிடம் அழுதிருந்ததை இப்போது ஜெயிலில் நினைவு கூர்ந்தான் அவன். வயது ஆனபின் இறந்தாலும் தாயின் மரணம் எத்தனை மூத்த பின்பும் சகித்துக் கொள்ள முடியாதது. மதுரம் இதில் மிகவும் அதிர்ந்து போயிருந்தாள் - என்பது அவனுக்குப் புரிந்தது.\n\"வீட்டிலேயே மங்கம்மாவும் மதுரத்தோட மாமாவும் இருக்காங்க. போதாததுக்குப் பிருகதீஸ்வரன் மதுரையிலேயே இருந்தார். பத்தர் வேறே ஆறுதல் சொல்வார் நீ கவலைப்படாம இரு. நீ மனோதிடத்தை விட்டுடாம இருக்க வேண்டியது இப்ப முக்கியம்,\" - என்று சிறையில் உடனிருந்த முத்திருளப்பன் அவனிடம் கூறினார்.\nஅடுத்த மாதம் பிருகதீஸ்வரனும் பத்தரும் அவர்களைப் பார்த்துவிட்டுப் போகத் திருச்சி ஜெயிலுக்கு வந்திருந்தார்கள். மதுரம் அவர்களிடம் அவனுக்கு ஒரு கடி���ம் எழுதிக் கொடுத்தனுப்பி இருந்தாள். கடிதத்தில் அம்மாவின் மரணத்துக்கு வருந்திக் கலங்கியிருந்ததோடு, அவன் உடல் நலனையும் விசாரித்திருந்தாள் அவள். நாகமங்கலம் ஜமீந்தாரிணியும், தனக்கு ஒரு விதத்தில் சகோதரர்கள் முறையுள்ள ஜமீந்தாரின் மக்களும் மனம் மாறிப் பெருந்தன்மையோடு அம்மாவின் மரணத்துக்குத் துக்கம் கேட்டுவிட்டுப் போக வந்திருந்ததையும் கடிதத்தில் அவனுக்கு மதுரம் எழுதியிருந்தாள். தான் விடுதலையாகி வரும்வரை மதுரையிலேயே தங்கி இருக்கும்படி பிருகதீஸ்வரனை வேண்டிக் கொண்டான் அவன்.\n\"நீயே என்னை ஊருக்குத் திரும்பிப்போ என்று சொன்னாலும் நான் இப்போ மதுரையிலிருந்து போக மாட்டேன் ராஜா ஆசிரமக் கட்டிட வேலையை ஆரம்பிச்சாச்சு. சுப்பையாக் கொத்தனார் வானம் தோண்டிக் கட்டு வேலை தொடங்கிவிட்டார்.\"\n\"வசூலாகி கையிலே இருந்ததோட - வேற பணமும் கொஞ்சம் கிடைச்சது...\"\n\"மதுரம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாள் உங்கிட்டச் சொன்னா, நீ கோவிச்சுப்பியோன்னுதான் சொல்லத் தயங்கினேன்...\"\n\"நீங்க செய்தது எனக்குப் பிடிக்கலை சார் மாந்தோப்பை எழுதி வாங்கினோம். அதுக்கு முன்னாடியே வாசகசாலைக்கும் எங்களுக்கும், ஹரிஜன நிதி, ஆலயப் பிரவேச நிதின்னு மதுரம் நிறையச் செய்தாச்சு. இன்னமும் அவளையே சிரமப்படுத்தினா எப்படி மாந்தோப்பை எழுதி வாங்கினோம். அதுக்கு முன்னாடியே வாசகசாலைக்கும் எங்களுக்கும், ஹரிஜன நிதி, ஆலயப் பிரவேச நிதின்னு மதுரம் நிறையச் செய்தாச்சு. இன்னமும் அவளையே சிரமப்படுத்தினா எப்படி அது நல்லாவா இருக்கு\n\"இதை அவ சிரமமா எடுத்துண்டால்தானே 'இது தான் என் சந்தோஷம் 'இது தான் என் சந்தோஷம் நீங்க ஆசிரம வேலையைத் தொடங்குங்கோ'ன்னு மதுரமே எங்கிட்ட வந்து கெஞ்சினா, நான் என்ன செய்ய முடியும் ராஜா நீங்க ஆசிரம வேலையைத் தொடங்குங்கோ'ன்னு மதுரமே எங்கிட்ட வந்து கெஞ்சினா, நான் என்ன செய்ய முடியும் ராஜா\n\"இதுக்குப் பயந்துதான் நான் அவகிட்ட ஆசிரம வேலை பற்றி பணக் கஷ்டத்தைச் சொல்லாமலே வைத்திருந்தேன்.\"\n\"நான் மட்டும் சொன்னேனா என்ன 'ஏன் ஆசிரம வேலை நின்னிருக்கு 'ஏன் ஆசிரம வேலை நின்னிருக்கு'ன்னு மதுரமாகவே எங்கிட்ட வந்து கேட்டு உதவறபோது, வாங்கிக்காமல் வேறென்ன செய்ய முடியும்'ன்னு மதுரமாகவே எங்கிட்ட வந்து கேட்டு உதவறபோது, வாங்கிக்காமல் வேறென்ன செய்ய முடியும் ���விர நீ நினைக்கிற மாதிரி நாம் இனிமே மதுரத்தை அந்நியமா நினைக்க வேண்டியதில்லை என்று அபிப்பிராயப்படுகிறேன் நான். நீ மட்டும் இதுக்கு ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியலே ராஜா தவிர நீ நினைக்கிற மாதிரி நாம் இனிமே மதுரத்தை அந்நியமா நினைக்க வேண்டியதில்லை என்று அபிப்பிராயப்படுகிறேன் நான். நீ மட்டும் இதுக்கு ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியலே ராஜா\nஅவருடைய கேள்விக்கு ராஜாராமனால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அன்று அவன் மதுரத்துக்கு ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்திருந்தான். அதில் அவள் செயலைப் பாராட்டி வியந்து எழுதியிருந்தான். என்றாலும் மனத்துக்குள் கவலையாகத்தான் இருந்தது.\nஅதற்குப் பின் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்துப் பத்தர் மட்டும் தனியே அவர்களைப் பார்க்க வந்து விட்டுச் சென்றார். மதுரம் அவரிடம் நிறையத் தகவல்கள் சொல்லி அனுப்பியிருந்தாள். அவனும் பதிலுக்கு அவளிடம் சொல்லுமாறு நிறைய ஆறுதல் கூறி அனுப்பினான்.\nமுத்திருளப்பனும் அவனும் விடுதலை ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் பத்தர் வந்த போது ஆசிரம வேலை முடிந்து, பிருகதீஸ்வரன் ஹரிஜனக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடமும், சர்க்கா-நெசவுப் பிரிவும் அங்கே தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார். அன்றே - அந்த விநாடியே - ஆசிரமத்துக்குப் போய்ப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவர்களுக்கு. முத்திருளப்பனும் ராஜாராமனும் அன்றிலிருந்து நாட்களை எண்ணினார்கள். கைதாகிய நாளிலிருந்து சரியாக ஒன்பதாவது மாதம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகி மதுரை போய் அவன் மதுரத்தைக் காணச் சென்ற போது, அவள் வீட்டு முன் கூடத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த நாகமங்கலத்தாரின் பெரிய படத்தருகே இப்போது தனபாக்கியத்தின் படமும் இணையாக மாட்டப் பட்டிருப்பதைக் கண்டான். மதுரத்துக்கு அவனைப் பார்த்ததும் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.\n\" என்று சிறு குழந்தையாக அப்போதுதான் புதிதாக அதை உணர்ந்தவள் போன்று அவனிடம் கதறினாள். மனம் திறந்து பிறக்கும் சோகம் இதயத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு முன் தவிர்க்கப் பட முடிவதில்லை என்பதை அவள் நிலையிலிருந்து அவன் நன்றாக உணர்ந்தான். முத்திருளப்பன் முறைப்படி அவளிடம் துஷ்டி கேட்டார். பிருகதீஸ்வரன் வாசகசாலையில் இல்லை. அவர் ஆசிரமத்திலேயே வசிக்கத் தொடங்கி சில வாரங்களுக்கு மேல் ஆவதாக, மதுரமும் பத்தரும் தெரிவித்தார்கள்.\n\"நீங்களும் அங்கே போய் ஆசிரமத்திலேயே தங்கி விடக்கூடாது. இங்கே தான் இருக்கணும். இல்லாட்டா நான் இந்தத் தனிமையில் உருகிச் செத்தே போவேன்,\" என்று மதுரம் ராஜாராமனிடம் முறையிட்டாள்.\nஅவன் அவள் வேண்டுகோளை மறுக்கும் சக்தியற்றவனாக இருந்தான். அடிமையாகிற சமர்ப்பண சுபாவத்துடனும், அடிமையாக்கி விடுகிற பிரியத்துடனும் எதிரே நிற்கும் அந்த சௌந்தரியவதியிடமிருந்து மீள முடியாமல் தவித்தான் ராஜாராமன். முத்திருளப்பன் ரயிலிலிருந்து இறங்கி நேரே வடக்குச் சித்திரை வீதிக்கே வந்திருந்தாராகையினால், ராஜாராமனிடமும், மதுரத்திடமும் சொல்லிக் கொண்டு பகல் சாப்பாட்டுக்குப் பின் தம் வீட்டுக்குப் போனார். முத்திருளப்பன் போன பின் தனியே அவனிடம் ஏதோ பேச வந்தவர் போல் மேலே வந்த பத்தர், தம் பேச்சை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாத மாதிரி தயங்கித் தயங்கி நின்றார். அவருடைய குறிப்புப் புரிந்து ராஜாராமனே அவரைக் கேட்டான்.\n\"பெரியம்மாவும் போயாச்சு. இனிமே நீங்க தான் 'அதை' ஆதரவா கவனிச்சுக்கணும்...\"\nஅவருடைய வேண்டுகோள் மிகவும் கனிவாயிருந்தது. மதுரத்தைக் கவனித்துக் கொள்ளும்படி அவர் தனக்குச் சிபாரிசு செய்வதைக் கேட்டு உள்ளூறச் சிரிப்பாயிருந்தாலும் அவருடைய அந்தரங்கமான பாசவுணர்வு அவனை வியக்கச் செய்தது. நிஜமான அன்பு என்பது மனிதர்களை மீண்டும் மீண்டும் குழந்தைகளாக்குவதை அவன் கவனித்தான். தன் சொந்த மகளைப் பற்றி அக்கறைப்படுவது போல் பத்தர் மதுரத்திடம் அக்கறை காட்டினார். ஆசிரமம் தொடங்கி நடந்து கொண்டிருந்தாலும், அவன் வாசகசாலையிலேயே தங்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்க வேண்டுமென்றும் அவரே கேட்டுக் கொண்டார்.\n\"இதை மதுரமே எங்கிட்டச் சொல்லியாச்சு.\"\n\"அது எனக்கும் தெரியும் தம்பீ ஆனா, நீங்க அந்த வேண்டுகோளைப் புரிஞ்சுக்கணும்கிறதை நானும் ஞாபகப்படுத்த ஆசைப்படறேன்...\"\n இந்த விஷயத்திலே மட்டும் உங்க ரெண்டு பேர் வார்த்தையையும் நான் தட்டலை, இப்பத் திருப்தி தானே உமக்கு\nஅன்றிரவு மதுரத்தைக் கொஞ்ச நேரம் வீணை வாசிக்கச் சொல்லி வேண்டினான் ராஜாராமன்.\n\"அம்மா போனதிலிருந்து நான் வாத்தியத்தைத் தொடலே நீங்களே ஆசைப்பட்டுக் கேட்கிறபோது நான் மாட்டேங��கப்படாது. இதோ வாசிக்கிறேன்.\"\n\"வேண்டாம்னு இருந்தா நான் வற்புறுத்தலே மதுரம். எனக்காக அதை மாத்திக்க வேண்டாம்...\"\n உங்களுக்கில்லாததுன்னு எதுவும் கிடையாது எங்கிட்ட. நான் இதிலே வாசிக்கறதே உங்களைத்தான். வாசிக்கிற ராகம் எல்லாமே நீங்க தான் எனக்கு...\"\n\"நீ வாசிக்காட்டாலும் நான் எங்கேயிருந்தாலும் எப்படி இருந்தாலும், எனக்கு உன் குரல் தான் கேட்கிறது மதுரம் போன தடவை ஜெயில்லே இருந்தப்ப உன்னை நினைச்சு, ஒரு கவி கூடக் கட்டினேன்...\"\n\"நீங்க எங்கிட்ட இதுவரை சொல்லவே இல்லியே எங்கே, அதை முழுக்கச் சொல்லுங்கோ கேட்கலாம்...\"\n\"இப்ப எனக்கே சரியா நினைவு இல்லையே இரு... அதை மறுபடி நெனைச்சுச் சரிப்பார்த்துக்கிறேன்...\"\n பாட்டு எழுதினவருக்கே அது நினைவில்லையா, என்ன பாட்டை மறந்த மாதிரி என்னையும் ஒருநாள் மறந்துடப் போறீங்க பாட்டை மறந்த மாதிரி என்னையும் ஒருநாள் மறந்துடப் போறீங்க\n அது மட்டும் என்னால் முடியவே முடியாது. பாட்டுத்தான் மறந்ததே ஒழிய அர்த்தம் மறக்கலே. பாட்டும் கொஞ்சம் கொஞ்சமா இப்ப நினைவு வந்திடும். மறக்காது...\"\n\"இதோ ஞாபகம் வரது, சொல்றேன் கேளு...\"\nபாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைத்து அவளுக்குச் சொன்னான் அவன்.\n\"எல்லையிலாத தோர் காட்டிடை - நள்\nஇருள் என்றும் ஒளி என்றும்\nசொல்ல ஒணாத தோர் மயக்கத்தே - இளஞ்\nசோகக் குயில்ஒன் றிசைக்கிறது - அதன்\nதொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத்\nசொல்லைக் குழைத் தாளுங்குரல் - ஒரு\nபாடிப் பசித்த குயிலின் குரல்...\"\n பசித்த குரல் என்று சொல்லியிருக்கிறீர்களே; அது என்னுடைய குரல் தான்...\"\nவீணை வாசித்த பின் - இந்தப் பாடலைத் தானே பாடிப் பார்க்கும் ஆசையை அவனிடம் வெளியிட்டாள் அவள்.\n\"உன் இஷ்டம். ஒரு வேளை உன் குரலினிமையினால் இதுவும் ஒரு மகா காவியமாகி விடலாம். பாடேன்,\" என்றான் ராஜாராமன். அவன் சொன்னதே பலித்தது. தன் குரலினிமையால் அந்தப் பாடலை அவள் ஒரு மகா காவியமாகவே ஆக்கிக் காட்டினாள். 'பாடிப் பசித்த குயிலின் குரல்' - என்று கடைசி வரியை அவள் முடித்த போது - ஆத்மாவுக்கே பசிப்பது போல் ஒரு இனிய சோகத்தைப் பரவச் செய்தது அவள் சங்கீதம். அன்றே அந்தப் பாடலைத் தன் நாட்குறிப்பில் நினைவாக எழுதிக் கொண்டான் ராஜாராமன்.\nமறுநாள் காலை அவனும், முத்திருளப்பனும் ஆசிரமத்துக்குச் சென்று பிருகதீஸ்வரனைச் சந்தித்தார்கள். அந்த மாந்தோப்பு இ��்போது ஓரளவு மாறிக் காட்சியளித்தது. மாந்தோப்பை ஒட்டியிருந்த கிராமத்தார்களுக்குக் கூட 'அங்கே யாரோ காந்திக்காரங்க பள்ளிக்கூடம் நடத்தறாங்க' - என்பது போல் ஆசிரமத்தின் பெருமை பரவியிருந்தது. மாமரங்களின் இடையே பர்ணசாலைகள் போல் கூரைச் சார்ப்புக்கள் தெரிந்தன. தாமரைக் குளத்தருகே மேடையில் பிருகதீஸ்வரன் மாணவர்களை அணிவகுக்கச் செய்து, 'வெள்ளைத் தாமரைப் பூவில்' என்ற பாரதியின் பிரார்த்தனை கீதத்துடன் பிரேயர் வகுப்பைத் தொடங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்திருந்தார்கள். பிருகதீஸ்வரன் அவர்களை நெஞ்சாரத் தழுவி வரவேற்றார். மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.\nதங்கள் நினைவிலும் கனவிலும் மட்டுமே இருந்த சத்திய சேவாசிரமம் உருவாகி விட்டதைக் கண்டபோது ராஜாராமனுக்குப் பூரிப்பாயிருந்தது. சுதேசிக் கல்வி அங்கே எப்படி எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிருகதீஸ்வரனே காந்தீயக் கோட்பாடுகளை வைத்து ஒரு திட்டம் வகுத்திருந்தார். அவரைத் தவிர வேறு இரண்டு மூன்று தேசபக்தர்களும் ஆசிரமவாசிகளாகி இருந்தார்கள். ஆசிரமத்தின் தேவைகளுக்கான உணவுப் பொருள்கள் அங்கேயே பயிரிடப்பட்டன. நாலைந்து பசுக்கள், தேன் கூடுகளை வளர்க்கும் தேனீப் பண்ணை எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைத்து, உணவு தயாரித்தார்கள். ஒரே பந்தியாக அமர்ந்து, கட்டுப்பாட்டோடு சுத்தமாக உண்டார்கள். உணவுப் பந்தியே ஒரு பிரார்த்தனைக் கூடம் போலச் சிந்தாமல் சிதறாமல், துப்புரவாக இருந்தது. ஒரே சீரான கதர் உடையுடன் ஆசிரமத்துப் பிள்ளைகளையும், மற்றவர்களையும் பார்க்கும் போது ஒரு சத்திய இயக்கத்தை நோன்பாக அங்கீகரித்துக் கொண்டவர்களைப் பார்ப்பது போல் பெருமிதமாக இருந்தது.\nஅன்று பகலில் ராஜாராமனும், முத்திருளப்பனும் அங்கேயே நீராடி ஆசிரமத்துப் பந்தியிலேயே பகல் உணவு கொண்டார்கள்.\n\"ஆசிரம வேலைகளுக்காக மதுரத்துக்கிட்டப் பணம் வாங்கினதே இப்படி ஒரு சத்திய விரதத்தை நாள் கடத்தாமே தொடங்கறதுக்காகத்தான். அதுக்காக நீ என்னை மன்னிக்கணும்,\" என்றார் பிருகதீஸ்வரன்.\n\"அப்படிச் சொல்லாதீங்க. நீங்க செய்திருக்கிறது பெரிய சாதனை. நான் ஏதோ, எப்பவோ சொன்னதை நீங்க மனசிலே வைச்சுக்கப்படாது, சார்...\" என்றான் ராஜாராமன்.\nமுத்திருளப்பன் மறுநாளிலிருந்து ஆசிரமத்தின் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று பிருகதீஸ்வரன், ராஜாராமன் இருவருமே அவரை வேண்டினார்கள். அவர்கள் சொல்லுமுன் தாமாகவே அந்த முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிவித்தார் அவர். அன்று மாலையில் ஓடக்கரையில் உட்கார்ந்து சூரியாஸ்தமனத்தின் அழகை இரசித்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆசிரமத்தின் எதிர்காலம், அதன் நிதி வசதிகளைப் பெருக்குவது, அதை ஒரு காந்திய மகாவித்யாலயமாக மாற்றும் இலட்சியம், எல்லாவற்றையும் பற்றி அந்தரங்க சுத்தியோடு மனம் விட்டு உரையாடினார்கள் நண்பர்கள்.\nமுத்திருளப்பனும், ராஜாராமனும் அன்றிரவு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டு, மறுநாள் காலை மதுரைக்குத் திரும்பினர். அடுத்த நாள் மீண்டும் முத்திருளப்பன் தொடர்ந்து ஆசிரமத்தில் பணிபுரிய அங்கேயே வந்துவிட வேண்டும் என்றும், வாசகசாலை, இயக்க வேலைகள் எல்லாவற்றையும் ராஜாராமனிடமும் குருசாமியிடமும் விட்டுவிட வேண்டும் என்று புறப்படும்போது பிருகதீஸ்வரன் வற்புறுத்திச் சொல்லியிருந்தார். முத்திருளப்பனும் அதற்கு மகிழ்ச்சியோடு இணங்கிவிட்டுத்தான் புறப்பட்டார். ஆனால், குருசாமிக்கும் இயக்க வேலையை விட ஆசிரம வாசமே பிடிப்பதாகத் தெரிந்தது.\nஅன்று மதுரையில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி பரவி எல்லாரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது. சிறையில் இருந்த காமராஜ் விருதுபட்டி முனிசிபல் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சிறையில் உள்ள ஒருவரையே விசுவாசத்தோடு தேர்ந்தெடுத்திருந்த காரியம் தேச பக்தர்களுக்கு உற்சாகம் அளிப்பதாயிருந்தது. ஆசிரமத்திலிருந்து திரும்பிய தினத்தன்று பகலில், மதுரத்தினிடம் நீண்ட நேரம் ஆசிரமம் அமைந்திருக்கும் பெருமைகளையே சொல்லிச் சொல்லி வியந்து கொண்டிருந்தான்.\n\"இந்த ஆசிரமத்தை இப்படி ஏற்பாடு பண்ணியிருக்காட்டா அவருக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கும்; அவ்வளவு உற்சாகமாக அலைஞ்சார் பிருகதீஸ்வரன். அந்த உற்சாகத்துக்காகவே, எல்லா நகையையும் வித்துப் பணம் கொடுக்கணும்னு தோணித்து எனக்கு...\" என்றாள் மதுரம்.\nஅப்போது அவளைப் பார்த்த அவன், அவள் மூக்கில் பேஸரி, கால்களில் கொலுசுகள், கைகளில் தங்க வளைகள், காதில் வைரத்தோடு எதுவுமே இல்லாமல் மூளியாயிருப்ப��ை முதல் முறையாகக் கூர்ந்து கவனித்தான்... தான் வந்த முதல் தினத்தன்று அம்மாவின் மறைவிற்குத் துக்கம் கொண்டாடுவதற்காக அவள் ஒன்றும் போட்டுக் கொள்ளாமல் கழற்றி வைத்திருப்பதாக அவன் நினைத்திருந்தான். இப்போது தான், அவ்வளவு நகையும் பணமாக மாறி, ஆசிரமமாகியிருப்பது புரிந்தது. மேலும் பேசியதில் நகை விற்ற பணம் போதாதென்று வீட்டையும் அடமானம் வைத்துப் பெரும் தொகை வாங்கியிருப்பது தெரிந்தது. அவன் அதற்காக அவளைக் கடிந்து கொண்டான். அவளோ நிஷ்களங்கமாகப் புன்னகை பூத்தாள்.\n நாளைக்கே கச்சேரிக்குன்னு கிளம்பிட்டா சம்பாதிக்கலாம்... பணம் என்னிக்கும் கிடைக்கும். நல்ல மனுஷாளும், நல்ல காரியமும் தான் எப்பவும் கிடைக்கமாட்டா... நல்ல மனுஷாளும், நல்ல காரியமும் எதிர்ப்படற போதே பணத்தைச் செலவழிச்சுட்டா அதைப் போல நிம்மதி வேறே இல்லை,\" என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு மறுமொழி கூறினாள் அவள்.\nபெரிய பெரிய தியாகங்களைப் பண்ணிவிட்டு, அவை தியாகம் என்ற நினைவே இல்லாமல் அவன் முன் பேதமையோடு சிரித்துக் கொண்டு நின்றாள் மதுரம்.\n'இந்தப் பேதைக்கு எப்படி நன்றி சொல்லுவது' என்று தெரியாமல் மலைத்து நின்றான் ராஜாராமன்.\nமுத்திருளப்பன் அடுத்த நாளிலிருந்து சத்திய சேவாசிரமத்தின் ஆசிரியர்களில் ஒருவராகி விட்டார். குருசாமி தையல்மிஷினோடு ஆசிரமத்திற்குப் போய்விட விருப்பம் தெரிவித்தான். ஆசிரமத்திலேயே சர்க்கா நூற்றல், நெசவு எல்லாம் இருந்ததால், உடைகள் தைக்கக் கொள்ள ஒருவர் வேண்டுமென்று பிருகதீஸ்வரன் சொல்லிச் சொல்லித் தன்னையறியாமலே அவனுக்கும் அந்த ஆவலை வளர்த்து விட்டார். ராஜாராமன் வாசகசாலையோடும், நகர காங்கிரஸ் கமிட்டி வேலைகளோடும், தனித்து விடப்பட்டது போன்ற உணர்ச்சியை அடைந்தான். அவனுடைய உலகம் திடீரென்று சின்னஞ் சிறியதாகிவிட்டது போலிருந்தது.\nபத்தர் முன்போல் அதிகம் கடைக்கு வருவதில்லை. வயதாகி விட்டதால் மகனிடமும் வேலையாட்களிடமும் கில்ட் கடையை விட்டுவிட்டு, காலையில் ஓடுகால் ஸ்நானம், வடக்கு மாசி வீதி ராமாயணச் சாவடியில் சனிக்கிழமை பஜனை, ராமாயணம் கேட்பது - என்று மாறிப் போய்விட்டார். எப்போதாவது அவனையும் மதுரத்தையும் பார்த்துப் பேச வருவதைத் தவிரச் சித்திரை வீதியில் அவரைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. அந்த வருடம் சித்திரையில் தம்முட���ய இரண்டாவது பெண்ணுக்குக் கலியாணம் கட்டிக் கொடுத்துவிட வேறு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் பத்தர். ராஜாராமன் பெரும்பாலான நேரத்தைக் கமிட்டி ஆபீஸிலும் மீதி நேரத்தை வாசகசாலையிலும் கழிக்க நேர்ந்தது. இதற்கிடையே தனபாக்கியம் காலமாகி ஆறுமாதத்துக்கு மேலாகியிருந்ததால் மதுரம் கச்சேரிகளுக்கு மீண்டும் போய்வரத் தொடங்கியிருந்தாள். இந்தக் கச்சேரிகளுக்குத் தேடி வருகிற தனவந்தர்களிடம் பேசி முடிப்பதை அவன் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டாள் அவள். அதனால் அந்த வேலை வேறு ராஜாராமனிடம் வந்து சேர்ந்தது. கச்சேரி கேட்டு அவள் வீட்டுக்கு வருகிறவர்களை வாசகசாலைக்கு அனுப்பினாள் அவள். அவன் ஒப்புக் கொண்டு சம்மதித்தால் தான் அவள் அந்தக் கச்சேரிக்குப் போவாள். அவனுக்குப் பிரியமில்லை, பிடிக்கவில்லை என்றால், அவள் அந்த இடத்துக்குப் போவதில்லை. மாமா செவிடு என்பதாலும் மங்கம்மாவுக்குப் பேசி முடிவு செய்யத் தெரியாது என்பதாலும் அவனை வேண்டி இந்த ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள் அவள். ராஜாராமனும் மறுக்காமல் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. ஓரளவு சந்தோஷத்துடனேயே அவளுக்காக அதைச் செய்தான் அவன்.\nபத்தரின் இரண்டாவது பெண் கலியாணத்துக்காக அவரிடம் கொடுக்கச் சொல்லி, ஒரு ஐந்நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தாள் மதுரம்.\n பத்தரை வரச் சொல்றேன்\" என்றான் அவன்.\n நீங்கதான் கொடுக்கணும். நானும் வேணா கொடுக்கறப்போ உங்ககூட இருக்கேன்\" என்றாள் அவள். அவள் மனம் புரிந்து சிரித்துக் கொண்டே அதற்குச் அம்மதித்தான் அவன். பத்தர் மகள் கலியாணத்திலும், சித்திரா பௌர்ணமித் திருவிழா, ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் - எல்லாவற்றிலுமாக ஒரு மாதம் கலகலப்பாயிருந்தது. அந்த மாதமும் அடுத்த முகூர்த்த நாட்கள் உள்ள மாதங்களுமாக மதுரத்துக்கு நிறையக் கச்சேரிகள் இருந்தன. எவ்வளவு பணம் வந்தாலும், வீட்டுச் செலவு, உடன் வாசிக்க வருபவர்கள் பணம் போக ஒரு பகுதியை ஆசிரமத்துக்குக் கொடுத்து வந்தாள் அவள். கடனுக்கும் வட்டி கொடுக்க வேண்டியிருந்தது.\n\"தேசம் விடுதலை அடைகிறவரை பிரம்மச்சாரியாயிருக்க ஆசைப்பட்டவனை உன்னைத் தொடாமலே நீ குடும்பஸ்தனாக்கிவிட்டாய் மதுரம் நீ பண்ணினது உனக்கே நல்லாயிருக்கா நீ பண்ணினது உனக்கே நல்லாயிருக்கா\" - என்று ஒரு நாள் அவளிடம் வேடிக்கையாகக் ���ேட்டான் ராஜாராமன். அவள் சிரித்தாள்.\n\"உங்க சத்தியத்துக்கு நான் துணையிருக்கிறேனே தவிர அதைப் பங்கப்படுத்தணும்னு நெனைக்கக்கூட இல்லே.\"\n\"ஆனாலும், உனக்கு நெஞ்சழுத்தம் அதிகம்...\"\n-இதைக் கேட்கும் போது அவள் முகம் மிக மிக அழகாயிருந்ததை ராஜாராமன் கவனித்தான்.\nதினம் மாலையில் கமிட்டி அலுவலகத்துக்குப் போவது அந்நாட்களில் அவனது வழக்கமாயிருந்தது. அப்படிப் போயிருந்த ஒரு நாளில் - விருதுப்பட்டி காமராஜ் விடுதலையாகி வந்து, தான் சிறையிலிருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட முனிசிபல் சேர்மன் பதவியை ஒரே ஒரு நாள் வகித்த பின், ராஜிநாமா செய்துவிட்ட சமாசாரம் வந்தது. எல்லோருக்கும் வியப்பை அளித்த செய்தியாயிருந்தது அது. பதவியை விடத் தேசபக்தி பெரிதென்றெண்ணிய அந்த மனப்பான்மையைக் கொண்டாடி, நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டான் அவன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெள���நாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/19/migrant-workers-india-lockdown-p-sainath-interview/", "date_download": "2020-07-10T02:03:14Z", "digest": "sha1:YLPWTMUW5HN7OXHSJNWEFGCS3ZVGKV36", "length": 62845, "nlines": 285, "source_domain": "www.vinavu.com", "title": "நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்\nநகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்\nமார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம்.\nகோவிட் 19 பெருநோய்தொற்று அபாயம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் விளைவாக , சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்களை நாள்தோறும் பார்த்து வருகிறோம். ஆனால், அவர்களுடைய அவலங்கள் புதியவை அல்ல; சமகால வரலாற்றில் நாட்டின் பொருளாதாரத்தின் கண்ணுக்கு தெரியாத அம்சமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை, நகர்ப்புற இந்தியாவின் கவனத்துக்கு வந்துள்ளது.\nகிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம்(PARI) என்ற அமைப்பின் நிறுவனரும் ரமோன் மாகசேசே விருது பெற்ற பத்திரிகையாளருமான பி. சாய்நாத், பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் நிலையை எழுதி வருகிறார். இந்த நேர்காணலில், தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லக்கூடிய வழி ஆகியவற்றை அவர் விவரிக்கிறார்.\nசமீபத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ரயிலில் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இறந்த தொழிலாளர்கள் ஏன் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் நமது முதல் எதிர்வினையாக இருந்தது, அவர்களை வீட்டிற்கு நடந்து செல்லும் நிலைமைக்கு தள்ளியவர்கள் பற்றி ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை\nஎத்தனை ஆங்கில பத்திரிகைகள் ரயிலில் நசுக்கப்பட்ட தொழிலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டன அவர்களை முகமில்லாமல், பெயரின்றி செல்ல வேண்டியிருந்தது. இதுதான் ஏழைகள் மீதான நமது அணுகுமுறை. இதுவே ஒரு விமான விபத்தாக இருந்திருந்தால், தகவல்களை வழங்கும் ஹெல்ப்லைன்களையும் சேர்த்தே நாளிதழ்கள் வெளியிட்டிருக்கும். இந்த விபத்தில் 300 பேர் கொல்லப்பட்டிருந்தாலும், அவர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வந்திருக்கும்.\nஆனால், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 ஏழை எளியவர்கள், அவர்களில் எட்டு பேர் கோண்ட் பழங்குடியினர், அவர்களுக்கு யார் பெயர் தருவார்கள் வீடு அடைய அவர்கள் அந்த ரயில் பாதைகளில் நடந்து கொண்டிருந்தார்கள். எப்படியாவது ரயில் நிலையத்திலிருந்து ரயில் பிடித்து வீடு போய் சேர்ந்து விடலாம் என அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். நடந்த களைப்பில் அவர்கள் ரயில் தடங்களில் தூங்கியிருக்கிறார்கள். அநேகமாக அந்த பாதைகளில் ரயில் வராது என நம்பித்தான் தூங்கியிருக்கிறார்கள்.\nஇந்தியா மிகப்பெரிய தொழிலாளர் ஆற்றல் உள்ள நாடு, அரசாங்கங்கள் தொழிலாளர்களுடன் தொடர்புகொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\n1.3 பில்லியன் மனிதர்களைக் கொண்ட ஒரு நாட்டில் அவர்களின் வாழ்க்கையை முடக்குவதற்கு நான்கு மணி நேரம் அவகாசம் மட்டுமே அளித்தோம். முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரியான எம்.ஜி.தேவாசகாயம், ‘ சிறிய காலாட்படை படை நான்கு மணி நேர கால அவகாசம் மட்டுமே தரப்பட்டு, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறது’ என்கிறார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுடன் நாம் உடன்படுகிறோமோ இல்லையோ, வெளியேறுவதற்கான காரணம் முற்றிலும் சரியாகவே இருந்தது. அவர்களுடைய அரசாங்கங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க ஊழியர்கள் எவ்வளவு நம்பத்தகாதவர்கள், சிந்தனையற்றவர்கள், கொடூரமானவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள், ஒவ்வொரு மணிநேரமும் அதை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் இயக்க சுதந்திரத்தை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்.\nநீங்கள் பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். நெடுஞ்சாலைகளில் மில்லியன் கணக்கானவர்களுடன் நாட்டை முழுமையான குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள். மிக எளிதாக திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் சமூக மையங்களை புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடற்றோருக்கான தங்குமிட வீடுகளாக மாற்றியிருக்கலாம். வெளிநாட்டிலிருந்து திரும்பும் மக்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நட்சத்திர ஹோட்டல்களை அறிவித்தோம்.\n♦ கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் \n♦ அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nபுலம் பெயர்ந்தோருக்கான ரயில்களை ஏற்பாடு செய்யும்போது, அவர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கிறோம். பின்னர் ஏசி ரயில்களிலும், ராஜ்தானி வகுப்பு கட்டணத்திலும் ரூ. 4,500 வைத்தோம். அதை மேலும் மோசமாக்கும் வகையில், டிக்கெட்டுகள் அனைத்தையும் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதாக கருதி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று கூறுகிறீர்கள். அவர்களில் சிலர் அந்த டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். ஆனால் கர்நாடகாவில், அடிமைகள் தப்பிக்கிறார்கள் என்று கூறும் பில்டர்களை முதலமைச்சர் சந்திப்பதால் அவற்��ையும் ரத்து செய்கிறார்கள். எதிர்பார்த்த அடிமை கிளர்ச்சியைத் தணிப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nநாம் எப்போதும் ஏழைகளுக்கு ஒரு தரத்தையும் மற்றவர்களுக்கு ஒரு தரத்தையும் வைத்திருக்கிறோம். இருப்பினும், நீங்கள் அத்தியாவசிய சேவைகளை பட்டியலிடும்போது, மருத்துவர்களைத் தவிர, ஏழை மக்கள் மட்டுமே அத்தியாவசியம் என்பதை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள். பல செவிலியர்கள் நல்ல நிலைமையில் இல்லை. அவர்களைத் தவிர, தூய்மை தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், மின் துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். திடீரென்று இந்த நாட்டிற்கு உயரடுக்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள் அல்லர் என்பதை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள்.\nஇடம்பெயர்வு பல தசாப்தங்களாக நடந்துள்ளது. ஊரடங்குக்கு முன்பே அவர்களின் நிலை படுமோசமான வகையில் இருந்தது. நம்முடைய புலம்பெயர் தொழிலாளர்களை நாம் பொதுவாக நடத்தும் விதத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபல வகையான குடியேறிகள் உள்ளனர். ஆனால் குடியேற்றத்தின் வர்க்க வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சென்னையில் பிறந்தேன். உயர் கல்வியை டெல்லியில் முடித்தேன், அங்கு நான் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். பின்னர் நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன், நான் இங்கு 36 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் செய்த ஒவ்வொரு இட மாற்றமும் எனக்கு பயனளித்தது. ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட வகுப்பு மற்றும் சாதியைச் சேர்ந்தவன். எனக்கு சமூக மூலதனம் மற்றும் வலைபின்னல்கள் உள்ளன.\nநீண்ட காலமாக குடியேறிகள் உள்ளனர், A இலிருந்து B க்கு வெளியேறி B இல் நிரந்தரமாக இருப்பவர்கள்.\nபின்னர் பருவகால குடியேறிகள் உள்ளனர். உதாரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள கரும்புத் தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து மாதங்களுக்கு கர்நாடகாவுக்கு குடிபெயர்கிறார்கள், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நேர்மாறாக – அங்கு வேலைசெய்து தங்கள் கிராமங்களுக்கு மீண்டும் செல்கிறார்கள். காலஹந்தி குடியேறிகள் சுற்றுலாப் பருவத்தில் ராய்ப்பூருக்குச் சென்று ரிக்‌ஷாக்களை இழுக்கும் பணியைச் செய்கின்றனர். ஒடிசாவின் கோராபுட்டிலிருந்து ஆந்திராவின் விஜயநகரத்தின் செங்கல் சூளைகளுக்கு சில மாதங்கள் செல்வோர் உள்ளனர்.\nமற்ற குழுக்களும் உள்ளன – ஆனால் நாம் மிகவும் அக்கறை கொள்ள வேண்டிய நபர்கள் தான்தோன்றி குடியேறிய தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களே. இப்படிப்பட்ட குடியேறிகளுக்கு இறுதி இலக்கு குறித்த தெளிவான யோசனை இல்லை. அவர்கள் ஒரு ஒப்பந்தக்காரருடன் மும்பைக்கு வந்து ஒரு கட்டுமான இடத்தில் 90 நாட்கள் வேலை செய்வார்கள். அந்த காலகட்டத்தின் முடிவில், அவர்களுக்கு எதுவும் இருக்காது. பின்னர் ஒப்பந்தக்காரர் அவர்களை மகாராஷ்டிராவின் வேறு ஏதேனும் ஒரு பகுதியுடன் தொடர்புகொண்டு, அவர்களை அங்கே விடுவார். இது முடிவில்லாமல் இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும். செல்கிறது. இது மொத்தமாக, பாதுகாப்பில்லாத, முடிவற்ற ஒரு மோசமான வாழ்க்கை. அப்படியானவர் மில்லியன் கணக்கில் உள்ளனர்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எப்போது மோசமடையத் தொடங்கியது\nஇடம்பெயர்வு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் அவை கடந்த 28 ஆண்டுகளில் பெரு வெடிப்பாக அமைந்தன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001 மற்றும் 2011 க்கு இடையில், சுதந்திரத்துக்குப் பிறகான வரலாற்றில், இந்தியா மிக அதிக அளவிலான புலம்பெயர்ந்தோரைப் பார்த்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1921 க்குப் பிறகு முதன்முறையாக நகர்ப்புற இந்தியா அதன் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிராமப்புற இந்தியா அதன் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களில் மக்கள்தொகை விகிதத்தின் வளர்ச்சி மிகவும் சிறியது, ஆனால் நகர்ப்புற இந்தியாவின் மக்கள்தொகையில் இன்னும் அதிகமானவர்களை சேர்க்க வேண்டியுள்ளது.\n2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இந்த உண்மைகளுக்கு முழுமையாக பேசிய தொலைக்காட்சி நிபுணர்களுடன் குழு விவாதம் அல்லது நேர்காணலைத் தேடிப் பாருங்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம், கிராமப்புறத்திலிருந்து கிராமப்புறம் மற்றும் பலவற்றிற்கு இடம்பெயர்ந்த நிகழ்வின் தீவிரம் குறித்து எத்தனை பேர் விவாதித்தனர்\n♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்\n♦ தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் \nஇடம்பெயர்வு பற்றிய எந்தவொரு கலந்துரையாடலும் கிராமப்புற துயரங்கள் இல்லாமல் முழுமையடையாது, அதுதான் குடியேற்றத்தின் மூலத்தில் உள்ளது, இல்லையா\nநாம் விவசாயத்தை அழித்து ஒழித்தோம்; மில்லியன் கணக்கான வாழ்வாதாரங்கள் சரிந்தன. கிராமப்புறங்களில் உள்ள மற்ற வாழ்வாதாரங்களும் படுமோசமாக உள்ளன. விவசாயத்துக்குப் பிறகு கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களும் நாட்டில் மிகப்பெரிய பணி வழங்குபவையாக இருந்தன. படகுகாரர்கள், மீனவர்கள், பனைஏறும் தொழிலாளர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள், நெசவாளர்கள், சாயம் ஏற்றுபவர்கள்; ஒன்றன் பின் ஒன்றாக, அவை சரிந்து செல்கின்றன. அவர்களின் முன்னே எந்த தேர்வு உள்ளது\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவார்களா என்று நாம் யோசிக்கிறோம். அவர்கள் ஏன் முதலில் இங்கு வந்தார்கள்\nகணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது நீண்ட காலம் எடுக்கும். ஆனால் கிராமங்களில் அவர்கள் வைத்திருந்த தேர்வுகளை நாம் நீண்ட காலத்திற்கு முன்பே அழித்துவிட்டோம், அவர்களை மலிவான உழைப்பாளிகள் படையாக உறுதிபடுத்தியிருக்கிறோம்\nபல மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களின் முன்மொழியப்பட்ட தளர்வுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nமுதலாவதாக, இது அரசியலமைப்பையும், தற்போதுள்ள சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். இரண்டாவதாக, இது அவசர சட்டத்தின் மூலம் ஒரு பிணைக்கப்பட்ட தொழிலாளர் பிரகடனத்தை வெளியிடுவதாகும். மூன்றாவதாக, இது உண்மையில் முறைபடுத்தப்பட்ட அப்பணிபுரியும் நேரத்தை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அமைக்கிறது. மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால், உலகில் தொழிலாளர் தொடர்பான ஒவ்வொரு ஒப்பந்தமும் நாளில் எட்டு மணி நேர பணியை ஏற்றுக்கொண்டுள்ளது.\nகுஜராத் அறிவிப்பைப் பாருங்கள். தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரத்துக்கு சம்பளம் வழங்கப்படாது என்று அது கூறுகிறது. ராஜஸ்தான் அரசாங்கம் கூடுதல் நேரங்களுக்கு கூடுதல் நேர ஊதியத்தை வழங்குகிறது, ஆனால் வாரத்திற்கு 24 மணிநேர வரம்புடன். அதாவது தொழிலாளர்கள் முழுமையாக ஆறு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்வார்கள்.\nஇவை அனைத்தும் தொழிற்சாலைகள் சட்ட���்தில் விதிவிலக்குகள் மற்றும் விதிவிலக்குகளை மேற்கோள் காட்டி செய்யப்பட்டுள்ளன. ஒரு தொழிலாளி வேலை செய்யக் கேட்கக்கூடிய அதிகபட்ச மணிநேரம் – கூடுதல் நேரம் உட்பட – 60 மணிநேரம் என்று அது கூறுகிறது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் எனக் கணக்கிட்டால், இவை 72 க்கு வருகின்றன.\nமிக முக்கியமாக, தொழிலாளர்கள் கூடுதல் மணிநேரம் பணி செய்ய விரும்புகிறார்களா இல்லையா என்று அவர்களால் தேர்வு செய்ய முடியாது. நீண்ட வேலை நேரம் பணிபுரிந்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று ஒரு அனுமானம் உள்ளது. ஆனால் இது வரலாற்றில் செய்யப்பட்ட பல ஆய்வுகளுக்கு எதிரானது. கடந்த நூற்றாண்டில் நிறைய தொழிற்சாலைகள் 8 மணி நேர பணியை ஏற்றுக்கொண்டன, ஏனெனில் சோர்வு மற்றும் களைப்பு காரணமாக கூடுதல் மணிநேரங்களில் உற்பத்தித்திறன் வலுவாக வீழ்ச்சியடைவதாக அவர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅதைப் பொருட்படுத்தாமல், இது அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல். இது உழைப்பின் அடிமைத்தனம். மாநிலங்கள் அடிப்படையில் ஒரு ஒப்பந்தக்காரராக செயல்படுகின்றன, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிணைக்கப்பட்ட தொழிலாளர்களை அவை வாங்குகின்றன. இது தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் போன்ற மிகவும் பலவீனமான பிரிவுகளை பாதிக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் தொண்ணூற்று மூன்று சதவிகித தொழிலாளர்கள் முறைசாரா துறையில் பணிபுரிவதால் அவர்கள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றிய எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை. “மீதமுள்ள ஏழு சதவிகிதத்தினரின் உரிமைகளையும் அழிப்போம்” என்று நீங்கள் கூற முயற்சிக்கிறீர்கள். தொழிலாளர் சட்டங்களின் மாற்றத்தை கொண்டு வந்தால் முதலீடு வரும் என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. ஆனால் சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த நிலைமைகள் மற்றும் பொதுவாக ஒரு நிலையான சமூகம் உள்ள இடங்களுக்கு மட்டுமே முதலீடு வருகிறது. உத்தரபிரதேசத்தில் ஏதேனும் இருந்திருந்தால், இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குடியேறும் மாநிலமாக அது இருந்திருக்காது.\nஇந்த நடவடிக்கையின் விளைவுகள் என்னவாக இருக்கும்\nதொழிலாளர்களின் உரிமைகலுக்கு வேட்டு வைக்கும் பாஜக கும்பல்.\nஉத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், அரசியலமைப்பு ��ற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக தங்களால் மாற்றமுடியாத மூன்று அல்லது நான்கு சட்டங்களைத் தவிர்த்து, அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளன. நிலைமைகள் எவ்வளவு மோசமானவை என்பது முக்கியமல்ல, தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் மக்களை மனிதநேயமற்றவர்களாக ஆக்குகிறீர்கள், அவர்களுக்கு காற்றோட்டம், கழிப்பறைகள் மற்றும் இடைவேளை போன்ற உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள். இது முதலமைச்சர்களின் அவசர சட்டம், இதன் பின்னணியில் எந்த சட்டமன்ற நடவடிக்கையும் இல்லை.\nமுன்னோக்கிச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்\nநாட்டில் தொழிலாளர் நிலைமைகளை நீங்கள் மேம்படுத்த வேண்டும். தொற்றுநோய் நம் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக அது செய்யும் விதத்தில் அவர்களைப் பாதிக்கிறது. பல சர்வதேச தொழிலாளர் மரபுகளை மீறுவதற்கு நாம் சாட்சியாக உள்ளோம்.\nபி.ஆர்.அம்பேத்கர் இதை தெளிவாகக் கண்டார். நாங்கள் பேச வேண்டியது அரசாங்கத்தைப் பற்றியது அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார். தொழிலாளர்கள் வணிகத்தின் தயவில் இருப்பது பற்றி நாம் பேச வேண்டும். அவர் கொண்டுவர உதவிய சட்டங்களை மாநிலங்கள் இடைநிறுத்துகின்றன, அதற்கான காரணங்களை அவர் முன்வைத்தார்.\nமாநில அரசுகளில் தொழிலாளர் துறை உள்ளது. அதன் பங்கு என்னவாக இருக்க வேண்டும்\nமாநிலத்தில் தொழிலாளர் துறையின் பங்கு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் ஒரு மத்திய அமைச்சர் இருக்கிறார், அவர் நிறுவனங்களுக்கு செவிசாய்க்கும்படி தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். நீங்கள் ஏதாவது மாற்ற வேண்டும் என்றால், உங்கள் சமூக ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும். கிரகத்தின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றுடன் நீங்கள் உரையாற்ற முடியாவிட்டால், அதைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இது மிக விரைவாக, மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லும்..\n♦ சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன \n♦ புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nவீடு திரும்பும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், கோபமுள்ளவர்கள். நாம் எரிமலையில் அமர்ந்திருக்கி���ோமா\nஎரிமலை வெடிக்கிறது. நாம் அதைப் பார்க்க முயற்சிக்கிறோம். அரசாங்கங்கள், ஊடகங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நம்மை ஒரு சமூகமாக, அதில் உள்ள பாசாங்குத்தனத்தை பாருங்கள்.\nமார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம். மார்ச் 26 வரை நாங்கள் செய்யவில்லை. அவர்களை சம உரிமை கொண்ட மனிதர்களாக நாம் கருதவில்லை.\nஒரு பழமொழி உண்டு: ஏழைகள் கல்வியறிவு பெறும்போது, பணக்காரர்கள் தங்கள் பல்லக்கு தூக்கிகளை இழக்கிறார்கள். திடீரென்று, நாம் பல்லக்கு தூக்கிகளை இழந்தோம்.\nஇடம்பெயர்வு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது\nஇது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சுகாதார அடிப்படையில் நம்பமுடியாத அளவுக்கு பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளார். இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரிதாகவே பேசப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மில்லியன் கணக்கான சிறுமிகளுக்கு இலவச சுகாதார நாப்கின்கள் வழங்க உரிமை உண்டு – திடீரென்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மாற்று வழிகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே மில்லியன் கணக்கானவர்கள் சுகாதாரமற்ற மாற்றுகளுக்குத் திரும்புகின்றனர்.\nவீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்னென்ன\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் நடந்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலை அல்லது குஜராத்தில் உள்ள நடுத்தர வர்க்க முதலாளிகளிடமிருந்து தெற்கு ராஜஸ்தானுக்கு திரும்பிச் செல்கின்றனர்.\nஆனால் அவர்கள் அதை வெவ்வேறு சூழ்நிலைகளில் செய்தார்கள்.\nஅவர்கள் 40 கிலோமீட்டர் தூரம் நடந்து, ஒரு தபா அல்லது ஒரு தேநீர் கடையில் நிறுத்தி, அங்கே வேலை செய்கிறார்கள், பதிலுக்கு ஒரு உணவைப் பெறுகிறார்கள். காலையில், அவர்கள் புறப்படுவார்கள். அடுத்த பெரிய பேருந்து நிலையம் – அங்கேயும் அவர்கள் அப்படியே செய்கிறார்கள். அவர்கள�� வீட்டிற்கு திரும்பி வருவது அப்படித்தான். அந்த இடங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், அவர்கள் நீரிழப்பு மற்றும் பசி, வயிற்றுப்போக்கு மற்றும் பிற நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nஅவர்களின் நிலையை மேம்படுத்த எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்\nநாம் தேர்ந்தெடுத்த வளர்ச்சியின் பாதையை ஒரு முழுமையான நீக்குதல் மற்றும் உடைத்தல் மற்றும் சமத்துவமின்மை மீதான பாரிய தாக்குதலை செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பங்கள் அவர்களின் சமத்துவமற்ற சூழ்நிலையிலிருந்து எழுகின்றன.\nஉங்கள் அரசியலமைப்பில் உட்பொதிக்கப்பட்ட “அனைவருக்கும் நீதி: சமூக, பொருளாதார மற்றும் அரசியல் …” என்ற முக்கியத்துவத்தை உணராமல் நீங்கள் அதை செய்ய முடியாது. சமூக மற்றும் பொருளாதார அரசியல் முன் ஒரு விபத்து அல்ல. அதை எழுதியவர்களில் எதற்கு முன்னுரிமை என்பது பற்றிய தெளிவான உணர்வு இருந்தது என்று நான் நினைக்கிறேன். உங்கள் அரசியலமைப்பு உங்களுக்கு வழி சொல்கிறது.\nஇந்திய உயரடுக்கும் அரசாங்கமும் வழக்கம் போல் நாம் மீண்டும் வழக்கமான வணிகத்திற்கு செல்ல முடியும் என்று நினைக்கிறோம், அந்த நம்பிக்கை நம்பமுடியாத அடக்குமுறை, அழுத்தம் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும்.\nபி.சாய்நாத் நேர்காணல்: பார்த் எம்.என்.\nநன்றி : ஃபர்ஸ்ட் போஸ்ட்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=77010", "date_download": "2020-07-10T02:56:42Z", "digest": "sha1:PVCKNYWHCCS3QXTYSUC24VB3LLQEVLYQ", "length": 7291, "nlines": 39, "source_domain": "maalaisudar.com", "title": "2 குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n2 குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\nTOP-5 குற்றம் சென்னை முக்கிய செய்தி\nஅம்பத்தூர், பிப்.18: ஆவடி அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த இளம் பெண் 2 கைக்குழந்தைகளுடன் ரெயில்முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nசேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது28) இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.\nவேப்பம்பட்டு பகுதியைச்சேர்ந்த நாதமுனி, காஞ்சனா தம்பதியின் மகள் விஜயலட்சுமி (வயது22. இவர் ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது முத்துக்குமாருக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம்செய்து கொண்டனர்.\nஇந்த நிலையில் சேக்காடு பகுதியில் முத்துக்குமார் அவரது தாய், தம்பி மற்றும் மனைவியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். விஜயலட்சுமிக்கு 2 வயதில் கவிசேரன் என்ற மகனும், 2 மாதமே ஆன நிஸ்வந்த் என்ற மகனும் இருந்தனர். முத்துக்குமாருக்கும் விஜய லட்சுமிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை தாய் காஞ்சனாவுக்கு விஜயலட்சுமி போன் செய்து பேசிகொண்டு இருந்த போது போன் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதையறிந்த விஜயலட்சுமியின் தந்தை நாதமுனி இன்று காலை மகள் வீட்டிற��கு வந்துள்ளார். வீட்டில் மகள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து விஜயலட்சுமியின் மாமியாரிடம் கேட்ட போது அவர் பேசவில்லையாம். இதுகுறித்து மகளை காணாமல் துடித்த நாதமுனி ஆவடி போலீசில் புகார் கொடுத்தார்.\nஇந்த நிலையில் ஆவடி அடுத்த இந்துகல்லூரி ரெயில் நிலையம் அருகே இளம் பெண் 2 குழந்தைகளுடன் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரெயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சென்று பார்த்த போது முத்துகுமாரின் மனைவி இரண்டு கைக்குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் குடும்ப தகராறில் விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா என்று பல கோணங்களில் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் முத்துக் குமாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2 குழந்தைகளுடன் ரெயில் முன் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n‘பந்துவீசினால் கை இருக்காது’: பகீர் நினைவுகளை பகிர்ந்த அஸ்வின்\nமேட்டூரில் நாத்திகர் பேரணிக்கு ஐகோர்ட் அனுமதி\nஇங்கி., அபாரம்: ஆஸி.,யின் டாப் ஆர்டர் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=185", "date_download": "2020-07-10T04:05:17Z", "digest": "sha1:HTFUAAIEYDUN5NG5LGCM27GNYMKVIMOZ", "length": 2471, "nlines": 38, "source_domain": "saanthaipillayar.com", "title": "பலஸ்தாபன நிகழ்வின் படத்தொகுப்பு | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சங்கடங்கள் நீக்கிடும் “சங்கடஹர சதுர்த்தி” விரதம்\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சங்கடங்கள் நீக்கிடும் “சங்கடஹர சதுர்த்தி” விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thicinemas.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-10T02:23:18Z", "digest": "sha1:FHY4565GX7DV75KWEGWPVU4HXOBEJH53", "length": 5212, "nlines": 41, "source_domain": "thicinemas.com", "title": "உதயா – விதார்த் நடிக்கும் 'அக்னி நட்சத்திரம்' | Thi Cinemas", "raw_content": "\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்’ மணிகண்டன் சிவதாஸ் – ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பு\n1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை.\nஇந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா – விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாகிறது.\nஇப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய\nமுன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nமணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.\nவரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.\nவிஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் அல்லு சிரிஷ் \n‘வாழ்க விவசாயி’ படம் என்னை வாழவைக்கும் :நடிகர் அப்புகுட்டி\nகாலேஜ் குமார் – திரைவிமர்சனம்\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nசூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\nஅள்ளிக் கொடுத்த ஆக்‌ஷன் இயக்குநர் – சினிமா நிருபர்கள் மனதில் ஹீரோவானார்\nசினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்த ‘ஆச்சி மசாலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-18/", "date_download": "2020-07-10T02:37:10Z", "digest": "sha1:CAIRRWOMRD7EC3KU4LYHD3U7ICU7FAQD", "length": 11035, "nlines": 211, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 18 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible எசாயா அதிகாரம் - 18 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் - 18 - திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 18 – திருவிவிலியம்\n1 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும் உயிரினங்கள் உடையதோர் நாடு உள்ளது.\n2 அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது; விரைவாய்ச் செல்லும் தூதர்களே, உயர்ந்து வளர்ந்து, பளபளப்பான தோலுடைய இனத்தாரிடம் செல்லுங்கள்; அருகிலும் தொலைவிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்; ஆற்றல் வாய்ந்தவர்கள், பகைவரை மிதித்து வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்; ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் நாடும் அது.\n3 உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே, மண்ணுலகில் வாழ்வோரே, மலைகளின்மேல் கொடியேற்றும்போது உற்று நோக்குங்கள்; எக்காளம் ஊதும்போது செவி கொடுங்கள்;\n4 ஏனெனில், ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்; “பகலில் அடிக்கும் வெப்பம் குறைந்த வெயில் போலும், அறுவடைக்கால வெயிலால் உண்டாகும் பனிமேகம் போன்றும் என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து நான் கவனித்துப் பார்ப்பேன் “\n5 ஏனெனில், அறுவடைக்கு முன் பூக்கள் பூத்துக் காய்த்து, கனிதரும் பருவம் எய்தும்போது, தழைகளை எதிரி அரிவாள்களால் அறுத்தெறிவான்; படரும் கொடிகளை அரிந்து அகற்றிவிடுவான்.\n6 அவை அனைத்தும், மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும் தரையில் வாழுகின்ற விலங்குகளுக்கும் விடப்படும். பிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும் தரை வாழும் விலங்குகள் குளிர்காலத்திலும் அவற்றின் மேல் தங்கியிருக்கும்.\n7 உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்;நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்; பகைவர்மீது வெற்றிகொள்வோர���. ஆறுகள்குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/58313/articles/un-34-tamil-genocide/", "date_download": "2020-07-10T02:53:23Z", "digest": "sha1:VHNZFVOJBS3ZVSJ3AF42JZ2YK2UX2WS3", "length": 20982, "nlines": 121, "source_domain": "may17iyakkam.com", "title": "என்னவாகும் நடப்பு ஐநா கூட்டத்தொடர் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஎன்னவாகும் நடப்பு ஐநா கூட்டத்தொடர்\n- in ஆய்வுக் கட்டுரைகள், ஈழ விடுதலை, கட்டுரைகள், போராட்டங்கள்\n2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழத்தில் நடந்த இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்க விருக்கிறது.\nவழக்கபோல தமிழர்கள் பிரச்சனையை தீர்க்கிறோமென்ற பெயரில் வல்லரசு நாடுகள் இலங்கையில் தங்களது நலனை முன்னிறுத்த முண்டியடிக்கும், இலங்கையோ தங்களது சிங்கள பொளத்த பேரினவாத்த்தை காக்க காவடி தூக்கும், இந்தியாவோ இந்தியாவின் பாதுகாப்பே கேள்வி குறியானலும் தமிழனுக்கு ஒரு தீர்வும் கிடைத்து விடக்கூடாதென்று மும்முரமாக வேலைசெய்யும். நாமோ ஒன்றரை லட்சம் மக்களையும் இனப்படுகொலைக்கு பலியாக கொடுத்துவிட்டு வானத்திலிருந்து தேவதூதன் யாராவது வரமாட்டார்களா எம் மக்களின் விடிவுக்கு வழி ஏதும் பிறக்குமா எம் மக்களின் விடிவுக்கு வழி ஏதும் பிறக்குமா என்று தன்னை சுற்றி நடக்கும் எந்த சதிகளையும் பற்றி தெரியாமல் இருப்போம். இந்த காட்சிதான் கடந்த நாண்காண்டுகளாக ஜெனிவாவில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்த காட்சிகளுக்கு நடுவே உண்மையான தமிழ்ர்களுக்கான தீர்வு குறித்து பேசுபவர்களின் குரல் வலிமையற்றதாக மாற்றப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் மீண்டும் ஒரு கூட்டம் ஆரம்பிக்கவிருக்கிறது.\nஇந்த கூட்டத்தொடரில் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு இலங்கை அரசும் ஏற்றுக்கொண்ட 30வது கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான மீளாய்வாக இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. இந���த மீளாய்வு கூட்டம் 2016மார்ச் மாதமே நடத்திருக்கவேண்டும் ஆனால் இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி இனப்படுகொலை இலங்கை அரசும் அமெரிககவும் கேட்டுக்கொண்டதற்கிணைங்க ஐநா அவை தீர்மானத்தில் உள்ளதை நிறைவேற்ற கால அவகாசம் அளித்தது. இதனால் தான் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது நடக்கவிருக்கிறது. ஆனால் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் ஒரு நல்லிணக்க செயலிலும் ஈடுபடாத இலங்கை அரசு இப்போது மேலும் ஒன்றரை வருடம் அவகாசத்தை ஐநாவில் கேட்க இருக்கிறது. இதனை\n//”இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம். ஆனால், அதற்கு காலஅவகாசம் தேவை”என்று அண்மையில் லண்டனில் சத்தம் ஹவுசில் நிகழ்த்திய உரையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.//\nஏற்கனவே கொடுத்த அவகாசத்தின் போது ஏதும் செய்யாத இலங்கை அரசு இப்போது ஏன் மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்கிறதென்றால் தமிழர்களுக்கான தீர்வை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு ஒன்றுமில்லாமல் ஆக்குவதும். அதே நேரத்தில் இனப்படுகொலை தடயங்களை அழித்து இனப்படுகொலையாளர்களை காக்கவும் இந்த கால அவகாசத்தை இலங்கை எடுத்துக்கொள்ளும்.\nமேலும் எவ்வளவு அவகாசம் கொடுத்தாலும் இலங்கை அரசு தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தராது என்பதை தாண்டி இலங்கை அரசின் கீழ் தமிழர்களுக்கு ஒருநாளும் தீர்வே கிடைக்காது என்பது தான் வரலாற்று உண்மை. இதையே தான் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. உதாரணத்திற்கு\n”இலங்கையில் எந்தவித விசாரணை ஆணையமும் அமைக்கப்படமாட்டாது என்று இலங்கை அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.”\n”இலங்கை இராணுவ வீரர்கள் மீது எந்தவொரு விசாரணையும் வர நாங்கள் ஒருபோது அனுமதிக்கமாட்டோம் மேலும் வெளிநாட்டு நீதிபதியையோ அல்லது கலப்பு விசாரணையையோ எங்கள் அரசாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது இலங்கை பிரதமர் இரணில் விக்ரமசிங்கே”\n”யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை எதுவும் தேவையில்லை என மிகத் தெளிவாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பான அந்த அலுவலகத்துக்குப் பொறுப்பாக இருக்க கூடிய முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயகக்க குமாரதுங்க, தெளிவாகவே சொல்லிவிட்டார்”\nமேலும் ”தமிழ் பெண்களை இலங்கை இராணுவம் பாலியல�� துன்புறுத்தல் செய்வது இன்றும் தொடர்கிறதென்று இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கவே சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்தென்றால்” உண்மை நிலவரத்தை இதற்கு மேல் நாம் தனியாக தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன\nஆகவே தமிழர்கள் தங்களது பூர்விக இடத்திலேயே பாதுகாப்பற்ற ஒரு மோசமான சூழலில் இருக்கும் போது இலங்கை அரசுக்கு மேலும் கால நீடிப்பு கொடுப்பது என்பதோ அல்லது தொடர்ந்து கொலை செய்துகொண்டே இருக்கும் சிங்கள பேரினவாதத்தின் கீழாக தமிழர்களை இருக்க வைப்பது என்பதோ எஞ்சியிருக்கிற தமிழர்களையும் கொலைசெய்வதற்கு சமம்.ஆகவே ஐநா அவை தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை அறியும் விதமாக பொதுவாக்கெடுப்பையும், இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதுமே தமிழர்களுக்கான உண்மையான நீதியாக இருக்கும்.\nஆனால் இதை செய்யுமா வல்லரசுகளின் ஐநா என்பதே நம்முன் இருக்கிற கேள்வி…\nதோழர்​ திருமுருகன் காந்தி மீண்டும் கைது.\n​ஹைத்தியில் சிறுமிகள் மீதான இலங்கை ராணுவத்தினரின் பாலியல் குற்றங்கள் பற்றிய ஐ.நா அறிக்கை\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\nதன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்திற்கு எதிராக உழைத்த தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவோம்\nமோடி அரசின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு பலியாகும் 8லட்சம் இந்தியர்கள்\nதமிழினப்படுகொலையை மைய கருவாகக்கொண்ட – மே 17 இயக்கக்குரல் மின்னிதழ் – மே 2020\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilparty.com/aiadmk-party/", "date_download": "2020-07-10T03:22:17Z", "digest": "sha1:C747DSOK44CWZM6GNYQ5V3R4AJTT4RTD", "length": 33053, "nlines": 132, "source_domain": "tamilparty.com", "title": "aiadmk.party அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | TN Parties", "raw_content": "\naiadmk.party அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அஇஅதிமுக அல்லது அனைத்திந்தி�� அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால்[சான்று தேவை] கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[2] இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஎம். ஜி. இராமச்சந்திரன் முத்திரை 2017\nஎம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்ற�� கண்டது.[4] நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.\nஎம்.ஜி.ஆர்-ஐப் போலவே என்.டி. இராமராவ்வும் திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.\nஅதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது.[5] மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.\nஎம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்[சான்று தேவை]தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.\nஎம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார்.[6][7]\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.\nஎம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும்[தொகு]\nபொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா\nதமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அஇஅதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எ��். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.\nபுதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.\nசனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.[8] பின்பு செயலலிதா தலைமையில் 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் செயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டம்ன்ற தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது.\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா\nஅஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.[9] அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.[10][11][12]\n5 பிப்ரவரி 2017 அன்று அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13][14] இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[15] விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.\n7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.[16] இதனைத் தொடர்ந்து, அஇஅதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அஇஅதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.\nபிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.\nஎடப்பாடி பழனிசாமி முதல்வராய் பதவியேற்று 6 மாதங்களில் ஓ. பன்னீர்செல்வம் அணி மீண்டும் கட்சியில் இணைந்தது. ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசின் துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கப்பட்டார். சசிகலாவால் நீக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டனர். மேலும், பெங்களூர் சிறையிலிருந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் வி .கே. சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்கள், கட்சியின் அவசர பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇதன்பின் சசிகலாவிற்கு ஆதவராக, 19 ஆதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்தனர். இவர்களை வ���சாரித்து பதவிநீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு, அதிமுக சட்டசபை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இவர்களுள் உறுப்பினர் ஜக்கையன் மட்டும் மன்னிப்பு கடிதம் வழங்கினார், மீதமுள்ள 18 உறுப்பினர்களின் பதவிகள் சபாநாயகரால் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து 18 உறுப்பினர்களின் மேல்முறையிட்டு மனுக்களும் தோல்வி அடைந்தன. மேலும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உட்பட 4 சட்டசபை உறுப்பினர்கள் மறைவால் தமிழகத்தில் 22 தொகுதிகள் வெற்றிடமாகின. 2019 மே மாதம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளின் இடை தேர்தலும் நடந்தது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சசிகலா ஆதரவாளர்கள் 22 இடங்களிலும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டனர். ஆனால் அதிமுக 12 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது, சசிகலா ஆதரவாளர்கள் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தனர்.\nஅ.இ.அ.தி.மு.க வின் வெற்றி, தோல்விகள்.[தொகு]\nஎம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அஇஅதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.\n1 எம். ஜி. இராமச்சந்திரன் 30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980 1 அ.இ.அ.தி.மு.க\n2 எம். ஜி. இராமச்சந்திரன் 9 ஜூன், 1980 15 நவம்பர், 1984 2 அ.இ.அ.தி.மு.க\n3 எம். ஜி. இராமச்சந்திரன் 10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987 3 அ.இ.அ.தி.மு.க\n4 இரா. நெடுஞ்செழியன் 24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க\n5 ஜானகி இராமச்சந்திரன் 7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988 1 அ.இ.அ.தி.மு.க (ஜானகி அணி)\n6 ஜெ. ஜெயலலிதா 24 ஜூன், 1991 12 மே, 1996 1 அ.இ.அ.தி.மு.க\n7 ஜெ. ஜெயலலிதா[17] 14 மே, 2001 21 செப்டம்பர், 2001 2 அ.இ.அ.தி.மு.க\n8 ஓ. பன்னீர்செல்வம் 21 செப்டம்பர், 2001 1 மார்ச்சு, 2002 1 அ.இ.அ.தி.மு.க\n9 ஜெ. ஜெயலலிதா 2 மார்ச்சு, 2002 12 மே, 2006 3[17] அ.இ.அ.தி.மு.க\n10 ஜெ. ஜெயலலிதா 16 மே, 2011 27 செப்டம்பர், 2014 4[17] அ.இ.அ.தி.மு.க\n11 ஓ. பன்னீர்செல்வம் 29 செப்டம்பர், 2014 22 மே, 2015 2 அ.இ.அ.தி.மு.க\n12 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2015 22 மே, 2016 5 அ.இ.அ.தி.மு.க\n13 ஜெ. ஜெயலலிதா 23 மே, 2016 5 திசம்பர், 2016 6 அ.இ.அ.தி.மு.க\n14 ஓ. பன்னீர்செல்வம் திசம்பர் 6, 2016 பிப்ரவரி 16, 2017 3 அ.இ.அ.தி.மு.க\n15 எடப்பாடி க. பழனிசாமி பிப்ரவரி 16, 2017 தற்போது 1 அ.இ.அ.தி.மு.க\nதமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்[தொகு]\nஅம்மா அன்பு மாளிகை, ராயப்பேட்டை\n15ஆவது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[18] திருவள்ளூர் (தனி), தென் சென்னை, விழுப்ப��ரம் (தனி), சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.\n16 ஆவது மக்களவைக்கு அஇஅதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.[19] தருமபுரியில் பாமகவின் அன்புமணியும், கன்னியாகுமரியில் பாசகவின் பொன். இராதா கிருட்டிணனும் வென்றனர்.\n17 ஆவது மக்களவைக்கு அஇஅதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.\n2006 11வது சட்டசபை 3\n2011 12வது சட்டசபை 5\nஅஇஅதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.[20] பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.[21]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/akbar-birbal-kathaigal/", "date_download": "2020-07-10T03:40:25Z", "digest": "sha1:CSD2DVTT4BAJJFHCYUVVBFUNPCBCFB7R", "length": 9263, "nlines": 164, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Akbar Birbal Kathaigal", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » Motivation » அக்பரிடம் ஒருவர் சவால்\n#அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார்.\nஎன் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள்.\nஅவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.\nஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.\n#பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.\nமூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.\nமாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.\nஅக்பருக்கு ஆச்சரியம். ப��ர்பால் சொன்னார்.\nஅவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.\nகூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.\nஅச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.\n👉# பயம் ஒரு பெரிய நோய்.\nஅதிக மக்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான விசயங்களில் குறிப்பாக தொழில் சார்ந்த விசயங்களில், பணம் சார்ந்த நிகழ்வுகளில்,தோழ்விகளை சந்திக்க காரணம், பயம்தான்.\nமீண்டும் நல்ல கருத்துக்களோடு சந்திப்போம்.\nவாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் நண்பர்கள் (whatsapp +919965021122,)தொலைபேசி\n+918300021122 என்ற எண்களில் தொடர்பு கொண்டு எனது சேவையை பயன்படுத்தி கொள்ளவும்.\nபிடிச்சிருந்தா vasthusastram பேஜ் லைக் பண்ணுங்க. நல்ல விஷயங்களை நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க.\nகடன் பிரச்னை வாஸ்து தீர்வு,\nTagged #அக்னிமூலை, Akbar Birbal Kathaigal, அக்பரிடம் ஒருவர் சவால், ஈசானமூலை, எண்கணிதம், கடன் பிரச்னை வாஸ்து தீர்வு, குபேரதிசை, குபேரமூலை, குழந்தை பிறப்பிற்கு வாஸ்து துணை, குழி மனையடி சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம், ஜோதிடம், திருமணத்திற்கு வாஸ்து-துணை, பஞ்சபச்சி சாஸ்திரம், பிரசன்ன ஜோதிடம், மனையடி சாஸ்திரம், வாயு மூலை, வாஸ்து, வாஸ்து நிபுணர், வாஸ்து வசிப்பிடக்கலை, வாஸ்துசாஸ்திரம்\nகாலிமனையை வாங்கும் போது வாஸ்து\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_41.html", "date_download": "2020-07-10T02:11:56Z", "digest": "sha1:O5YQOYM4FHYS4N2W6XGVOWZTUJSMQAEG", "length": 5924, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாடு தான் முக்கியம்: கோட்டாவுக்கு மகாநாயக்கர்கள் அறிவுரை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாடு தான் முக்கியம்: கோட்டாவுக்கு மகாநாயக்கர்கள் அறிவுரை\nநாடு தான் முக்கியம்: கோட்டாவுக்கு மகாநாயக்கர்கள் அறிவுரை\nமுதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் முன்னுரிமைகள் நாடாகவே இருக்க வேண்டும் அதனை மறந்து தனிப்பட்ட தேவைகளுக்காக திசை மாறக் கூடாது என பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபேவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் மகாநாயக்கர்கள.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரானதையடுத்து கண்டியில் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறச் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க தேர்தலை வெல்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nசகோதரனை அழைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் மகாநாயக்கர்களை சந்திக்கச் சென்றிருந்தமையும் தனது சகோதரனை நாட்டு மக்களும் சகோதரனாக ஏற்றுக்கொண்டிருப்பதாக மாநாட்டில் வைத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2020-07-10T02:57:55Z", "digest": "sha1:MDHHAINKGT4KYNKR37QD3NQV6UABS7LV", "length": 6243, "nlines": 89, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர் இமெல்ட ராணி சேவியர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \nசீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு \nஅஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் \n* தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் குல்பூஷன் ஜாதவ் மறுப்பு * பாக்.,கில் கோவில்; எதிர்த்த மனு தள்ளுபடி * கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே கைது * தமிழகத்தில் மூழ்கும் தீவுகள் - சூழும் மற்றுமோர் ஆபத்து: ஓர் எச்சரிக்கை\nஅமரர் இமெல்ட ராணி சேவியர்\nகரம்பன் கிழக்கைப்பிறப்பிடமாகவும், கனடா ரொரண்டோவில் வசித்துவந்தவருமான அமரர் இமெல்ட ராணி சேவியர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nமுகமும் நினைவுகளும் எங்களின் மனதில்\nஎன்றும் அழியா கோலமாய் வாட்டுதம்மா…\nஎல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய்\nதனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே\nகலங்கி நிற்கும் எமக்கு ஆறுதல் கூற\nதூக்கம் கலைந்து எழுந்து வாம்மா…\nஎங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். என்றும் உங்கள் நினைவுகளோடு… பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை, சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார், நண்பர்கள், உறவினர்.\nசிவா (மருமகன்), லூனா (மகள்) (647) 761-8501\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/opinion/latestnews/2935/20200625/494539.html", "date_download": "2020-07-10T02:18:38Z", "digest": "sha1:WIVR7TRTIP7UI6ZCVGQUTU64NZASOAZP", "length": 6217, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "தேசிய பாதுகாப��பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு! - தமிழ்", "raw_content": "தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு!\nஹாங்காங் வெகுவிரைவில் அமைதிச் சூழலுக்கு திருப்பி, நகரவாசிகள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து, வேலை செய்ய வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பு ஆகும். செழுமை மற்றும் நிலைப்புத்தன்மையான ஹாங்காங் உருவாக வேண்டும் என்பது பொது விருப்பமாகும். இந்த எதிர்பார்ப்பையும விருப்பத்தையும் நனவாக்குவதற்கு சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கான தேசிய பாதுகாப்புச் சட்டம், துணைபுரியும்.\nஇந்த சட்டத்திற்கு ஹாங்காங் நகரவாசிகள் அதிக ஆதரவு மற்றும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.\nஆனால், இச்சட்டம் குறித்து, மேலை நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைப்பதோடு, அவதூறு பரப்பி வருகின்றர். இதற்கு காரணம் என்ன? இது பற்றஇ, அமெரிக்காவில் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்பான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் நிறுவனர், கேவின் ஜிஸ் பேசுகையில்,\nஇச்சட்டம் குறித்து அவதூறு பரப்பும் அமெரிக்கா, தேசிய பாதுகாப்பு விவாகரத்தில் தனது இரட்டை நிலைப்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவுக்கு சொந்தமான தேசிய பாதுகாப்புச் சட்டம் உண்டு. குறிப்பாக “செப்டம்பர் 11ஆம் நாள்” பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு, சட்டம் தீவிரமாக்கப்பட்டது. தற்போது சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விமர்சிக்கும் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், முன்னேற்றத்தை இலக்காக கொண்ட ஆர்ப்பாட்டம் அல்ல. ஹாங்காங் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா முயல்வதை போதுமான ஆதாரங்கள் காட்டுகின்றன.\nஹாங்காங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் சர்வதேச அரங்கில் எழுந்த சில குரல் பற்றி சிங்கப்பூர் வழக்கறிஞர் சியாவ் சின்யாவ்,பேசுகையில்,\nஹாங்காங் விவகாரத்தைப் பற்றி அடிக்கடி பேசிய வரும் வெளிநாட்டு அரசியல்வாதிகள், அரசியல் உள்நோக்கங்களைக் கொண்டுள்ளனர்.\nஇது, அந்த அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டு தான். அவர்கள் இத்தகைய வழிமுறையின் மூலம் சீனாவுக்கு கட்டுப்பாடு விதிக்க முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/photography/16225-2019-11-23-08-40-57", "date_download": "2020-07-10T03:12:21Z", "digest": "sha1:GBFQKXGM6VBEI45C6EYHM32H6MIMOP64", "length": 13973, "nlines": 187, "source_domain": "www.4tamilmedia.com", "title": "செவ்வாய்க் கிரகத்தில் உயிரினத்துக்கான சான்றினை அனுப்பிய கியூரியோசிட்டி", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசெவ்வாய்க் கிரகத்தில் உயிரினத்துக்கான சான்றினை அனுப்பிய கியூரியோசிட்டி\nPrevious Article இப்படிகூட சவால் செய்யலாம்\nNext Article உங்களால் உருவாக்க முடியாத ஒன்று : கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள்\nசூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாயில் உயிரினங்களுக்கான வாய்ப்பு உள்ளதா என பல தசாப்தங்களாகவே நாசா உட்பட விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆய்வு செய்து வருகின்றன.\nசெவ்வாய்க் கிரகத்தில் 8 வருடங்களுக்கு முன்பு தரையிறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண் ஓடம் இது தொடர்பில் தீவிர ஆராய்ச்சி செய்து வந்தது. தற்போது இந்த ரோவர் ஓடம் அங்கு பூச்சியினங்கள் இருந்தமைக்கான சான்றைக் கண்டு பிடித்திருப்பதாக அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.\nசெவ்வாயின் தரை மேற்பரப்பை ஆய்வு செய்து அது தொடர்பாக கியூரியோசிட்டி அண்மையில் அனுப்பியிருந்த புகைப் படங்களை ஆய்வு செய்த போது அங்கு வெகு காலத்துக்கு முன் பூச்சியினங்கள் இருந்ததற்கான தேனீக்களின் கட்டமைப்புக்கு இணையான படிவங்களும், ஊர்வனக்கள் இருந்ததற்கான புதைப் படிவங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஇது குறித்து வில்லியம் ரோமோசர் என்ற உயிரியலாளர் கூறுகையில் கவனமாக ஆய்வு செய்யப் பட்ட செவ்வாயில் இருந்திருக்கக் கூடிய இந்தப் பூச்சியினங்கள் டெர்ரான் பூச்சி வகைகளுக்கு ஒப்பான அம்சங்களுடன், வெளிப்படையான பன்முகத் தன்மையையும் கொண்டிருந்தன என்றுள்ளார்.\nஇதேவேளை கியூரியோசிட்டியின் இப்புகைப் படங்கள் காட்சிப் பிழை உருவங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என சில அறிவியலாளர்கள் வாதிட்டுள்ளன��்.\nPrevious Article இப்படிகூட சவால் செய்யலாம்\nNext Article உங்களால் உருவாக்க முடியாத ஒன்று : கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள்\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nவிஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்\nஅரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக 'அமைதிப்படை' தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் க���றியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2233", "date_download": "2020-07-10T02:58:55Z", "digest": "sha1:X6PR6IA6MTV34J73HECXCW43ZWXCWQCB", "length": 12132, "nlines": 290, "source_domain": "www.arusuvai.com", "title": "உருளைக்கிழங்கு பலாக்கொட்டை கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive உருளைக்கிழங்கு பலாக்கொட்டை கறி 1/5Give உருளைக்கிழங்கு பலாக்கொட்டை கறி 2/5Give உருளைக்கிழங்கு பலாக்கொட்டை கறி 3/5Give உருளைக்கிழங்கு பலாக்கொட்டை கறி 4/5Give உருளைக்கிழங்கு பலாக்கொட்டை கறி 5/5\nதக்காளி- 2 கப் [மிகவும் பொடியாக அரிந்தது]\nபொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை- கப்\nபொடியாக அரிந்த கீரை- 2 கப்\nவெங்காயம்- 1 கப் [பொடியாக அரிந்தது]\nமஞ்சள் தூள்- அரை ஸ்பூன்\n•\tஇஞ்சியையும் பச்சை மிளகாயையும் விழுதாக அரைக்கவும்.\n•\tபலாக்கொட்டையை தோல் நீக்கி வேகவைத்து பாதியாகத் துண்டுகள் போடவும்.\n•\tஉருளைக்கிழங்குகளை வேக வைத்து துண்டுகள் போடவும்.\n•\tஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.\n•\tசீரகத்தைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயம், மஞ்சள் தூள், காயம், அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.\n•\tஅதன் பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\n•\tகீரையை பருப்பு, உப்பு, மிளகாய்த்தூளுடன் சேர்த்து குழைய வேக வைக்கவும்.\n•\tஇப்போது வெந்த காய்களை போதுமான உப்புடன் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும்.\n•\tஇறுதியில் கொத்தமல்லியைச் சேர்த்துக் கிளறி சில நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-articles/231-%D8%A7%D9%84%D8%B4%D9%87%D8%B1-%D8%AA%D8%B3%D8%B9-%D9%88%D8%B9%D8%B4%D8%B1%D9%88%D9%86-%D9%84%D9%8A%D9%84%D8%A9", "date_download": "2020-07-10T03:53:32Z", "digest": "sha1:Z6TZZCIVISXI4B3MSNZ64LYCMZJTA2HT", "length": 26850, "nlines": 272, "source_domain": "www.mooncalendar.in", "title": "الشهر تسع وعشرون ليلة", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:09\nMore in this category: « 1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்வி��க்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandora.in/2009/10/blog-post_23.html", "date_download": "2020-07-10T02:32:36Z", "digest": "sha1:6LM3IOUV4WM5ETNE5W7WC3ZOZGG5BZ3H", "length": 26931, "nlines": 280, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: கல்லுடைப்பவனும்,கட்டுடைப்பவனும்", "raw_content": "\nஅவன் தலையில்லாமல் நடந்து போனான்\nஅது அப்படி இல்லை..மூளையில்லாமல்..அப்படித்தான் பின் நவீனத்துவம் சொல்லுது\nபின் பக்கமா நடந்து போனானா\nபோடா முண்டம்.உனக்கு புரிய வைக்க முடியாது.ஒவ்வொரு இசமா சொல்றேன்.புரியிதா பாரு.நிறைய கேள்வி கேளு என்ன\nகிழிஞ்சது ..நீட்ஷே பற்றி வாசித்திருக்கிறாயா\nகிளிஞ்சா தச்சு போட்டுக்க வேண்டியதுதான்\nமெட்டிஒலி திரும்ப போடறாங்க இப்ப.பாவம் அந்தாளு.அஞ்சு பொண்ணை பெத்துட்டு..\nதெரியுமே..செல்வமணி பொண்டாட்டி.எலெக்‌ஷனல தோத்து போச்சு\nஇழவு போதும் நிறுத்து..இந்த மேஜிக்கல் ரியலிசம்\nஜேம்ஸ் மேஜிக் ஷோ தெரியும்.சுவர் புல்லா விளம்பரம் பண்ணியிருப்பாங்க\nவைகோ தெரியும்.பொசுக்,பொசுக்குன்னு அளுதுடுவாரு.தமாஷா இருக்கும்.\nபூர்ஷ்வா பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்\nஇருங்க.மீன் குழம்பு காரமா இருந்தாதான் நல்லாயிருக்கும்..நீங்க எழுத்தாளரா\nஅப்ப என்னை விட நீ கண்டிப்பா நல்லாத்தான் உடைப்ப.இப்ப கதை எழுது..\nஒருவன் தெருவில் தலையுடன் சென்றுகொண்டிருந்தான்.\nஎன்னை கிண்டல் பண்ணினே..தலையில்லாம போனா முண்டமான்னு\nஇருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை\nகிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க\n/கிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லா��ீங்க/\nஅய். நா வரமாட்டேன். தூரத்தில இருந்தே ஓட்டும், பின்னூட்டமும் போட்டுக்கறேண்ணே. காலைலயே கிரு கிருன்னு வருது பாதி வார்த்தைக்கு அர்த்தம் தேடணுமா, கல்லுடைக்கப் போலாமான்னு குழப்புது=))\nபின் நவீனத்துவம். உண்மையாவே ஜூப்பரு\nசிரிச்சு மாளலே.. முடியாது.. உங்க கிட்டக்க வரவே முடியாது..\nஇதுவே பின் நவீனத்துவம் மாதிரி இருக்கே\nஒருவன் தெருவில் தலையுடன் சென்றுகொண்டிருந்தான்.\nஎன்னை கிண்டல் பண்ணினே..தலையில்லாம போனா முண்டமான்னு\nஇருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை\nஒரு தலைக்கு ஒரு வோட்டுத்தானே \nஅப்ப என்னை விட நீ கண்டிப்பா நல்லாத்தான் உடைப்ப.இப்ப கதை எழுது../\n//இருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை\nகிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க//\nஎதுக்கு என் தலைய எடுக்கவா\nதெரியுமே..செல்வமணி பொண்டாட்டி.எலெக்‌ஷனல தோத்து போச்சு\nஇழவு போதும் நிறுத்து..இந்த மேஜிக்கல் ரியலிசம்\nஜேம்ஸ் மேஜிக் ஷோ தெரியும்.சுவர் புல்லா விளம்பரம் பண்ணியிருப்பாங்க\nஇந்த வரிகளில் நீங்கள் சசமுகத்தை நிறைய உற்றுபாத்து கவனிக்கின்றீர்கள் என்பது புரிகின்றது..\n\"கல்லுடைப்பவனும்,கட்டுடைப்பவனும் , அதைப் போட்டுடைப்பவனும்” என்று வரனும்.. :)\nஎது எப்பிடியோ.... நான் உங்க தீவிர ரசிகராயிட்டேன்....\nஅண்ணேன் சென்னை போலிசு...கொஞ்ச நாளைக்கு முன்னால நடந்த கொலையில இன்னமும் தலை கிடைக்கலையாம். பாத்துண்ணே....உங்க கிட்ட வந்து அந்த தலை யாருதுன்னு கேக்கப் போரைங்க....\nநானும் கல்லுடைக்க போயிரலாம்னு தான் பாக்குறேன்....எங்கையாவது வைரக்கல்லு இருந்த சொல்லுங்க...\nசுஜாதாவோட கற்றதும் பெற்றதும்ல ஒருமுறை சொல்லியிருந்தார். அதாவது கதையை சுவாரசியப்படுத்த ஒருத்தன் தெருவில் தலையிலலாம நடந்துபோனான்னு தொடங்கலாம்.. கடைசியா வேணும்னா ஹெல்மெட் போட்டிருந்தான்னு சொல்லி சமாளிச்சிடலாம்னு.\nஅதுபோல சுவாரசியமா இருக்கு உங்கள் இடுகையும்....\nஆஹா... த‌ண்டோரா பின்ன‌ ஆர‌ம்பிச்சுட்டாரே...\n//கிழிஞ்சது ..நீட்ஷே பற்றி வாசித்திருக்கிறாயா\nகிளிஞ்சா தச்சு போட்டுக்க வேண்டியதுதான்\nமெட்டிஒலி திரும்ப போடறாங்க இப்ப.பாவம் அந்தாளு.அஞ்சு பொண்ணை பெத்துட்டு..//\n//பூர்ஷ்வா பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்//\nஇது ஆருங்க‌... ந‌ம்ம‌ திரிசாவோட‌ அம்மாங்க‌ளான்னு கேட்டு இருக்க‌ணும்....\n//என்னை கிண்டல் பண்ணினே..தலையில்லாம போனா முண்டமான்னு\nஇருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை\nகிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க//\nவ‌ர‌மாட்டேங்கோ... என் த‌ல‌ என்கிட்ட‌ இருக்க‌ வேணாமா\nநல்லா கட்டு பிரிக்கறீங்க கல்லு தைக்கிறீங்க சி கட்டுடைகிறீங்க\nபுத்தூர் கட்ட உடைக்கிறதுக்கு வழி இருக்கா\nஎன்னா அண்ணே.. 5 லார்ஜொட நிறுத்திக்கனும்...\nநீங்க கொஞ்சம் உள்நோக்கி எழுதும் கவிதையே சில நேரம் புரியமட்டேன்ருது இதுல பின்நவினத்துவம் சுத்தம்.. நல்ல கிண்டல் போங்க ..\nஅந்த பதிவை இன்னும் ஏன் போடவில்லை...\nஅண்ணே வணக்கம், நான் முரளி. திருப்பூரிலிருந்து. இப்போதான் உங்க கடைக்கு வரேன். இருங்க மெல்ல சுத்தி பார்த்துட்டு வரேன்.\nதல உங்க கிட்ட வரவே முடியாதுன்னு தெரியும்..... அனா இது கொஞ்சம் ஓவர்....\nஅப்படியே ஸைட் நவீனத்துவம் , பின் பழமைத்துவம் பற்றியும் எழுதுங்க.\nஎக்ஸ்ட்ரா லார்ஜ் எலாக்ஸ்டிக் ஜட்டி(மீள்ஸ்)\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) ���ாந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்��ு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/126019-marry-whoever-you-want-join-the-estranged-this-day-is-for-you.html", "date_download": "2020-07-10T03:31:10Z", "digest": "sha1:OG7YW4JVQFBEKICFXGRCIRGVSREB46CK", "length": 57471, "nlines": 543, "source_domain": "dhinasari.com", "title": "விரும்பியவரை மணக்கவும், பிரிந்தவர் சேரவும் இந்த நாள் உங்களுக்காக! - Tamil Dhinasari", "raw_content": "\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nபாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்\nமேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nதான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி\nஇதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சு���்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.\nடாஸ்மாக் கடையில் மதிலை துளையிட்டு மதுபானம் கொள்ளை\nஇந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடையில் பணி புரிந்த மேற்பார்வையாளர் சிவா உள்ளிட்ட இரண்டு சேல்ஸ்மேன்கள் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.\nநள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காதலியை காணச் சென்ற காதலன் தவறி கிணற்றில் விழுந்த பரிதாபம்\nஜிலான் பராமரிப்பு இல்லாத பாழுங் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nஇந்தியா திறமைகளின் அதிகார மையம்: பிரதமர் மோடி பெருமிதம்\nஇந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கின் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம்\nகொரோனா தடுப்பூசி சோதனைக்காக… தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்\nஇருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமுதாய பரிமாற்ற நிலையை அடைந்துவிட்டது என்பதை மத்திய அரசு மறுத்து வருகிறது.\nகொரோனா: தடுப்பு மருந்து இல்லை எனில் 2021 ல் நிலை\nபுதிய பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தன செல்கிறது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nகாற்றில் பரவும் கொரோனா: ஆய்வை ஒத்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் வைரஸ் தொற்று அதி...\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியதாக… அமெரிக்கா அறிவிப்பு\nதொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப், அந்த அமைப்பில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.\nவெளிநாட்டு மாணவர்களுக்கான விசா ரத்து\nதங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சேர வேண்டும்.\nகொரோனா: காற்றில் பரவும் வீட்டிலும் முககவசம் அவசியம்\nஇருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும் (Droplet Infection) கொரோனா பரவும்\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nபாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்\nமேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nமதுரை நகருக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடு\nமதுரை நகருக்குள் செல்ல வெள்ளிக்கிழமை காலை முதல் போலீஸார் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளதாகக் கூறப் படுகிறது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nஇறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்\nபக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா\nமனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்\nகுங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது\nகாப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்\nதன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்\nநீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமரா���ஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 10 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-09 ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்*ஆனி ~25(09.07.2020).வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம் ருது...\nபஞ்சாங்கம் ஜூலை – 08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 08 ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம் ~*ஆனி ~24(08.07.2020).புதன்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 07 தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\n‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்\nஅப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை\nநடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nபாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nமதுரை நகருக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடு\nஇந்தியா திறமைகளின் அதிகார மையம்: பிரதமர் மோடி பெருமிதம்\nமதுரையில் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி\nகொரோனா தடுப்பூசி சோதனைக்காக… தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்\nகொரோனா: தடுப்பு மருந்து இல்லை எனில் 2021 ல் நிலை\n‘மிஸ்ஸிங்’ என்று சமூகத் தளங்களில் கூறப்பட்ட தெலங்காணா முதல்வர்… எங்கே இருக்கிறார் தெரியுமா\nஅரசு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயகுமார்\nநள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காதலியை காணச் சென்ற காதலன் தவறி கிணற்றில் விழுந்த பரிதாபம்\nபெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்… காவல் ஆய்வாளருக்கு கட்டாயப் பணி ஓய்வு\nகார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\nஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்திருப்பாவைவிழாக்கள் விசேஷங்கள்\nவிரும்பியவரை மணக்கவும், பிரிந்தவர் சேரவும் இந்த நாள் உங்களுக்காக\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nதிருப்பதி தேவஸ்தானத்தில்… மற்றொரு கிறிஸ்துவ அதிகாரி மோசடி அம்பலம்: சட்டப்படி ஹிந்து; விசுவாசத்தால் கிறிஸ்தவர்\nவிசாரணை முடிவடைந்து, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களுடன்….\nசாத்தான்குளம் விவகாரத்தில் நாளை முதல் சிபிஐ விசாரணை\nஇந்த வழக்கை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ., நாளை முதல் இதனை விசாரிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது.\nபாலத்தில் இருந்து விழுந்த ஆவின் லாரி… ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்\nமேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதமிழகத்தில் 4,231 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,216 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது.\nகண்ணனைப் பிடித்தவர்களுக்கு ஆண்டாளையும் பிடிக்கும். கண்ணனையே கணவராக வரித்துக்கொண்ட ஆண்டாளின் பாடல்கள் வெறும் அலங்காரக் காவியம் இல்லை. அது ஜீவனை உருக்கும் பக்திப்பிரவாகம்.\nகண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள்,\nதினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள்.\n‘நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; ��ண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்’ என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.\nபதினோராவது பாடல் முதல் வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலராமன் என்று அனைவரையும் எழுப்பி 18-ஆவது பாடலில் கண்ணனுடன் துயிலிருக்கும் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி 19 -22 பாடல்களில் கண்ணனைத் துயில் எழுப்புகிறாள்.\nமுதல் பாட்டு (பாவை) நோன்பு ஆரம்பிக்கும் முன் அதன் பலனை எடுத்துக் கூறுவது இரண்டாம் பாட்டு, நோன்பு விதிகளைக் கூறுவது அடுத்த எட்டு பாடல்கள் அஷ்டமஹா சித்திகளை எழுப்புவதுதான்.\n23-ம் பாடல், கண்ணன் சிங்கம் போல எழுந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்ததைக் கூறுகிறது. அப்படியானால் இனிமேல் கண்ணனைத் துயில் எழுப்பத் தேவையில்லை. சுப்ரபாதம் முடிந்துவிட்டது. கண்ணன் அலங்கரித்து வந்துவிட்டான். அவனை, நாம் வந்த நோக்கத்தை அவனே அறிந்து அருளும்படிப் பணிக்கிறாள், ஆண்டாள். 24-ம் பாடல், அர்ச்சனை (போற்றிகள்).\n25-ம் பாடல், தூப-தீபம். நெருப்பை ஒளித்து வைத்தால் புகையும்; இந்த பாட்டில், கண்ணனை ஆயர் பாடியில் ஒளித்து வளர்த்தால் அவன், அங்கே ஒளிந்து கொள்ளாமல், கம்சன் வயிற்றில் நெருப்பாக மாறி ஒளிந்து கொண்டு விடுகிறான். அதுதான் தூப-தீபம். 26-ம் பாடல் வாத்திய முழக்கம். தூப-தீபம் முடிந்து நைவேத்யம் படைப்பதை அனைவருக்கும் அறிவிக்க மணி முதலிய வாத்தியங்கள் முழங்க வேண்டும்.\n27-ம் பாடல் தான் நைவேதயம்; என்ன படைக்கிறார்கள் – பால்சோறு மூட நெய் பெய்து. அதை கண்ணன் முழங்கை வழிவாரக் கூடியிருந்து (வயிறு) குளிர உண்ண வேண்டுகிறாள்.\n28-ம் பாடல் பிழைப் பொருத்தருள வேண்டுதல். சாதாணமாக பூஜைகளில் “யதக்ஷர பதப்ரஷ்டம்” ”மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேஸ்வர: யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே” என்ற ஸ்லோகத்தைக் கூறுவர். அதாவது மந்திரங்கள் சொல்வதில் ஏற்பட்ட குறைகளும் கிரியைகள் செய்வதில் ஏற்பட்ட குறைகளும், பக்தி ஈடுபாட்டில் ஏற்பட்ட குறைகளும் கடவுளை பூஜிப்பதால் பரிபூர்ணமாகட்டும் என்பதே அதன் பொருளாகும்.\nஅதே போல் ‘சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ – கண்ணன் சீறுவது கூட ஆண்டாளுக்கு ���ருள்தான் – என்று பொறுத்தருள வேண்டுகிறாள்.\n30-வது பாடல் பலச்ருதி – அதாவது பூஜையினால் அடைந்த/அடையும் பலன்களைக் கூறுவது. என்ன பரிசு – ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் – என்று அவன் அருளைத் தவிர பெரிய பரிசு தனக்கு எதுவுமில்லை என்று மீண்டும் உறுதி செய்கிறாள் ஆண்டாள்.\nபலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். பக்தர்களை ரட்சிக்கும் அந்த பரந்தாமன், தீந்தமிழால் தன்னை பூஜிக்கும் கோதைப்பிராட்டியை கைவிடுவானா மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான்.\n26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்\n“கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்\nபாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாகச்\nசூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே\nபாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்\nஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு\nமூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்\nகூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்”\nஎன்று பாடி பரவசம் கொள்கிறாள். அதுமட்டுமா கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள்.\nமேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள்.\nஇந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். எத்தனை மகத்தான பொன்னாள் இந்த கூடாரவல்லி நாள்.\nதிருமகள் மானுடப்பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்றநாள் அல்லவோ இன்று (12-01-2020). கூடாரை என்றால் வெறுப்பவர், விலகிச் சென்றவர், கருத்து வேறுபாடு கொண்டவர், வெறுப்பவர் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.\nதிருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். ஆண்டாளின�� வாரணமாயிரம் பாசுரம் மக்கட்பேற்றை வழங்கக் கூடிய பாசுரம்.\nவாரண மாயிரம் சூழவ லம்செய்து,\nநாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான். 1\nகோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்\nசோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்\nநல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்\nபாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்\nவேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்\nஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை\nதிருவாடி பூரத்து செகதுதித்தாள் வாழியே..\nதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே..\nபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே..\nபெரும்புதூர் மாமுனிக்கு பின்னனால் வாழியே..\nஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே..\nஉயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே..\nமருவாருந் திருமல்லி வளநாடி வாழியே.. வண் புதுவை நகர் கோதை மலர் பதங்கள் வாழியே..\nPrevious articleகொள்ளை அடித்து நகைக்கடை நடத்தியவர்கள் பிடிபட்ட ரகசியம் நெல்லை போலீசாருக்கு ஒரு சல்யூட்\nNext articleபொங்கல் சலுகை: 50% தள்ளுபடி, இலவச கேப் வசதி..\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nதான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி\nஇதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஆந்திரா ஸ்டைலில் கத்தரிக்காய் மசாலா\nஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா தேவையானவை: கத்தரிக்காய் ...\nசெஞ்சு அசத்துங்க ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி\nஆரோக்கிய சமையல்: கோதுமை அடை\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\n‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்\nஅப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை\nநடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள��ளார்\nசிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்\nகுடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News\nஇறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்\nபக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா\nமனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்\nகுங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது\nகாப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்\nதன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்\nநீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nசாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே\nமுக்கிய பொறுப்பாளர்கள் சிலரையாவது ஆலயங்களுள் அனுமதித்து ஆலயத்தின் அதே கட்டமைப்பு விக்ரஹங்கள் பொருள்கள் ஆகியவை பத்திரமாக உள்ளனவா\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nயானை பன்றியாகி, பன்றி எத்தகைய நிலையிலும் கொல்லத் தக்கது என்றாகி... ஒரு யானைக்காக,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-x5-mileage.htm", "date_download": "2020-07-10T04:31:35Z", "digest": "sha1:EADETGWY2JDBN2EGQ34XI2ZZ356PSN3O", "length": 12222, "nlines": 271, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்5 மைலேஜ் - எக்ஸ்5 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்5\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்5மைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த பிஎன்டபில்யூ எக்ஸ்5 இன் மைலேஜ் 11.24 க்கு 13.38 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 13.38 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 11.24 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 13.38 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 11.24 கேஎம்பிஎல் - -\n find best deals on used பிஎன்டபில்யூ cars வ��ை சேமிக்க\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி ஸ்போர்ட்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.38 கேஎம்பிஎல் Rs.74.9 லட்சம்*\nஎக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி xline2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.38 கேஎம்பிஎல் Rs.82.9 லட்சம்*\nஎக்ஸ்5 ஸ்ட்ரீவ் 40இ எம் ஸ்போர்ட்2998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.24 கேஎம்பிஎல் Rs.84.4 லட்சம்*\nQ. ஐஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்5 டீசல் BS6 compliant\nQ. ஐஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்5 bullet proof or not\nQ. Which கார் ஐஎஸ் better பிஎன்டபில்யூ எக்ஸ்5 or பிஎன்டபில்யூ GLE\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்5 mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்5 mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்5 மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்5\n5 சீரிஸ் போட்டியாக எக்ஸ்5\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஎக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்5 ஸ்ட்ரீவ் 40இ எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎல்லா எக்ஸ்5 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/ladda-ldx/", "date_download": "2020-07-10T03:17:58Z", "digest": "sha1:EDATGOVEWOV4PJP5XKIBGXXYKXHSPU3W", "length": 6430, "nlines": 184, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ladda To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே ���ாணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:54:04Z", "digest": "sha1:U4SKC7VYH4JIKM3FSAQARLZNUMNOVK4P", "length": 8044, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலம் பேர்க்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 16 2011\nகலம் ஜேம்ஸ் பேர்க்சன்: (Callum James Ferguson, பிறப்பு: நவம்பர் 21, 1984) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். வட எடிலைட் தென் ஆத்திரேலியாவில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, ஆத்திரேலியா துடுப்பாட்ட ஏ அணி, தென் ஆத்திரேலியா அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.\nஆஸ்திரேலியா அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஆஸ்திரேலியா அணி – 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.org/life-style/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-07-10T02:39:51Z", "digest": "sha1:ESTTLZUUDNY75G6ORVG7KZMDETKQJRZ6", "length": 8504, "nlines": 96, "source_domain": "tubetamil.org", "title": "பல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக ஈறுகளில் வீக்கம் இரத்தக்கசிவு பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதும் - Tube Tamil | Tamil TV Serials and shows | Tamil Cinema News | Tubetamil.com", "raw_content": "\nHome / Life Style / பல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக ஈறுகளில் வீக்கம் இரத்தக்கசிவு பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதும்\nபல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக ஈறுகளில் வீக்கம் இரத்தக்கசிவு பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதும்\nபல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக ஈறுகளில் வீக்கம் இரத்தக்கசிவு பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதும்\nசொத்தைப்பல் வருவதற்க்கான காரணம் இனிப்பு அதிகமாக சாப்பிடுவதால்தான். குழந்தைகளுக்கு சொத்தைபல் அதிகமாக காணப்படும். ஏனெனில் குழந்தைகள் இனிப்பு சாப்பிட்டுவிட்டு வாயை கழுவாமல் இருப்பார்கள். இதனால் கிருமிகள் உருவாகி சொத்தைப்பல் வருவதற்க்கான வாய்ப்புகள் இருக்கும். இதற்கு சுடுதண்ணி வைத்து வாயை கொப்புளிக்கவேண்டும். அப்பட�� செய்தாலே கிருமிகள் அண்டாது.\nமிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய குப்பைமேனி இலையை வைத்து பல்லில் உள்ள சொத்தை, கூச்சம், போன்றவற்றை சரி செய்யலாம். அதற்கு நான்கு குப்பைமேனி இலையை எடுத்து அதை நன்கு கழுவி அதில் ஒரு கிராம்பு, சிறிது உப்பு சேர்த்து மடக்கி சொத்தை பல்லின் மேல் வைத்து இருக்க பல்லால் மூடிக்கொள்ளவேண்டும். பிறகு ஒரு நிமிடத்திற்கி ஒருமுறை அதில் வரும் உமிழ்நீரை வெளியேற்றவேண்டும். இதில் கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும்.\nமேலும் சொத்தை பல் வருவதை தடுத்து பல்கூச்சத்தையும் சரிசெய்யும். இதனை பல்துலக்கிய பிறகு செய்யவும். மேலும் வாய்துர்நாற்றம் உள்ளவர்கள் நல்லஎண்ணை வைத்து குப்பிலுத்து வந்தால் துர்நாற்றம் நீங்கி சொத்தைப்பல் வருவதையும் தடுக்கும்.\nஆயுர்வேதத்தில் பல்சொத்தையினால் ஏற்படும் பல்வலியைப் போக்க சுலபமான ஒரு வழி இருக்கிறது. இதற்கு முதலில் குப்பைமேனி இலையை 5, அல்லது 6 எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனோடு ஒரு கிராம்பையும் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தினசரி நீங்கள் பல்துலக்கும் முன்பு சொத்தை பல்லின் ஓட்டையில் வைத்தால் போதும். ஒரு மணி நேரத்துக்கு பின்பு பல் தேய்க்க வேண்டும்.\nஇப்படிச் செய்வதால் கிருமிகள், பாக்டீரீயாக்களை நாம் பல் துலக்கும்போது வெளியேற்றிவிடும். இதை கொஞ்சநாள்கள் பாளோ செய்தாலே சொத்தைப்பல் பிரச்னையை போக்கிவிடலாம்.\nசரி வாருங்கள் இவற்றை வித்தியாசமான முறையில் பல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக, ஈறுகளில் வீக்கம், இரத்தக்கசிவு,பல் ஆடுதல் சரியாக இந்த முறையை பின்பற்றுங்கள்\nஎளிய முறையில் கம்புப் புட்டு தயாரிக்கும் முறை\nஅடிக்கடி ஏற்படும் தலைவலி நொடியில் குணமாக இதை ஒருமுறை செய்து பாருங்கள் இதைவிட தலைவலி மருந்து எங்கும் இல்லை\nஎளிய முறையில் பழக்கலவை இலை அடை தயாரிக்கும் முறை\n\"இப்போ தான் சுயஇன்பம் செஞ்சேன்\" Fan-ன் ஆபாசமான Tweet-க்கு Oviya கொடுத்த பதிலடி\nLOL🤣 Arya க்கு Climax ல தான் படத்தோட கதையே தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/547216-suresh-gopi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-10T03:20:17Z", "digest": "sha1:IZV6K45IXFTOGYVAAZZNGDBJ6F76QWWJ", "length": 17084, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "காவல்துறையினர் அடிப்பதைப் புகாராக சொல்லக்கூடாது: சுரேஷ் கோபி | suresh gopi - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 10 2020\nகாவல்துறையினர் அடிப்பதைப் புகாராக சொல்லக்கூடாது: சுரேஷ் கோபி\nகாவல்துறையினர் அடிப்பதைப் புகாராக சொல்லக்கூடாது என்று மலையாள நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. இதனால், பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசுகள் எடுத்து வருகிறது.\nகரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், வெளியே வரும் மக்களையும் காவல்துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியதும் வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.\nஇதனிடையே ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்துவதைப் பற்றி சுரேஷ் கோபி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் \"கெட்ட வார்த்தைப் பேசுவதும், விதி மீறுபவர்களை உடலில் எந்த உறுப்பையும் பாதிக்காமல் அடிப்பதும் தவறல்ல. சிலர் அடித்தால் மட்டுமே திருந்துவார்கள். இதையெல்லாம் புகார் சொல்லக்கூடாது. காவல்துறை மீது முதல்வர் நிறையக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். மேலும் அவர்களது ஈடற்ற சேவைகளுக்கு அவர்களை நாம் வணங்க வேண்டும். அவர்களின் பணியை விமர்சிப்பவர்களை அறைய வேண்டும்.\nஅவர்கள் நமக்காகப் பணி புரிகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கைமீறிச் சென்றால் ராணுவம் வரவழைக்கப்படும். அவர்களுக்கு மலையாளி, தமிழன், மற்ற மொழி பேசுபவர்கள் என்ற எந்த வித்தியாசமும் கிடையாது. அவர்களுக்கு எல்லாரும் மனிதர்கள் தான். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கும் என் சக மக்களை எச்சரிக்க உரிமை உண்டு. காவல்துறைக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் கோபி\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிரபுதேவாவுக்கு ஜோடியாக 5 நாயகிகள்\nகரோனா வைரஸ் தடுப்பு: திருநங்கைகளுக்கு லாரன்ஸ் உதவி\nநலிந்த கலைஞர்களுக்கு உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நாசர் கடிதம்\nஅமைதியாக உதவி செய்பவர்களைப் பற்றிய ஊகம் முட்டாள்தனமானது: இயக்குநர் தேவா கட்டா\nகாவல்துறையினர் அடிப்பதுமலையாளர் நடிகர் சுரேஷ் கோபிசுரேஷ் கோபி பேட்டிசுரேஷ் கோபி\nபிரபுதேவாவுக்கு ஜோடியாக 5 நாயகிகள்\nகரோனா வைரஸ் தடுப்பு: திருநங்கைகளுக்கு லாரன்ஸ் உதவி\nநலிந்த கலைஞர்களுக்கு உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நாசர் கடிதம்\nஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப்...\nநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் சட்டவிரோதமாக சிறை; 129...\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு கலைப்பு அரசாணை...\nபழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி\n‘ஃபேர்' வேண்டாம்... ‘லவ்லி' போதும்\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nசவால்களைக் கடந்த வரலாறு நம்மிடம் உள்ளது; இந்தியப்...\nஅனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட புகைப்படம்: பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கோரிய துல்கர் சல்மான்\nகரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்திக் கொண்ட சுரேஷ் கோபி மகன்\nதுல்கர் சல்மான் படத்தில் நடிக்கும் சந்தோஷ் சிவனின் மகன்\nநாடாளுமன்ற குழு அறிக்கையை தாக்கல் செய்த சுரேஷ் கோபி\nவிளம்பர நடவடிக்கையே: தயாரிப்பாளர்கள் ஆலோசனையைச் சாடிய எஸ்.வி.சேகர்\nஆன்லைன் வகுப்புகள்: கல்வி நிறுவனங்களைச் சாடிய எஸ்.ஆர்.பிரபு\nமற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள்; இது சரியல்ல: வனிதா விஜயகுமார் சாடல்\n - ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொந்தளிப்பு\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nகரோனா அச்சத்தால் சபாநாயகர் அலுவலகம் மூடல்\nகர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி\nநமது கனவு இந்தியா இதுதானா- காங். முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி\nமீண்டும் 'மெட்டி ஒலி' ஒளிபரப்பு: சன் டிவி அறிவிப்பு\nமதுரையில் கரோனா தொற்றைத் தடுக்க களமிறங்கிய காவல் துறையினர்: வாகனங்களில் கிருமி நாசினி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/09-sep-2018", "date_download": "2020-07-10T02:46:20Z", "digest": "sha1:XCGHQBJI5WNDUPXRIZTQCPVRBRTQM54X", "length": 9597, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 9-September-2018", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4477630&anam=Oneindia&psnam=HPAGES&pnam=tbl3_home_page&pos=0&pi=7&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2020-07-10T04:25:39Z", "digest": "sha1:PXX3TAXN726ZA2FFURESP5BGURIMI7MO", "length": 14505, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "அப்போதும் நேருவுடன்தான் நின்றோம்.. இப்போதும் தேசத்துடன்தான் இருக்கிறோம்.. சந்தேகம் வேண்டாம்.. சிபிஐ-Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nஅப்போதும் நேருவுடன்தான் நின்றோம்.. இப்போதும் தேசத்துடன்தான் இருக்கிறோம்.. சந்தேகம் வேண்டாம்.. சிபிஐ\nஇதற்கு காரணம், அன்றைய காலம்தொட்டு, சீனாவுடன் கம்யூனிட் கட்சி நல்ல இணக்கத்துடன் இருப்பதால் இந்த கேள்வி எழும்.. இந்த சந்தேகம் மறுக்க முடியாததும்கூட.. இயல்பாகவே வரக்கூடியதும்கூட தற்போதைய நிலையிலும் அப்ப���ி ஒரு சிக்கல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்துள்ளது.. சீனாவுடன் நமக்கு இணக்கமாக இல்லாத போக்கின் தன்மை தீவிரம் அடைந்துள்ளதாலேயே இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஒரு விளக்கம் தந்துள்ளார். அதில் அவர் சொன்னதன் சுருக்கம் இதுதான்: \"சுதந்திர போராட்டத்தின்போதே முன்னின்றவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான்.. பூர்ண ஸ்வராஜ் என்ற கோஷமும் கம்யூனிஸ்ட் கட்சியினரால்தான் கொண்டு வரப்பட்டது.. ஆனால், வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது இல்லை.. காரணம், ஆங்கிலேயருக்கு அவர்கள் உதவிகரமாக இருந்தனர்.\nசுதந்திரம் பெற்ற அடுத்த வருடமே சீனபுரட்சியும் முடிவுக்கு வந்தது.. அப்போதிருந்துதான் இரு நாடுகளுமே நட்பை பேணிக்காக்க தொடங்கின.. ஹிந்தி சைனி பாய் பாய் என்ற கோஷமும் அப்போதுதான் உருவானது... இதற்கு பிறகு இந்தியா தன்னிகரற்று வளர தொடங்கியது.. தொழிலில் புரட்சி ஏற்படுத்தியது.. அதாவது சீனா சோஷிலிச பாதையில் பயணித்தது.\nஇதன்பிறகு 10 வருடம் கழித்து அதாவது 1958ம் ஆண்டு வாக்கில் எல்லை பிரச்சனை வந்துவிட்டது.. நம் இருநாட்டு உறவும் மோசமானது.. அப்போது மக்மாகன் கோட்டை எல்லையாக வரையறுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தவும் செய்தோம்.. எனினும், பிரிட்ஷாரால் வரையறுக்கப்பட்ட அந்த எல்லைக்கோட்டை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nஅதுமட்டுமல்லாமல், 1959-ல் அந்த மக்மோகன் கோட்டை மீறி சீனா நமது எல்லைக்குள் புகுந்துவிட்டது.. விளைவு, 1962-ம் போர் வரை கொண்டுவந்து விட்டது. அந்த சீன போரின்போதுகூட நாங்கள் முழுமையாக இந்தியாவுக்குதான் ஆதரவு தந்தோம்.. சீனா அப்படி உள்ளே புகுந்தது தப்பு என்று பகிரங்கமாக குற்றத்தை எடுத்து சொன்னோம்.. நேரு பக்கம்தான் நாங்களும் நின்றோம்.. இந்திய ராணுவத்துக்கு நிதி திரட்டி உதவி செய்தோம்.. இதனால் எங்களுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த உறவுதான் பாதிக்கப்பட்டது.\nஅதேபோல, 1976-ம் ஆண்டு 2 நாடுகளும் திரும்பவும் எல்லை பிரச்சனை சம்பந்தமான பேச்சுவார்த்தையை தொடங்கின.. ஆனால் அப்போதும் அமைதியாக இருந்த நாங்கள், 1985-ல்தான் சீன கம்யூனிஸ்டுடன் திரும்பவும் பேச்சு வார்த்தையை தொடங்கினோம்.. எங்களுக்கு இந்த நாடும், அதன் இற���யாண்மையும்தான் முக்கியம்.. எங்களின் தேசபற்றும் அதிகம்தான்.. அந்த பற்றை யாரும் சந்தேகிக்கவும், அதை பற்றி கேள்விகூட எழுப்ப வேண்டாம்\" என்று ஒரு நெடிய விளக்கத்தையே தந்துள்ளார்.\nசென்னை: \"அன்னைக்கும் நேரு பக்கம்தான் நாங்கள் நின்றோம்.. இன்றும் எங்களுக்கு இந்த நாடும், அதன் இறையாண்மையும்தான் முக்கியம்.. எங்களின் தேசபற்று அதிகம்.. அதனால் எங்களின் தேசப்பற்றை யாரும் சந்தேகிக்கவும், அதை பற்றி கேள்விகூட எழுப்ப வேண்டாம்\" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா ஒரு விளக்கம் தந்துள்ளார்.\nஇந்தியாவில் சீனா எப்போதுமே தனது ஆதரவாளர்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு என்றும் அதற்கு மிக மிக அதிகமாக துணை போவது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் அவர்கள் நடத்தும் செய்தி நிறுவனங்களே அதற்கு எடுத்துக்காட்டு என்று வழக்கமாக சொல்வது உண்டு.\nஅதுமட்டுமில்லை, எப்போதெல்லாம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூளும் அபாயம், அல்லது பதற்றத்தின் உச்சம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கு ஆதரவாக நிற்கின்றன என்ற சந்தேக கண்களும் ஊடுருவும்.\nவனிதா எத்தனை கல்யாணம் செஞ்சா நமக்கென்ன.. தமிழ்நாடு இருக்கிற இருப்பில்.. அதுவா இப்ப ரொம்ப முக்கியம்\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2016/02/", "date_download": "2020-07-10T02:29:46Z", "digest": "sha1:KZCQUAYIUTNVZCOJYKYJKGWIGSTEKXYW", "length": 67011, "nlines": 646, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: February 2016", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (237)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (133)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nஉலகத் தாய்மொழிகள் தினமான 21.02.2016 அன்று எனக்கு காப்புரிமை கிடைத்த COPYRIGHT Ó 2015 UMASK பற்றிய எனது சிறிய தொகுப்பு.\nஉருவாக்கியவர்: (மதுரை) கு.கி. கங்காதரன்\nநீங்கள் உலகத்தில் எந்த நாட்டில் வாழ்பவராக இருக்கட்டும், எந்த மொழி பேசுபவராக இருக்கட்டும், உங்களது தாய்மொழியில் ஒருவரிடத்தில் பேசும்போதும், உங்களது தாய்மொழியில் திரையில் படம் பார்க்கும்போதும், உங்களது தாய்மொழியில் ஒரு புத்தகம் படிக்கும்போதும் உங்களது உள்ளத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியை அளவிடவே முடியாது அ��்லவா உங்களது உணர்வையும், படைப்பாற்றலையும் எளிதாக வெளிப்படுத்துவதற்கு உங்களது தாய்மொழியே பெரும் துணை புரிகின்றது என்பதே உண்மை.\nஇந்த உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவைகளெல்லாம் கணினி வருவதற்கு முன்னால் அந்தந்த மொழிமக்கள் தடையில்லாமல் தங்களுடைய தாய்மொழியில் படித்து, எழுதி, பேசி வந்தனர். ஆனால் கணினி வந்த பிறகு உலகில் சில மொழிகள் இருந்த சுவடு தெரியாமல் அழிந்துவிட்டது என மொழி ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். ஒரு மொழி அழியும்போது கூடவே அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் மற்றும் படைப்புகளும் அழிந்துவிடுகின்றது. சில மொழிகள் வெறும் பேசுகின்ற மொழியாய் மட்டும் மாறி நிற்கின்றது. சில மொழிகள் ஆதிக்கம் செழுத்தியதன் காரணமாக பல மொழிகள் அழித்துவிட்டது என்றே கூறலாம். அத்தகைய மொழிகளின் ஆதிக்கம் மட்டும் காரணமல்ல. அம்மொழிகள் காலத்திற்குத் தகுந்தாற்போல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வண்ணம் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் புகுந்து மக்கள் விரும்பும் விதமாக பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை செய்து கொண்டு வருவதை நாம் ஒத்துகொண்டே தீரவேண்டும்.\nஅது எந்த அளவுக்கு மற்ற மொழிகளை சப்தமில்லாமல் 'மொழிப் போர்' புரிந்து அம்மொழிகளை அழித்து வருகின்றதென்றால், அதற்கு உதாரணம் சொன்னால் எளிதில் விளங்கிவிடும். 'தமிழ்' போன்ற மொழிகளே அதற்கு உதாரணம் அதாவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூத்த மொழியாகிய தமிழ் போன்ற மொழிகள் இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து விடும் என்கிற அதிர்ச்சியான செய்தி தான் என் போன்ற உலகில் உள்ள பல மொழி மக்களை யோசிக்க வைத்துள்ளது எனலாம்.\nஅதாவது இப்பொழுது ஆதிக்கம் செய்து வரும் மொழிகள் கணினி, கைபேசி (மொபைல்), வலைதளம் (இன்டர் நெட்), தகவல்தொடர்பு, தொழில் நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற பல துறைகள் மற்றும் பல கலைகளில் பரந்து விரிந்து வருவதோடு அவையனைத்தும் கைக்குள் அடங்கும் விதமாக கொடுத்து வருகின்றது. அதாவது பிறமொழி மக்களாகிய நாம் அதற்கு ஈடு கொடுக்க முடியாததற்குக் காரணம் அந்த 'டிஜிட்டல் உலகத்தில்' எளிதாக வலம் வரமுடியாமையே அதற்கு நாட்டமும் முயற்சியும் எடுக்காதது கூட சில காரணங்கள் என்றும் கூறலாம்.\nஎனது இந்த வலைபூ (பிளாக் ஸ்பாட்) கிட்டத்தட்ட என்பத்தாறு (86) நாட்டு மக்கள் பார்த்து தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதற்கு முதலில் நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். நீங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழி பேசுபவர்களாக இருக்கலாம். உங்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் அல்லாது மற்ற மொழிகளில் சரளமாக கணினி விசைப்பலகையில் தட்டச்சு (கம்பியூட்டர் டைப் ரைட்டிங்) தெரியும் என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொற்பமே வரும் என்று கேட்கும் கேள்விக்கு பதில் சொற்பமே வரும் அதுவும் அவர்கள் அந்த மொழி தட்டச்சு பழக்கம் மிகவும் சிரமத்தோடு பழகியிருப்பர். பலர் அதை பழகாததற்குக் காரணம் அவர்களின் மொழியுள்ள கணினி விசைப்பலகை (the computer keyboard layout of their language) யில் தட்டச்சு செய்ய மிகக் கடினமாக பயிற்சியும், ஒருமித்த கவனமும், அதிக ஞாபகசத்தியும் வேண்டும். ஏன் அதுவும் அவர்கள் அந்த மொழி தட்டச்சு பழக்கம் மிகவும் சிரமத்தோடு பழகியிருப்பர். பலர் அதை பழகாததற்குக் காரணம் அவர்களின் மொழியுள்ள கணினி விசைப்பலகை (the computer keyboard layout of their language) யில் தட்டச்சு செய்ய மிகக் கடினமாக பயிற்சியும், ஒருமித்த கவனமும், அதிக ஞாபகசத்தியும் வேண்டும். ஏன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபிக், சைனீஸ், ருஸ்யன், பிரன்சு, ஜெர்மன், ஜாப்பனீஸ் போன்ற மொழிகள் சரளமாக பேசுமளவிற்கு யாரால் அவர்களின் மொழியுள்ள கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்ய தெரியும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபிக், சைனீஸ், ருஸ்யன், பிரன்சு, ஜெர்மன், ஜாப்பனீஸ் போன்ற மொழிகள் சரளமாக பேசுமளவிற்கு யாரால் அவர்களின் மொழியுள்ள கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்ய தெரியும் என்ற ஒரு வினா எழுப்பினால் விடை நாம் எதிர்பார்பதை விட மிகக் குறைவாகவே கிடைக்கும். காரணம் இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் மிக இலகுவான முறையே இருக்கவேண்டும் என்று சிறியோர் முதல் பெரியோர் வரை விரும்புகின்றனர்.\nஇப்போது நீங்கள் கேட்கலாம். ஆங்கிலம் உட்பட (இப்போதுள்ள ஆங்கிலக் கணினி தட்டச்சு கூட மிகக் கடினமாவையோ) எல்லா உலக மொழிகளை எளிதாக கணினியில் தட்டச்சு செய்ய முடியுமா\nநீங்கள் உலகத்தில் எந்த மொழி பேசுபவர்களாக இருக்கட்டும். நீங்கள் பேசும் மொழி அழியாமல் இருக்க, (இப்போதுள்ள நிலவரப்படி உலகத்தில் எம்மொழி எப்போது அழியும் என்று எவராலும் கணிக்க முடியாத நிலையாகும். ஒவ்வொரு மொழியும் போட்டி போட்டுக் கொண்டு பல விதங்களில் மௌணமாக ஆதிக்கம் செழுத்தி வருகின்றது) இந்த டிஜிட்டல் உலகத்தில் எளிதாக வலம் வர , எந்த மொழியும் எளிதாக பழக (குழந்தைகள் முதல்பெரியோர்கள் வரை) காப்புரிமை பெற்ற UMASK பன்மொழி மென் தட்டச்சு கணினி விசைப்பலகை மிக்க உதவியாக, மொழி நண்பனாக விளங்கும்.\n* UMASK ல் பன்மொழிகள் வசதி இருப்பதால் நீங்கள் பேசும் அல்லது எழுத விரும்பும் மொழியை தேர்வு செய்யலாம். அம்மொழிக்கேற்ப அந்த தட்டச்சு கணினி மென் விசைப்பலகையில் அம்மொழி எழுத்துக்கள் தெரியும்.\n* தமிழை தேர்வு செய்தால் தமிழும் , ஆங்கிலம் தேர்வு செய்தால் ஆங்கிலமும், ஹிந்தி தேர்வு செய்தால் ஹிந்தியும், அரபிக் தேர்வு செய்தால் அரபிக்கும் (இம்மொழியின் விசேசம், விசைப்பலகையில் எழுத்துகள் படிப்பது போலவே வலமிருந்து இடமாக இருக்கும்), சைனீஸ் தேர்வு செய்தால் சைனீஸ்ம் , ருஸ்யன் தேர்வு செய்தால் ருஸ்யனும், பிரன்சுதேர்வு செய்தால் பிரன்சும், ஜெர்மன் தேர்வு செய்தால் ஜெர்மனும், ஜாப்பனீஸ் தேர்வு செய்தால் ஜாப்பனீஸ்ம் அந்த மென் விசைப்பலகையில் தெரியும்.\n* நீங்கள் தேர்வு செய்யும் எந்த மொழியாக இருந்தாலும் சரி, அம்மொழியின் எழுத்துகள் நீங்கள் குழந்தைப் பருவத்தில் எவ்வாறு படித்தீர்களோ அதுபோலவே கணினி மென் விசைப்பலகையில் அம்மொழி எழுத்துகள் அகர (alphabetic order) வரிசைப்படி (அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபிக், சைனீஸ், ருஸ்யன், பிரன்சு, ஜெர்மன், ஜாப்பனீஸ் போன்ற எல்லா மொழிகள் உட்பட) எவ்வித குழப்பமில்லாமல் எவ்வித பிசிறு இல்லாமல் தெளிவாக அமைந்திருப்பதால் சிறிய குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எளிதாக தட்டச்சு செய்யலாம்.\n* அகர வரிசைப்படி எல்லா மொழி எழுத்துகள் இந்த UMASK ல் இருப்பதால் எந்த மொழியில் தட்டச்சு செய்வதற்கு கடினமான பயிற்சியோ, அதிக கவனமோ, கூடுதலாக ஞாபகசத்தியோ கண்டிப்பாக தேவையில்லை. இப்போது இருக்கும் எம்மொழி கணினி விசைப்பலகையிலும் அகர வரிசைபடி இருப்பதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.\n* இப்போது நீங்கள் உபயோகப்படுத்தும் கணினி விசைப்பலகையில் இருக்கும் எந்த மொழி எழுத்துகள் அமைப்பு, தட்டச்சுப்பொறியிலிருந்து (Type writer) பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கும். இல்லையென்றால் அதைச் சார்ந்து இருக்கும்.\n* ஆனால் கணினியும் தட்டச்சுப்பொறியும் கட்டாயமாக ஒ���்றல்ல தட்டச்சுப்பொறியைக் காட்டிலும் கணினி பன்மடங்கு வசதி, வேகம், எளிமை, புதுமை, தரம் இருக்க வேண்டுமல்லவா தட்டச்சுப்பொறியைக் காட்டிலும் கணினி பன்மடங்கு வசதி, வேகம், எளிமை, புதுமை, தரம் இருக்க வேண்டுமல்லவா அவைகள் அனைத்தும் UMASK ல் இருக்கின்றது.\n* உதாரணமாக சில உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகள் அனைத்தும் Shift என்கிற Keyயை உபயோகிக்காமல் Normal Mode ல் கிட்டத்தட்ட அனைத்து எழுத்துகளையும் தட்டச்சு செய்யும் வசதி UMASK ல் உண்டு.\n* உலகமொழிகள் அனைத்தும் UMASKல் இருப்பதால் பிறமொழியாளர்களும் அவர்கள் விரும்பும் மொழியைக் கற்கலாம்.\n* எந்த மொழியும் எளிதாக கற்கலாம். ஏனெனில் எல்லா மொழி எழுத்துகள் அகற வரிசைப்படி இருக்கின்றன.\n* UMASK பன்மொழிகளை கற்றுக் கொடுக்கும் ஆசான்.\n* UMASK எவ்வித ஐ.நெட் இல்லாமல் OFF Line இல் தட்டச்சு செய்யலாம்.\n*விரல் மற்றும் மனப்பாட பயிற்சி முற்றிலும் தேவையில்லை.\n* இது கைக்கு அடக்கமாக மொபைல், டாப்லெட், ஐ.பேட் போன்ற சாதனங்கள் போல் சிறிய அளவில் இருப்பதால் இரு விரல்களில் கூட உங்கள் தாய்மொழியை தட்டச்சு செய்யலாம்.\n* U-MASK என்று பெயர் வைத்ததன் காரணம், பலர் தங்கள் தாய்மொழியை மறந்து வேறு ஒரு மொழியின் முகமூடியை உபயோகிப்பதால் சொந்த முக அழகை காட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள்.\n* எந்த ஒரு மொழியின் எழுத்துகள் கணினி விசைப்பலகையில் எவ்வித பாகுபாடு இல்லாமல் இவ்வாறு தான் வரிசையாக இருக்க வேண்டும் நிர்ணயம் செய்ய முயன்றுள்ளேன்.\n* எவ்வாறு 'கால்குலேட்டர்' கணக்கு போடுவதற்கு உதவி செய்கின்றதோ, இந்த UMASK ம் Pre KG, LKG, UKG, I Std முதல் பயன்படும்.\n* மொழிகளில் முன்னோடி தமிழ்.\n* பல மொழிகளுக்கு வேர்ச்சொற்கள் உருவாக்க உதவிவருவது தமிழ்.\n* மொழிகளில் முதன்முதலில் இலக்கணம் வகுத்து தந்தது தமிழ்.\n'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கூறிய தமிழ் கவிஞரின் கூற்று உண்மையாக்கும் வண்ணம் தமிழ்நாட்டிலிருந்து இந்த மதுரை கங்காதரன் உலகமொழிகளைக் காக்க அழிந்த மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்க UMASK என்னும் ஜீவமரம், அனைத்து மொழி மக்கள் தத்தம் தாய்மொழியில் எளிதாக 'டிஜிட்டல் உலகத்தில்' பயணிக்க இந்த UMASK மிகவும் உதவியாக இருக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.\n' Make in India என்கிற திட்டத்தின் மூலம் உலகளவில் சந்தைபடுத்த என் அன்புக்குரிய வாசகர்கள், விசிறிகள் மற்றும் இது போன்ற பலவற்றிற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துவரும் நல்ல உள்ளங்களின் மேலான ஆதரவும் ஆலோசனையும் எனக்கு இந்த gangadharan.kk2012@gmail.com மூலம் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nUMASK பல மொழிகளை புதுமையாக மிக எளிதாக கற்கவும் கணினியில் அனைத்து தரப்பினர்களும் இலகுவாக தட்டச்சு செய்ய உதவுவதோடு அவரவர்கள் தாய்மொழிகளில் பல சிறந்த படைப்புகளை படைக்கவும் பல தாய்மொழிகளை அழிவிலிருந்து காக்கும் மகத்தான பணியை வெற்றிகரமாக செய்ய உங்களுடைய ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்��ைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\n���கிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nகற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ்எழுத்தால்...\n5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும் (குறுநா...\n5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும் (குறுநா...\n5.4.2020 திருத்திய கடகதேசமும் மேசகிரியும் (குறுநா...\n5.4.2020 திருத்திய..... கடகதேசமும் மேசகிரியும் (க...\n சிறுகதை - மதுரை கங்காதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=60641", "date_download": "2020-07-10T03:25:56Z", "digest": "sha1:RJCTRDBVDVAI3LAP3NFB2G4V6UVHO3CO", "length": 4876, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வினியோகம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வினியோகம்\nJuly 29, 2019 kirubaLeave a Comment on பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வினியோகம்\nசென்னை ஜூலை 29: குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை ஆர். நடராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், புதிதாக சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் ஒரு தொழில் மையத்தை தமிழக காவல் துறையின் ஓய்வுபெற்றத் தலைவரான ஆர். நடராஜ் எம்.எல்.ஏ. சமிபத்தில் தொடங்கி வைத்தார்.\nமெட்ராஸ் நார்த் ரோட்டரி சங்கத்தின் முன்முயற்சியில், தொடங்கப்படும் “கண்ணம்மா” திட்டத்தின் கீழ், இந்த தொழில் மையத்தில் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், பிஜேபி மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனுவாசன், சர்வதேச ரோட்டரி சங்கத்தின் 2019-21 ஆண்டுகளுக்கான திட்ட இயக்குனர் கமல் சாங்வி, கோவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருணாசலம் முருகானந்தம், ரோட்டரி ச���்கத்தின் 3232 மாவட்ட ஆளுநர் ஜி. சந்திரமோகன் மற்றும் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கூடத்தின் வேந்தர், முனைவர் மரியஸீனா ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nடாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் சுமார் 800 சதுரடிப் பரப்பில் தொடங்கப்படும். இந்த தொழில் மையத்தில் – ஆண்டுக்கு 6 லட்சம் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்ய முடியும்.\nதிருவள்ளூரில் பாமக சார்பில் பொதுக்கூட்டம்\nவீட்டு வசதி சங்க ஊழியர்க்கு ஊதியம் வழங்கிடுக: ராமதாஸ்\n38-வது ஆண்டில் கால்பதிக்கும் நியூஸ் டுடே எச்.ராஜா, ஜி.கே.வாசன், திருநாவுக்கரசர், கமல் வாழ்த்து\nவிஜய் பட அதிபர் மீது மேஜிக் நிபுணர் புகார்\nடிரைவர் கொலை: நான்கு பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/14958-water-lorry-strike-cancelled", "date_download": "2020-07-10T04:16:16Z", "digest": "sha1:7DDSM7MF3TEYKUPVV5N6BQKB5SJGOYGT", "length": 12869, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜூலை 8 அறிவிக்கப் பட்ட தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப் பட்டது!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஜூலை 8 அறிவிக்கப் பட்ட தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப் பட்டது\nPrevious Article கர்நாடகாவில் கடும் அரசியல் நெருக்கடி : அமைச்சர் ஒருவரும் ராஜினாமா\nNext Article வைகோவுக்கு ஓராண்டு சிறை\nஜூலை 8 திங்கட்கிழமை தமிழ்நாடு முழுதும் தண்ணீர் வழங்கப் போவதில்லை எனத் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்த வாபஸ் இனைத் திரும்பப் பெற்றுள்ளது.\nமுன்னதாக அரச அதிகாரிகள் தனியார் தண்ணீர் லாரிகளைச் சிறைப் பிடிப்பதைக் கண்டித்தே 25 000 தண்ணீர் லாரிகள் ஒடாது என ஸ்டிரைக் அறிவிப்பைக் குறித்த தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.\nசனி இரவு கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எட்டப் பட்டுள்ளது. இதேவேளை ஒட்டு மொத்த சென்னை நகரமே குடிநீர்த் தேவைக்காக லாரிகளை நம்பியிருக்கும் தருணத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் பொது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nமேலும் இவ்விடயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது டுவிட்டரில் கனிமொழி தெரிவித்து இருந்தார். சென்னையில் தனியார் தண்ணீர் லாரிகளை நம்பித் தான் பல அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், ஐடி நிறுவனங்கள், மருத்துவ மனைகள் மற்றும் உணவு விடுதிகள் என்பவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article கர்நாடகாவில் கடும் அரசியல் நெருக்கடி : அமைச்சர் ஒருவரும் ராஜினாமா\nNext Article வைகோவுக்கு ஓராண்டு சிறை\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nகொரோனா அச்சம் தேவையில்லை; மக்கள் பயமின்றி வாக்களிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய\n“மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதால் கொரோனா தொற்று பரவலாமென பயப்படத் தேவையில்லை. சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக 1,000 கோடி ரூபா என்ற பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கியிருக்கின்றோம்.” என்று தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஅனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழவைப்பதே இலக்கு: மஹிந்த\n“முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் தலைவர்கள் எனது ஆட்சிக் காலத்திலும் இருந்தனர். ஆனால், அனைத்து இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழ வைப்பதே எமது இலக்கு.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் இலவச அரிசி, பருப்பு நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல்\nஇந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு தமிழ்நாட்டில் தடை\nஇந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.\nஇத்தாலி 13 'உயர் ஆபத்து' நாடுகளுக்கு எல்லைகளை மறுப���ியும் மூடியது \nகொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.\nஇத்தாலி மருத்துவர்களின் வெற்றிகரமான சாதனை \nகொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81&si=4", "date_download": "2020-07-10T04:13:54Z", "digest": "sha1:RFJK4LCM6JBR2DJRG2V4RJ5TSDV3WESG", "length": 17103, "nlines": 274, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நேரு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நேரு\nஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படி\nகாந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது\nகே பிளானின் நிஜமான நோக்கம் என்ன\nகாங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்ன\nஎமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டது\nவாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\n\"நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள்' என்ற இந்த நூலில் விடுதலை பெற்ற \"இந்தியாவின் முதல் பிரதமராகப் பதினேழு ஆண்டு காலம் பதவி வகித்த பண்டித நேரு. பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம். அல்பேனியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்து இறுதி வரை புகழ் மிக்க மக்கள் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : இரா. செங்கல்வராயன்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு\nநாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்,கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்,சுப்ரமணிய சிவா,மூதறிஞர் ராஜாஜி,ஜீவானந்தம்,பெரியார்,காமராஜர், ஜவகர்லால் நேரு\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எம்.வி. வெங்கட்ராம் (M. V. Venkatram)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஜவாஹர்லால் நேரு - Jawaharlal Nehru\nமிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். சின்ன வயதிலேயே ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் மனிதர்களை நேசிக்கும் குணமும் அவரிடம் இருந்தன. வெளிநாட்டுக்குச் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்று வந்தாலும், வழக்கறிஞர் பணியில் அவர் மனம் செல்லவில்லை. தந்தையுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர்.பி. சாரதி (R. P. Sarathy)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவிடியல், J Krishna, கருத்தரிப்பும், ராம சுப்பிரமணியம், காய்கறி, ருக்கு வேதம், வரசு, குழந்தை பாடல்கள், வேதாத்திரி மகரிஷி, பட்டு புழு, பெண்மை, ஜ ஏ, புலவர் நன்னன், புது வீடு, சிகரம் தொட்டவர்கள்\nசித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal\nஅருள்மிகு தெய்வத் திருமணங்கள் - Arulmigu Deiva Thirumanangal\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே பெஞ்சமின் பிராங்லின் -\nசனி தோஷம் நீங்க ஹனுமத் கவசம் -\nபூக்கள் தூங்கும் நேரம் - Pukkal Thungkum N-Eram\nஇனிக்க மணக்க சுவைக்க 108 அல்வா வகைகள் -\nபுகழ்பெற்ற உலக விஞ்ஞானிகள் -\nவீடியோ மாரியம்மன் - Video Mariamman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_98.html", "date_download": "2020-07-10T02:17:12Z", "digest": "sha1:NUYVVW6OXLNCQEFSJCQAW3KSJF5GBKV5", "length": 20920, "nlines": 65, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவி���்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா\nபதிந்தவர்: தம்பியன் 20 October 2017\nசிறிலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கப்பற் படை ஆகியன இணைந்து கடந்த வாரம் திருகோணமலையில் கடல்நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல் மற்றும் கூட்டுப் பயிற்சியில் (CARAT) ஈடுபட்டன.\nஅமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் 23வது தடவையாக இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட போதிலும் சிறிலங்காவுடன் முதன் முதலாக இவ்வாண்டே இப்பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் அமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் சில ஆசிய நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இரு தரப்பு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇப்பயிற்சி நடவடிக்கையானது அமெரிக்கப் படையினருக்கும் மற்றைய நாடுகளின் இராணுவத்தினருக்கும் இடையில் ஒத்துழைப்பு மற்றும் இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆளணிகளுக்கிடையில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான வழியை மேலும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.\nகுறிப்பாக இராணுவ நடவடிக்கைத் திட்டமிடல், கட்டளையிடல் மற்றும் கட்டுப்படுத்தல், மூலோபாயங்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் அமெரிக்கப் படையினருக்கும் இக்கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்காகும். இந்த வகையில் இத்தடவை சிறிலங்க இராணுவத்துடன் நல்லுறவைக் கட்டியெழுப்புதல் மற்றும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.\nசிலரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களைப் போல, சிறிலங்காவில் வாழும் சமூகத்தவர்கள் மத்தியில் இராணுவமயமாக்கலை ஊக்குவித்தல் அல்லது உறுதிப்படுத்தும் நோக்குடன் இக்கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை. சிறிலங்காவைத் தனது நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது.\nஏனெனில் சிறிலங்காவில் சீனா தனது இராணுவ உறவை விருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதால் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவே தற்போது அமெரிக்க பசுபிக் கப்பற் படையினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nசீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது கணிசமானளவு இராணுவ அல்லது பாதுகாப்பு நோக்கத்தைக் கொண்டுள்ளதால் வரும் ஆண்டுகளில் சிறிலங்கா இராணுவத்தினர் சீனாவுடன் நெருக்கமான இராணுவ உறவை விரிவுபடுத்த வேண்டிய நிலையேற்படும்.\nஆகஸ்ட் 01 அன்று சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 90வது ஆண்டு நிறைவு விழாவிற்காக கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘சீன இராணுவமானது சிறிலங்கா இராணுவத்துடன் உறவைக் கட்டியெழுப்புவதில் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. இராணுவக் கற்கைநெறிகள், இராணுவப் பயிற்சிகள், கடற்பாதுகாப்பு போன்றன உள்ளடங்கலாக சீனா மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் தமக்கிடையே முழுமையான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் சீனா ஆர்வமாக உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசீனா தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தை ஒரு பொருளாதார நோக்கமாக எப்போதும் விபரிக்கின்ற போதிலும், சீனாவின் பாதுகாப்பு மூலோபாயங்கள் தொடர்பாக உன்னிப்பாக அவதானிக்கும் எவரும் சீனாவின் இத்திட்டமானது முற்றிலும் தேசிய பாதுகாப்பு எண்ணக்கருவை நோக்காகக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇதற்கும் மேலாக, சீனா தனது அரசியல் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களை தனது ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தின் ஊடாகச் செயற்படுத்த விரும்பவில்லை எனின், இது புதிய பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும். ஒரு நாட்டின் பொருளாதார செல்வாக்கானது பிறநாடுகளில் விரிவுபடுத்துவதற்கு தன்னால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் நிச்சயமானவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.\nஏனைய நாடுகள் மீதான சீனாவின் செயற்பாடுகள் சீனாவின் பாதுகாப்பு விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. அதாவது சீனாவின் வெளிநாட்டு இராணுவச் செயற்பாடுகள் 2000 தொடக்கம் அதிகரித்துள்ளது. 2004ல், சீன அதிபர் கூ ஜின்ரவோ சீனாவின் ‘அனைத்துலக நலன்கள்’ தொடர்பாக முதன்மைப்படுத்தியிருந்தார். இதில் வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்கள், சீன நிறுவனங்கள், கம்பனிகள், முதலீடுகள், மூலோபாய கடல் வழிப்பாதைகள் மற்றும் வெளிநாடுகளுடனான தொடர்பாடல் வழிகள், சக்தி மற்றும் வளங்கள் போன்றன பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்துவதே சீனாவின�� அனைத்துலக நலன்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nதற்போது இவை சீனாவின் அனைத்துலக அடிப்படை பொருளாதார நலன்களாக உள்ளன. எனினும் சீனா அனைத்துலக நாடுகளில் தனது அரசியல் மற்றும் இராணுவ நலன்களை விரிவுபடுத்துவதற்கான சான்றுகளும் உள்ளன. இவை சீனாவின் தேசிய நலன்களின் ஒருங்கிணைந்த கூறாக உள்ளது என சீனாவின் பாதுகாப்பு ஊடகமானது 2013ல் குறிப்பிட்டிருந்தது.\nசீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாயப் பணிகளில் ஒன்றாக சீனாவின் அனைத்துலக நலன்களைப் பாதுகாத்தல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சீனாவின் இராணுவ மூலோபாயம் 2015ல் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது புதிய பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இது சீனாவின் பாதுகாப்பு, அரசியல் மற்றும் இராணுவ நலன்களைக் கொண்டுள்ளது. அனைத்துலக நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் சீனா ஈடுபடப் போவதாக சீனா அறிவித்துள்ளது.\nசீனா தனது பங்காளி நாடுகளுடன் இரு தரப்பு மற்றும் பல தரப்பு முறைகளின் ஊடாகப் பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. இராணுவ உபகரணங்கள் மற்றும் இராணுவப் பயிற்சிகளின் ஊடாக சீனாவானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.\nசீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்தின் ஊடாக சிறிலங்காவில் சீனா தனது இராணுவ உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது. இதில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளும் உள்ளடங்குகின்றன.\nஇந்நிலையில் சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கை முறியடிப்பதற்காகவே தற்போது அமெரிக்கா கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது என்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. அமெரிக்கா தனது படை வீரர்களின் அதிக மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை சிறிலங்காவில் வாழும் பொதுமக்களுக்கு காண்பிக்க விரும்பியது என்பதற்கான சாட்சியமும் உள்ளது.\nஅமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட கூட்டுப்பயிற்சி தொடர்பான ஒளிப்படங்களில் அமெரிக்க வீரர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆனால் ஆப்கானிஸ்தானில் அல்லது ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் தொடர்பான ஒளிப்படங்கள் அவர்கள் அறிவியல் புனைகதைகளில் வரும் படைவீரர்கள் போல் காட்சியளிப்பதைப் பார்க்கலாம். அதாவது இந���த வீரர்கள் கறுப்புக்கண்ணாடிகள் அணிந்தவாறு உயர் ரக யுத்த ஆயுதங்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.\nஇலங்கையர்களின் மனங்களை வெல்வதற்காகவே திருகோணமலையில் இடம்பெற்ற 2017 கூட்டுப்பயிற்சியில் பங்குபற்றிய அமெரிக்க வீரர்களின் ஒளிப்படங்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்கின்ற வெளிப்பாட்டின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.\nசிங்களவர்கள் மத்தியில் நிலவும் அமெரிக்கர்கள் தொடர்பான ஆழமான விரோதம் மற்றும் அவநம்பிக்கை போன்றவற்றை அமெரிக்காவால் மீண்டும் வெல்ல முடியும் என நான் நம்பவில்லை.\nஆனால் சீனர்கள் பல இயற்கையான நல்வாய்ப்புக்களைக் கொண்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, கீச்சகத்தில், சிறிலங்காவில் சீனாவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை விமர்சிக்காதவர்களுடன் சீனர்கள் சிறந்த தொடர்பைக் கொண்டுள்ளனர். அமெரிக்காவானது சீனாவுடனான நீண்ட நாள் ஆட்டத்தைத் தொடர்வதில் தனக்கு பொறுமையில்லை என்பதைத் தொடர்ந்தும் காண்பித்து வருகிறது.\nஆனால் அமெரிக்கா தனது ஆட்டத்தை சிறிலங்காவில் சரியாக ஆடினால் அமெரிக்கா தனக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை யார் அறிவார்கள்\n0 Responses to சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/10/blog-post_34.html", "date_download": "2020-07-10T02:16:01Z", "digest": "sha1:43E4JNYSIPCTS4CY6B26RBBAZ7CBUQQT", "length": 29985, "nlines": 499, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபாரிஸ் நகரில் வாசிப்ப�� மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலயம்\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ���...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு\nவடக்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇதனையடுத்து அனைத்து ஆசிரியர்களும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெறவிருப்பதாக மாகாண முதலமைச்சர் செயலகம் கூறுகின்றது.\nமத்திய கல்வி அமைச்சுக்கு இன்று திங்கட்கிழமை நேரடியாக சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கல்வி அமைச்சு செயலாளரை சந்தித்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற முடிந்ததாக முதலமைச்சர் செயலகம் தெரிவிக்கின்றது.\nமாகாண முதலமைச்சர் சென்றிருந்த வேளை கல்விச் செயலாளர் அங்கு இல்லாத நிலையில் '' இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை வெளியேற போவதில்லை '' என கூறி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட உரிய அதிகாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பில் வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சகல ஆசிரியர்களையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்க இணக்கம் காணப்பட்டு அது தொடர்பான உறுதிமொழியும் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய கல்வி அமைச்சு நிர்வாகத்திலுள்ள கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்று வெளியேறிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் , முஸ்லிம் ஆசிரியர்களில் அநேகமானோர் வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ளனர்.\nஇரு வாரங்களுக்கு முன்பு நியமனம் பெற்ற இந்த ஆசிரியர்கள் நாளை மறு தினம் புதன்கிழமைக்கு முன்னதாக தங்கள் பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.\nகிழக்கு மாகாணத்தில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் வெளி மாகாண பாடசாலைகளுக்கு இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் மாகாண சபைக்கும் மத்திய கல்வி அமைச்சுக்குமிடையில் சர்ச்சை எழுந்தது.\nமாகாண சபைக்குரிய அதிகாரத்தில் மத்திய கல்வி அமைச்சின் தலையீடு என இதனை சாடியிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்\nஇது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக தீர்வை பெற வேண்டும் என்பதற்காககே தான் கல்வி அமைச்சுக்கு நேரடியாக சென்றதாக கூறினார்.\nவெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் கடமையேற்பதற்கு நாளை மறுதினம் புதன்கிழமை வரை வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும் இன்றைய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.\nஅந்த காலப்பகுதிக்குள் இவர்களுக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமனத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் நம்பிக்கையும் வெளியிட்டார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nபாரிஸ் நகரில் வாசிப்பு மனநிலைவிவாதம் 23 வது தொடர் ...\nமட்டக்களப்பில் குடிவரவு –குடியகல்வுக்குக் காரியாலயம்\n மராட்டிய பழங்குடி மக்கள் போராட...\nநல்லாட்சி ஆளுநர் நாட்டை விட்டு தப்பியோட்டம்\nபோலீஸ் உத்தியோகஸ்தர்கள் தனது சிறப்புரிமைகளை மீறுகி...\nஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில்...\nமாணவர்கள் சிங்களத்தில் அனுப்பிய கடித்திற்கே சிங்கள...\nவடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். ப...\nதீண்டாமைக்கு எதிரான 50 வ‌து ஆண்டு நிறைவை கொண்டாடும...\nசென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி...\nவிருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக...\nசுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு\nஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் நட...\nயாழ். பல்கலை மாணவர்கள் மரணம்\nமுன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது\nபுதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக...\nரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்...\nஜனாதிபதி மஹிந்தவின் அல்ல மைத்திரியின் ஒரு நாள் செல...\nஅப்படின்னா வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஒன்னும் கி...\nமாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்...\nதமிழில் இயங்காத கிழக்கு மாகாண சபை\nசிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களா...\nஅரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்க...\nஇலங்கை பொது நூலக வரலாற்றில் முதன் முறையாக இணையவழி ...\nவடமாகாண பதில் முதலமைச்சராக குருகுலராஜா\nகிழக்கு முதல்வரின் மெச்சத்தக்க செயல்\nஇலஞ்ச, ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர்-டில்ருக்ஷி இராஜி...\nஇன்று காரைதீவில் மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா\nதமிழர்களின் அரசியல் வறுமையிலிருந்தே இந்து பாசிச அம...\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் ...\nஇன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் ...\nமுன்னாள் ஜனாதிபதி – முன்னாள் முதலமைச்சரான சிவநேசத...\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை சீரழிக்க திட்டம்\nபயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள...\nஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி ...\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய ...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் ...\nமு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹ...\n‘சிறிசேனவின் மகனே தாக்கினார்’-அதிமுக்கிய பிரமுகர்க...\nமலையக தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத...\nதனிக்குடித்தனம் கோரும் மனைவியை விவாகரத்து செய்யலாம...\nமஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் வ...\nகொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி-03-நாங்க...\nநல்லாட்சி மீதான அதிருப்தி - கிழக்கு மாகாண சபை ஆட்ட...\nசம்பளப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனம் தலைமறைவு\nவட��்கு- கிழக்கு இணைப்பு கோரிக்கை வலு பெற்றால் கிழக...\nகடுகு சிறிதென்றாலும் கரம் பெரிதே \nவடக்கா- கிழக்கா- இணைப்பா- பிரிப்பா -பகுதி ஒன்று\nசமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்கு...\nதமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்...\n\"அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=5&search=no%20tomorrow%20ullon%20today%20puliyan%20biryani", "date_download": "2020-07-10T03:10:47Z", "digest": "sha1:BDMAWBXHTXF5PGOCXZZFJWXANR3PCVMG", "length": 9383, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | no tomorrow ullon today puliyan biryani Comedy Images with Dialogue | Images for no tomorrow ullon today puliyan biryani comedy dialogues | List of no tomorrow ullon today puliyan biryani Funny Reactions | List of no tomorrow ullon today puliyan biryani Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎன்ன சைடுல விடுறான் கொரங்கு மாதிரி அடக்கிகிட்டு போய் வெளிய தின்னுவானோ\nகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nயாத்தோவ் பல்ல பத்தி மட்டும் நீ பேசாத\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஏன்டா எம்பட சிரிப்புக்கு என்ன\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஅந்த ஆடு மேய்க்கற புள்ள உனக்கு மருமகளா வர போகுதாம்\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nகேட்டுச்சா உன் இடுப்பு எழும்ப ஒடச்சி ஒட்டியாணமா போட்டுக்குமாம்\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஎன்னடா பண்றது ரெண்டு எலும்பு கூடுகளுக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டோம்\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஉன் முதுகெலும்ப நூல்ல கோர்த்து மாலையா போட்டுக்குமாம்\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nபையன கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கணும் போலிருக்கு நீ சிரிக்காதா ஆத்தா\nஅவன் தான் வெவரம் தெரியாம பேசிபுட்டான்\nநிச்சயமா என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்\nநான் கேட்டேனா இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு\nஅன்னைக்கு பிடிக்கலன்னு சொன்னான் இன்னைக்கு பிடிக்கிதுன்னு சொல்றான்\nமொத்த ஸ்லீபேர் செல்ஸ் உம் என்னோட சேர்த்து சாகணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-10T04:36:57Z", "digest": "sha1:Z3HXHL6XH5U2JZEAVVPJQVKNM236DARX", "length": 5426, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜா���் ரெக்ஸ் வின்பீல்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் ரெக்ஸ் வின்பீல்டு (John Rex Whinfield: CBE,16 பிப்ரவர், 1901-ஜூலை 6, 1966) ஒரு இங்கிலாந்து வேதியலாளர். இங்கிலாந்து சர்ரேயில் சட்டன் எனுமிடத்தில் பிறந்தவர்.[1][2] பாலியஸ்டர் எனப்படும் செயற்கை இழையையும் பிலிமையும் கண்டறிந்தவர்.[1] டெரிலின் இழை கண்டுபிடிப்பிலும் அதை மேம்படுத்துவதிலும் தனது ஆயுள் முழுவது ஈடுபட்டவர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/105", "date_download": "2020-07-10T04:39:05Z", "digest": "sha1:VOTJQFAOQJVBVBSLU3DLQ5DH6KKA3VAJ", "length": 6742, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/105 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n1. உடற்கல்வி வாழ்க்கைக்காகவே இருக்கிறது.\nஉடற்கல்வி, மாணவர்களை உலகை அறிந்து கொள்ளும் வகையில், அனுசரித்து நடந்து கொள்ளும் முறையில் தயார் செய்கிறது. வாழ்க்கைக் கல்வியாக உடற்கல்வி இருக்கிறது.\n2. மாணவர்களின் உடல் திறனை அதிகப்படுத்திட, உடல்கல்வி நிறைய பணியாற்றி உதவி வருகிறது.\nஉடல் தகுதியுள்ள ஒருவர் தான், சமுதாயத்தில் சிறந்தவராக விளங்கி, சேவை செய்ய முடியும் என்ற உண்மைத்தத்துவம், உடற்கல்வியுடன் இணைந்திருப்பதை நீங்கள் அறியலாம்.\n3. உடற்கல்வி செயல் திட்டங்கள் யாவும் விஞ்ஞானக் கருத்துக்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன.\nஉண்மைத் தத்துவம் போலவே, உடற்கல்விப் பாடத் திட்டங்கள் யாவும், விஞ்ஞானக் கருத்துக்களின் தொகுப்பாக, அடிப்படை இயக்கமாக அமையப்பெற்றிருக்கின்றன.\n4. உடற்பயிற்சிகள் எல்லாம், கற்கும் திறனில் முக்கிய பங்கை வகித்து, முன்னேற்றம் அளிக்கின்றன.\nஉடற் பயிற்சிகள் அடிப்படைத் திறன் நுணுக்கங்களை வளர்த்து, பயிற்சியாளர்களின் திறமைகளைப் பெருக்கி, சிறந்த எதிர்பார்ப்புகளை வளர்த்து செழுமைப் படுத்துகிறது.\n5. பள்ளிக்களுக்கிடையே நடைபெறுகின்ற விளையாட்டு நிகழ்ச்���ிகள், போட்டிகள் யாவும்,\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2019, 16:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda-superb-2016-2020/what-is-the-mileage-of-skoda-superb-on-highways-and-city.html", "date_download": "2020-07-10T04:44:34Z", "digest": "sha1:WCXN27OL66FYMFMI2ROOKVKUVIAA6XWW", "length": 4451, "nlines": 123, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Skoda Superb 2016-2020 on highways and City? சூப்பர்ப் 2016-2020 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 faqs What ஐஎஸ் the மைலேஜ் அதன் ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020 மீது highways மற்றும் City\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/ford-fiesta-2011-2013-specifications.htm", "date_download": "2020-07-10T04:56:29Z", "digest": "sha1:MDPBTPD7TGJHYFMJ6RLFI5WD2A2JX2MT", "length": 21489, "nlines": 346, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு பிஸ்தா 2011-2013 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு பிஸ்தா 2011-2013\nமுகப்புநியூ கார்கள்போர்டுபோர்டு பிஸ்தா 2011-2013சிறப்பம்சங்கள்\nபோர்டு பிஸ்தா 2011-2013 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஸ்தா 2011-2013 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபோர்டு பிஸ்தா 2011-2013 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.86 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1499\nஎரிபொருள் டேங்க் அளவு 43\nபோர்டு பிஸ்தா 2011-2013 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு பிஸ்தா 2011-2013 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை ti-vct பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகி���்வு அமைப்பு ti-vct\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 43\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் அட்டவணை tilt adjustuble\nமுன்பக்க பிரேக் வகை ventillated disc\nபின்பக்க பிரேக் வகை self adjusting drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 156\nசக்கர பேஸ் (mm) 2489\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r15\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசைடு இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு பிஸ்தா 2011-2013 அம்சங்கள் மற்றும் Prices\nபிஸ்தா 2011-2013 பெட்ரோல் ஸ்டைல் Currently Viewing\nபிஸ்தா 2011-2013 பெட்ரோல் டிரெண்டு Currently Viewing\nபிஸ்தா 2011-2013 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் Currently Viewing\nபிஸ்தா 2011-2013 ஏடி டைட்டானியம் பிளஸ் Currently Viewing\nபிஸ்தா 2011-2013 டீசல் டைட்டானியம் பிளஸ் Currently Viewing\nஎல்லா பிஸ்தா 2011-2013 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tigor-ev/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-07-10T04:29:27Z", "digest": "sha1:ZNMYMRA3GKYF6FXL3WAQUHKYVY6KB2MI", "length": 8678, "nlines": 209, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டைகர் ev கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் டைகர் இவி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா டைகர் ev\nமுகப்புநியூ கார்கள்car இ‌எம்‌ஐ calculatorடாடா டைகர் ev கடன் இ‌எம்‌ஐ\nடாடா டைகர் ev ஈஎம்ஐ கால்குலேட்டர்\nடாடா டைகர் ev இ.எம்.ஐ ரூ 19,435 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 9.18 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது டைகர் இவி.\nடாடா டைகர் ev டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nடாடா டைகர் ev வகைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் டைகர் இவி\nஃபிகோ போட்டியாக டைகர் இவி\nஆஸ்பியர் போட்டியாக டைகர் இவி\nடைகர் போட்டியாக டைகர் இவி\nகிக்ஸ் போட்டியாக டைகர் இவி\nவெர்னா போட்டியாக டைகர் இவி\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-i20-2015-2017+cars+in+jaipur", "date_download": "2020-07-10T03:40:36Z", "digest": "sha1:DC6NDK5ZCNXAZOEMXIFR73SMUMRPZ3D5", "length": 6744, "nlines": 219, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai i20 2015-2017 in Jaipur - 10 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2009 ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா 1.4 CRDi (டீசல்)\n2012 ஹூண்டாய் ஐ20 மேக்னா தேர்விற்குரியது 1.2\n2011 ஹூண்டாய் ஐ20 1.4 CRDi ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.4 CRDi\n2012 ஹூண்டாய் ஐ20 மேக்னா 1.4 CRDi (டீசல்)\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2018", "date_download": "2020-07-10T03:43:23Z", "digest": "sha1:OQKITZ2R76RIE466EZ6QISGTP4426K6Z", "length": 4452, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " கூடைப்பந்து சாம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா -2018 | Sri Lanka Army", "raw_content": "\nகூடைப்பந்து சாம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா -2018\n24வது படைப்பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட 2018 ஆண்டுக்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா கடந்த வியாழக் கிழமை (28) ஆம் திகதி மாலை கராத்தீவுட விபுலானந்த மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.\n24வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹந்த முடலிகெ அவர்களின் வேண்டுகோளிற்கமைய கிழக்கு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\n22 மற்றும் 24 ஆம் படைப்பிவுகளுக்கிடையே இடம்பெற்ற இப் போட்டியின் வெற்றியாளராக 24 படைப்பிரிவு தொடரச்சியாக மூன்றாம் தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.\nமேலும் 16 இலங்கை தேசிய படையணியைச் சேர்ந்த லெப்டினன் பி.சி.கே. ரணவீர அவர்கள் இப் போட்டியின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டு பிரதம அதிதியினால் சான்றிதல்கள் வழங்கப்பட்டன.\n24 படைப்பிரிவின் கீழுள்ள அனைத்து கட்டளை படையகம், சி.டி..எஸ் அம்பார, மற்றும் விபுலானந்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இப்போட்டி இடம்பெற்றது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cz-juteng.com/ta/products/traction-gas-spring/", "date_download": "2020-07-10T02:35:00Z", "digest": "sha1:WWC6NB2CK3RO2MN5MPKPG3WNCVA7VPN7", "length": 5814, "nlines": 179, "source_domain": "www.cz-juteng.com", "title": "இழுவை எரிவாயு வசந்த தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா இழுவை எரிவாயு வசந்த உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந��த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nலிப்ட் எரிவாயு வசந்த YQ8 / 18-30\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-1\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-2\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-1\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-4\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-7\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-9\nஎஃகு எரிவாயு வசந்த YQ8 / 18 and10 / 22-1\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-3\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-9-ல்\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-29\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-2\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-4\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-5\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-4\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL -3\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-2\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-1\nமுகவரியைத்: No.11 Longyu மேற்கு ரோடு, ஹைடெக் வளர்ச்சி மண்டலம், சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா 213167.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2347297", "date_download": "2020-07-10T04:13:35Z", "digest": "sha1:VKWL4MX67MPAYES2DZYSTIOMOHJ5K34P", "length": 18203, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பரங்குன்றம் தனி மண்டலமாகுமா| Dinamalar", "raw_content": "\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி ...\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 16\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 4\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\nதிருப்பரங்குன்றம் : 'திருப்பரங்குன்றத்தை மையமாகக் கொண்டு தனி மண்டலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம்நகராட்சி, திருநகர், ஹார்விபட்டி பேரூராட்சிகள், புதுக்குளம் 2பிட், தியாராஜர் காலனி மற்றும் அவனியாபுரம் நகராட்சி பகுதிகள் 2010ல் மாநகராட்சியுடன் இணைக்க��்பட்டன.\nஇதனால் பெயர் மாற்றம், வரி விதிப்பு, லைசென்ஸ் புதுப்பித்தல், குழாய் இணைப்பு போன்றவைகளுக்காக மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 4 அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகம். அவர்களுடன் திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, அவனியாபுரம் பகுதியினரும் செல்வதால் கூட்டம் இரு மடங்காக உள்ளது. இதனால் தேவையில்லாத கால விரையமாவதுடன், பொருளாதார செலவும் ஏற்படுகிறது.மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு வரிகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால் நகராட்சி, பேரூராட்சிகளாக இருந்த போது கிடைத்த வசதிகள் தற்போது இல்லை. அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் நிலவுகிறது.\nதிருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலை மீது காசி விஸ்வநாதர், தர்க்க உள்ளன. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை. எனவே திருப்பரங்குன்றத்தை தனி மண்டலமாக்கி சிறப்பு கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகருணாநிதியின் நிர்வாகத்திறன் ஸ்டாலினிடம் இல்லை(3)\nரூ.5.5 கோடியில் குப்பை வாகனங்கள்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகருணாநிதியின் நிர்வாகத்திறன் ஸ்டாலினிடம் இல்லை\nரூ.5.5 கோடியில் குப்பை வாகனங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1213&nid=50603&cat=Album", "date_download": "2020-07-10T03:15:01Z", "digest": "sha1:RYHE6ZFIRELX273BAHKBMYC4ED4AOGXX", "length": 9479, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வ��ட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 20-ஆக-2019\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nபிரம்மோற்சவ 4ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/11/blog-post_6.html", "date_download": "2020-07-10T03:51:11Z", "digest": "sha1:KW6WF4JOMKTBTGN66JBGIP6KSWLGSOAG", "length": 25864, "nlines": 256, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: முத்துசாமி பூட்டிய வண்டி", "raw_content": "\nதமிழில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்ற சாதனைச் சிறுகதைக் கலைஞர்களின் கதைகளைக் காதுகளும் சேர்ந்து வாசிக்க முடியும். நேரடியாகப் பேசிப் பழகாதவர்களும் தங்கள் ஆக்கங்களின் வழியாகக் கேட்கும்படியாகத் தங்கள் குரலைக் கேட்க வைத்தவர்கள் அவர்கள். ந.முத்துசாமியின் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகளிலும் அவர் குரல் ஆகிருதியுடன் ஒலிக்கிறது. அவர் உருவாக்கிய நடிகர்கள் அவர் குரலாகவே ஒலிப்பதைப் பார்க்க முடியும்.\nமௌனிக்கான கிராமிய பதில் என்று ந.முத்துசாமியைச் சொல்ல முடியும். மௌனியைப் போலவே இருபத்துச் சொச்சம் கதைகளே எழுதியிருந்தாலும், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சாதனைகள் என்று சொல்லக்கூடிய சிறுகதைகளை எழுதியவர்களில் ஒருவர் முத்துசாமி. உள் அங்கங்கள் அனைத்தும் இணைத்துப் பூட்டப்பட்ட அழகிய மனோரதங்கள் என்று அவரது சிறுகதைகளைச் சொல்ல முடியும்.\nந.முத்துசாமியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘செம்பனார்கோவில் போவது எப்படி’ கதையில், பண்ணையார் உட்கார்ந்திருக்கும் ‘ஊஞ்சல்’தான் அவரது விவரணையை வர்ணிப்பதற்கான உருவகம். இறந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே, பழமைக்கும் புதுமைக்கும் இடையே, பழக்கத்துக்கும் ���ிடுபடுவதற்கும் இடையே, உறைதலுக்கும் இயக்கத்துக்கும் இடையே, பொதுமொழிக்கும் மனமொழிக்கும் இடையே ஆடும் ஊஞ்சலாக அவரது கதைகள் அமைகின்றன.\nஅவர் சிறுகதையில் ஒரு இடத்தை திசைகள், மரங்கள், மூலைகள், குளங்கள் கொண்டு துல்லியமாக வர்ணிப்பதையொட்டி துல்லியமான வரைபடத்தைத் தயாரித்துவிட முடியும். ‘நடப்பு’ சிறுகதையில் கிணற்றுக்குள் குழந்தைப் பருவத்தில் விழுந்து தப்பிக்கும் கதை சொல்லியின் ஞாபகமாகக் கதை விரிகிறது. முதல் முறை விழுந்த கிணறு தலையீடு உடையது. அந்தக் கிணற்றை விவரிக்கும்போது, குறுக்குப்பாலம், சகடை, தேய்ந்து தேய்ந்து ஒரே உறை போன்று தோற்றமளிக்கும் உறைகள், சிலந்தி வலை, குருவிக்கூடு, காகம் எச்சம் போட்டு உள்ளே முளைத்திருக்கும் செடி என வர்ணனை சென்று அந்தக் கிணற்றை எல்லாப் பாகங்களும் இணைந்து இயங்கும் ஒரு எந்திரமாக ந.முத்துசாமி மாற்றிவிடுகிறார்.\nஒரு கிராமத்தை விவரிக்கும்போதும் சரி; அங்குள்ள வெவ்வேறு குடிகள், சமூகத்தினர், தொழில் பிரிவினர், சாதியினர், தெருக்கள் எல்லாவற்றையும் ஆரக்கால்களாக்கி ஒரு சக்கரமாகத் தன் கதையைச் சுழலவிடுகிறார். தீண்டுதலில் ஆரம்பித்து தீண்டாமை தொடங்கும் எல்லைகளையும் இணைக்கிறார். ஊரும் சேரியும் பிரியும் புள்ளியை பாஞ்சாலியில் கூர்மையாகச் சித்திரிக்கிறார். “ரெண்டும், ரெண்டு தீவுகளா வயல்களுக்கு இடையிலே, ஒரே ஒரு வயலாலே பிரிக்கப்பட்டு, ஒரு வரப்பாலே சேர்க்கப்பட்டு கிழக்கே இருக்கு.”\nபேச்சுக்கும் பேசாததற்கும் இடையில் இருக்கும் மனமூட்டத்தை, தத்தளிப்பை, உளவியல் அவசங்களை நனவு நிலை ஓட்டத்தை வெற்றிகரமாகத் தன் கதைகளில் கைப்பற்றியவர். பழக்கம், எந்திரத்தனம், மரபின் பெயரால் மாறும் காலத்துக்கு முன் அர்த்தமற்றுப்போன நடைமுறைகளைப் பரிசீலித்தவை முத்துசாமியின் கதைகள். மனிதன், விலங்கு, அன்றாடம் புழங்கும் பொருட்களுக்குள் வந்துவிடும் இசைவையும் இணக்கத்தையும் அபூர்வமான நிலையிலிருந்து அவரது கதைகள் பார்க்கின்றன. கிணற்று ராட்டையில் இருக்கும் கயிறு பழகிப் பழகி, கிணறுக்குள் விழுந்துவிடும் குழந்தையைக்கூடக் காயப்படுத்தாத மிருதுவை அடைந்துவிடுகிறது. தொழுவத்துக்குள் கதைசொல்லியிடம் மாடுகள் சிரிக்கின்றன; ‘ம்’ என்று சொல்லி எழுகின்றன. ‘ஹேஹே’ என்று சொல்லி மாட்டுடன் அவன் ஓடும்���ோது மனிதன் விலங்குக்குப் பக்கத்தில் போய்விடுகிறான்.\nசாதிப் பிரிவினையால் மனிதர்களுக்கிடையே எல்லைகள் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட கிராமத்தில், சாதி குழம்பி முயங்கும் நிலைமைகளையும் தேர்ந்த கதைகளாக்கியுள்ளார் முத்துசாமி. உயிரபாயம் நிலவும் சூழ்நிலைகள், கோயில் திருவிழா, நிகழ்த்துக்கலைச் சடங்குகள் போன்றவற்றில் அந்தப் பிரிவினைகள் முற்றிலும் தளர்ந்துவிடுகின்றன. ஒட்டுமொத்த மக்களின் படைப்பூக்கம், சக்தி, அறிவு ஆகியவை அங்கே கலந்து உறவாடுகின்றன. முரட்டு மாடுகளால் தறிகெட்டுப் போன வண்டியிலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்படும் ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ கதையில் அப்படி சாதி குழம்பிப்போகிறது. “அங்கு ஜாதி குழம்பிப்போய்விட்டது. எல்லா ஜாதிக்காரர்களும் அடுப்பங்கரைக்கு வந்துவிட்டார்கள். பெரிய விபத்து நேர்ந்த நேரத்தில் ஜாதி என்னடா என்று அவர்கள் கேட்டிருப்பார்கள். பெரியப்பாவே கேட்டிருப்பார். ஆசிரியருமான அவருக்கு இப்படிக் கேட்பது சுலபம்.”\nபாஞ்சாலி கதையில் உடுக்கு, எக்காளம் தொடங்கி பறை வரை அத்தனையும் வெவ்வேறு சமயத்தில் தனது மொத்த சக்தியையும் வெளிப்படுத்துகின்றன. பாஞ்சாலி அம்மன் ஊர்வலத்தில் தீவட்டிக்கு அக்ரகாரம் தொடங்கி சேரிவரை துணி போகிறது.\n“இருட்டை விரட்ட எல்லாரும் உதவின சந்தோஷத்துல இருப்பாங்க” என்று கேட்கிறது கதைசொல்லியின் குரல். முத்துசாமியின் கனவாகத்தான் இருக்க வேண்டும்.\nஎல்லாத் தரப்பு மக்களின் ஆற்றலும் படைப்பூக்கமும் இணையும் இடத்தின் மீதான ஈடுபாடுதான் ந.முத்துசாமியை, அவர் சாதித்த துறையான சிறுகதையிலிருந்து கூத்து மற்றும் நவீன நாடகத்தை நோக்கித் திருப்பியிருக்க வேண்டும். நடை, ஓட்டம், பாய்ச்சல் என்ற நிலைகளைக் கொண்ட அவரது ஆகிருதிக்கு உடலையும் முழுமையாகச் சேர்த்துக்கொண்டு நிகழும் நாடகம் பொருத்தமான ஊடகமாகப் பட்டது ஆச்சரியமானதல்ல.\nநிலம், கால்நடைகள் சார்ந்த வேளாண்மை வாழ்க்கையின் முடிவையும் புதிய தொழில், பொருளியல் சார்ந்து கிராமத்திலும் அரும்பும் முதலாளித்துவம் சார்ந்த வாழ்வை எழுதியவர் அவர். அன்று பூட்டிய வண்டியை அவர் அழகாகச் சித்திரித்திருந்தாலும் அந்த வண்டிக்கான உபயோகம் அருகிவருவதை எந்தப் பச்சாதாபமும் அனுதாபமும் இல்லாமல் அவர் புறநிலையில் சித்திரித்தவர்.\nரஷ்ய மெய்ஞானி குர்ஜிப்பின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், இயந்திரத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில், உணர்வுபூர்வமான குதிரை வழிநடத்திக்கொண்டிருக்கும் வண்டியாக நமது வாழ்க்கையைச் சித்திரித்திருக்கிறார். குர்ஜிப் சொல்வதைப் போல பிரக்ஞைபூர்வமான நம்பிக்கை கொண்ட புதிய வாழ்க்கையை நோக்கி அவர் கண்ட கனவுதான் அவர் படைத்திருக்கும் சிறுகதைகள், நாடகங்கள், பாரம்பரிய நிகழ்த்துக் கலைகள் சார்ந்து அவரது தேடல்கள் என்பதாகவும் பார்க்க முடியும். மரபிலும் அந்த ஆற்றல்கள் உறையும் இடங்களை விருப்புவெறுப்பின்றி பரிசீலித்தார். உலகத்தின் அத்தனை நிறங்களையும் பேதங்களையும் உள்ளடக்கியது ந.முத்துசாமி தன் கதைகளில் படைத்த புஞ்சை.\nபுஞ்சையிலிருந்து விடுபட்டு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கிய முத்துசாமி, தன்னுடைய மொழியில் எப்படி வரவேற்றிருப்பார் “புது வண்டிய தயார் செஞ்சுட வேண்டியதுதான். அதுதான் நம்மோட பொறுப்பு. பழைய வண்டியோட உபயோகம் முடிஞ்சுபோச்சு “புது வண்டிய தயார் செஞ்சுட வேண்டியதுதான். அதுதான் நம்மோட பொறுப்பு. பழைய வண்டியோட உபயோகம் முடிஞ்சுபோச்சு\nஅமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்\nமிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில...\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடு...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடு��்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஅசீஸ் நந்தியுடன் ஒரு உரையாடல்\nஅண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்\nயார் சமயத்துவம் கொண்ட மனிதன்\nஇந்தக் காட்சிதான் கபீரை சேவகனாக்கியது\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-oct-2011", "date_download": "2020-07-10T04:21:34Z", "digest": "sha1:MD7YRWMSP5JFFRY774LGH24HXBY6BP5U", "length": 8578, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-October-2011", "raw_content": "\nடூ வீலரை துரத்தும் 'வலி'கள்\nகிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா\nநிஸான் சன்னி - பர்ஸ்ட் டிரைவ்\nபழைய டிசைன்... பாயும் இன்ஜின்\nரீடர்ஸ் டெஸ்ட் - செவர்லே பீட் டீசல்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nM-80-யில் நாட்டைச் சுற்றிய கோகுல்\nடூ வீலரை துரத்தும் 'வலி'கள்\nகிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா\nடூ வீலரை துரத்தும் 'வலி'கள்\nகிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா\nநிஸான் சன்னி - பர்ஸ்ட் டிரைவ்\nபழைய டிசைன்... பாயும் இன்ஜின்\nரீடர்ஸ் டெஸ்ட் - செவர்லே பீட் டீசல்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nM-80-யில் நாட்டைச் சுற்றிய கோகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-10T03:03:20Z", "digest": "sha1:K5IRSD2ZEZFBG2YUSGHGUDBIKDB4MCBH", "length": 4818, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீட்டர் | Virakesari.lk", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடம் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான ���ாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nமீட்டர் பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை\nமீட்டர் பொருத்தப்படாத மற்றும் பயணக் கட்டணத்துக்கான பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட...\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடம் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nஅரசியலமைப்பு இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/indias-warning-sri-lankan-government-ignored-prime-minister-of-sri-lanka", "date_download": "2020-07-10T02:20:45Z", "digest": "sha1:KWDTMGIOR5BPPMUASF7XW5WJF7JNXFNL", "length": 6469, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியாவின் எச்சரிக்கை! அலட்சியம் காட்டிய இலங்கை அரசு! வேதனை தெரிவித்த இலங்கை பிரதமர்", "raw_content": "\nஇன்றைய நாள் (10.07.2020) எப்படி இருக்கும் இதோ உங்களுக்கான ராசி பலன்கள்\nதலைநகர் டெல்லியில் 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி.\nதமிழகத்தில் இன்று முதல் விலையில்லா ரேஷன் பொருட்கள்.\n அலட்சியம் காட்டிய இலங்கை அரசு வேதனை தெரிவித்த இலங்கை பிரதமர்\nஇலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த\nஇலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல், 4-ம் தேதி, இந்திய உளவுத் துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்தது. இந்திய உளவுத் துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில் கொழும்பில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்கள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து பேசிய, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் அவர்கள்,கொழும்பில் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட இருப்பதாக இந்தியா கூறியிருந்தும் நாங்கள் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருந்துவிட்டோம் என்று கூறியுள்ளார். மேலும், கிடைக்கப் பெற்ற போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டோம். இத்தகைய உளவுத் துறையின் எச்சரிக்கையை அசட்டை செய்யாமல் இருந்திருந்தால் பெரும் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்றும் பிரதமர் ரணில் வேதனை தெரிவித்துள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n#corona : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு\nஜாலியா பேசிக்கிட்டு இருந்த காதலர்கள். திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன். திடீரென காதலி கழுத்தையறுத்த காதலன்.\nகுடிநீர், ஏர் கூலர், படம் பார்க்க மானிட்டர்.. அசத்திய ஆட்டோ டிரைவர்..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி\nஅதிபராக இன்று பதவி ஏற்கிறார் கோத்தபய ராஜபக்க்ஷே என்று தகவல்\n வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு..\nகுழைந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்..\nபலரது நெஞ்சை நொறுக்கிய பெண் யானையின் புகைப்படம்\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதி - கேரள தேவசம் போர்டு அறிவிப்பு\nஇலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/trump-says-russia-is-ready-to-face-the-investigation/c77058-w2931-cid305311-su6225.htm", "date_download": "2020-07-10T02:48:42Z", "digest": "sha1:PTDCSEI77E53PYFQIAPRF6RLVCQTMBNO", "length": 4698, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ரஷ்ய தலையீடு தொடர்பான விசாரணை... எதிர்கொள்ள தயார் என்கிறார் டிரம்ப்!", "raw_content": "\nரஷ்ய தலையீடு தொடர்பான விசாரணை... எதிர்கொள்ள தயார் என்கிறார் டிரம்ப்\nஅதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு- விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை நேரில் எதிர்கொள்ளப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.\nகடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர்.\nதேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் ஹிலாரியின் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் இணையத்தில் வெளியாகின. மேலும் ஹிலாரியின் உடல்நலம் குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவின. இவற்றின் பின்னணியில் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. அதிபர் தேர்தலில் ஹிலார��யை தோற்கடிக்க ரஷ்ய அமைப்புகள் முயற்சித்ததாக ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க செனட் சபையின் நீதிக் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளது.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், \"அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதை முடிக்க நான் விரும்புகிறேன். நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் மியுலர், நேர்மையாக விசாரணை நடத்துவார் என நினைக்கிறேன். விசாரணை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியத்தான் போகிறது'' என்றார்.\nமுன்னதாக தாம் விசாரிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், இது தமக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை என்றும் டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsga.co.in/l3f.php", "date_download": "2020-07-10T04:05:12Z", "digest": "sha1:SFNCFE6UXY7YC3EYM2PLEBDGTOVL2WJ2", "length": 11291, "nlines": 133, "source_domain": "rsga.co.in", "title": "ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nகத்தரியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை\nமுருங்கையில் பழ ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை\nவெண்டை பயிருக்கு செய்ய வேண்டிய உர நிர்வாகம்\nபாகற்காய் விதை நேர்த்தி செய்யும் முறை\nவெங்காயத்தில் வேர் அழுகல் நோய்\nகொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை\nபாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்\nதக்காளி பயிரை தாக்கும் வாடல் நோய்கள்\nதக்காளியில் வேர் அழுகல் நோய்\nதக்காளியில் இலை துளைப்பான் தாக்குதல் மேலாண்மை\nகத்தரியில் தண்டு துளைப்பான் தாக்குதல்\nஅடிச்சாம்பல் நோய் தாக்கிய வெண்டை பயிர்,\nவெண்டை பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்\nதக்காளியில் புள்ளி வாடல் நோய்\nதக்காளியில் இலைப்புழு மற்றும் காய்ப்புழு தாக்குதல்\nசெடிமுருங்கை சாகுபடி தொழில் நுட்பங்கள்\nபுடலை சாகுபடி சாகுபடி தொழில்நுட்பம்\nமூடாக்கு முறையில் கத்தரி சாகுபடி\nகத்தரி சாகுபடி தொழில் நுட்பங்கள்\nவெண்டைக்காய் சாகுபடி தொழில் நுட்பங்கள்\nதென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டு\nதென்னையில் குரும்பைகள��� உதிர்வதற்கான காரணங்கள்\nதென்னை நடவு மற்றும் மேலாண்மை\nநிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பம்\nஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்\nசுத்தமான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகருத்தரித்தல் மற்றும் கருத்தரித்தலில் ஏற்படும் காலதாமதம்\nமடிப்புண் மற்றும் மடியை பாதுகாத்தல்\nகால்நடை மருத்துவமனையில் உள்ள வசதிகள்\nமண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்)\nமல்லிகை பூவில் மொட்டு துளைப்பான்\nகனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம்\nமல்லிகையில் நீர்த்தண்டு நீக்கம் செய்தல்\nஅரளி சாகுபடி தொழில் நுட்பங்கள்\nகனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம்\nவாழையை தாக்கும் தண்டு கூன்வண்டு\nபருத்தியில் வேர் அழுகல் நோய்\nபருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல்\nபருத்தியில் தண்டு கூன் வண்டு தாக்குதல்\nபருத்தியில் நுண்ணூட்டச் சத்து மேலாண்மை\nவாழை சாகுபடி தொழில் நுட்பங்கள்\nமக்காச்சோள கதிரில் மணிபிடிக்காமைக்கான காரணங்கள்\nமக்காச்சோளப் பயிரை தாக்கும் குருத்து புழு\nமக்காச்சோள சாகுபடியில் பயிர் இடைவெளி\nஒருங்கிணைந்த முறையில் மக்காசோள பயிரில் பூச்சி மேலாண்மை\nநாட்டுச்சோளம் சாகுபடி தொழில் நுட்பங்கள்\nஉளுந்து மற்றும் பாசிப்பயிரில் பூச்சி நிர்வாகம்\nதட்டப்பயறு சாகுபடி தொழில் நுட்பம்\nஉளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள்\nசுண்டல் சாகுபடி தொழில் நுட்பங்கள்\nதுவரை சாகுபடி தொழில் நுட்பங்கள்\nமீன் அமினோ அமிலம் தயாரித்தல்\nமூலிகை தயிர் மிக்சர் தயாரித்தல்\nஅரப்பு மோர் கரைசல் தயாரித்தல்\nதேங்காயப்பால் மோர் கரைசல் தயாரித்தல்\nமூலிகை பூச்சி விரட்டி தயாரித்தல்\nஈயம் கரைசல் தயாரிக்கும் தொழில் நுட்பம்\nடிரைக்கோடெர்மா விரிடி தயாரிக்கும் முறை\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு... மேலும்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிண்டுக்கல் (மாவட்டம்) - 624 705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/opinion/insight/2934/20200319/439160.html", "date_download": "2020-07-10T04:21:56Z", "digest": "sha1:WBG3UTCFJUZJ4OUMPIRMCDQPWQFVPPNR", "length": 5541, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "உல���ளாவிய தொற்று நோய் தடுப்பில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் பங்கு - தமிழ்", "raw_content": "உலகளாவிய தொற்று நோய் தடுப்பில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் பங்கு\nமார்ச் 11ஆம் நாள், பெய்ஜிங், ட்செங்சோ, ஹாங்காங், இத்தாலியின் ரோம், கனடாவின் டொரன்டொ, சிங்கப்பூர் ஆகிய 6 இடங்களில் பாரம்பரிய சீன மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் சிலர் முதன்முறையாக காணொளி கூட்டம் நடத்தினர். அப்போது சீனாவின் பழமை வாய்ந்த பாரம்பரிய மருந்து கடை தோங்ரென்தாங்கின் நிபுணர்கள் புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பில் பெற்றுள்ள வெற்றிகரமான அனுபவங்களின் அடிப்படையில் மருந்து குறிப்புகளை வழங்கினர்.\nமார்ச் 13ஆம் நாள் வரை ஹுபெய் மாநிலத்தில் வைரஸ் தடுப்புக்கான சிகிச்சையில் பாரம்பரிய மருந்துகளின் பயன்பாட்டு விகிதம், 91 விழுக்காடு. தற்காலிக மருத்துவமனைகளில் இவ்விகிதம் 99 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பாரம்பரிய மருத்துவம் மேலை மருத்துவத்துடன் இணைந்து பயன்படுத்தப்பட்டால், நோய் அறிகுறிகள் விரைவில் குறைக்கப்படும். குணமடையும் விகிதத்தை அதிகரிக்கவும் உயிரிழப்பைக் குறைக்கவும் இது துணைபுரியும் என்பதை ஆய்வு முடிவுகள் நிரூபித்துள்ளது.\nதற்போது பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகள் 183 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவல் செய்யப்பட்டுள்ளன. உலகத்துடன் சேர்ந்து தொற்று நோய் பரவல் தடுக்கும் சவாலில், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகளின் தனிச்சிறப்புமிக்க மேம்பாடுகள் மற்றும் பயன்கள் பரந்தளவில் அறிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.\nசீன பாரம்பரிய மருத்துவம் மற்றும் மேலை மருத்துவத்தின் ஞான வடிவமாக கோவிட் -19 நோய்க்கான சிகிச்சை முறை விளங்குகிறது. உலகளாவிய தொற்று நோய் தடுப்பில், மேலதிக நாடுகள் பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் மருந்துகளை அறிந்து கொண்டுப் பயன்படுத்தும் வகையில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ள சீனா விரும்புகிறது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்���ின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/china/529/20200630/496819.html", "date_download": "2020-07-10T04:02:17Z", "digest": "sha1:FX55GHCU7GBU7GVILIN2DRNKY4OYVBJA", "length": 1563, "nlines": 11, "source_domain": "tamil.cri.cn", "title": "நீர் மேல் பயிரிடப்படும் நெல் நாற்றுகள் (1/4) - தமிழ்", "raw_content": "நீர் மேல் பயிரிடப்படும் நெல் நாற்றுகள் (1/4)\nஜூன் திங்கள் 29ஆம் நாள், வூசிங் பிரதேசத்தின் ஹூதோங் வீதிப் பகுதியில் பணியாளர்கள் நீர் மேல் நெல் நாற்றுகளைப் பயிரிட்டு சாதனை படைத்தனர். இவ்வாண்டு முதல், ட்செஜியாங் மாநிலத்தின் ஹூசோ நகரில் நீரில் நெல் நாற்றுகளைப் பயிரிடும் புதிய ரக வேளாண் திட்டப்பணி பெரிதும் பரவல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நீரைத் தூய்மைப்படுத்தி, உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற நெற்பயிர்களைப் பயிரிட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/religion/12371-varlaxmi-fasting", "date_download": "2020-07-10T04:21:55Z", "digest": "sha1:66LXOUQJEOPU3CMKVSMVPHVZXRGJCG6B", "length": 18659, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வரமருளும் வரலக்க்ஷ்மி நோன்பு நோக்கும் முறை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவரமருளும் வரலக்க்ஷ்மி நோன்பு நோக்கும் முறை\nPrevious Article ஶ்ரீ கிருஸ்ண அவதாரம்\nNext Article ஆடிப்பூரத்தில் அவதரித்த ஶ்ரீ கோதை நாச்சியார்\nகேட்ட வரம் அருளும் வரலக்க்ஷ்மி தேவியின் விரத்தை வெள்ளிக்கிழமையில் அனுஸ்டிப்பது வழக்கம்.\nபெண்கள் நற்கதிப்பயனை அடைய இவ்விரதமதை ஆண்டுக்கு ஒருமுறை கைக்கொள்வர். இவ்விரதத்தை முறையாகக் கைக்கொண்டு பெண்கள் கையில் நூல் அணிவர். இல்லறம் நல்லறமாகவும் செளபாக்யம் நிலைத்து நிற்கவும் அன்பு கருணை உறுதி பெற்று சிறந்து விளங்கவும் வரலக்ஸ்மியை பாடிப்பரவுவர். நற்கல்வியும் செல்வமும் துணிவும் பெற்று கணவனுடன் நீண்ட ஆயுள் பெற்றவராய் சகல சுகங்களையும் அனுபவித்திட அருள் தருபவள் வரலக்ஸ்மியாவாள். வரலக்ஸ்மி விரத நாளன்று பெண்கள் நீராடி தூய ஆடை அணிந்து பலகையில் அமர்ந்து கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ஒரு தலைவாழையில் அல்லது தட்டில் அரிசி பரப்பி அதன்மேல் பித்தளைக் குத்து விளக்கை வைத்தல் நலமாகும். பின்னர் விளக்கிற்கு மஞ்சல்பூசி விளக்குத்தண்டில் பட்டுத்துணிகட்டி சந்தனம் குங்குமம் பொட்டு இடல் சிறப்பு. பூமாலை, சரம் அணிந்து அலங்காரம் செய்தல் நலமாகும்.\nஅரிசிபரப்பிய தட்டில் விளக்கை வைக்குமுன் ஓம் என்று வரைந்த பின்னர் ஓம் எழுதிய எழுத்திற்குள் எட்டு இதழ் தாமரைப்பூ வரைந்து பூவின் நடுவட்டத்திற்குள் சுமங்கலிகள் பூஜைசெய்யின் <ஶ்ரீம்> என்றும், கன்னிகள் பூஜைசெய்யின் <ஹிரிம்> என்றும், பள்ளியில் படிக்கும் சிறுமிகள் <ஐம்> என்றும் எழுதியபின் வணங்கி விளக்கை அதன்மேல் வைக்கவேண்டும். பின்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அறுகம் புல் சாத்தி விளக்கிற்கு அருகில் வெற்றிலையின் மீது வைக்கவும். வெற்றிலை பழங்கள் பாக்கு மஞ்சள் தேங்காய் இவற்றை அருச்சனை செய்ய அருகில் தட்டில் வைத்திருக்கவேண்டும். அடுத்து சிறிய செம்பில் நீர்வார்த்து கரண்டியுடன் தட்டில் பூக்கள் முதலியனவும் வைத்திருத்தல் சிறப்பாகும். அத்தோடு மணி கற்பூரம் பத்தி சிறிய தட்டில் சூடம் ஏற்றி காண்பிக்க என எல்லாம் அருகே எடுத்து வைத்துக் கொளல் நலம். வீட்டில் பூஜையை ஆரம்பித்து செய்ய பூஜை அறையில் கிழக்கு முகமாக..இருந்து விநாயகரை முதலில் நினைந்து பூஜையைத்தொடங்கி செய்தல் நன்மை பயக்கும். அதன்பின் மலர்களாலும் குங்குமத்தாலும் மகாலஸ்மியை நினைந்து அஸ்டோத்ரம் சொல்லி அர்ச்சித்தல் முறையாகும். விரும்பிய இனிப்பான பிரசாதம் நைவேத்யம் படைத்தல் நலம். கற்பூர ஆரத்தி செய்து வழிபட்டு விழுந்து வணங்குதல் முறையாகும் வரலஸ்மி பாடல்கள் பாடித் துதிப்பது மங்களமாகும்.\nஆலயங்களில் சென்று இப்பூஜை வழிபாட்டைச் செய்வதும் இந்துக்கள் மரமாகும். தெய்வதரிசனம் கிடைக்கப்பெற்று மனதில் மகிழ்வும் பெருநிறைவும் அமையப் பெறும். எல்லோரும் சேர்ந்து அம்பிகைக்கு திருவிளக்கு பூஜை செய்து பாடிப்பணிந்தேத்துவர். பின்பு அம்பிகையை வலம் வந்து வேண்டிய வரத்தைதந்தருள வேண்டி வழிபடுவர். அதன்பின் சிவாச்சாரியார் மூலம் கையில் நோன்புச்சரடு (நூல்) அணிந்து அர்ச்சித்து வீடு செல்வர். உலகின் உயிர்களுக்கெல்லாம் அன்னையாக சக்தியாக விளங்கும் மாதா திரிபுரசுந்தரி உலகை உண்மையாக காத்து துரிய வாழ்வை தருபவள், மகாலக்ஸ்மி, சரஸ்வதி ,துர்க்காதேவி எனப் பலரூபங்களில் காட்சிதந்து அறிவை பொருளை தெளிவைத் தருகின்றவள். இச்சை,கிரியை ஞானம் எனும் மூன்றுமாக, எண்ணம், செயல்,விளைவு என்பதின் காரணியாக சக்தி அவள் துணையாகிறாள். சிவனின் இணையானாள், சீவன்களுக்கு துணையானாள். இலக்ஸ்மியாக பொருளைத்தரும் சக்தியவள், வரமருளும் வரலக்ஸ்மியாக இந்நாளில் 24.8.18 அன்று வெள்ளிக்கிழமை அருள்மழை பெய்கிறாள். உலகின் பல்வேறு நாடுகளில் இந்துக்கள் இவ் நோன்பை கடைப்பிடித்து வரலக்ஸ்மியின் இலட்சுமி கடாட்சத்தை பெற்றுய்வர் என்பது திண்ணம்.\nPrevious Article ஶ்ரீ கிருஸ்ண அவதாரம்\nNext Article ஆடிப்பூரத்தில் அவதரித்த ஶ்ரீ கோதை நாச்சியார்\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந்து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nவிஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்\nஅரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக 'அமைதிப்படை' தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலா���். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=610&catid=39&task=info", "date_download": "2020-07-10T03:27:03Z", "digest": "sha1:OIIBVE4LVOSMRVACLNPRBMFPESRZZLJA", "length": 7426, "nlines": 104, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சுகாதார அனுசரணை Animal Hospital of the National Zoological Gardens\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:0094 – 11 –2734542\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-06 11:45:40\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2011/01/blog-post_12.html", "date_download": "2020-07-10T02:17:00Z", "digest": "sha1:HVSBV5L73SQL5DNEM5GY2OWNGFHTPBJO", "length": 11589, "nlines": 132, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: புதையும் பூமி", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 12:42 AM பதிவிட்டவர் மா.குருபரன் 8 கருத்துக்கள்\nபிள்ளையாரடி : ஆற்றுநீர் அதிகரித்து வீதிகளை மூடிபடி\nஆறெங்கும் சேற்று நீர் மட்டுமே...\nவெள்ள நுரை ஒதுங்கும் ஓரங்களிலும்\nபி.கு : ஈழத்தின் மீன்பாடும் தேன்நாடு என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அசாதாரண மழைகாரணாமக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலகிராமங்கள் மற்றய கிராமங்களோடு தொடர்புகளை இழந்துள்ளன. ஆற்றின் நீர் பல வீதிகளை மூடி ஊர்மனைகளுக்குள் புகுந்து கிடப்பதால் வீதி எது ஆறு எது என்று தெரியாத ஆபத்தான நிலை காணப்படுகிறது. பல லட்டசம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள்தான் மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றனர். எந்த நிறுவனங்களும் மக்களுக்கான உதவியில் ஈடுபட்டிருப்பதாக தெரியவில்லை. நிலமை விர��வில் சீராக இறைவனை பிரார்த்திப்போமாக.\nவேதனையைச் சொல்லும் கவிதைக்கு என்... வேதனைகலந்த பாராட்டுக்கள்.....\n//தங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.//\nவருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி நண்பரே.\nவாழ்த்துக்கு இதயம் கனிந்த நன்றிகள்.உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.\nவருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நண்பர் அனாமிகா\nஅருமையாக உள்ளது.. வார்த்தைகளில் வலி தெரிகின்றது நண்பரே\nஅனைவரும் வெள்ளத்தில் இருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nவருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி நண்பர் துயரி\nவருகை்ககும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி நண்பர் சுவனப்பிரியன்.\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=253411", "date_download": "2020-07-10T02:07:01Z", "digest": "sha1:5GDWIBMZI43YNEJBHDQXOFF37EUNDJ53", "length": 3738, "nlines": 62, "source_domain": "www.paristamil.com", "title": "மனைவியை வைச்சு செஞ்ச கணவன்!- Paristamil Tamil News", "raw_content": "\nமனைவியை வைச்சு செஞ்ச கணவன்\nமனைவி வட்ஸ்அப் மெசேஜில் - ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா\nகணவன் - எந்த சவிதா\nமனைவி - ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கிறீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பார்தேன்\nகணவன் - நான் சவிதா கூடத்தான் இருக்கன். நீ சொல்லறது எந்த சவிதாவை\nமனைவி - எங்க இருக்கீங்க\nகணவன் - காய்கறி மார்க்கெட்ல\nமனைவி - நான் வர்றேன் அங்கயே இருங்க\nமனைவி - நான் வந்துட்டேன் நீங்க எங்க இருக்கீங்க\nகணவன் - நான் ஆப்பீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க\n• உங்கள் கருத்துப் பகுதி\n* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு\nஎனக்குன்னு உள்ள ஒரு சொத்து இது மட்டும் தான்\nஇந்த டிவி என்ன விலை\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_942.html", "date_download": "2020-07-10T04:25:28Z", "digest": "sha1:4DGFVVMDNDTD655PI73HX2B6LIOOHAXK", "length": 14341, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா? இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்\nபதிந்தவர்: தம்பியன் 18 June 2017\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையில் குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் இருவரையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்க முயல்வது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்றைய குழப்பங்களுக்கு முதலமைச்சரே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடிதமொன்றை எழுதியுள்ள ��ரா.சம்பந்தன், அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தக் கடிதத்தின் முழுமையான வடிவம் வருமாறு,\nகௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள்,\nமுதலமைச்சர் – வடக்கு மாகாணம்.\nதங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.\nஎமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாதபோதிலும், நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பங்கள் எழக் காரணமாகியுள்ளது.\nஉங்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக, ஏதேனும் விசாரணையின்போது இரண்டு அமைச்சர்களினதும் நடத்தை தொடர்பாக நான் ஓர் உத்தரவாதத்தைத் தந்தால், குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பான திருத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளீர்கள்.\nவிசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு நான் உத்தரவாதமளிக்க வேண்டுமென்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய உத்தரவாதமொன்றை நிச்சயமாக நான் தரப்போவதில்லை. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். எனினும், ஒரு சட்டரீதியான, சுதந்திரமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என நான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன்.\nஇந்த விடயம் மேலும் தாமதப்படுத்தக் கூடியதென நான் கருதவில்லை. ஆதலால் தாங்கள் தாமதமின்றிச் செயற்பட வேண்டும்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் எனது செல்வாக்கைச் செலுத்த வேண்டிய தேவையுள்ளதாகத் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவராக திரு.மாவை சேனாதிராஜா அவர்களும், தற்போதைய செயலாளர் நாயகமாக திரு.��ே.துரைராஜசிங்கம் அவர்களும் உள்ளனர். இ.த.அ.கட்சியின் மத்திய செயற்குழு ஒழுங்காகக் கூடுகின்றது. நான் இ.த.அ.கட்சியின் ஒரு சிரேஷ்ட உறுப்பினர் என்பதோடு, ஒரு காலத்தில் அதன் தலைவராகவும் இருந்தேன். தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமை தாங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியுமே எப்பொழுதும் எனக்கு உரித்தான அரசியல் இயக்கங்களாகும்.\nவடக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளராகத் தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்து அதனைத் தங்களுக்குத் தெரிவித்தவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாத் தலைவர்களின் முன்பாகவும் திரு.மாவை சேனாதிராஜாவிடம் நீங்கள் கூறினீர்கள், வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை நடாத்திச் செல்வதில் அவரது வழிகாட்டலும் அரசியல் ஆலோசனைகளும் உங்களுக்குத் தேவைப்படும் என்பதாக. இது அவ்வாறே நிறைவேற்றப்பட்டதா என்பதைச் சிலவேளை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளலாம். திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் எமது மக்களுக்காகவும் கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்த, அதிக துயரங்களை அனுபவித்த ஒரு தலைவராவார். இத்தகைய பெறுமதிவாய்ந்தவர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.\nஎவ்வாறாயினும், இ.த.அ.கட்சியின் செயற்பாடுகளில் எனது சாதகமான செல்வாக்கைப் பிரயோகிக்க முயலுவேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்குத் தருகின்றேன்.\nதங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும்.\n0 Responses to ‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வ���்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88?id=6%201492", "date_download": "2020-07-10T03:18:22Z", "digest": "sha1:WJ5RCH7LZSD5RXTNDQE6JHJJVZB4YOGJ", "length": 7396, "nlines": 115, "source_domain": "marinabooks.com", "title": "முரண் நகை", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇது இவரின் பதின்மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் இவருக்கென்று ஒரு சரளமான ஸ்வாரஸ்யமான நடை படிந்து போயிருப்பதை, இத்தொகுப்பில் உள்ள கதைகளில் வாசகர்கள் உணரலாம். சமூக அவலங்கள், குடும்ப உறவுகளில் சிக்கல்கள், தனி மனித அகப்போராட்டங்கள் என்று இவரின் கதைகள் விரிகின்றன, ஆழ்ந்த ரசனையின் பாற்பட்டே எழுத வந்தேன் என்று சொல்லும் இவர், மணிக்கொடிக் காலம் முதல் திரு ஜெயகாந்தன் வரையிலான படைப்பாளிகளின் எழுத்தும், விடாத வாசிப்பு அனுபவமுமே தனக்கு உந்துதலாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது என்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒளி பிறந்தது (வேளாங்கண்ணி மாதா புதுமை நாடகங்கள்)\nவானம் வசப்படும் வா நண்பனே...\n{6 1492 [{புத்தகம் பற்றி இது இவரின் பதின்மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் இவருக்கென்று ஒரு சரளமான ஸ்வாரஸ்யமான நடை படிந்து போயிருப்பதை, இத்தொகுப்பில் உள்ள கதைகளில் வாசகர்கள் உணரலாம். சமூக அவலங்கள், குடும்ப உறவுகளில் சிக்கல்கள், தனி மனித அகப்போராட்டங்கள் என்று இவரின் கதைகள் விரிகின்றன, ஆழ்ந்த ரசனையின் பாற்பட்டே எழுத வந்தேன் என்று சொல்லும் இவர், மணிக்கொடிக் காலம் முதல் திரு ஜெயகாந்தன் வரையிலான படைப்பாளிகளின் எழுத்தும், விடாத வாசிப்பு அனுபவமுமே தனக்கு உந்துதலாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது என்கிறார்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/kids/03/128347", "date_download": "2020-07-10T02:41:47Z", "digest": "sha1:6BZDWNX7BYLZL3BXXCTVDLWUAUYG4RFX", "length": 8870, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "குழந்தைகளுக்கு எப்போது திடமான உணவுகளை கொடுக்கலாம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளுக்கு எப்போது திடமான உணவுகளை கொடுக்கலாம்\nதாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சில திட உணவுகளையும் கொடுக்கலாம்.\nஆனால் அப்படி குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்கும் போது, அதில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nகுழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை கொடுக்கலாம்\nகுழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.\nகுழந்தைகளின் வாயில் உணவுகளை வைக்கும் போது அதை துப்பாமல், வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தால், அது திட உணவுகளை கொடுக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும்.\nகுழந்தை பிறக்கும் போது இருந்த உடல் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால், அப்போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.\nகுழந்தைகளுக்கு என்னென்ன திட உணவுகள் கொடுக்கலாம்\nஉருளைக் கிழங்கை நன்கு மென்மையாக மசித்து, விரலால் குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம்.\nநன்கு கனிந்த வாழைப் பழத்தை மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதில் உள்ள இனிப்புச் சுவையால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.\nகுழந்தைகளுக்கு முதன் முதலாக ஆப்பிள் பழத்தைக் கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nகுழந்தைகளுக்கு சால்மன் மீன் கொடுப்பது மிகவும் சிறந்தது. பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒருமுறை கொடுத்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு நன்கு வேகவைத்த முட்டையை வாரம் இரண்டு முறைகள் கொடுக்கலாம். இதனால் குழந்தையின் உடல் வளர்ச்சி வலுமையாகும்.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் ���ட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-07-10T03:43:07Z", "digest": "sha1:MNMQUWMZ5MY4YJ2DHSCRDWKT3AUM2MWC", "length": 18504, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிண்டெண்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜப்பானின் கியோட்டோவில் உள்ள நிண்டெண்டோவின் பிரதான தலைமையகத்தின் வெளிப்புறம்.\nநீண்டகால ஊழியர்கள் தகாஷி தெசுகா, ஷிகெரு மியாமோட்டோ, மற்றும் கோஜி கோண்டோ ஆகியோர் 2015 இல்.\nநிண்டெண்டோ (ஆங்கிலம்: Nintendo) என்பது ஜப்பானிய பன்னாட்டு நுகர்வோர் மின்னணு மற்றும் நிகழ்பட ஆட்ட நிறுவனமாகும். இதுகியோத்தோவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. ஒரு விளையாட்டு அட்டை நிறுவனமாக உருவெடுத்து, இறுதியில் பொம்மைகளிலிருந்து நிகழ்பட ஆட்ட நிறுவனமாக உருவாகி வரும் நிண்டெண்டோ, சந்தை மூலதனத்தால் உலகின் மிகப்பெரிய நிகழ்பட ஆட்ட நிறுவனங்களில் ஒன்றாகும், இது மரியோ போன்ற எல்லா நேரத்திலும் சிறந்த மற்றும் அதிகம் விற்பனையாகும் நிகழ்பட ஆட்ட உரிமையாளர்களை உருவாக்குகிறது. தி லெஜண்ட் ஆஃப் செல்டா, அனிமல் கிராசிங் மற்றும் பொகெமான் போன்றவைகள்.\n1889 செப்டம்பர் 23 இல் புசாஜிரோ யமாச்சி என்பவரால் நிறுவப்பட்டது, இது முதலில் கையால் தயாரிக்கப்பட்ட ஹனாபுடா விளையாட்டு அட்டைகளை தயாரித்தது. 1963 வாக்கில், நிறுவனம் வாடகையுந்து சேவைகள் மற்றும் காதல் விடுதிகள் போன்ற பல சிறிய வணிகங்களை முயற்சித்தது. 1960 களில் பொம்மைகளுக்கு ஆதரவாக முந்தைய முயற்சிகளை கைவிட்டு, நிண்டெண்டோ 1970 களில் ஒரு நிகழ்பட ஆட்ட நிறுவனமாக வளர்ந்தது. 1980 களில் இருந்து அதன் முக்கிய பிரிவுகளான அமெரிக்காவின் நிண்டெண்டோ மற்றும் ஐரோப்பாவின் நிண்டெண்டோ ஆகியவற்றால் கூடுதலாகவும் வளர்ந்தது . இது இறுதியில் தொழில்துறையில் மிகவும் செல்வாக்கு செலுத்திய ஒன்றாக மாறியது மற்றும் 2018 ஆம் ஆண்டில் 37 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்ட சப்பானின் மிகவும் மதிப்புமிக்க நிறுவன��்களில் ஒன்றாகும்.\n1.1 1889-1956: ஒரு விளையாட்டு சீட்டுகட்டு நிறுவனமாக\n1.2 1956-1974: புதிய முயற்சிகள்\n1889-1956: ஒரு விளையாட்டு சீட்டுகட்டு நிறுவனமாக[தொகு]\nநிண்டெண்டோ ஒரு விளையாட்டு அட்டை நிறுவனமாக புசாஜிரோ யமவுச்சியால் 1889 செப்டம்பர் 23 இல்நிறுவப்பட்டது.[1] கியோத்தோவை தளமாகக் கொண்ட இந்த வணிகம் ஹனாபுடா அட்டைகளை தயாரித்து விற்பனை செய்தது . கையால் செய்யப்பட்ட அட்டைகள் விரைவில் பிரபலமடைந்தன, மேலும் தேவையை பூர்த்தி செய்வதற்காக யமவுச்சி வெகுஜன உற்பத்தி அட்டைகளுக்கு உதவியாளர்களை நியமித்தது.[2] இந்நிறுவனம் முறையாக 1933 ஆம் ஆண்டில் யமாச்சி நிண்டெண்டோ & கோ லிமிடெட் என்ற தலைப்பில் வரம்பற்ற கூட்டாண்மை என நிறுவப்பட்டது.[3] பின்னர் இது அதன் பெயரை 1951 இல் நிண்டெண்டோ பிளேயிங் கார்டு கோ லிமிடெட் என்று மாற்றியது. நிண்டெண்டோ தொடர்ந்து சப்பானில் விளையாட்டு அட்டைகளைத் தயாரித்து, \"நிண்டெண்டோ கோப்பை\" என்று போட்டிகளை நடத்துகிறது.[4][5] நிண்டெண்டோ என்ற வார்த்தையை \"சொர்க்கத்திற்கு அதிர்ஷ்டத்தை விடுங்கள்\" அல்லது மாற்றாக \"இலவச ஹனாபுடாவின் கோயில்\" என்று மொழிபெயர்க்கலாம்.[6][7]\n1956 ஆம் ஆண்டில், புசாஜிரோ யமவுச்சியின் பேரனான ஹிரோஷி யமவுச்சி, அமெரிக்காவின் விளையாட்டு அட்டை நிறுவனத்துடன் பேசுவதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு அட்டை நிறுவனம் ஒரு சிறிய அலுவலகத்தை மட்டுமே பயன்படுத்துகிறது என்று அவர் கண்டறிந்தார். விளையாட்டு அட்டை வணிகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் உள்ளது என்பதை யமவுச்சியின் உணர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் அவர் விற்பனையை இயக்க அட்டைகளில் டிஸ்னி கதாபாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தைப் பெற்றார்.\n1963 ஆம் ஆண்டில், யமாச்சி நிண்டெண்டோ பிளேயிங் கார்டு கோ லிமிடெட் என்றப் பெயரை நிண்டெண்டோ கோ, லிமிடெட் என மாற்றினார்.[3] 1963 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் புதிதாக செலுத்தப்பட்ட மூலதனத்தைப் பயன்படுத்தி வணிகத்தின் பிற பகுதிகளில் பரிசோதனை செய்யத் தொடங்கியது. நிண்டெண்டோ டாயா என்ற வாடகையுந்து நிறுவனத்தை அமைத்தது. இந்த வணிகம் ஆரம்பத்தில் வெற்றிகரமாக இருந்தது. இருப்பினும், தொழிலாளர் சங்கங்களுடனான பிரச்சினைகள் சேவையை நடத்துவதற்க்கான நிதி உயர்ந்ததால் நிண்டெண்டோ அதை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது காதல் விடுதிகள், தொலைக்காட்சி நிறுவனம், உணவு நிறுவனம் ( உடனடி அரிசியை விற்பனை செய்தல் ) மற்றும் பல முயற்சிகளையும் செய்தது.[8] இந்த முயற்சிகளின் அனைத்து இறுதியில் தோல்வி, மற்றும் 1964 பிறகு டோக்கியோ ஒலிம்பிக், விளையாடும் அட்டை விற்பனை கைவிடப்பட்டன, நிண்டென்டோவின் பங்கு விலையின் அதன் குறைந்த பதிவு நிலை சரிந்தது ¥ 60.[9][10]\nவாஷிங்டனின் ரெட்மண்டில் உள்ள அமெரிக்காவின் தலைமையகத்தின் நிண்டெண்டோ.\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள ஐரோப்பாவின் தலைமையகத்தின் நிண்டெண்டோ.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நிண்டெண்டோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T02:21:20Z", "digest": "sha1:YDPHVK5EOB4YSSXKTY6PI543GQATIXOO", "length": 4458, "nlines": 46, "source_domain": "www.army.lk", "title": " மத்திய படைத் தலைமையக துருப்புகளினால் மூன்று நாள் சிகிச்சை முகாம் | Sri Lanka Army", "raw_content": "\nமத்திய படைத் தலைமையக துருப்புகளினால் மூன்று நாள் சிகிச்சை முகாம்\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11, 112 படைத் தலைமையக கட்டளை தளபதி பிரிகேடியர் நந்தன துனுவிலா அவர்களின் தலைமையில் பதுளை ரோட்டரி கழகத்துடன் இணைந்து பதுளை “பழைய டச்சு கோட்டை” பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நவம்பர் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை நடாத்தினர்.\nஇந்த சிகிச்சை முகாம்களில் ஆறு மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிமார்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த சிகிச்சையின் போது 573 மூக்கு கண்ணாடிகளும், 45 செயற்கை உறுப்புகளும், 25 செவிக் கருவிகள் மற்றும் 5 செயற்கை கைகளும் இப் பிரதேச வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.\nமருத்துவ முகாமில் கண் பார்வை, பல் மருத்துவர், கார்சினோமா சிண்ட்ரோம் தோல் கிளினிக் ��ோன்ற மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அரச உயரதிகாரிகள் மற்றும் பொது மக்கள் வருகை தந்தனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.erodethangadurai.com/2012/02/blog-post_8395.html", "date_download": "2020-07-10T02:11:40Z", "digest": "sha1:3EMCXKD6U7YQ26KR4VHNWHTQNLKHSWYQ", "length": 7951, "nlines": 64, "source_domain": "www.erodethangadurai.com", "title": "ERODE THANGADURAI: ட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..?", "raw_content": "ட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..\nஇணைய உலகில் எத்தனையோ சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் Twitter, Facebook, LinkedIn போன்றவைதான் புகழ் பெற்றது. சமிபத்தில் கூகிள் அறிமுகப்படுத்திய Google Plus இப்போதுதான் படிபடியாக வளர்ந்து வருகிறது.\nஇவற்றுள் ட்விட்டர் தான் தனிசிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இதில் நாம் சொல்ல விரும்பும் கருத்தை வெறும் 140 எழுத்துகளுக்குள் சொல்ல வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ட்விட்டரில் அதிக நேரம் இருப்பது, உடல்நலத்தை பாதிக்கும் என்று ஒரு திடு்க்கிடும் தகவலை முன் வைத்து இருக்கிறார் ட்விட்டர் இயக்குனர்களில் ஒருவரான திரு .பிஸ் ஸ்டோன்.\nஇந்த கருத்தை கனடாவில் உள்ள மான்ட்ரியல் என்ற இடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் வெளியிட்டுள்ளார். சோஷியல் மீடியா மட்டும் அல்லாது வலைதளங்களில் தகவல்களை தேடுபவர்கள் தகவல்கள் கிடைத்த பின்பு அதை விட்டு வெளி வருவது தான் நல்லது. இல்லாவிடில், வலைதளங்களிலேயே எந்த நேரம் இருப்பது உடல் ஆரோக்கியத்தினை பாதிப்பதாக திரு . பிஸ் ஸ்டோன் கூறி இருக்கிறார்.\nஅதிக நேரம் ட்விட்டரிலேயே இருக்கும் பல பேர் உணவு உட்கொள்ளும் நேரத்தையும் சேர்த்து டிவிட்டருக்காக செலவிடுகின்றனர். 140 கேரக்டர்களில் எதையும் சுருக்கமாக சொல்லும் இவர்களுக்கு கோர்வையான வாசகங்களை கொடுப்பது சிரமமாகிறது.\nசோஷியல் மீடியாவை பற்றி அவ்வப்போது சில திடுக்கிடும் தகவலகளும் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. டிவிட்டரிலும் சரி, வலைத்தளங்களிலும் சரி அதிக நேரத்��ினை செலவு செய்வது ஆரோக்கியத்தை பாதிப்பதாக பலத்த குரல்கள் எழும்பியுள்ளன. இது சம்பந்தமான ஆய்வுகளும் உலகின்கும் அவ்வப்போது நடந்தும் தான் வருகின்றன.இந்த ஆய்வின் முடிவுகளும் சமூக வலைதளங்களுக்கு எதிராகவே உள்ளன.\nமேலும் அவர் கூறும்போது, இதனால் டிவிட்டரில் இப்பொழுது பயன்படுத்தி வரும் 140 கேரக்டர்களை இதற்கு மேல் அதிகப்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் , ட்விட்டர் இந்த அளவு புகழ் பெற அதுதான் காரணமானது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎது எப்படியோ நம்மை போன்று சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் தங்களது உடல்நலத்தையும் பேணிக் காப்பது அவசியம். எனவே ட்விட்டர் பயன்படுத்தும் நண்பர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்த்து தாங்கள் அதற்காக சிலவிடும் நேரத்தை கொஞ்சம் குறைத்து கொண்டு வாழ்கையை வளமுடன் வாழவேண்டும்.\nநானும் ட்விட்டர் ரில் இருக்கேன் .... ஹி ஹி ...\niPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....\n நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக...\nபுதிய பதிவுகளை ஈ-மெயிலில் பெற\nசாம்சங் கேலக்ஸி பீம் - புதிய புரொஜக்டர் மொபைல் போன்\nட்விட்டர் அதிக நேரம் பயன்படுத்துவது ஆபத்தானது ..\nசெல்போன் பாதுகாப்பிற்கு எளிய வழிமுறைகள்\nLG வழங்கும் 3 சிம் மொபைல்போன்\nசாம்சங் கேலக்ஸி மினி-2 ஸ்மார்ட்போன் - அறிமுகம் \nLG Mobile - வழங்கும் புதிய ஆப்டிமஸ் 3D மேக்ஸ் ஸ்மா...\nமுக்கிய அறிவிப்பு : வலைப்பூவில் சின்ன மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1408%3Aeconomictimescom-us-resolution-calls-for-credible-investigation-by-lanka&catid=3%3A2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-07-10T04:19:20Z", "digest": "sha1:AEAHSC7MEQE65ARXE6U6BSLS34O5XG3A", "length": 26347, "nlines": 160, "source_domain": "www.geotamil.com", "title": "Economictimes.Com: US resolution calls for 'credible' investigation by Lanka", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர��கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அம���ரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர��ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக ���ிஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shivsena-asked-his-sainiks-to-go-against-bjp/", "date_download": "2020-07-10T04:17:38Z", "digest": "sha1:QO4VIY3OM4YCC7X7F3PAPWUGZARLMRR3", "length": 13333, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "மும்பை : ஆளும் பா ஜ கவினருக்கு எதிராக தொண்டர்களை தூண்டும் சிவசேனா! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமும்பை : ஆளும் பா ஜ கவினருக்கு எதிராக தொண்டர்களை தூண்டும் சிவசேனா\nசிவசேனாவின் தலைவரான உதவ் தாக்கரே தனது தொண்டர்களை பா ஜ க வின் தலைவர்களுக்கு எதிராக போரட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nபா ஜ க வும் சிவசேனாவும் நெருங்கிய நட்புடன் இருந்த நிலை தற்போது மாறி உள்ளது. பா ஜ க வுக்கு எதிராக சிவசேனா செயல்படத் தொடங்கி வருகிறது. இது அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு அவசரக் கூட்டத்தை மும்பையில் சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே கூட்டி உள்ளார்.\nஅந்தக் கூட்டத்தில் பா ஜ க வுக்கு எதிராக தீவிரமாக செயல் படுமாறு தன் தொண்டர்களை உதவ் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் மகாராஷ்டிரா மாநில பா ஜ க தலைவர்களும் அமைச்சர்களும் சம்பந்தப்பட்டதாக சொல்லப்படும் ஊழல் விவரங்கள் அடங்கிய ஒரு புத்தகமும் தொண்டர்களுக்கு அங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சிவசேனாவை சேர்ந்த ஆதித்யா தாக்கரே, தீபக் கேசர்கர், சுபாஷ் தேசாய், திவாகர் ரவுத், சஞ்சய் ரவுத் ஆகியோரும் கலந்துக் கொண்டுள்ளனர்.\nசமீபத்தில் பா ஜ க கூட்டணியில் இணைந்த நாராயண ராணேவுக்கு அமைச்சர் பதவி அளிக்கலாம் என தகவல் வந்ததை ஒட்டியே சிவசேனா தனது எதிர்ப்பை தீவிரமாக்கி உள்ளதாக மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாராயண ராணே முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் ஆவார். இவர் சிவசேனாவில் இருந்து விலகி தனி��் கட்சியை துவங்கினார். அந்தக் கட்சி தற்போது பா ஜ க கூட்டணியில் இணைந்துள்ளது. அதனால் தான் சிவசேனா – பா க க மோதல் உண்டாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nவிருச்சிகம் திருஷ்டி கழிஞ்சதா நினெச்சுக்கிறேன்: கதறி அழுத துரை முருகன் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள்: தமிழக அரசு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது\nPrevious ராகுலுக்கு நன்றி சொல்லும் ‘நிர்பயா’வின் தாயார்\nNext முதல்வர் பற்றிய செய்திகளை வெளியிட மறுக்கும் பத்திரிகை.\nஇத்தாலி நாட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனைத்து நோயாளிகளும் குணம்\nரோம் இத்தாலி நாட்டில் பெர்காமோ நகரில் உள்ள பாபா குளோவான்னி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19: சென்னையில் குறைந்தது\nசென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/110974-", "date_download": "2020-07-10T04:30:38Z", "digest": "sha1:ZJ6CRM3HUEZUY64ZK6R4DE4G6V6GHSNS", "length": 47299, "nlines": 246, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 October 2015 - நம்பர் 1 கேட்டி லெடக்கி | Acheiver No.1 - Katie Ledecky - Ananda Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“வெள்ளைச்சாமிக்கு எதுக்கு அரிவாள் தமிழகத்துக்கு எதுக்கு தி.மு.க\n“நான் ஒரு கமர்ஷியல் களவாணி\nகுற்றம் கடிதல் - சினிமா விமர்சனம்\nகிருமி - சினிமா விமர்சனம்\nபாயப் பதுங்குகிறதா சீன டிராகன்\nகிரேஸி - கூகுள் இணைந்து கலாய்க்கும் ...\n“இந்திய பாரம்பர்ய உணவுகள் பெஸ்ட்\nகுடி குடியைக் கெடுக்கும் - 9\nமந்திரி தந்திரி - 24 \nஇந்திய வானம் - 8\nநம்பர் 1 கேட்டி லெடக்கி\nஉயிர் பிழை - 8\nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்\nநம்பர் 1 கேட்டி லெடக்கி\nநம்பர் 1 கேட்டி லெடக்கி\nநம்பர் 1 - பியர் கிரில்ஸ்\nநம்பர் 1 - ராஜேந்திர சிங்\nநம்பர் 1 - லஷ்மி அகர்வால்\nநம்பர் 1 அமீர் கான்\nநம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன்\nநம்பர் 1 ஏஞ்சலினா ஜோலி\nநம்பர் 1 நிக் வாலெண்டா\nநம்பர் 1 லின்சே அடாரியோ\nநம்பர் 1 ஜாதவ் பேயங்\nநம்பர் 1 கேட்டி லெடக்கி\nநம்பர் 1 டேனிஸ் கிமெட்டோ\nநம்பர் 1 அருணிமா சின்ஹா\nநம்பர் 1 தவாக்குல் கர்மான்\nநம்பர் 1 லூயிஸ் ஹாமில்டன்\nநம்பர் 1 டாக்டர் டாம்\nநம்பர் 1 லெவர்ன் காக்ஸ்\nநம்பர் 1 லாரி பேஜ்\nநம்பர் 1 செரீனா வில்லியம்ஸ்\nநெம்பர் ஒன்: ஜோஷுவா ஹோங்\nநம்பர் 1 ஜோஷ்வா வோங்\nஉலகின் நம்பர் 1 மேஜிசியன் டைனமோ\nநம்பர் 1 நிக் வ்யூஜெஸிக்\nநிக் வ்யுஜிசிக் - தன்னம்பிக்கை நாயகன்\nநம்பர் 1 உசேன் போல்ட் - 1\n2003-ம் ஆண்டு அமெரிக்க நீச்சல் உலகின் புதிய விடிவெள்ளியாக 'மைக்கேல் பெல்ப்ஸ்’ உதித்திருந்த சமயம். ஆறு வயது சிறுமியான கேட்டி லெடக்கி, அப்போதுதான் நீச்சலில் 'அகர முதல...’ கற்கத் தொடங்கியிருந்தாள். அவளுக்கு பெல்ப்ஸைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. குதூகலப் புன்னகையுடன் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டாள்.\n2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். அமெரிக்க அளவில் நடந்துகொண்டிருந்த நீச்சல் போட்டி ஒன்றின் 400 மீட்டர் தகுதிச் சுற்றை, 4 நிமிடம் 2 நொடி, 67 மில்லிநொடியில் கடந்தார் பெல்ப்ஸ். சிறிது நேரம் கழித்து நடந்த 400 மீ பெண்கள் தகுதிச் சுற்றுப் போட்டியில், அதே 04:02:67 கால அளவில் கடந்து கரையேறினார் கேட்டி. பெல்ப்ஸ், புன்னகையுடன் கேட்டியிடம் சென்றார்.\n'நம்ம ரெண்டு பேருக்கும் போட்டி வெச்சுக்கலாமா\n'கண்டிப்பா. ஒரு மணி நேரம் கழிச்சு வெச்சுக்கலாம்.’\n'இல்லல்ல. இப்போதான் நீ நீச்சலடிச்சுட்டு வந்து களைப்பா இருக்க. இப்பவே போட்டி வெச்சுக்கிட்டாதான், நான் ஜெயிக்க முடியும்.’\nநீச்சல் உலகின் ஈடுஇணையற்ற ஹீரோ பெல்ப்ஸ் பட்டெனச் சிரிக்க, 18 வயது கேட்டியின் முகத்தில் அத்தனை சந்தோஷம். மூன்றே ஆண்டுகளில் நீச்சல் உலகின் முடிசூடா ராணியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேட்டியை, உலகமே இன்னும் ஆச்சர்யம் விலகாமல்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேட்டியின் நீச்சல் ராஜ்ஜியத்தை யாராலும் அசைத்துப்பார்க்கவே முடியாது என பெட் கட்டுகிறார்கள் நீச்சல் நிபுணர்கள். அப்படி என்னதான் சாதித்திருக்கிறாள் இந்தச் சின்னப் பெண்\nடேவிட், மேரி தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவள் கேட்டி லெடக்கி. காலை 3:45 மணிக்கு எழுவாள். தந்தையுடன் காரில் கிளம்பி, கிளப்பை அடைந்து, 'வார்ம்அப்’ செய்துவிட்டு, 4:45 மணிக்கு எல்லாம் நீரில் குதித்துவிடுவாள். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தீவிரப் பயிற்சி. பிறகு வீட்டுக்கு வந்து பள்ளிக்குத் தயாராகி ஓட வேண்டும். வகுப்புகள் முடிந்ததும் மாலையில் பள்ளியிலேயே நீச்சல் பயிற்சி.\n6 மணிக்கு வீடு திரும்பி, உண்டு, படித்து, எழுதி, சிரித்து, களித்து, களைத்து உறங்கும்போது இரவு 9:30.\n'மகளே, நீ பெரிய நீச்சல் வீராங்கனையாகி, நம் தேசத்துக்காக நீந்தி, பல புதிய சாதனைகளைப் படைத்து, ஒலிம்பிக்கில் தங்கமும் வாங்கியே தீர வேண்டும். செய்வாயா... நீ செய்வாயா’ என கேட்டியின் பெற்றோர் எப்போதும், எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. 'மகளே, உனக்கு நீச்சல் பிடித்திருக்கிறதா’ என கேட்டியின் பெற்றோர் எப்போதும், எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. 'மகளே, உனக்கு நீச்சல் பிடித்திருக்கிறதா சந்தோஷம். நீச்சலில் நீ சாதித்தால், மகிழ்ச்சி. சாதிக்க முடியவில்லை என்றாலும் வருத்தம் வேண்டாம். உன் வாழ்க்கை உன் விருப்பம் சந்தோஷம். நீச்சலில் நீ சாதித்தால், மகிழ்ச்சி. சாதிக்க முடியவில்லை என்றாலும் வருத்தம் வேண்டாம். உன் வாழ்க்கை உன் விருப்பம்\nபடிப்பில் கணிதமும் அதில் கால்குலஸும்தான் கேட்டிக்குச் சவாலாக இருந்ததே தவிர, நீச்சல் எப்போதும் கேட்டிக்கு க்ரீம் கேக் சாப்பிடும் சுகத்தையே அளித்தது. தண்ணீருக்கு வெளியே கேட்டி வெட்டிக்கதைகள் பேசி, வெறுமனே 'களுக்’ எனச் சிரித்து, பருவக்குறும்புகளில் திளைக்கும் இயல்பான பெண். ஆனால், தண்ணீருக்குள் குதித்துவிட்டால், அவள் சீறிப்பாயும் நீர் ஏவுகணை. அத்தனைத் துடிப்பு, வேகம், நேர்த்தி, அர்ப்பணிப்பு\nநீச்சல் போட்டிகளில் நான்கு வகைகள் உண்டு. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் (இரண்டு கைகளையும் ஒரே சமயத்தில் பக்கவாட்டில் சுழற்றி, நீருக்கு மேல் எம்பி எம்பி, கால்களாலும் நீரை பின்னுக்குத் தள்ளி நீச்சல் அடிப்பது), பேக் ஸ்ட்ரோக் (மல்லாக்கக் கிடந்து ஒரு கை மாற்றி ஒரு கை சுழற்றி நீச்சல் அடிப்பது), ஃப்ரீஸ்டைல் (ஒரு கை மாற்றி ஒரு கை வட்டமாகச் சுழற்றி, நீரைப் பின்னுக்குத் தள்ளி, கால்களையும் மேலும் கீழும் அசைத்து நீச்சல் அடிப்பது), பட்டர்ஃப்ளை (இரண்டு கைகளையும் ஒரே சமயத்தில் பக்கவாட்டில் சுழற்றி, நீருக்கு மேலே எம்பி நீச்சல் அடிப்பது). இதில் கேட்டி கவனம் செலுத்தியது ஃப்ரீஸ்டைலில் மட்டுமே. அதில் 200 மீ, 400 மீ, 800 மீ என வெவ்வேறு பிரிவுகளில் பயிற்சிபெற்றார்.\n2012-ம் ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் ஒலிம்பிக்குக்கான அமெரிக்க நீச்சல் அணித் தேர்வுப் போட்டிகள் நடந்தன. 200 மீ போட்டியில் கேட்டிக்குக் கிடைத்த இடம் 9. மனம் தளரவில்லை. அடுத்ததாக 400 மீ போட்டியில் கேட்டி மூன்றாவதாக வந்தார். நம்பிக்கை வளர்ந்தது. அடுத்து நடந்த 800 மீ போட்டியில் முதலில் வந்து கவனம் ஈர்த்தார். ஆக, 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்காகக் கிளம்பிய 532 பேர் கொண்ட அமெரிக்கக் குழுவின் மிக இளைய வீராங்கனையாக (15 வயது 4 மாதங்கள்) கேட்டி கெட்டியாக இடம்பிடித்தார்.\n2012-ம் ஆண்டு லண்டன். 'நானும் ஒலிம்பிக்கில் தான் கலந்துகொள்ள வந்திருக்கிறேன்’ என கேட்டி அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டார். அவ்வப்போது ஏதோ ஒரு பயம் எட்டிப்பார்த்தது. 'உன் தேசத்தின் பிரதிநிதியாக இங்கே நீ நீந்தப்போகிறாய். நடப்பது நடக்கட்டும். பதறாமல் முழுத்திறமையையும் காட்டு. இன்னொரு முறை ஒலிம்பிக் வாய்ப்பு கிட்டுமா எனத் தெரியவில்லை. ஆகவே, இந்தத் தருணங்களை அனுபவி. சந்தோஷமாக நீந்து.’ கேட்டி தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொண்டார். 800 மீ தகுதிச் சுற்றில் 08:23:84 நிமிடங்களில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து, ஃபைனலுக்குத் தகுதி பெற்றார்.\nஆகஸ்ட் 3. 800மீ ஃப்ரீஸ்டைல் ஃபைனல் போட்டியைக் காண, கேட்டியின் பெற்றோரும் சகோதரனும் மிகவும் பிரயத்தனப்பட்டு டிக்கெட் எடுத்து வந்து உட்கார்ந்தார்கள். கேட்டி வார்ம்-அப் செய்துகொண்டிருந்தார். டி.வி-யில் பிற நீச்சல் போட்டிகள் ஒளிபரப்பாகிக்\nகொண்டிருந்த���. சக வீராங்கனை மிஸ்ஸி, 200 மீ பேக் ஸ்ட்ரோக்கில் உலக சாதனை, பெல்ப்ஸ் 100 மீ பட்டர்ஃப்ளையில் தங்கம் என அமெரிக்காவுக்கு அடுத்தடுத்து வெற்றிகள். சந்தோஷக் கூச்சலிட்டு குத்தாட்டம் ஆட கேட்டியின் மனம் துடித்தது. ஆனால், 'உன் சக்தியை விரயமாக்காதே’ என மூளை கட்டளையிட்டது.\nபோட்டி தொடங்க ஒருசில நிமிடங்களே இருந்தன. நீச்சல் குளத்தின் முன் வந்து நின்றார் கேட்டி. மைதானம் எங்கும் ரெபெக்காவுக்கு ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ரெபெக்கா பிரிட்டிஷ் வீராங்கனை. 800 மீ ஃப்ரீஸ்டைலில் முந்தைய ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். உலக சாதனையும் (08:14:10) வைத்திருப்பவர். கேட்டியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவரது பெற்றோரும் மைக்கேலும் பலமாகக் கைதட்டினாலும் அவர்களுக்குள் படபடப்பு. போட்டியில் தோற்றுவிட்டால், தங்கள் மகள் மனம் உடைந்துபோய்விடக் கூடாதே. அவளை எப்படியாவது தேற்றி, அரவணைத்து அழைத்துச் சென்றுவிட வேண்டும். தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஇளங்கன்றான கேட்டி, எந்தப் பயமும் படபடப்பும் இன்றி, தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாவது லேனில் வந்து நின்றார். அதுதான் அவருக்கு முதல் சர்வதேச ஃபைனல் அனுபவம். அதுவும் ஒலிம்பிக் ரெஃப்ரியின் நீண்ட விசில் ஒலிக்க, நீரில் குதிப்பதற்கான சிறு மேடையில் ஏறினார். ஒருகால் முன்னிருக்க, இன்னொரு கால் உந்திக் குதிக்க வசதியாகப் பின்னிருக்க... Take your marks... ஒலித்தது. அனைவரும் குதிக்கத் தயார் ஆனார்கள். போட்டி தொடங்குவதற்கான சிக்னல் கிடைக்க, எம்பி டைவ் அடித்தார் கேட்டி.\nநீச்சல் குளத்தின் நீளம் 50 மீ. ஒருமுறை சென்றுவிட்டுத் திரும்பினால், 100 மீ. 800 மீட்டருக்கு எட்டு முறை சென்று திரும்பவேண்டும். முதல் 50 மீட்டரை முதலாவதாகக் கடந்தார் கேட்டி. எதிர்முனையை நெருங்கும் நேரத்தில் நீருக்குள்ளேயே 180 டிகிரி கடிகாரத் திசையில் உடலைச் சுழற்றி, கால்களால் சுவரை எட்டித் தள்ளி மீண்டும் வந்த வழியிலேயே வேகம் குறையாமல் திரும்பிச் செல்ல வேண்டும். 100மீ கடந்தபோது டென்மார்க் வீராங்கனை முன்னிலை பெற்றிருந்தார். கேட்டி இரண்டாவது, ரெபெக்கா மூன்றாவது. 200 மீட்டரைக் கடந்தபோது கேட்டி மீண்டும் முதல் இடம். 300 மீட்டரில் இரண்டாவது வந்த ரெபாக்காவைவிட, ஒரு நொடி முன்னிலை பெற்றார் கேட்டி. 400, 500, 600 மீட்டர்கள் கடந்தபோது, கிட்டத்தட்ட இரண்டரை நொடிகள் முன்னிலையில் கேட்டி முதல் இடத்தில் நீந்திக்கொண்டிருந்தார். 700 மீ முடித்தபோது, இன்னும் 100 மீ மட்டுமே பாக்கியிருக்கிறது எனச் சொல்லும்படியாக மணி அடித்தார்கள். 'என் கடன் வேகம் குறையாமல் நீந்துவதே’ என கவனம் சிதறாமல் நீந்திக்கொண்டிருந்த கேட்டிக்குள்ளும் ஒரு மணி அடித்தது. 'நீ நீந்திக்கொண்டிருப்பது ஒலிம்பிக் ஃபைனல். யாரையும் உன்னைத் தொட விட்டுவிடாதே. இதே வேகத்தில் போ’ அரங்கம் எங்கும் ஆரவாரக் கூச்சல். புதிய உலக சாதனை நிகழலாம் என வர்ணனையாளர்கள் வார்த்தைகளில் விளையாடிக்கொண்டிருந்தனர். 08:14:63 நிமிடங்களில் 15 வயது கேட்டி, 800 மீ ஃப்ரீஸ்டைலில் முதல் இடம் வென்றார். (சில மில்லி நொடிகள் வித்தியாசத்தில் உலக சாதனை நழுவியது.) கேட்டியின் முதல் சர்வதேச வெற்றி... அதுவும் ஒலிம்பிக்கில் தங்கம்’ அரங்கம் எங்கும் ஆரவாரக் கூச்சல். புதிய உலக சாதனை நிகழலாம் என வர்ணனையாளர்கள் வார்த்தைகளில் விளையாடிக்கொண்டிருந்தனர். 08:14:63 நிமிடங்களில் 15 வயது கேட்டி, 800 மீ ஃப்ரீஸ்டைலில் முதல் இடம் வென்றார். (சில மில்லி நொடிகள் வித்தியாசத்தில் உலக சாதனை நழுவியது.) கேட்டியின் முதல் சர்வதேச வெற்றி... அதுவும் ஒலிம்பிக்கில் தங்கம் (போட்டியைக் காண: https://www.youtube.com/watch\nஉலகமே அதிர்ச்சியில் உறைந்து நின்றது. போட்டிக்கு முன்பு வரை, கேட்டி யாரோ ஒரு அமெரிக்க நீச்சல் வீராங்கனை. தங்கம் வென்ற சில நிமிடங்களில் ட்விட்டர் டிரெண்டிங், 'கேட்டி... கேட்டி...’ எனக் கதறியது. 'நான் அவளுக்கு சிஸ்டர்’ என அருகில் இருந்த பார்வையாளரிடம் அன்லிமிடெட் சந்தோஷத்தில் உளறினார் சகோதரர் மைக்கேல். பெற்றோர் கண்ணீருடன் ஆனந்தக் கூத்தாடினர். கேட்டியும் 'நடந்தது எல்லாம் நிஜமா’ எனப் புரியாமல் நீரிலேயே தத்தளித்துக்கொண்டிருந்தார். கழுத்தில் விழுந்த அந்த முதல் தங்கப் பதக்கத்தை எடுத்து, முத்தமிட்ட நொடியில் உள்ளுக்குள் சிலிர்த்தது.\nஒரே ஒரு வெற்றியால், அமெரிக்காவின் நம்பிக்கையாக உயர்ந்த கேட்டிக்கு, நாடு திரும்பியபோது கோலாகல வரவேற்பு. வாழ்த்துக் குவியல். பள்ளியின் சூப்பர் ஹீரோயின். மீடியாவின் புகழ்மாலை. சலிக்கச் சலிக்கப் பேட்டிகள். பத்திரிகைகள் எங்கும் கேட்டி புராணம். ஒபாமாவும் சந்தித்து உள்ளம் குளிரப் பாராட்டினார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் நீச்சலுக்காக வழங்கப்படும் ‘Golden Goggle’ விருது (மிகச் சிறந்த வீராங்கனை) கேட்டிக்கு வழங்கப்பட்டது. அடுத்து\nபயிற்சிக்குப் போக வேண்டும். படிக்க வேண்டியவை நிறைய பாக்கி இருக்கின்றன’ என இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாள் கேட்டி.\nஅடுத்து தேசிய அளவில் நடந்த போட்டிகளில் கேட்டிக்குச் சிறிய சறுக்கல்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண் என அவள் மீது குவிந்த கவனம், அதீத எதிர்பார்ப்பு. வருத்தக் குளத்தில் நீந்திய கேட்டியை, புரூஸ் என்கிற புதிய பயிற்சியாளர் நம்பிக்'கை’ நீட்டிக் கரையேற்றினார். குறைந்த தூரப் போட்டிகளைவிட அதிக தூரப் போட்டிகளில் (800 மீ, 1,500 மீ) ஆரம்பித்த வேகம் குறையாமல் இறுதி மீட்டர் வரை நீந்துவது கேட்டியின் ப்ளஸ். அதேபோல குறைந்த தூரத்திலும் ஆரம்ப வேகத்தை அதிகரித்து, அதே ரிதத்தில் நீந்தினால் கேட்டியால் 200 மீ, 400 மீ பிரிவுகளிலும் சாதிக்க முடியும் எனக் கூர்தீட்டினார் புரூஸ்.\n2013-ம் ஆண்டு ஸ்பெயினின் பார்சிலோனாவில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. ஃப்ரீஸ்டைலில் ஐந்து பிரிவுகளில் (200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீ, 4ஜ்200 மீ ரிலே) விளையாட கேட்டி தகுதி பெற்றிருந்தார். 'புதிய நட்சத்திரம் கேட்டி புதிய சாதனைகள் படைப்பாரா’ எனப் பலரும் உற்று நோக்கிக்கொண்டிருக்க, 'ம்ஹூம் வாய்ப்பே இல்லை. ஒலிம்பிக்ல ஜெயிச்சது குருட்டு அதிர்ஷ்டம். வேணா பாருங்க, கேட்டி எல்லாம் ஒன் டைம் வொண்டர்தான்’ முரட்டு விமர்சனங்களும் அலைபாய்ந்தன.\n400 மீ ஃப்ரீஸ்டைல் ஃபைனல். நீருக்குள் டைவ் அடித்த கேட்டி, 03:59:82 நிமிடங்களில் போட்டி தூரத்தைக் கடந்து மூச்சுவாங்க நிமிர்ந்தபோது அரங்கம் அதிர்ந்தது. முதல் இடம். அடுத்து 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல். கேட்டிக்கு அந்தப் பிரிவில் அதுவே முதல் சர்வதேச ஃபைனல். முதல் 300 மீ வரை முதல் இடத்தில் சென்றுகொண்டிருந்த கேட்டி, பின் அதை நழுவவிட்டார். மீட்டர்கள் கரைந்துகொண்டே இருக்க, மீண்டும் முன்னிலை கிடைக்கவே இல்லை. ஆனால், கடைசி 100 மீட்டரில் டென்மார்க்கின் லோட்டியைப் பின்னுக்குத் தள்ளி இலக்கை எட்டியபோது, கேட்டி 1500மீ பிரிவில் புதிய உலக சாதனை படைத்திருந்தார் (15:36:53). அது கேட்டியின் முதல் உலக சாதனை\nஅடுத்து 4ஜ்200 மீ. மற்ற வீராங்கனைகளுடன் சேர்ந்து கேட்டியின் முதல் ரிலே அனுபவம். அதிலும் அமெரிக்காவுக்குத் தங்கம். கடைசியாக 800 மீ ஃப்ரீஸ்டைல். ஒலிம்பிக்கில் கேட்��ி சாதித்த பிரிவு. இதிலும் டென்மார்க்கின் லோட்டியே முதல் 650 மீட்டர் வரை கடும் போட்டியாக இருக்க, கடைசி 150 மீட்டரில் நீரையும் லோட்டியையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடம் தொட்டார் கேட்டி. அதுவும் ரெபெக்காவின் சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையுடன் (08:13:86). அந்தத் தொடரில் நான்கு தங்கம், அதில் இரண்டு உலக சாதனை\n2013-ம் ஆண்டில் சிறந்த நீச்சல் வீராங்கனை, உலகின் சிறந்த நீச்சல் வீரர், அமெரிக்காவின் சிறந்த நீச்சல் வீரர் என்ற பெருமைகள் கேட்டியை நாடி வந்தன. நீச்சல் நிபுணர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். 'இனி கேட்டியின் சாதனைகளை முறியடிப்பதற்காகத்தான் மற்றவர்கள் உழைக்கவேண்டி இருக்கும்’ என்றனர் அழுத்தமாக. கேட்டியும் அதை மனதில் ஏற்றிக்கொண்டார். தன் சாதனைகளைத் தானே முறியடிக்கப் பயிற்சியைத் தீவிரமாக்கினார். 'மற்றவர்களது எதிர்பார்ப்புகளோ அழுத்தங்களோ என்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்வேன். எனக்கு நானே சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறேன். அதை முறியடிக்கும் நோக்கத்தில் நீந்துகிறேன். அவ்வளவுதான்’\n2014-ம் ஆண்டு. ஆஸ்திரேலியாவில் Pan Pacific Swimming Championship போட்டிகள் நடந்தன. கேட்டி ஃப்ரீஸ்டைலில் ஐந்து பிரிவுகளில் (200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீ, 4ஜ்200 மீ ரிலே) கலந்துகொண்டார். ஐந்திலும் தங்கப் பதக்கத்தில் கேட்டியின் பெயர் வெர்ச்சுவலாகப் பொறிக்கப்பட்டிருந்தது. 200 மீ நீந்தி வென்றுவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் 800 மீட்டரில் ஜெயித்தார். அடுத்த நாள் ரிலேவில் வெற்றி. அதற்கடுத்த நாள் 400 மீ தகுதிச் சுற்றில் 04:03:09 நிமிடங்களில் கடந்து ஆச்சர்யப்படுத்திய கேட்டி, அன்று இரவே ஃபைனலில் 03:58:37 நிமிடங்களில் புதிய உலக சாதனை படைத்தார். (வீடியோ:\nv=xE7Wz4-r3t4) இறுதி நாளில் மீண்டும் 1,500 மீ. தன் உலக சாதனையை தானே முறியடித்த தானைத்தலைவியாக புன்னகை சிந்தினார் கேட்டி. 2014-லிலும் உலகின் சிறந்த நீச்சல் வீரர் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.\n2015. ரஷ்யாவின் காஸன் நகரில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து முடிந்தன. போட்டிகளுக்குப் பின் கேட்டியை ஒரு டி.வி நிருபர் பேட்டி எடுத்தார். 'நான் சில கேள்விகள் கேட்பேன். யோசிக்காமல் டக் டக்கென பதில் சொல்ல வேண்டும்’ என்று அந்தப் பெண் நிருபர் கடுமையான தொனியில் பேட்டியை ஆரம்பிக்க, கேட்டி எச்சில் விழுங்கினார். கேள்விகள் ஆரம்பம���கின. '200 மீ ஃப்ரீஸ்டைலில் என்ன பதக்கம் ஜெயித்தாய்’ கேட்டியின் பதில் 'தங்கம்’. '400 மீ ஃப்ரீஸ்டைலில்’ கேட்டியின் பதில் 'தங்கம்’. '400 மீ ஃப்ரீஸ்டைலில்’ 'தங்கம்’. '800 மீ ஃப்ரீஸ்டைலில்’ 'தங்கம்’. '800 மீ ஃப்ரீஸ்டைலில்’ 'தங்கம்’. '1,500 மீட்டரில்’ 'தங்கம்’. '1,500 மீட்டரில்’ 'தங்கம்’. '4ஜ்200 மீ ரிலேயில்’ 'தங்கம்’. '4ஜ்200 மீ ரிலேயில்’ 'தங்கம்’. அந்தக் கேள்விகளுக்குப் பிறகு இருவருமே கலகலவெனச் சிரித்தனர். நிஜம்தான். கேட்டி கலந்துகொள்ளும் போட்டிகளில் தங்கத்தை அவருக்கு ஒதுக்கிவைத்துவிட்டு, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக மட்டும் போட்டி நடத்தலாம் என்று சொல்லும் அளவுக்கு நீச்சல் சர்வாதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார் கேட்டி.\n'நீரினில் கேட்டியின் வேகம், நிலத்தில் ஒரு தடகள வீரரின் வேகத்தைப்போல அசாத்தியமானதாக இருக்கிறது’ எனக் கொண்டாடுகிறார்கள் விமர்சகர்கள். 400 மீ, 800 மீ, 1,500 மீ என மூன்று ஃப்ரீஸ்டைல் பிரிவுகளிலும் கேட்டிதான் உலக சாதனையைத் தக்கவைத்திருக்கிறார். தன் சாதனையைத் தானே முறியடித்த விதத்தில், அதுவும் மூன்று வருடங்களில் 10 முறை உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் நீச்சலில் கேட்டிதான் ஆதிக்கம் செலுத்தப்போகிறார். அமெரிக்காவுக்கு கேட்டியால் 4 தங்கம் உறுதி என்று இப்போதே உறுதியாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தன் மீது குவியும் அதீத எதிர்பார்ப்புகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல், தெளிவான சிந்தனையுடன் வார்த்தைகளை உதிர்க்கிறார் கேட்டி.\n'என் நம்பிக்கை மட்டுமே என்னை மேலும் மேலும் இயக்கிக்கொண்டிருக்கிறது. சரியாக வரும் வரை நான் பயிற்சி செய்வது இல்லை; இனி தவறே நேராது என்ற நேர்த்தி அமையும் வரை நான் பயிற்சி செய்கிறேன். நேற்று சுவரை முதலில் தொட்டது விஷயமே அல்ல. இன்றும் உன்னால் சுவரை முதலில் தொட முடிகிறதா என்பதுதான் சவால். நான் நேற்றைய சாதனைகளை நினைப்பது இல்லை. இன்றைய இலக்குகளை நோக்கி மட்டுமே நீந்திக்கொண்டிருக்கிறேன்’\n5 அடி 11 அங்குல உயரமும் நீண்ட கால்களும் கேட்டியின் பெரிய ப்ளஸ். நீருக்குள் டைவ் அடித்த அதே உந்து சக்தியுடனேயே, நீரின் அடியில் வேகமாக அதிக தூரத்தை நீந்தி முன்னிலை பெறுவதில் கேட்டி வல்லவர். பொதுவாக, மற்றவர்கள் 50 மீட்டரைக் கடக்க கைகளைச் சுழற்றி 42 முதல் 45 ஸ்ட்ரோக்குகள் எடுத்துக்கொள்கிறார��கள். கேட்டி 38 முதல் 40 ஸ்ட்ரோக்குகளிலேயே அந்தத் தொலைவைக் கடக்கும் திறன் பெற்றிருப்பதால் முன்னிலை பெறுவது எளிதாகிறது. தவிர, நீண்ட தூரப் போட்டிகளில் முதல் 50 மீட்டரில் காட்டும் வேகத்தை, களைப்படையாமல் கடைசி 50 மீட்டர் வரை தக்கவைத்து நீந்தும் உடல் வலு கேட்டிக்கு இருக்கிறது. அதிக தூரப் பிரிவுகளில் கேட்டி கில்லியாக இருந்தாலும், குறைந்த தூரப் பிரிவுகளில் (50 மீ, 100 மீ) ஆர்வம் காட்டாததும், ஃப்ரீஸ்டைல் தவிர மற்ற வகை நீச்சல்களை முயற்சி செய்யாமல் ஒதுங்குவதும் கேட்டியின் மைனஸ்\nஅசாத்திய சாதனைகளை நிகழ்த்தும் வீரர்கள் மீது 'ஊக்க மருந்து’ சந்தேகங்கள் அதிகமாக எழுவது இயல்பு. அவை சிலமுறை நிரூபிக்கப்பட்டிருப்பது நீச்சல் உலகின் கறுப்பு வரலாறே. அந்த வகையில் தற்சமயம் நீச்சல் வீராங்கனைகளில் கேட்டி மீதுதான் அதிக அளவு ஊக்க மருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவும் கேட்டி உலக சாதனைகள் நிகழ்த்தும்போது எல்லாம் பரிசோதனைப் படுத்தல்கள் அதிகம். 'கேட்டி இயற்கையான திறமையுடன் நீந்துவதற்காகவே பிறந்தவள். அவளுக்கு ஊக்க மருந்துகளின் பெயர்கள்கூடத் தெரியாது’ என்பது அவரது பயிற்சியாளர் கூற்று. ஊக்க மருந்து விஷயங்களில் கேட்டியின் எளிமையான, வலிமையான பதில்... 'உழைக்கிறேன்... ஜெயிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jawahirullah.com/index.php/articles/44-print-media/150-the-hindu-tamil-05-05-2014", "date_download": "2020-07-10T02:42:27Z", "digest": "sha1:4GWM7SYERUJV6ZJZ6D3FIN64PAJQQI7G", "length": 18274, "nlines": 44, "source_domain": "www.jawahirullah.com", "title": "முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லையா? தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை", "raw_content": "\n தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து, பெரும் சர்சையை எழுப்பியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தகவல்தொடர்பு ஆலோசகராக இருந்து, பிறகு பா.ஜ.க-விலிருந்து விலகிய சுதீந்திரா குல்கர்னி இதுகுறித்து தனது ட்வீட்டர் பதிவில் ‘அது உண்மையெனில், 69,000 பார்சிகளுக்காக கேபினட் தகுதியில் ஒரு அமைச்சர் தேவையா உண்மையை உணருங்கள் நஜ்மா’ என்று விமர்சித்துள்ளார்.\nநஜ்மா குறிப்பிட்டுள்ளதுபோல் இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் சமூகமாக பார்சிகள் இருந்தாலும், ஏனைய சிறுபான்மைச் சமூகங்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் அனைத்துச் சமூகங்களைவிடவும் மிக அதிகமான தனிநபர் வருவாய் உடையவர்களாகவும் அதிகாரத்தில் செழிப்பானவர் களாகவும் பார்சிகள் இருக்கிறார்கள். எனவே, குல் கர்னி குறிப்பிட்டுள்ளதுபோல் அவர்களுக்கெனத் தனி அமைச்சர் தேவையில்லைதான்.\nஉண்மையில், அரசியலிலும் நிர்வாகத்திலும் அனுபவ முள்ள நஜ்மாவுக்கு, பலம் வாய்ந்த பல துறைகள் இருந் தும் அதனை ஒதுக்காமல், அவர் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே சிறுபான்மை நலத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் மறந்துவிட்டார்.\nநஜ்மாவின் கருத்து நியாயமானதா என்பதை ஆவணபூர்வமாக ஆராய்வோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நியமித்த பாகுபாடுகளைத் தடுப்பதற்கும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்குமான துணை ஆணையம் ‘சிறுபான்மை' என்பதற்குப் பின்வரும் வரைவிலக்கணத்தை அளிக்கிறது:\n“ஒரு நாட்டில் வாழும் மக்கள்தொகையில் எண்ணிக் கையில் குறைவாக, அந்நாட்டின் குடிமக்களாக வாழ்ந் தாலும் எஞ்சிய மக்களைவிட அதிகாரம் செலுத்த முடி யாத நிலையில், பிற மக்களைவிட வேறுபட்ட இன, மத மற்றும் மொழிப் பண்பாடுகளை உடையவர்களாக, தங்கள் கலாச்சாரம், பாரம்பரியம், மதம் அல்லது மொழியைத் தக்கவைத்துக்கொள்ள ஒருமித்துச் செயல்படும் மனப்பான்மை உடையவர்களாக இருக் கும் குழுவினர்தான் சிறுபான்மையினர்” என்று குறிப் பிடுகிறது. இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில், இந்தியாவில் இனரீதியாக, மதரீதியாக மற்றும் மொழிரீதியாகப் பல வகையான சிறுபான்மையினர் வாழ்ந்துவருகின்றனர்.\n1992-ல் இயற்றப்பட்ட சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் 2-ம் பிரிவில் குறிப்பிட்டுள்ளவாறு, இந்தியாவில் சிறுபான்மையினர் யார் என்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு 1993 அக்டோபர் 23-ல் வெளியிட்டது. அதில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் இந்தியாவில் சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 20 அன்று சமணர்களும் சிறுபான்மையினர் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.\n2006-ல் உருவாக்கப்பட்ட சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அதிகாரம் மிக்கது அல்ல. தனது ��ெயல்பாட்டுக்கு அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்து நிற்கும் நிலையிலேயே அது உள்ளது. இந்த அமைச்சகம் சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவி அளிப்பது, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குக் கட்டமைப்பு வசதிகளைச் செய்வதற்கு உதவுவது உள்ளிட்ட மிகச் சிறிய அளவு பணிகளை மட்டுமே செய்துவருகிறது.\nஇருப்பினும், இப்பணிகள் வளர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை. மோடி அரசு வளர்ச்சியின் பாதையில் இந்தியாவை அழைத்துச்செல்வதாகக் கூறுகிறது. சிறுபான்மையினர் வளர்ச்சியடையக் கூடாது என்ற மறைமுகத் திட்டத்தின் வெளிப்பாடுதான் நஜ்மாவின் கருத்தா பிரதமர் மோடிதான் பதில் அளிக்க வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. மாறாக, அது பிரச் சினைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியே என்றும் தனது பேட்டியில் நஜ்மா குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் மதரீதியான இடஒதுக்கீட்டை அங்கீகரிக்கவில்லை என்றும் இப்பிரச்சினையை அரசி யலமைப்புச் சட்டரீதி யாக அணுகவிருப்பதாகவும் நஜ்மா கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇதே கருத்தை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச் சராகப் பொறுப்பேற்றுள்ள தாவர்சந்த் கெல்லட்டும் தெரிவித்துள்ளார். அரசிய லமைப்புச் சட்டத்தின் 15 (4) மற்றும் 16 (4) பிரிவு கள் அளிக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் பல்வேறு மதங்களைப் பின்பற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது போன்று பிற்படுத் தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.\n1950-ல் வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில், இந்துக்களாக உள்ள பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு முதன்முதலாக வழங்கப்பட்டது. பிறகு 1956-ல் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தினருக்கும் 1990-ல் பௌத்த மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தினருக்கும் இதே இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்டியல் இனத்தினருக்கும் இந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கையைத் தான் நிராகரிப்பதாக நஜ்மா கூறியிருப்பது அவரது அறியாமையா அல்லது அவர் யாருடைய ஊதுகுழலாக இப்போது மாறியுள்ளார் என்பதன் எ��ுத்துக்காட்டா\nபட்டியல் இன மக்களுக்கு மதரீதியாக இடஒதுக்கீடு அளிப்பதை ஏற்றுக் கொள்ளும்போது, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த முஸ்லிம்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு அளிப்பது தவறு என்று சொல்வது எப்படி நியாயம் இடஒதுக்கீடுகுறித்து நஜ்மாவும் கெல்லட்டும் கூறியுள்ள கருத்துகள் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. இன்று பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என்றால், நாளை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏனைய சமயங்களைச் சார்ந்த மக்களுக்கான இடஒதுக்கீட்டையும் இவர்கள் தேவையில்லாத ஒன்று என்று கூறுவதற்கும் தயங்க மாட்டார்கள்.\nநஜ்மா ஹெப்துல்லா தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் காங்கிரஸ் கட்சியில் கழித்தவர். இதற்காக அக்கட்சி அவரைக் கண்ணியப்படுத்தி நான்கு முறை (1980, 1986, 1992, 1998) மொத்தம் 24 ஆண்டுகளுக்கு அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. இதில் 16 ஆண்டுகள் அவர் மாநிலங்களவைத் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தயவால் பதவிவகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.\n2004-ல் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்படவில்லை என்பதால், அவர் பா.ஜ.க-வுக்குக் கட்சி மாறினார். உடனடியாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க-வால் நியமிக்கப்பட்டார். இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றிக்கொள்பவர் என்று அவரைச் சந்தேகிக்க எல்லா நியாயங்களும் இருக்கின்றன. முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல;\nஅவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்பதுடன் நிற்காமல், சிறுபான்மையினர் வளர்ச்சிக்கான சச்சார் குழுவின் பரிந் துரைகளையும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையையும் நிராகரிக்க வேண்டும்; வக்ஃபு சொத்துகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை என்றெல்லாம் நஜ்மா தனது பேட்டியில் கூறியுள்ளார்.\nதனது அமைச்சரவையில் அதிக வயதுடைய சகாவான நஜ்மாவின் கருத்துகள் பெரும் சர்ச் சையை எழுப்பினாலும் பிரதமர் அதுகுறித்து மௌனமாக இருந்துவருகிறார். அனைவருக்குமான பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, சிறு பான்மையினர்குறித்த தனது அமைச்சரவை சகாக்களின் கருத்துகள்குறித்து தனது நிலையைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதே அரசியலமைப்பை நேசிக்கும் சிறுபான்மைச் சமூகத்த��ன் எதிர்பார்ப்பு.\nPrevious Article பாதுகாப்பானதா கூடங்குளம் உலை ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2011/07/blog-post_17.html", "date_download": "2020-07-10T02:58:00Z", "digest": "sha1:42IXMMEHEPHOHJBUI6KALNTPI5FLQWT4", "length": 21664, "nlines": 247, "source_domain": "www.ssudharshan.com", "title": "ஆடிப்பிறப்பு : தமிழர் திருநாள்", "raw_content": "\nஆடிப்பிறப்பு : தமிழர் திருநாள்\n\"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை\" என்று நவாலியூர் சோமசுந்தர புலவரது பாடப்புத்தகங்களில் படித்தது நினைவு. இன்று ஆடிப்பிறப்பு (17.7.2011) பனங்கட்டிகூழ் குடித்து மகிழ்ச்சியாய் கொண்டாடும் நாள் .\nஆடிப்பிறப்பு தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாள் . இன்றுவரை இது யாழ்பாண தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது . தமிழ் நாட்டு மக்கள் இதை பெரும்பாலும் மறந்துவிட்டனர் . மேலைத்தேய கலாசார திணிப்பு காரணமாக இருக்கலாம் .\nஆரியர்களால் திணிக்கப்பட்ட தீபாவளி ,சித்திரை வருடப்பிறப்பு போல் அல்லாது தை திருநாளும் ,ஆடிப்பிறப்பும் தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாளாகும் .\nஅப்படி மாதத்தின் முதல் நாட்களை கொண்டாட வேண்டிய காரணம் என்ன என்பதை பார்ப்போம் . தமிழர்களின் திருநாள் எதுவும் அறிவியலுடன் பிழைக்காது . இயற்கையோடு தொடர்புபட்டவை அவை.\nஉலகிலேயே தமிழ் கலாசாரம் சிறந்து விளங்கியது என்கிறோம் என்றால் அதற்கான காரணம் விவசாயம் ,இயற்கையை மக்கள் மதித்தமை . தமிழர்களின் கலாசாரத்தில் கடவுள் என்ற பதத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கையையே மதித்தனர் . தையிலும் சூரியனுக்கு தான் நன்றி செலுத்தினர் .\nஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள் .யாழ்ப்பாணத்தின் மீது தென் மேல் பருவக்காற்று வீசும் காலம் இது .யாழ்பாண மக்கள் பட்டம் விட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் .\nதை முதல் தேதி நெல் அறுவடை நன்றி நவிலல் நாள்.ஆடி முதல் தேதி தை மாதத்திற்குப் பின் புது ஆறுமாதம் துவங்கும் நாள்.\nவானம் பார்த்த பயிர்கள் விதைதூவும் காலப்பகுதி. மழையால் ஆற்றுநீர் வரும் காலம். எனவே தான் தை முதலும் ஆடி முதலும் கவனத்திற்கு வந்தன.\nஇந்த காலப்பகுதியை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புதிய காலப்பகுதி போல கொண்டாடுவார்கள் .\nநவாலியூர் சோமசுந்தர புலவர�� பாடலிலேயே ஆடிக்கூழ் எப்படி செய்வது என்றே எழுதி விட்டார் . பாடலின் இனிமையும் சிறப்பும் அது .\nபச்சை அரிசி இடித்துத் தெள்ளி,,\nவேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே\nதோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி\nவில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி\nவெல்லக் கலவையை உள்ளே இட்டு\nபல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே\nபார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே\nபூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி\nமாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்\nகுங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே\nகுத்து விளக்குக் கொளுத்தி வைத்து\nஅங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை\nஅன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க\nவாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல\nமாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்\nகூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்\nகூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\n\"ஆடிப்பிறப்பு : தமிழர் திருநாள்\" பற்றி எங்கள் நெஞ்சில் பதிவிட்ட \"சுதர்சனக்கவிராயருக்கு\" எங்கள் நன்றிகள் உறித்தாகுக.. :-)\nஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் ஆகியவையும் ஆடியின் சிற்ப்பைச்சொல்லும்...\nஎம் பள்ளிப்பருவத்தில் சொல்லித்தந்த பாடல்வரிகளை\nமீண்டும் ஒருமுறை பாடிப் பார்க்கும் வாய்ப்பினை எமக்களித்த\nஉங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே\nபெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு பாடலை இயற்றிப் பாடியுள்ளேன்.\nஇதற்கு உங்களது கருத்தினையும் எதிர்பார்க்கின்றேன் நேரம் கிடைக்கும்போது\nசுாப களிர்சாதனப் பெட்டியில் மிகுதி கூழ் ஏதாச்சும் இருக்கா...\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\nஉங்கள் பதிவு ,இங்கேயும் பகிரப்பட்டுள்ளது\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையை��் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அ��ித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஆடிப்பிறப்பு : தமிழர் திருநாள்\nகாமராஜர் - சுய அறிவு பிறந்த தினம்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2016/08/", "date_download": "2020-07-10T02:54:30Z", "digest": "sha1:5CB4UKZT7GRAF5QBJDDMLESWP37HASMC", "length": 180598, "nlines": 1097, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "August 2016 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்” எண்ணூரில் அசோக் லேலண்ட் வாயிற்கூட்டத்தில் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nநாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்\nஎண்ணூரில் அசோக் லேலண்ட் வாயிற்கூட்டத்தில்\nதலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nஎண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை வாயிலில், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற வாயிற் கூட்டத்தில், பேரியக்கத்தின் தலைவரும் தமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவருமான தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.\nஓசூர் அசோக் லேலண்ட் அலகு – இரண்டு தொழிற்சாலைக்கானத் தொழிற்சங்கத் தேர்தலில், கடந்த 19.08.2016 அன்று வெற்றி பெற்ற தோழர் கி. வெங்கட்ராமன், அதன்பிறகு சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை – தொழிற்சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார். வரும் 26.08.2016 அன்று இதற்கானத் தேர்தல் நடைபெறுகின���றது.\nஇதற்கான பரப்புரையாக, நேற்று (23.08.2016), தொழிற்சாலை வாயிலில் நடைபெற்ற கூட்டத்தில், தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது :\n“அன்பான தொழிலாளத் தோழர்களுக்கு எனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் பேசும்போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல, இங்கு – தொழிற்சங்க இயக்கத்தில் பதவிக்கானப் போட்டி நடக்கவில்லை. தொழிலாளர்களுக்குப் பணியாற்றுவதற்கான பொறுப்புக்கானப் போட்டியே நடக்கிறது. எனவே, இது பணிக்கான போட்டியே தவிர, பதவிக்கானப் போட்டி அல்ல என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.\nதொழிலாளர்களின் உரிமைகளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் இருக்கின்ற உரிமைகள் பறிபோய்விடாமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் இருக்கின்ற உரிமைகள் பறிபோய்விடாமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் அதற்கான வழி முறைகள் என்ன அதற்கான வழி முறைகள் என்ன என்பதையெல்லாம் வழிகாட்டுவதற்கான போட்டியே இங்கு நடைபெறுகின்றது.\nஇதை வெறும் பேச்சாக நாங்கள் கூறவில்லை. நேற்று (22.08.2016) ஓசூரில், அசோக் லேலண்ட் – அலகு ஒன்றில் நடைபெற்றத் தொழிற்சங்கத் தேர்தலில் நாங்கள் வென்ற பிறகு, அங்கு பதவியேற்பு விழா நடத்தவில்லை. “பொறுப்பு ஏற்பு விழா” என்று அதை மாற்றி நடத்தினோம்.\nஎண்ணூர் அசோக் லேலண்ட்டில் நடக்கும் இந்த தொழிற்சங்கத் தேர்தல், இந்த முறை வழக்கமாக நடைபெறப் போவதில்லை. இந்தத் தேர்தல், புதிய ஒப்பந்தத்திற்கானத் தேர்தல் – புதிய ஒப்பந்தத்திற்கானக் கருத்து வாக்கெடுப்பு என்ற அளவில் நடக்கவுள்ளது.\nஓசூரில் தொழிலாளர் முன்னணியின் தலைவர் திரு. மைக்கேல் பெர்ணான்டசு அவர்கள், தனது தலைமையைவிட்டுக் கொடுத்து, ஒரே கூட்டணி அமைத்து, எங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் வென்றோம்.\nஎனினும், நாங்கள் யாருக்கும் வளைந்து நெளிந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. பணிக்கான வாய்ப்பே நமக்குக் கிடைத்துள்ளது. அதைச் சரியாகச் செய்வோம்.\nஇதற்கு முன்பு, திரு. மைக்கேல் அவர்கள் காலத்தில் போட்ட ஒப்பந்தம் குறித்த எங்கள் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இப்போது புதிய ஒப்பந்தத்திற்காக செயலாற்ற இணைந்துள்ளோம்.\nதிரு. மைக்கேல் அவர்களையும், தொழிலாளர் நல மன்றத் தலைவர் திரு. க��சேலன் அவர்களையும் நாங்கள் சம தூரத்தில் வைத்தும் எதிர்க்கவில்லை.\nஇங்கு போடப்படும் ஒப்பந்தங்கள், தொழிலாளர்களை வாழ வைக்கும் ஒப்பந்தங்களாக இல்லை. தொழிலாளர்களை வெளியேற்றச் செய்யும் ஒப்பந்தமாகவே இருக்கிறது. இந்நிலையை மாற்றுவோம்.\nஅதே போல், இவர் தவறு - அவர் தவறு என்று சொல்வதன் மூலம் நாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று சொல்ல வரவில்லை. நாங்கள் எது சரி என்பதையும், அதற்கான சூத்திரத்தையும் சொல்கிறோம். நீங்கள் எது சரி எனத் தேர்ந்தெடுங்கள்\nதமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில், ஒப்பந்தம் முடிந்த அடுத்த நாளிலிருந்து தொழிலாளிக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருவது நடைமுறையாக இருக்கின்றது. ஆனால், அசோக் லேலண்டிலோ தொழிற்சங்கத் தலைவர்கள் எப்பொழுது கையெழுத்திடுகிறார்களோ அப்போதிலிருந்துதான் புதிய ஒப்பந்தம் செயலுக்கு வரும் எனச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறான நடைமுறை\nஒப்பந்தம் முடித்த அடுத்த நாளே புதிய ஒப்பந்தம் செயலுக்கு வர வேண்டும். அதற்கான நிலுவைத் தொகையைக் பெற்றுத் தருவதுதான் தொழிற்சங்கத்தின் பணியே தவிர, அதை விட்டுக் கொடுப்பதற்கு எதற்குத் தொழிற்சங்கம்\nஎனவே, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\nஇங்கு நாங்கள் தனி நபரை முன் வைக்கவில்லை. கோரிக்கைதான் கதா நாயகனாக முன் வைக்கிறோம். அந்தக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக, உங்களுக்கு முன் நான் ஓடுகிறேன். நீங்கள் பின்னோக்கி வாருங்கள். எல்லோரும் சேர்ந்தால் அது நம் வெற்றி\nதொழிற்சங்க இயக்கத்தில், தொழிலாளர்கள் பார்வையாளர்களாக மட்டும் இருக்கக் கூடாது, அவர்கள் பங்கேற்பாளர்களாகவும் இருக்க வேண்டுமென நான் அடிக்கடி சொல்வேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்காமல் யாரும் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது.\nதொழிற்சங்கத்தைக் கண்காணிக்க வேண்டும். அப்படி தொழிலாளர்கள் சரியாகக் கண்காணித்திருந்தால், கடந்த ஆண்டு, நம் தொழிலாளிகளுக்கு சேர வேண்டிய இன்சுரன்சு பணப் பலன்களை இன்னொரு நபர் – யாருக்கும் தெரியாமல் சுருட்டிக் கொண்டு சென்றிருக்க முடியாது. அந்த நிகழ்வை நினைவூட்டி, உங்கள் எல்லோரையும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.\nஎண்ணூரில் ஒவ்வொரு ஒப்பந்தம் போடப்படும் போதெல���லாம், தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. தற்போது, 2387 தொழிலாளர்கள் உள்ளனர். இதை அப்படியே நிலைநிறுத்த வேண்டும். இனி, அதில் ஒரு தொழிலாளிகூட குறையக் கூடாது என்பது நம் முதல் கோரிக்கை\nமூன்றாண்டுக்கு மேல் யாரும் ஸ்டேண்ட் பைத்(பதிலி) தொழிலாளியாக இருக்க அனுமதிக்கக் கூடாது. அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.\nசெர்மனியில் பாதிரியார் ஒருவர் வாசித்ததாக ஒரு கவிதைச் சொல்லப்படுவதுண்டு. முதலில், இட்லர் கம்யூனிஸ்டுகளை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர் யூதர்களை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர் தொழிற்சங்கங்களை அழித்தான், நாங்கள் அமைதி காத்தோம். பின்னர், எங்களை அழிக்க வந்தான், எங்களுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லை என்றது அக்கவிதை எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.\nஇன்றைக்கு அசோக் லேலண்டின் உற்பத்திப் பெருகிக் கொண்டுள்ளது. புதிய நாடுகளைக் கைப்பற்றுவது போல் பல இடங்களில் புதிய தொழிற்சாலைகள், உலகச் சந்தையில் போட்டிகள் என அசோக் லேலண்ட் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nஇந்த வளர்ச்சிக்குப் பணியாற்ற – மூளை உழைப்பு செலுத்திய அதிகாரிகளுக்கு அறிவார்ந்த பணிகளுக்கு மதிப்பளிப்பதில் தவறில்லை. ஆனால், அதே அளவிற்கு உடலுழைப்பு செய்த தொழிலாளர்களும் பலன் பெற வேண்டும். அவர்கள் எண்ணிக்கையும் விரிவடைய வேண்டும்.\nகடந்த காலாண்டில், அசோக் லேலண்ட் நிறுவனம் 101 விழுக்காடு இலாபம் பெற்று வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. ஆனால், தொழிலாளர்களுக்கு உருப்படியான ஊதிய உயர்வு இல்லை. இதை அவலத்தை மாற்ற வேண்டும்.\nதொழிலாளிகள் இறந்து போனால், அவர்களது வாரிசுகளுக்கு வேலை அளிப்பது சலுகையல்ல. அவர்களது பணிக்கான நன்றிக் கடன் அது. Ethical Management கோட்பாட்டின்படி, அது இயல்பாக நடக்க வேண்டும். நிர்வாகத்திற்கு அதுதான் கவுரவத்தைப் பெற்றுத் தரும். ஆனால், அதைக்கூட போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலைமைக்கு ஆளாக்காதீர்கள்.\nநாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்”.\nஇவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.\nகூட்டத்தில், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் தோழர் நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திரளான தொழிலாளர் தோழர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.\nதமிழீழ ஏதிலியர் உரிமைக்காக பத்து ���லக்கம் கையெழுத்துகள் பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்குகிறது சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு\nபத்து இலக்கம் கையெழுத்துகள் பெறும்\nமாபெரும் மக்கள் இயக்கம் தொடங்குகிறது\nசென்னை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு\nதமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக்காக ஒன்றுபட்டு, “தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.\nஅம்பேத்கர் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், குமுக விடுதலைத் தொழிலாளர்கள், சிபி (எம்-எல்) மக்கள் விடுதலை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி, தமிழர் நலம் பேரியக்கம், தமிழர் விடுதலைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்,\nமே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இக்கூட்டமைப்பில் ஒன்றிணைந்துள்ளன.\nகூட்டமைப்பின் தலைவராக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி அவர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தந்தை பெரியார் தி.க. தலைவர் தோழர் கோவை. கு. இராமகிருட்டிணன் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழுவும், கூட்டமைப்பில் உறுப்பு வகிக்கும் ஒவ்வொரு அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் இதற்கென அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்கூட்டமைப்பின் செயல்திட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பு, இன்று (22.08.2016) காலை சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்றது.\nகூட்டமைப்புத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி (தி.வி.க.), தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பெ. மணியரசன் (த.தே.பே.), ஒருங்கிணைப்புக் குழுத் தோழர்கள் கரு. அண்ணாமலை (த.பெ.தி.க.), செந்தில் (இளந்தமிழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), தமிழ்நேயன் (தமிழ்த் தேச மக்கள் கட்சி), கண்ணன் (மா.லெ. மக்கள் விடுதலை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகூட்டமைப்பு குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்தியாளர் குறிப்பு:\nதமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போரா��ி வருகிற தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்கள் தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக்காக ஒன்றுபட்டுள்ளோம். இலங்கை அரசுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய பல்வேறு பாதிப்புகளிலிருந்து தப்பி இலட்சக்கணக்கான ஈழ மக்கள் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர்.\nதமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் போராடுகிற நாம் நம் மண்ணில் திறந்த வெளி முகாம்களிலும் சிறப்பு முகாம்களிலும் வாழ்கிற அம்மக்களின் உரிமைகளுக்காகக் காத்திரமான மக்கள் இயக்கங்களை முன்னெடுக் கடமைப்பட்டுள்ளோம்.\nதமிழீழத்திற்காக நாம் நடத்துவது விடுதலைக்குத் துணை செய்யும் ஆதரவுப் போராட்டங்களே ஆனால் இங்குள்ள தமிழீழ ஏதிலியர்கள் தமக்கான கோரிக்கைளைத் தாமே முன்னெடுத்துச் செல்வதற்கான சனநாயக வெளி இல்லாது புழுக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇறுக்கம் தளர்ந்து அவர்களுக்கான கோரிக்கைகளைப் பொதுச் சமூகத்திடம் முன்வைத்து பரந்த அளவில் மக்கள் கவனத்தைத் தம் பக்கம் திருப்பத் தமிழீழ ஏதிலியர்க்கு இந்நாட்டுக் குடியுரிமை வேண்டும். நாளை அவர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்புள்ளதாலும் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பில் பங்குபெறும் தேவையைக் கருத்தில் கொண்டும் இடைக்காலக் குடியுரிமை கோருகிறோம். இந்திய அரசு அண்மையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வடிவை நாடாளுமன்ற பொறுப்புக் குழுவிற்கு அனுப்பியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்நாட்டில் தங்கியுள்ள அண்டை நாடுகளான வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏதிலியர்க்கு இந்தியக் குடியுரிமை வழங்க மொழிந்துள்ளது. இப்பட்டியலில் இலங்கையைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப் பொருத்துமான அமைப்பு வடிவம் எமது கூட்டமைப்பு எனக் கருதுகிறோம். இப்படிப் பலவகையில் இக்கூட்டமைப்பு காலத்தின் தேவை என்றே கருதுகிறோம்.\nஇந்தக் கோரிக்கையோடு அவர்களின் கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை, மனித உரிமை, சிறப்பு முகாம் மூடல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். அதற்குத் தொடர்ச்சியான மக்களியக்கம் நடத்துவதன் மூலம் கோரிக்கைகளை அரசுகளிடம் கொண்டு சேர்த்து வென்றெடுக்க தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் - ஆர்வலர்கள், திரைத்துறையினர், வழக்கறிஞர்கள், முன்னாள் இன்னாள் ஆட்சியர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைப்புகள், திருநங்கை அமைப்புகள் , தமிழக மக்கள் அனைவரின் ஆதரவை வேண்டுகிறோம்.\nதமிழ் மக்களிடம் பத்து இலக்கம் கையொப்பங்களைப் பெறும் மக்கள் இயக்கத்தை, வரும் ஆகத்து 27 (27.08.2016) காரிக்கிழமை மாலை 3 மணிக்கு மெரினா கடற்கரையில், கூட்டமைப்பின் தலைவர், தலைமைக் குழு, அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கும் நிகழ்வில் தொடங்கி வைக்கப்படும். இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் கையொப்ப இயக்கம் தொடங்கி நடத்தப்படும். பத்து இலக்கம் கையொப்பம் பெறும் வகையில் கூட்டமைப்பு சார்பில் தொடர்ச்சியான மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும்.\n* தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இடைக்காலக் குடியுரிமை வழங்குக\n* ஏதிலியர் சிறப்பு முகாம்களைக் கலைத்திடுக\n* தமிழீழ ஏதிலியர் வாழ்வில் காவல் துறை, வருவாய்த் துறை அத்துமீறல்களைத் தடுத்திடுக\n* தமிழீழ ஏதிலியரின் கல்வி, வேலைவாய்ப்புத் தடைகளை நீக்குக\n* இலங்கை திரும்ப விரும்பும் ஏதிலியர்க்குத் தண்டம் விதிப்பதைக் கைவிடுக\nசெய்தியாளர் சந்திப்பில், புலவர் இரத்தினவேலவர், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் அருளேந்தல் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.\nகாவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு\n1000 இடங்களில் சாலை மறியல்\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு\nகாவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (20.08.2016) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.\nதமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. சி. அயனாவரம் முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர��� தோழர் குழ. பால்ராசு, மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபிர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், தமிழக உழவர் முன்னணி தமிழ்நாடு தலைவர் திரு. சி. ஆறுமுகம், தமிழக உழவர் முன்னணி இலால்குடி வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நகர். செல்லையா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\nஇவ்வாண்டு சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் வராது என்று மறைமுகமாக உணர்த்துவது போல், தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடிப் புழுதி விதைப்பிற்கு நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.\nதொடர்ச்சியாகக் கடந்த ஐந்து பருவங்களில் ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்குரிய காவிரி நீரை தமிழ்நாட்டு முதலமைச்சரால் கர்நாடகத்திடமிருந்து பெற முடியவில்லை.\nஇந்திய அரசை வலியுறுத்தி அல்லது இந்திய அரசின் மீது செல்வாக்கு செலுத்தி, 2013லிருந்து இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்திட தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சர்க்கு இதற்கான ஆற்றல் இல்லை என்பதா அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதா என்பது புரியாத புதிராக உள்ளது\nகாவிரி நீர் தொடர்பாக அவ்வப்போது தலைமை அமைச்சர்க்குக் கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது போன்ற அலுவலக எழுத்தர் அணுகுமுறையை (Clerical Approach) மட்டுமே காவிரி நீர் பெறுவதில் தமிழ்நாடு முதலமைச்சர் கைக்கொண்டுள்ளார்.\nகர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கர்நாடக அணைகளில் உள்ள நீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைக் கேட்கும் அரசியல் நடைமுறையை (Political Approach) செல்வி செயலலிதா கைக்கொள்ளவே இல்லை.\nஇந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைக் காவிரி நீர் பெறுவதற்காக மட்டும் நேரில் சந்தித்து, கர்நாடக அணைகளில் உள்ள காவிரி நீரில், தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரைத் திறந்துவிட ஆணையிடுமாறும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருமுறைகூடக் கோரவில்லை.\nஉச்ச நீதிமன்றத்திலாவது விழிப்போடு திறமையாக வாதாடித் தமிழ்நாடு அரசு அதன்வழி நீதியைப் பெற்றதா இல்லை. 2013-இல் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் இன்னும் விசாரணையே தொடங்கவில்லை. 2016 மார்ச்சு 28 அன்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு காவிரி வழக்கை 19.07.2016க்கு தள்ளி வைத்த போது, இவ்வளவு நீ்ண்ட காலத் தள்ளிவைப்பைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எதிர்க்காமல் ஏற்றார். அதன் பின்னர் 18.10.2016க்கு தள்ளி வைக்கப்பட்டது. காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசின் உச்ச நீதிமன்றச் செயல்பாடு மிக மோசமானது.\nதமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி நீர் பெறுவதில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.\nகர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவென்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் போதாதென்றும், தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.\nகர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்திற்குப் போதுமா போதாதா என்பதல்ல பிரச்சினை கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரைத் தர வேண்டும் என்பதே இங்குள்ள பிரச்சினை\nகர்நாடகத்தில் காவிரி அணைகளில் தேங்கியுள்ள நீரில் ஓர் ஆண்டுக்குக் கர்நாடகத்திற்குரியது 270 டி.எம்.சி; தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி; கேரளத்திற்கு 30 டி.எம்.சி. கர்நாடக அணைகளில் இப்போது இருப்பில் உள்ள நீரில் மேற்கண்ட விகிதப்படியான பங்கு நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.\nகர்நாடகத்தில் பருவமழை இவ்வாண்டு பத்து விழுக்காடு குறைவு என்கிறார் சித்தராமையா. இந்தக் கணக்கு உண்மையானது என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால்கூட, பற்றாக்குறைக் காலத்தில் தண்ணீர் பகிர்வுக்குக் காவிரித் தீர்ப்பாயம் காட்டியுள்ள வழியைத்தான் பின்பற்ற வேண்டும். பத்து விழுக்காடு பருவமழை குறைவு என்றால், தனக்குரிய காவிரி நீரில் கர்நாடகம் 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும்; தமிழ்நாடு 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே\n2016 சூன் – 10 டி.எம்.சி, சூலை – 34 டி.எம்.சி., ஆகஸ்ட்டு – 50 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். இதில் 5 விழுக்காடு நீர் மட்டுமே குறைத்து விடுவித்திருக்க வேண்டும்.\nஇந்திய விடுதலைநாள் விழாவில் பெங்களூரில் சித்தராமையா பேசும்போது, கர்நாடக காவிரி நீராவாரி நிகம் 430 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்றார். கர்நாடக நீர்த் தேக்கங்களில் நீர் நிரம்பி விடாமல் இருக்கவும், அணை நீர் இருப்பைக் குறைத்துக் காட்டவும் இவ்வாறான ஏரிகளை விரிவாக்கி நிரப்பிக் கொள்கிறது கர்நாடகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமேலும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் ரூ. 5,912 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும் என்றும் சித்தரமையா அவ்விழாவில் அறிவித்தார். வெள்ளப்பெருக்கு காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூருக்கு வருவதையும் தடுத்துத் தேக்கிக் கொள்ளப் புது அணை கட்டவுள்ளார்கள்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கிறது கர்நாடகம்.\nகாவிரிச் சிக்கலில் கர்நாடக அரசு கடைபிடிக்கும் சட்ட விரோதச் செயல்கள் மற்றும் தமிழ்நாட்டு உரிமைப் பறிப்பு வன்செயல்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956இன்படி காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது.\nஆனால், நடுநிலை தவறி மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகும் இந்திய அரசின் நயவஞ்சகச் செயலைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nகாரைக்கால் உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவ��ம், 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்பட்டு தமிழ்நாட்டின் உயிராதாரமாய் உள்ளது காவிரி.\nநடப்பு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு இந்திய அரசு அமைத்திட வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்ட தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு அரசியல் தளத்திலும், மக்கள் களத்திலும் துடிப்புடன் செயல்பட வலியுறுத்தியும் போராட வேண்டிய உடனடித் தேவை உள்ளது.\n1. தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற தவறியதைக் கண்டித்தும் உடனடியாக காவிரி நீர் பெற செயல் தளத்தில் இறங்க வலியுறுத்தியும்\n2. இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்\n3. உச்ச நீதிமன்றத் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும், தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசை இந்திய அரசு கலைக்க வலியுறுத்தியும்..\n2016 – செப்டம்பர் 23 – வெள்ளி அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் – நகரங்கள் உட்பட 1000 இடங்களில் மக்கள் தன்னெழுச்சி சாலை மறியல் போராட்டம் நடத்துது என்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து, கிராமம் கிராமமாக விரிந்த அளவில் பரப்புரைகள் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.\nசம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும் மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கவும் செயல்படுமாறு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி மக்கள் போராட வேண்டும் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்\nசம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும்\nசெயல்படுமாறு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்\nதோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்\nகர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 15.08.2016 அன்று பெங்களூருவில் இந்திய விடுதலை நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் ரூபாய். 5,912 கோடியில் புதிய நீர்த்தேக்கம் கட்டத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். மேக்கேத்தாட்டுவில் 50 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் அணைகள் கட்டுவது கர்நாடகத்தின் திட்டம்\nஅப்படிக் கட்டிவிட்டால் வெள்ளப் பெருக்குக் காலங்களில்கூடக் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூர் அணைக்கு வரும் நிலை இருக்காது. காவிரி நீராவாரி நிகாம் மூலம் புதிதாக 430 ஏரிகளில் காவிரி நீரைத் தேக்கிட, அந்த ஏரிகளைக் குட்டி அணைகளாக மாற்றிட 1,002 கோடி ரூபாயில் திட்டம் தீட்டியுள்ளதாகவும் சித்தராமையா தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் கர்நாடகத்தில் நீர், நிலம், மொழி விடயங்களில் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்றும் சித்தராமையா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டில் தன்னல ஆதாய அரசியலும் அதனால் தனிநபர் பகை அரசியலும் கோலோச்சுகின்றன. எனவே இங்கு நடக்கும் கட்சிகளின் பகை அரசியல் தமிழர்களின் வாழ்வுரிமை, வரலாற்றுரிமை அனைத்தையும் பலியிட்டுக் கொண்டுள்ளன.\nஉச்ச நீதிமன்றம் 2013 சனவரி மாதம் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த இந்திய அரசுக்கும் தொடர்புடைய மாநில அரசுகளுக்கும் கட்டளை இட்டது. ஆனால் அத்தீர்ப்பின்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இந்திய அரசு மறுக்கிறது; தமிழ்நாட்டை வஞ்சித்து மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களை ஆதரிக்கிறது நடுவண் அரசு.\nசெல்வி செயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு செயலற்ற அரசாக உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் தாய்ப்பாலாக ஓடிவரும் காவிரியின் மீது தமிழ்நாட்டிற்கு உள்ள வரலாற்று உரிமையை செயலலிதா தமது ஆட்சிக் காலத்தில் நிரந்தரமாக இழந்து விடுவாரோ என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகக் காவிரி அணைகளில் இப்போது மொத்தக் கொள்ளளவில் 80 விழுக்காடு அளவிற்குத் தண்ணீர் உள்ளது.\nபொதுப்பணித்துறைப் பொறியாளர்களை அனுப்பிக் கர்நாடகக் காவிரி அணைகளை நேரில் பார்வையிடச் செய்து, நீர் இருப்பின் உண்மை அளவுகளை எடுத்து, அவ் விவரங்களுடன் தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் வல்லுநர் குழுவுடன் கர்நாடக முதல்வரைச் சந்திக்க வேண்டும். இருப்பு நீரில் தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான விகித நீரைத் திறந்துவிடக் கோர வேண்டும். மறுத்தால் உண்மை விவரங்களைப் பெங்களூருவில் செய்தியாளர் கூட்டம் நடத்தி வெளிப்படுத்த வேண்டும்.\nஅதன்பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு வலியுறுத்த வேண்டும் என்று கடந்த சூலை மாதத்திலிருந்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொண்டோம்.\nமுதல்வர் செயலலிதா அசையவில்லை. கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது என்ற வழக்கமான கண்துடைப்பு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை முதல்வர் செயலலிதாவால் தடுக்க முடியுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.\nதமிழ்நாட்டில் காரைக்கால் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரி நீர் உரிமையை மீட்கத் தமிழ்நாட்டு முதலமைச்சரையே செயல்பட வைக்க முடியவில்லை எனில், தமிழ் மக்களால் இந்திய அரசை எப்படி செயல்பட வைக்க முடியும், கர்நாடக அரசை எப்படி நீதியின் பக்கம் திருப்ப முடியும் என்ற வினா எழுகிறது.\nஎனவே, தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி நீர் பெறவும், மேக்கேத்தாட்டு அணை முயற்சியைத் தடுக்கவும் செயல் துடிப்புள்ள நடவடிக்கைகளில் இறங்கிடக் கோரிக்கை வைத்துத் தமிழ் மக்கள் அறப் போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nகடந்த ஐந்தாண்டுகளாகக் குறுவை சாகுபடியை இழந்தோம். இவ்வாண்டு சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகிவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற அரசியல் நடவடிக்கைகளில் களமிறங்கிட வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் நடத்த முன்வருமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\n“போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி” தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nஉருவாக்கியவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி அவர்கள் 14.08.2016 அன்று காலமான செய்தி, துயரமளிக்கிறது.\nஅவர், உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி அவர்களின் தலைமையில் இணைந்து களப் போராட்டங்கள் நடத்தியவர். 1970கள் மற்றும் 80களில் உழவர் உரிமைகளுக்காகவும் உழவர் துயர் துடைப்பதற்காகவும் நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களின் தளபதியாக வ��ளங்கியவர்.\nஅவர்கள் அப்போது நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் உழவர்களை அவமானப்படுத்தி கடன் வசூலிக்கும் முறை பெருமளவில் ஒழிந்தது. வேளாண்மைக்கு இலவச மின்சாரம் கிடைத்தது.\nபோர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை தமிழ்நாடு முழுவதும் உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் மருத்துவர் சிவசாமி. அவர் இறுதி மூச்சு வரை உழவர் உரிமைகளுக்காகவே போராடினார். வாழ்ந்தார்.\nகாவிரி உரிமைச் சிக்கலில் 1998-இல் அதிகாரமில்லாத போலித்தனமான ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்ட போது, அதை எதிர்த்து தமிழ்த் தேசியப் பேரியக்கம், மருத்துவர் சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் ஆகியவை கூட்டாகப் பல போராட்டங்கள் நடத்தின. காவிரிச் சிக்கலில் அண்மைக்காலம் வரை மருத்துவரும், தமிழக விவசாயிகள் சங்கமும், தமிழ்த் தேசியப் பேரியக்கமும் கூட்டாக இயங்கிப் போராட்டங்கள் நடத்தியுள்ளன.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் மருத்துவர் சிவசாமி அவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் இல்லத்தாருக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.\nதமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து புற்றுநோயால் மரணம்\nதமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள்\n2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைப் பேரரின் போது, சிங்கள இராணுவத்தால் 11,786 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். பல்லாண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகளில் 107 பேர், அண்மைக்காலமாக மர்மமான முறையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகி இறந்துள்ளனர்.\nநஞ்சு ஊசி போட்டும், உணவில் நஞ்சு கலந்தும் சிங்கள இராணுவம் தமிழீழப் போராளிகளை இனப்படுகொலை செய்ய இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக, தமிழீழ மக்களும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் ஐயப்படுகின்றனர். உடனடியாக தமிழீழ முன்னாள் போராளிகளுக்கு அயல்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு, சோதனைகள் நடத்த வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.\nமுன்னாள் போராளிகளின் மர்ம மரணத்தைக் கண்டித்தும், சர்வதேச அளவில் மருத்துவக் குழு அமைத்து விடுவிக��கப்பட்ட போராளிகளை சோதனை செய்யக் கோரியும், சென்னையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், 13.08.2016 அன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.\nதமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி ஆர்.எம். அனீபா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தந்தை பெரியார் தி.க. வடக்கு மண்டலச் செயலாளர் தோழர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தோழர் கொண்டல்சாமி (மே17) நிகழ்வை நெறிப்படுத்தினார்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றக் கண்டன உரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தோழர்கள் செ. ஏந்தல், வடிவேலன், கோ. நல்லன், த. சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n.“திரைப்பாடல் இலக்கியத்தில் தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார் தோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார்”\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nகவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியைத் தருகிறது. இளம் அகவையில் இலக்கிய நாட்டத்துடன் கவிஞராக அரங்குகளிலும், பின்னர் திரைப்படத் துறையில் இலக்கியத் தரமும் புதிய உத்திகளும் கொண்ட பல பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர்.\nஇக்காலத்தில் கலை இலக்கிய வளர்ச்சியில் – திரைத்துறைக்கு முகாமையான பங்களிப்புச் செய்தவர். அந்த வகையில் திரைப்பாடலில் தமிழின் சமகால வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் முத்துக்குமார். அவருடைய மாணவர் பருவத்தில், காஞ்சிபுரத்தில் நடந்த எமது “தமிழ்க் கலை இலக்கியப் பேரவை” கூட்டங்களில் வந்து ஆர்வத்தோடு கலந்து கொண்டவர் முத்துக்குமார்.\nதமிழ் மொழி உணர்வு - தமிழ் இன உணர்வு ஆகியவற்றிலும் அக்கறை கொண்டவர். சிறந்தத் திரைப்பாடலுக்காக அனைத்திந்திய அரசு விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழ் இலக்கிய மற்றும் சமூகவியல் துறையில், இன்னும் எவ்வளவோ சாதனைகள் படைக்க வேண்டிய நிலையில், அவர் காலமானது பேரிழப்பாகும். அதேவேளை, அவருடைய கவிதைகள் – திரைப்பாடல்கள் – கட்டுரைகள் வழியாக கவிஞர் நா. முத்துக்குமார் நிரந்தரமாகத் தமிழுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்.\nகவிஞர் நா. முத்துக்குமார் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.\nதோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு வீரவணக்கம்.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன்\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதமிழர் தன்மானப் பேரவை நிறுவனத் தலைவர் தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்கள் கடந்த 10.08.2016 அன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.\nகடந்த மாதம் தஞ்சைத் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் அங்கு சென்று தோழர் அ.கோ.க. அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம்.\nசரியாகப் பேச முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் என்னை அடையாளம் கண்டு ஒரு சில சொற்கள் பேசினார். ஓரளவு நலம் பெற்று ஊர் திரும்பிய அ.கோ.க. மறுபடியும் உடல்நலம் குன்றி நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்குதான் அவர் காலமாகியுள்ளார்.\nபெரியாரியவாதியாக, மார்க்சியவாதியாகக் கீழத்தஞ்சை மாவட்டத்தில் மக்களைத் திரட்டி உரிமைப் போராட்டங்கள் பல நடத்தியவர் அ.கோ.க.\nமார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தலைமையில் அவர் செயல்பட்ட போது, உழவுத் தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைக்காகவும் களம் பல கண்ட வீரர் அவர்.\nஒரு வழக்கில் சிறைப்பட்ட போது அங்கேயும் சிறைவாசிகளுக்குக் கமுக்கமாக சங்கம் ஏற்படுத்தி, அவர்களின் போராட்டங்களை நடத்தியவர்களில் அ.கோ.க. தலைமையானவர்\nசிறந்த நுண்ணறிவு படைத்த அ.கோ.க. எந்தச் சிக்கலையும் உடனடியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். நான்கு அமைப்புகள் சேர்ந்து தமிழ்த் தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பு உருவாக்கியதில் தோழர் அ.கோ.க. அவர்களுக்குக் காத்திரமான பங்குண்டு. இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவர்.\nதோழர் அ.கோ.க. அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அ.கோ.க. அவர்களின் இயக்கத் தோழர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை வழங்கக் கோரி தோழர். பெ. மணியரசன் தலைமையில் 2016 செப்டம்பர் – 12 அன்று திருச்சி தொடர் வண்டிக் கோட்ட அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தோழர். பெ. மணியரசன் தலைமையில் 2016 செப்டம்பர் – 12 அன்று திருச்சி தொடர் வண்டிக் கோட்ட அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில்\nதமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்\nதோழர். பெ. மணியரசன் தலைமையில் 2016 செப்டம்பர் – 12 அன்று திருச்சி தொடர் வண்டிக்\nகோட்ட அலுவலகம் முற்றுகைப் போராட்டம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், ஒசூரில் நேற்று (07.08.2016) காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, பெண்ணாடம் க. முருகன், குடந்தை கா. விடுதலைச்சுடர், மதுரை இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒசூர் செம்பரிதி, தருமபுரி விசயன், திருச்சி இராசாரகுநாதன், தஞ்சை ம. இலட்சுமி, பூதலூர் ஆ. தேவதாசு, மதுரை பே. மேரி, திருத்துறைப்பூண்டி ப. சிவவடிவேலு, புதுக்கோட்டை த. மணிகண்டன், ஈரோடு வெ. இளங்கோவன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி உள்ளிட்டு, தமிழகமெங்கிலுமிருந்து வந்திருந்த தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nகூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் காலமான தமிழ்த் தேசியப் பேரியக்க சென்னைத் தோழர் சாதிக்குல் ஜன்னா (எ) புதுமொழி, தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் ஐயா மு. அருணாச்சலம், நாகாலாந்து விடுதலை இயக்கத் தலைவர் ஐசக் சிசு, தமிழர் தன்மானப் பேரவை துணைப் பொதுச் செயலாளர் முனைவர் நா. காமராசு, பாலாற்றில் உயிரீகம் செய்த உழவர் சீனிவாசன், நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் – போராளி வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.\nகூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\n1. “தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே 90% வேலை - தமிழே அலுவல் மொழி” - திருச்சி தொடர் வண்டி கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம்\nதமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டின் தொழில் – வணிகங்கள் அனைத்தும் இன்று மார்வாடி, குசராத்தி, தெலுங்கர், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரின் கைகளில் உள்ளது. மேலும் உ.பி., பீகார், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அயல் மாநிலங்களைச் சேர்ந்தோர், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகை எண்ணிக்கையில் குடியேறி, தமிழர் தாயகத்தை சீர்குலைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இதை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலுள்ள தொடர்வண்டித்துறை, பாதுகாப்புத்துறைத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., பெட்ரோலிய ஆலைகள், ஓ.என்.ஜி.சி., துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், நெய்வேலி சுரங்கம் – அனல் மின் நிலையம், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி, கடவுச் சீட்டு, கணக்காயர் அலுவலகங்கள், ஈட்டுறுதி (இன்சுரன்சு), அலுவலகங்கள் உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு அலுவலகங்களில் அயல் இனத்தாருக்கு பணி வழங்கி, அயலாரை தமிழ்நாட்டில் இந்திய அரசே நேரடியாகக் குடியேற்றுகிறது. சொந்த மண்ணிலேயே தமிழினத்து இளைஞர்கள் வேலையின்றி ஏதிலியராகத் திரியும் நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. எனவே, தற்காப்புப் போராட்டங்களில் இறங்கி தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் தமிழர் தாயகத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.\nதமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும். தமிழர்களுக்கு சேவையாற்றவும் வேலைவாய்ப்பளிக்கவும் உருவாக்கப்பட்ட இந்நிறுவனங்களில், 1976ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டப்படி தமிழே அலுவல் மொழியாக செயல்பட வேண்டும்.\nஇக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 2016 செப்டம்பர் 12 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர். பெ. மணியரசன் தலைமையில், திருச்சி தொடர்வண்டி கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவது என இப்பொதுக்குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.\nஇப்போராட்டத்தை இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுச்சி மிக்க போராட்டமாக நடத்தவும், அதற்கேற்ப சுவர் விளம்பரங்கள், ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான துண்டறிக்கை பரப்புரை, கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி விரிவான பரப்புரை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.\n2. புதிய கல்விக் கொள்கையைக் கைவிடுக\nஅரசின் பிற்போக்கான கொள்கைகளால், சீரழிந்த அரசியலால் மிகவும் கேடு அடைந்த துறையாக கல்வித்துறை சீர்குலைந்துள்ளது. இனி மீட்க முடியுமா என்று அச்சப்படும் அளவுக்கு அனைத்து முனைகளிலும் கல்வித்துறை நிலை குலைந்து வருகிறது. நரேந்திர மோடி அரசு குறிவைத்து சீரழித்துவரும் முதன்மைத் துறையாகவும் கல்வித்துறையே இருக்கிறது. தற்போது, மோடி அரசு முன்வைத்துள்ள புதியக் கல்விக் கொள்கை ஆவணங்கள், இதை உறுதி செய்கின்றன.\nஆரிய ஆதிக்கத்தையும் உலகமய வேட்டையையும் கல்வித்துறையில் தங்குதடையற்றுத் திறந்துவிட்டு பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு வரும், இப்புதியக் கல்விக் கொள்கையை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது.\nதாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்குக் கல்வி உரிமையை மறுத்து, குறைகூலித் தொழிலாளர் பட்டாளத்திற்கு விரட்டும் நோக்கில் இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி மானியம் நிறுத்தப்பட உள்ளது. சமற்கிருதத் திணிப்பையும் ஆரிய பண்பாட்டு ஆதிக்கத்தையும் இக்கொள்கை மேலும் இறுக்குகிறது.\nஇதைத் தடுத்து நிறுத்தும் பணியில், தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் மாணவர் அமைப்புகளும் முதல் வரிசையில் அணி திரள வேண்டும் எனவும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.\nஅவசரகால நிலையின்போது, மாநில அரசின் அதிகாரப் பட்டியலிருந்து நீக்கப்பட்ட கல்வியை, திரும்பவும் மாநில ���ரசு அதிகாரப் பட்டியலுக்கேக் கொண்டு வர வேண்டும். தாய்மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி முறை, மாணவர் – ஆசிரியர் உறவையும் அறிவையும் வளர்க்கும் சனநாயக வழிப்பட்டக் கல்வி முறை உள்பட கல்வியில் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும்.\n3. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக\nஇந்த ஆண்டு ஆகத்து மாதம் பிறந்தும் மேட்டூர் அணை திறக்க முடியாத நிலையில், இவ்வாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒருபோக சம்பா சாகுபடியும் செய்ய முடியாத பேராபத்து ஏற்படுமோ என்று அச்சப்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்து, சம்பா சாகுபடியையும் இழந்தால், ஊரில் குடியிருப்பதா அல்லது பிழைப்புக்கு வழி தேடி வெளியேறுவதா என்ற கேள்வியை பல இலட்சம் மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த பேரிழப்பிற்குக் காரணம் காவிரித் தீர்ப்பாயம் - உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளை செயல்படுத்து மறுத்து கன்னட இனவெறியோடு செயல்படும் கர்நாடக ஆட்சியாளர்கள் மற்றும் கர்நாடகத்திற்கும் - தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தண்ணீர் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்து தமிழ்நாட்டிற்கு பாதகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் ஆகியோர் ஆவர்.\nகாவிரி ஆற்றின் மீது கர்நாடகம் கட்டியுள்ள நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 80 விழுக்காட்டு அளவிற்கு தண்ணீர் உள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, பற்றாக்குறை காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதற்கும் வழிகாட்டியுள்ளது. ஆனால், தற்போது முழு அளவிலும் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையிலும்கூட, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரிப் பங்கு நீரைத் திறந்துவிடவில்லை. இந்திய அரசோ உச்ச நீதிமன்றமோ, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் இந்த அநீதியை கேள்வி கேட்கக்கூட முன் வரவில்லை.\nகன்னட இனவெறியர்களும் நடுநிலை தவறி நயவஞ்சகமாகச் செயல்படும் இந்திய ஆட்சியாளர்களும் எந்தளவிற்கு தமிழ்நாட்டிற்குத் தீங்கிழைக்கிறார்களோ, அதே அளவிற்கான தீங்கை செயல்பட மறுக்கும் இப்போதைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் முன்னாள் ஆட்சியாளர்களும் செய்து வருகிறார்கள்.\nஇந்தியத் தலைமையச்சர் மோடிக்கு கடிதம் எழுதுவதோடு முதல்வர் செயலலிதாவும், ஊடகங்களுக்கு அறிக்கை அளிப்பதோடு முன்னாள் முதல்வர் கருணாநிதியும் காவிரிச் சிக்கலில் நாடகமாடிக் கொண்டிருப்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம், வன்மையாகக் கண்டிக்கிறது.\nதமிழ்நாடு அரசு, உடனடியாக தமிழ்நாட்டுப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் குழு ஒன்றை அனுப்பி, கர்நாடகத்தின் நான்கு அணைகளிலுள்ள தண்ணீரை நேரில் அறிந்து, அக்குழுவின் தகவல்களைக் கொண்டு, கர்நாடக முதலமைச்சருடன் நேரடியாகச் சென்று பேச்சு நடத்தி, தமிழ்நாட்டிற்குரிய தண்ணீர் விகிதத்தைத் திறந்துவிட வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். அதில் பலனில்லை எனில், இந்தியத் தலைமையமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைத்து, காவிரித் தீர்ப்பை செயலுக்குக் கொண்டுவர வேண்டும்.\nமகதாயி ஆற்று நீர் உரிமைச் சிக்கலில், மராட்டிய மாநிலத்தை எதிர்த்து, கர்நாடக உழவர்களும் மக்களும் நடத்திய போராட்டங்களை பார்த்த பிறகாவது, காவிரி டெல்டா பகுதி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் கட்சித் தலைமைகளின் கட்டளைகளுக்குக் காத்திராமல் களமிறங்கிப் போராட முன் வர வேண்டும். இவ்வாறான போராட்டங்கள் மட்டுமே காவிரி உரிமையை மீட்கும். டெல்டா உழவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும்.\nஇதனை உணர்ந்து, களமிறங்கிப் போராட முன் வர வேண்டும் என தமிழ்நாட்டு மக்களைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.\n4. பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள நீர்த்தேக்கத்தை இடிக்க வேண்டும்\n1892ஆம் ஆண்டு மைசூர் அரசு – சென்னை மாகாணம் ஒப்பந்தத்தின்படி, கர்நாடகா – ஆந்திரா – தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில், கடைமடைப் பகுதியான தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது. ஆனால், அதை ஆந்திரமும் கர்நாடகமும் தொடர்ந்து மீறி வருகின்றன.\nஏற்கெனவே ஆந்திராவின் பல்வேறு தடுப்பணைகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பாலாறு மறுக்கப்பட்டு பாலைவனமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த நிலையில், பாலாறு தமிழ்நாட்டிற்குள் நுழையும் வேலூர் மாவட்டம் புல்லூரில், ஆந்திர அரசு புதியதொரு நீர்த்தேக்கத்தை சட்டவிரோதமாக உருவா��்கியுள்ளது.\nஏற்கெனவே புல்லூரில் இருந்த 5 அடி தடுப்பணையை 12 அடியாக உயர்த்துவதாகச் சொல்லிக் கொண்டு, மிகப் பலமாக அடித்தளம் போட்டு, 25 அடி உயரமும் 12 அடி நீளமும் 300 அடி அகலமும் கொண்ட நீர்த்தேக்கமாகவே மாற்றியுள்ளது. இதன் காரணமாக, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மிகப்பெரும் ஆபத்து ஏற்படும்.\nஇந்த நீர்த்தேக்கம் காரணமாக, தமிழ்நாட்டிற்குள் பாலாற்று நீர் ஒரு சொட்டு கூட நுழையாது என்று நாம் கூறியதை உறுதி செய்வது போல், அண்மையில் பெய்த மழை காரணமாக வந்த நீர் அனைத்தும் தற்போது, புல்லூர் நீர்த்தேக்கத்தில் அப்படியே தேங்கியுள்ளது. இதனைக் கண்டு வேதனையடைந்த புல்லூர் உழவர் சீனிவாசன் அவர்கள், அங்கிருந்த நீரில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nமேலும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்த கனக நாச்சியார் அம்மன் கோவிலை – ஆந்திர அரசு முறைகேடான வகையில் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது.\nஆந்திர அரசு அணை கட்டும்வரை அமைதியாக இருந்த தமிழ்நாடு அரசு, அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்துவிட்டு, மக்கள் போராடி அப்போராட்டச் செய்தி ஊடகங்களில் வந்த பின்னர், ஆந்திர முதல்வருக்குக் கடிதம் எழுதியது.\nதமிழ்நாடு அரசு, மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் உரிய அதிகாரிகள் குழுவை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுப்பி அவரிடம் நேரில், பாலாற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை வலியுறுத்தும் 1892 சென்னை – மைசூரு ஒப்பந்தம், ஆந்திர அரசு ஏற்கெனவே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட முயன்றதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளதையும் எடுத்துரைப்பதுடன், புல்லூர் தடுப்பணையை உயர்த்துவதன் மூலம் தமிழ்நாட்டு உழவர்களுக்கு ஏற்படும் வேளாண்மை இழப்பையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் குடிநீர் பாதிப்பையும் விளக்க வேண்டும்.\nபுல்லூர் தடுப்பணையை உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று இடித்துத் தள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n5. இணயம் துறைமுகத் திட்டத்தை, மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்து - மக்கள் கருத்தை அறியாமல் செயல்படுத்தக் கூடாது\nசற்றொப்ப 1076 கிலோ மீட்டர் நீளமான தமிழ்நாட்டு கடலோரப் பகுதியில், வெறும் 68 கிலோ மீட்டர் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிறது. ஆனால், அம்மாவட்டத்தில் மட்டும் சற்றொப்ப 20 விழுக்காட்டு கடலோடி மக்கள் வாழ்கின்றனர். எனவே, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், தரம் உயர்த்தப்பட்ட நவீன மீன்பிடித் துறைமுகம் வேண்டுமென குளச்சல் பகுதி மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில், குளச்சலுக்கு மேற்கு பகுதியிலுள்ள இனையம் பகுதியில், ரூபாய் 27,500 கோடி செலவில், அனைத்துலக பெட்டக மாற்று வணிகத் துறைமுகம் (International Container Transhipment Terminal – ICTT) ஒன்று அமைக்கவுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.\nஏற்கெனவே கேரள மாநிலத்தின் கொச்சியில் இந்திய அரசு அமைத்துள்ள இதேவகைத் துறைமுகமும், இனையத்திற்கு 35 கிலோ மீட்டர் தொலைவில் கேரளாவில் உள்ள விழிஞ்சம் துறைமுகமும் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில், அதே போன்றதொரு இன்னொரு துறைமுகத் திட்டத்தை இனையம் பகுதியில் நிறுவ முற்படும் இந்திய அரசின் ”அவசர நடவடிக்கை” விவாதத்திற்குரியது.\nஇது போன்ற வணிகத் துறைமுகக் கட்டுமானங்களில் சிறிய அளவில் பங்கெடுத்தால்கூட, அதானி போன்ற பெருங்குழும நிறுவனங்களுங்கு அங்கு அதிகளவில் உரிமையளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தில் வெறும் 13 விழுக்காடு மட்டுமே பங்களிப்பு செய்த அதான குழுமம், அத்துறைமுகத்தை 60 ஆண்டுகள் நிர்வகிக்க சலுகைப் பெற்றிருப்பது, நம் ஐயத்தை உறுதிப்படுத்துகின்றது.\nஇன்னொருபுறம், மிகப்பெரும் முதலீட்டில் அமையவுள்ளதாகக் கூறப்படும் இந்த புதிய துறைமுகத்தின் மூலம் அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு சேவையளிக்க முடிவு செய்துள்ள இந்திய அரசு, 5 இலட்சம் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியை இதற்கெனத் தேர்ந்தெடுத்துள்ளது கடும் விவாதத்திற்குரியது.\nஇத்திட்டத்தின் காரணமாக இனையம், புத்தனன்துரை, ராமந்துறை, மூல்லூர்துறை, அலூ நகர், மேல்மிடலம், கீழ்மிடலம் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த - சற்றொப்ப 50,000 மக்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேற நேரிடும் என்பதும், புதிதாக அமைக்கப்படவுள்ள நான்கு வழிச் சாலைகள் மற்றும் தொடர்வண்டிப் பாதை ஆகியவற்றிற்காக 57,000 மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே, தமிழ���நாட்டில் கடல் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் எழுப்பப்பட்ட பல்வேறு துறைமுகங்கள் காரணமாக, எண்ணூர் தொடங்கி புதுச்சேரி – கடலூர் – நாகப்பட்டினம் – தூத்துக்குடி என தமிழ்நாட்டின் கடலோர மீனவர் கிராமங்களில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு தீவிரப்பட்டு வரும் நிலையில், இனையம் துறைமுகத் திட்டத்திற்காக – பெருமளவில் தடுப்புச் சுவர்கள் எழுப்பவும், 800 ஏக்கர் கடல் மீது மணல் கொட்டவும் திட்டமிடுவது, தெரிந்தே குமரிப்பகுதி மக்களை ஆபத்தில் தள்ளுவதாகும்.\nதிட்ட மதிப்பீட்டு அறிக்கை, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, பொது மக்கள் கருத்துக் கேட்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், இத்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தியேத் தீருவோம் என நடுவண் அரசின் அமைச்சர்கள் தொடர்ந்து அறிவிப்பு செய்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nகுமரி மாவட்ட கடலோடிகளின் கருத்துகளுக்கேற்ப நவீன மீன்பிடித் துறைமுகத்தை அமைக்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவையாற்றும் வகையில் வணிகத் துறைமுகம் கட்டும் திட்டத்தை இந்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.\nஎனவே, இந்திய அரசு உடனடியாக இனையம் துறைமுகத் திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்பதோடு, இத்திட்டத்திற்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் இத்திட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.\n6. தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நடப்பாண்டிலேயே நிதி ஒதுக்கி செயலுக்குக் கொண்டு வர வேண்டும்\nகிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டை பகுதியானது சிறுதானியங்கள், மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தினசரி உணவிற்குத் தேவையான புளி, கொத்தமல்லி, புதினா என அனைத்து விதமான வேளாண் பயிர்களும் எப்பருவத்திலும் விளையும் இயற்கை சூழலைக் கொண்டுள்ளது. இராயக்கோட்டை காய்கறி சந்தையிலிருந்து தினந்தோறும் தமிழகம் தவிர கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு காய்கறி மற்றும் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி உழவர்கள் அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தருகின்றனர்.\nபெருமுதலாளிகளின் சுயநலத் தேவைகளுக்காக, மலைகளும், காடுகளும் என சூழலியல் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி��ில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இப்பகுதி, உழவர்களும், பொது மக்களும் தண்ணீரின்றி கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கிணற்று நீர் கானல் நீராகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இதனால் இப்பகுதியில் அனைத்து உழவர்களும் ஆழ்துளை கிணறுகளை மட்டுமே நம்பி வேளாண்மை செய்து வருகின்றனர். தற்போது, நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு மேல் சென்றுவிட்டது.\nஆழ்துளை கிணறுகளுக்காக செலவிட்டு, கடன்பட்டு வட்டி கட்டமுடியாமல் தங்கள் வாழ்வாதாரமான நிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு - வயிறு பிழைக்க நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலையில், இம்மக்கள் தத்தளிக்கின்றனர். இதுமட்டுமின்றி உழவுத் தொழிலை சார்ந்த பலதொழில்களும் தொடர்ந்து அழிந்து வருகின்றன. இவற்றிக்கெல்லாம் மூலகாரணமாக, இப்பகுதியின் தண்ணீர்ச் சிக்கலே உள்ளது\n20 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் நிலவும் பருவநிலை மற்றும் சூழலியல் மாற்றங்களை அறிந்த இப்பகுதி பெரியோர்கள், இப்பகுதியில் நிலத்தடி நீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தென்பெண்ணை கிளைவாய்க்கால் மூலம் ஆண்டிற்கு ஓரிரு முறை இப்பகுதியில் இருக்கும் ஏரி, குளம், குட்டை, ஊரணிகளில் நீரை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டத்தை நிலைநாட்ட முடியும் என உணர்ந்தனர். இவற்றில், நீரை நிரப்பக் கோரும் திட்டத்திற்காக, 20 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.\nதொடர் போராட்டங்களின் காரணமாக, கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபரில் களஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் தான் என பதில் அளித்த தமிழக பொதுப்பணித்துறை, 2012- 2013இல் இத்திட்டதிற்கான அளவீடுகளை செய்து 2014 ஏப்ரலில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூபாய் 22.20 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்துள்ளதாகத் தெரிவித்தது. அதன்பின், இத்திட்ட மதிப்பீடு, 2014-15-ஆம் ஆண்டில் 29 கோடியே, 50 இலட்சம் ரூபாயாக உயர்ந்தது.\nகடந்த ஆண்டின் (2015) இறுதியில், தமிழ்நாட்டில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்ட நிலையிலும், கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட போதும், மாவட்டத்தின் மற்றொரு பகுதியான தென்பெண்ணை ஆற்றுக் கரையோரப் பகுதிகளான உத்தனப்பள்ளி, இராயக்கோட்டை பகுதிகளில் பெரும்பாலான ஏ���ி - குளங்கள் நிரம்பாமல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. கருக்கநல்லி, பெரிய ஏரி - குட்டை, கீழ் ஏரி, மேல் ஏரி, இராசப்பன் குட்டை உள்ளிட்ட 12 ஏரி – குளங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியிருந்தால், கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு வெள்ளப்பெருக்கு அபாயமும் குறைந்து, இப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வேளாண்மையும் செழிக்கவும் பயன்பட்டிருக்கும். எனவே, இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.\nஎனவே, தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கி, திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழுக் கூட்டம் கோருகிறது.\n7. வழக்குரைஞர்கள் மீதான இடை நீக்கத்தைக் கைவிட, வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பூட்டும் ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெற இந்திய - தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nஒழுங்குமுறை விதிகள் என்ற பெயரால் நீதிபதிகளை கேள்விமுறையற்ற சர்வாதிகாரிகளாக மாற்றி வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் விதிகளை சென்னை உயர் நீதிமன்றம் 2016 மே மாதத்தில் வெளியிட்டது.\nஇதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்களை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.\nநீதிமன்றப் பணிகள் முற்றிலும் நிலைகுலைந்து ஒரு கொந்தளிப்பான சூழல் நீதித்துறையில் நிலவுவது நல்லதல்ல. போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்து அவர்களது தொழிலுக்குத் தடை விதித்து இந்திய பார் கவுன்சில் சர்வாதிகார ஆணையிட்டுள்ளது. இதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி போராட்டம் நடத்திய, வழக்குரைஞர்கள் உள்ளிட்டு 43 வழக்குரைஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, ஒன்பது மாதமாக அவர்கள் தொழில் நடத்த முடியாமல் அல்லல்படுகிறார்கள்.\nஇவ்வளவு கொந்தளிப்பான நிலைமை நீதித்துறையில் நிலவும்போது, இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் பாராமுகமாக இருப்பது சனநாயகச் சூழலையேக் கெடுத்து விடும்.\nஉயர் நீதிமன்றம் நிபந்தனை ஏதுமின்றி மே மாதத்தில் பிறப்பித்த வழ��்குரைஞர்கள் ஒழுங்குமுறை விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 43 வழக்குரைஞர்கள் மீதான இடை நீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். இந்திய பார் கவுன்சில் 126 வழக்குரைஞர்கள் மீது விதித்துள்ளத் தடை ஆணையை திரும்பப் பெற வேண்டும்.\nஇச்சிக்கலல் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தலையிட்டு நீதிமன்ற சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெறவும் வழக்குரைஞர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nநாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்\nதமிழீழ ஏதிலியர் உரிமைக்காக பத்து இலக்கம் கையெழுத்த...\nகாவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்க...\nசம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும் மேக்கேத்தா...\n“போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர் ...\nதமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து ...\n.“திரைப்பாடல் இலக்கியத்தில் தமிழை உயர்த்திய கவிஞர...\nதோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு வீரவணக்கம்...\nதமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்க...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தட���யை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக��கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amrithavarshini.proboards.com/thread/710/", "date_download": "2020-07-10T03:36:49Z", "digest": "sha1:2ANIGLUVK4QT2SN6RUPP2YTRTBZDIBNH", "length": 31274, "nlines": 138, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "காரியத்தில் பேதமும் மனோபேதமும் | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nகாரியத்தில் பேதமும் மனோபேதமும் May 15, 2014 17:12:24 GMT 5.5\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆசாரங்கள் என்று சொன்னேன். அது தப்பு, ஜாதிக்காகத் தொழில் இல்லை. தொழிலுக்காகத்தான் ஜாதி, சுள்ளிகளை எந்த அடிப்படையில் வேதமதம் சின்னக் சின்னக் கட்டுகளாகக் கட்டிப் போட்டது. ஒவ்வோரு வர்ணம் என்று பிரித்தது.\nமேல் நாட்டுகளில் தொழில் பிரிவினை (Division of Labour) என்று பொருளாதாரத்தில் (Economics) சொல்லிக் கொண்டு இன்னமும் அதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாமல் இருப்பதைப் பார்க்கிறீர்கள். ஒரு சமுதாயம் நடக்க வேண்டும் என்றால் பல தினுசான தொழில்கள் நடக்கத்தான் வேண்டும். எனவே, தொழில் பங்கீடு (Division of Labour) செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், இத்தனை பேர்தான் இன்ன தொழிலைச் செய்யலாம். இப்படியரு விகிதாச்சாரத்தில் ( proportion ) ஒவ்வொரு தொழிலுக்கும் ஜனங்கள் வந்தால்தான் சமுதாயம் சீராக ( balanced -ஆக) இருக்கும் என்பதற்கு யார், எப்படிக் கட்டுத்திட்டம் பண்ண முடியும். முடியவில்லை. எல்லோரும் சௌகரியமான தொழில்களுக்கே போட்டி போடுகிறார்கள். எங்கே பார்த்தாலும் துராசை, போட்டா டோட்டியினால் மனக்கசப்பு. அதைத் தொடர்ந்து பலவிதமான ஒழுக்குத் தப்பிதங்கள் என்று பிரத்தியக்ஷமாகப் பார்த்து வருகிறோம்.\nஇதே தொழில் பங்கீட்டைப் பாரம்பரியமாக வைத்து நடத்தி வந்த நம் தேசத்தில் அந்த ஒழுங்கு குலைகிற வரையில் சாந்தியும், சந்தோஷமும், சௌஜன்யமும், திருப்தியுமே இருந்து வந்தன. இப்போது கோட்டீஸ்வரனுக்குக்கூட திருப்தி இல்லாமல் இருக்கிறது. அப்போதோ ஒரு செருப்புத் தைக்கிறவன்கூட அக்காடா என்று நிறைந்து இருக்கிறான். எல்லோருக்கும் துராசைகளைக்\nகிளப்பிவிட்டு அத்தனை பேரையும் அதிருப்தியில் கொண்டு தள்ளியிருக்கிற புது ஏற்பாடுகள்தான் முன்னேற்றம். இதுவரை செய்ததும் போதாது. இன்னும் வேகமாக இப்படியே முன்னேர வேண்டும் என்று எங்கும் பேச்சாயிருக்கிறது.\nஅந்தக் காலத்தில் துராசையில்லை. மநுஷ்யர்கள் ஒருத்தருக்கொருத்தர் பாந்தவ்யமாக ஒட்டிக் கொள்கிற சின்னச் சின்ன சமூகங்களாக இருந்துவிட்டதால், இப்படிச் சேர்ந்திருப்பதே பெரிய இன்பம் என்று அவர்கள் கண்டு கொள்கிறார்கள். அதோடு மதத்தில் நம்பிக்கை, தெய்வத்திடம் பயபக்தி, தங்களுக்கென்று குலதெய்வங்கள், அதற்கான வழிபாடுகள் இருக்கின்றன என்ற பெருமை, இதிலெல்லாம் நிறைந்து இருந்துவிட்டதால் அவர்களுக்கு வெளி வஸ்துக்களைத் தேடி மேலே மேலே இன்று தவிக்கிற தவிப்பு இல்லவே இல்லை. சமுதாயம் முழுவதும் நன்றாக இருந்தது.\nபலவாகப் பிரிந்தாலும் ஸ்வாமியின் பெயரால் எல்லாரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவரவருக்கும் குலதெய்வம் இருந்தபோதிலும், ஊருக்குப் பொதுவாக பெரிய கோயில் இருந்தது. அந்தக் கோயிலும், அதன் உத்ஸவாதிக்களுக்குமே ஊர் வாழ்க்கையின் மைய ஸ்தானமாக இருந்தது. இதைச் சுற்றியே, அதாவது பகவானின் பேரில், அத்தனை சமூகத்தாரும் அவன் குழந்தைகளாக ஒன்று சேர்ந்திருந்தார்கள். ஒரு தேர்த் திருவிழா என்றால் அக்ரஹாரத்துக்காரனும் சேரிக்காரனும் தோளோடு தோள் இடித்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தார்கள். அந்த சௌஜன்யமான காலத்தை நினைத்தாலே மறுபடி வருமா என்று இருக்கிறது. ஒரு வயிற்றெரிச்சல் இல்லை. வசைமாரி இல்லை. அவரவர் தன் காரியத்தை எளிமையாகச் செய்து கொண்டு மனஸில் ரொம்பியிருந்த காலம்.\nஇதை எல்லாம் ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், சமூகம் பலவாகப் பிரிந்திருந்தாலும்கூட ஹிந்து மதம் எத்தனையோ தாக்குதலைச் சமாளித்தது என்று சொல்வது சுத்தப் பிசுகு. சமூகம் பலவாகப் பிரிந்திருந்ததாலேயே அது இப்படி யுகாந்தரமாக ஜீவனோடு இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. எல்லோருக்குமான பொது தர்மங்களை மட்டும் சொல்லி, ஒரே சமூகமாக இருந்த மஹா பெரிய மதங்கள் எல்லாம் அழிந்து போனதையும், இபபோது இருக்கப்பட்ட அம்மாதிரி மதங்களின் எதிர்காலமும் என்னவாகுமே என்பதைப்பற்றி பார்க்கும்போது, இதுதான் அத்தனை சுள்ளியையும் ஒரே கட்டாகப் போடாமல் பல சின்னச் சின்ன கட்டுகளாகப் போட்டு, அந்தக் கட்டுகளை எல்லாம் தெய்வ பக்தியினால் ஒன்றாக முடிந்திருக்கிற வர்ண தர்மம்தான் - ஹிந்து மதத்தைச் சிரஞ்ஜீவியாக காப்பாற்றியிருக்கிறது என்று தெரிகிறது.\nஎல்லோருக்கும் ஒரே தர்மம் என்று வைத்துக் கொண்டதோடு நின்றுவிட்ட மதங்களில் எல்லாம், உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ வேறு தினுசான தர்மங்கள் வந்து தாக்கியபோது, அவை அடியோடு இற்று விழும்படியாயிற்று. இந்தியாவில் பல தினுசான தர்மங்களும் பொதுவான தர்மத்துக்குள் இருந்தால், வேறு தர்மங்கள் உள்ளேயே எழுந்தால் அல்லது வெளியிலிருந்து வந்து தாக்கினால், அவற்றையும் தள்ள வேண்டியதைத் தள்ளி கொள்ள வேண்டியதை கொள்வதற்காக இடம் கொடுக்க முடியாது. நம் நாட்டுக்குள்ளேயே புத்த, ஜீன\nமதங்கள் வேதத்தின் ஒவ்வொரு அம்சத்தில் ( aspect ) எழுந்தன. அதனால் ஹிந்து மதமே இவற்றையும் தனக்குள் ஜெரித்துக் கொண்டுவிட்டது. பல பலவாக தர்மங்கள் விரித்து இருந்தால், இன்னும் புதிசான பலவற்றுக்கும் இடம் தந்து தனதாக்கிக் கொளள முடிந்தது.\nஅவற்றை எதிரியாக நினைத்துச் சண்டை போட்டுத் தோற்றுப் போக வேண்டியதில்லை. முஸ்லீம்கள் வந்தபின் அவர்களுடைய சில பழக்கங்கள் மட்டும் நம்மவருக்கு வந்தன. தத்துவம் என்று எதையும் அவர்களிடமிருந்து எடுத்து கொண்டதாகச் சொல்வதற்கில்லையானாலும், உடுப்பு போன்ற சில விஷயங்களில், சங்கீதம், சிற்பம், சித்திரம் போன்றவற்றில் அவர்களுடைய வழிகளை (Moghul culture) கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். அதுவும் நம்முடைய வைதிக கலாசார (Vedic culture) ப் பிரவாகத்தில் தனியாக நிற்காமல் கரைந்து போயிற்று. இதுகூட வடக்கேதான் ஜாஸ்தி நடந்தது. தென்னிந்தியா துருக்க இன்ஃப்ளூயென்ஸுக்கு ரொம்பவும் ஆளாகாமல் கூடியமட்டும் தன் பழைய வழியிலேயே இருந்தது.\nஅப்புறம் வெள்ளைக்காரர்கள் வந்தபின் எல்லோருக்குமே - வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் தேசம் முழுவதிலுமே - வைதிக நம்பிக்கை குறைந்து வந்திருக்கிறது. ஏன் நிலைமை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா மாறிற்று. ஏன் இப்போது அரசியல் தலைவர்களாக இருக்கப்பட்ட எல்லோரும் வர்ண தர்மத்தை காஸ்டிஸம் காஸ்டிஸம் என்று கரித்துக் கொட்டும்படியாயிருக்கிறது தேசத்தின் முன்னேற்றத்துக்காக ஜாதிதான் பெரிய தீமை செய்கிறது என்ற அபிப்பிராயம் பரவலக உண்டாக்கியிருப்பது ஏன். ஜாதி என்று சொன்னாலே ஜெயிலில் பிடித்துப்போட்டிவிட வேண்டும் என்ற நினைக்கிற அளவுக்கு ஆகியிருப்பது எதனால்.\nஇதற்கு எனக்கு தெரிந்த மட்டும் காரணங்களை, யார் பொறுப்பாளி என்பதை பின்னால் சொல்கிறேன். தற்போது வர்ண தர்மத்தை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்பவர்கள். எதனால் இப்படிச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம். அவர்களுக்கு வர்ண தர்மத்தில் ரொம்பவும் ஏற்றத்தாழ்வு இருப்பதுபோலத் தெரிகிறது. இப்படி இருக்கக்கூடாது. எல்லாரையும் ஒருமாதிரி ஆக்கி உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.\nஆனால், இகு காரிய சாத்தியம்தானா. இதைத் தெரிந்து கொள்வதற்கு ஜாதி முறை இல்லாத மற்ற தோசங்களைப் பார்த்தாலே போதும். எல்லாம் சமமாகி விடுவது ஒர�� நாளும் நடக்காத காரியம் என்பதற்கு அந்தத் தேசங்கள் எல்லாம் பிரத்தியக்ஷ உதாரணங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் உயர்த்தி தாழ்த்தியில்லை என்றால் வர்க்கப் பூசல்கள் (clause conflicts) இருக்கக்கூடாதுதானே. ஆனால் யதார்த்தத்தில் இப்படியா இருக்கிறது. எங்கே பார்த்தாலும் சௌகர்யப்படாதவர்கள் என்ற பிரிவும், இவர்களுக்குள் சண்டையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் தர்மத்தை உள்ளபடி புரிந்து கொண்டால் ஜாதியால் பெரியவன் சின்னவன் என்று வாஸ்தவத்தில் இல்லவே இல்லை. ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு அபிப்ராயம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தைப் போக்கடிக்க வேண்டியதுதான் நம் கடமையே ஒழிய, அதற்காக அந்த\nமுறையையே தொலைக்கக் கூடாது. இப்போதைக்கு ஜாதியில் உயர்த்தி - தாழ்த்தி எண்ணத்தையும், அதனால் உண்டான மனக் கசப்பையும் ஒத்துக் கொண்டாலும்கூட, மற்ற தேசங்களிலும் இந்த மனக்கசப்பு சமூகப் பிரிவுகளிடையே இருக்கத்தான் செய்கிறது. அங்கெல்லாம் ஜாதியால் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுகிறான் என்று ஒருவனிடம் துவேஷம் இல்லாவிட்டாலும் பணத்தால் நம்மைவிட உயர்ந்தவன், பதவியால் உயர்ந்தவன் என்று இன்னொருத்தனிடம் வெருப்பு இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவில் ஒருத்தனுக்குமே சாப்பாட்டுக்கோ, துணிக்கோ, ஜாகைக்கோ குறைச்சல் இல்லை. வேலைக்காரனிடம்கூட கார் இருக்கிறது என்கிறார்கள். எனவே, அவரவரும் திருப்தியாக இருக்க வேண்டியதுதானே. ஆனால் நாம் பார்ப்பதென்ன. அங்கேயும் ஒரு கார் வைத்திருப்பவன் இரண்டு கார் வைத்திருப்வனைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறான். பாங்கில் கோடி டாலர் வைத்திருப்பவன் இரண்டு கோடி டாலர் வைத்திருப்பவனைப் பார்த்து அசூயைப் படுகிறான். தனக்கு ஜீவிக்க எல்லா சௌகரியமும் இருந்துங்கூட, தன்னைவிடப் பணம் ஜாஸ்தியாக இருப்பவனைப் பார்த்து உரிமைச் சண்டை, சலுகைச் சண்டையெல்லாம் கிளப்புகிறான் என்றால் என்ன. அர்த்தம். அவன் தன்னைவிட உயர்ந்த ஸ்திதியில் இருக்கிறான் என்று இவன் நினைக்கிறான் என்றுதானே அர்த்தம். இப்படியாக அங்கெல்லாம் உள்ளூர ஒரு தினுசில் உயர்த்தி - தாழ்த்தி எண்ணங்கள் இருக்கத்தான் செய்கிறது.\nகம்யூனிஸ்டு தேசம் மாதிரி எல்லாருக்குமே சம்பளத்தை சமமாக அளந்து தருவதாக வைத்துக் கொண்டாலும், ���ங்கேயும்கூட ஒருத்தன் ஆபீஸராகவும், இன்னொருத்தன் கிளர்க்காகவும் இருக்கத்தான் வேண்டியிருக்கிறது. வெளியிலே சண்டைபோட முடியாதபடி ராஜாங்க நிர்பந்தம் வேண்டுமானால் இருக்கலாமேயழிய, இந்த மாதிரி பதவியிலும் ஸ்தானத்திலும் வித்தியாசம் இருக்கிற வரையில் உள்ளூரப் போட்டி, அசூயை இருக்கத்தான் செய்யும். கம்யூனிஸ்ட் தேசங்களில்தான் ரொம்ப உயர்ந்த செலவிலேயே இந்தப் போட்டி ஏற்பட்டு, இன்றைக்கு சர்வாதிகாரி மாதிரி இருக்கிற ஒருத்தன் நாளைக்குப் போன இடமே தெரியாமல்போய், இன்னொருத்தன் அந்த ஸ்தானத்தில் வந்து உட்காருகிறான். பதவியால் ஆக்குவதும் சாத்தியமில்லை. அதாவது உயர்த்தி - தாழ்த்தி என்பது ஏதோ ஒரு தினுசில் இருந்து கொண்டுதான் இருக்கும்.\nசமூக சௌஜன்யத்துக்குக் குந்தமாகப் போட்டியிலும் அசூயையிலும் கொண்டுவிடுகிற இப்படிப்பட்ட உயர்த்தி - தாழ்த்தி ஏற்பாடுகளைவிடப் பாரம்பரியத்தால் உண்டானதாகத் தப்பாக நினைக்கப்படுகிற ஏற்றத் தாழ்வுதான் இருந்து விட்டுப் போகட்டுமே என்றுகூடத் தோன்றுகிறது. இதனால் தேசத்தில் பொதுவாக சாந்தியும், அவரவருக்குத் திருப்தியும்,இசதுதான் நமக்காக ஏற்பட்டது என்பதில் பொதுமேற்ற மனசும் இருந்தன அல்லவா.\nவாஸ்தவத்தில் அத்தனை தொழிலும் சமூக க்ஷேமத்திற்காக உண்டானவைதான். ஒன்று உயர்வு, இன்னொன்று தாழ்வு என்றில்லை. எந்தத் தொழிலைச் செய்தாலும் ஆசை வாய்ப்படாமல் அதைச் சுத்தமாக ( perfect ) ப் பண்ணி ஈசுவரார்பணம் செய்தால் அதைவிடச் சித்த சுத்திக்கு வேறு மருந்தில்லை.\nஒன்று, உயர்ந்தது இன்னொன்று தாழ்ந்தது என்பது அட்யோடு பிசகு. ஆனால் இப்படி பிசகாக நினைத்தால்கூடப் பரவாயில்லை. மற்ற தேசங்களிலும் இதைவிடப் பிசகான மற்ற தேசங்களிலும் இதைவிடப் பிசகான ஏற்றத் தாழ்வுகழ் இருக்கதாதன் செய்கின்றன. அதனால் இங்கேயில்லாத போட்டி, சண்டைதான் அங்கெல்லாம் உண்டாகின்றன என்று சொல்ல வந்தேன்.\nநாம் பிரிந்து பிரிந்தே ஒற்றுமையாக இருந்து நம் நாகரீகத்தை பெரியதாக வளர்த்திருக்கிறோம். மற்றவர்கள் பிரியாமல் இருப்பதாக நினைத்துக் கொண்டே, ஒற்றுமையில்லாமலிருந்துதான் அந்த நாகரிகங்கள் விழுந்து விட்டிருக்கின்றன. இங்கே காரியத்தில் மட்டும் பேதமிருந்து உள்ளூர ஜக்கியம் இருந்ததால் நாகரீகம்\nவளர்ந்நது. அங்கெல்லாம் காரியத்தில் பேதமில்லாமல், அதனால் வந்த போட்டியாலேயே மனோபேதங்கள் உண்டானதென்றால் வெளி நாகரீகங்கள் படை எடுத்து வந்தபோது அவற்றிடம் உள்ளூர் நாகரீகங்கள் தோற்றுப்போக நேர்ந்தது.\nஎல்லாவற்றையும் ஒன்றாகவும் பண்ணி உயர்வாகவும் வைத்திருப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லாம் ஒரேடியாகப் பிரித்து பேதப்பட்டுக் கிடப்பதும் உதவாது. இரண்டுக்கும் மத்தியமாக சமரசமாக ஒரு வழியை தர்ம சாஸ்திரம் தந்திருக்கிறது. நான் அதற்குப் பிரதிநிதியாக வருகிறேன். அதனால்தான் அநுஷ்டானத்தில் வேற்றுமையும் வேண்டும். இருதயத்தில் ஒற்றுமையும் வேண்டும் என்கிறேன். இரண்டையும் குழப்ப வேண்டாம் என்கிறேன்.\nவெளிக் காரியங்களில் எத்தனை வேற்றுமை இருந்தாலும், இதயத்தில் அன்று இருந்தால் தேசத்தில் பரம சாந்தமே இருக்கும். யுக யுகாந்திரமாக நம் தேசத்தில் அப்படித்தான் சமூகம் சாந்தமாக இருந்து வந்தது. அவரவரும் சுயநலனை மட்டும் எண்ணாமல், சகல ஜனங்களுக்காகவும் நாம் இந்தக் கர்மத்தைச் செய்கிறோம் என்ற மனோபாவத்துடன் தங்கள் பரம்பரைக் கர்மத்தைச் செய்தால் ஏற்றத் தாழ்வு இல்லை. என்ன விபரீதம் ஏற்பட்டாலும் சாமானிய தர்மங்களை அனைவரும், விசேஷ தர்மங்களை அவரவரும், விசேஷ தர்மங்களை கூடிய வரையில் ரக்ஷித்து வந்தால் எந்த நாளும் நமக்குக் குறை வராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/azhagana-chinna-devathai", "date_download": "2020-07-10T03:34:50Z", "digest": "sha1:HXHBP6NYIEX2BUR4OAZ7RPEKSPXP42ZH", "length": 11853, "nlines": 304, "source_domain": "deeplyrics.in", "title": "Azhagana Chinna Devathai Song Lyrics From Samudhiram | அழகான சின்ன தேவதை பாடல் வரிகள்", "raw_content": "\nஅழகான சின்ன தேவதை பாடல் வரிகள்\nசந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nசந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nநாள் தோறும் இங்கு பண்டிகை\nநம் வானில் வான வேடிக்கை\nஇது போல சொந்தம் தந்ததால்\nஇறைவா வா நன்றி சொல்கிறோம்\nஇங்கே வா இன்பம் தருகிறோம்\nசந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nசந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nதமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை\nசின்ன சின்ன சோகம் எல்லாம்\nஅள்ளி அள்ளி அன்பை தந்து\nமெல்ல மெல்��� உள்ளம் திருடும்\nகொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ\nசந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nநாள் தோறும் இங்கு பண்டிகை\nநம் வானில் வான வேடிக்கை\nஓ கோடை வெயில் நேர\nநம்மை போல யாரு யாரு\nஎட்டு திக்கும் தேடு தேடு\nஇன்னும் சொல்ல வார்த்தை இல்லை\nஆக மொத்தம் இந்த வாழ்க்கை\nசந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nநாள் தோறும் இங்கு பண்டிகை\nநம் வானில் வான வேடிக்கை\nஇது போல சொந்தம் தந்ததால்\nஇறைவா வா நன்றி சொல்கிறோம்\nஇங்கே வா இன்பம் தருகிறோம்\nசந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\nசந்தோஷ சாரல் தினம் ஜன்னல்\nதேடி வர செய்யும் சொந்தமல்லோ\nநாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chithirai-valarpirai-pradosham-tamil/", "date_download": "2020-07-10T03:09:07Z", "digest": "sha1:ADJJVY2PEW4CNEWQADI45IYQKV3CFFUJ", "length": 12112, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "சித்திரை வளர்பிறை | Chithirai valarpirai pradosham in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாளை சித்திரை வளர்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nநாளை சித்திரை வளர்பிறை பிரதோஷம் – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nதமிழர்களின் வானியல் சாஸ்திரங்களின் படி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு வரும் மாதமே சித்திரை மாதம் எனப்படுகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாளே தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் சிவனை வழிபடுவதற்குரிய சிறப்பு தினமாக சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினம் வருகிறது இந்தப் பிரதோஷ தினத்தில் சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்\nபல சிறப்புகள் நிறைந்த சித்திரை மாதத்தில் அனேகமாக அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற் கொள்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. அதிலும் மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் மங்களங்களை அதிகம் தரும் மாதமான சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானே முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவ���ர்கள்.\nசித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.\nபிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பி-பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு மல்லிகை பூக்கள் சாற்றி, பச்சை பயறு மற்றும் பச்சை நிற இனிப்புகளை நைவேத்தியம் செய்து செய்து வணங்க வேண்டும்.\nகோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற சித்ரான்னங்களை அன்னதானம் வழங்குவது சிவபெருமானின் அருட்கடாட்சத்தை ஏற்படுத்தும். இம்முறையில் சித்திரை வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் உங்களின் தரித்திரங்கள், துரதிர்ஷ்டங்கள் நீங்கி வாழ்வில் வளமை பெருகும். திருமண தடை, குழந்தை பேறில்லாமை போன்ற குறைகள் நீங்கும். நவகிரகங்களில் புதன் பகவான் பெருமாளின் அம்சமாக இருப்பதால், அவரின் அருட்பார்வை உங்களுக்கு வாழ்வில் சுகங்கள், செல்வ சேர்க்கை உண்டாக்கும்.\nமனம் சம்பந்தமான குறைகள் தீர இங்கு செல்லுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nதொழில், வியாபார மந்தம் மற்றும் குடும்ப நிம்மதிக்கு வெள்ளிக்கிழமை தோறும் இப்படி மஹாலக்ஷ்மி பூஜை செய்யுங்கள் நீங்களே எதிர்பார்க்காத லாபம் வந்து குவியும்.\nதெய்வங்கள் கோவிலுக்குள் பேசும் சத்தம் கேட்கும் விசித்திர கோவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்கும் விஞ்ஞானிகள்\n இந்த பொருட்களையெல்லாம் வைத்து கூட குழம்பு வைக்கலாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994712/amp", "date_download": "2020-07-10T03:24:35Z", "digest": "sha1:SEWRLERTYL3LXOVX4KQH2KA3D5GHR36X", "length": 7967, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி | Dinakaran", "raw_content": "\nபுதிய நிழற்குடை அமைக்க கோரிய மனு தள்ளுபடி\nமதுரை, மார்ச் 19: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வடநத்தம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வடநத்தம்பட்டி கிராமத்திலுள்ள ரேஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல், பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைப்பதற்காக, பயன்பாட்டில் இருந்த நிழற்குடையை அகற்றிவிட்டனர். ஆனால், இன்னும் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. புதிய ரேஷன் கடை கட்டிடத்தையும், புதிய நிழற்குடையையும் விரைவாக அமைத்து தர அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு புதிய நிழற்குடை மற்றும் ரேஷன் கடை கட்டிடம் ஆகியவற்றை அமைத்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், மனுதாரர் கோரும் நிவாரணம் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் தொடர்புடையது. எனவே, அவர்களிடம் முறையிட்டு உரிய நிவாரணம் ெபறலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\nநெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோக��் 'கட்'\nகொரோனா வைரஸ் எதிரொலி நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது\nகழிவறையில் தண்ணீர் இல்லை; எலிகள் தொல்லை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேவை குறைபாடு\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதச்சநல்லூரில் 2 மாதங்களாக குடிநீர் சப்ளை ‘கட்’ பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகை\nஇளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு\nகளக்காடு அருகே தொழிலாளி தற்கொலை\n‘கொரோனா'வைரஸ் முன்னெச்சரிக்கை மனுநீதி நாள், குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒத்திவைப்பு\nவள்ளியூரில் விதிகளை மீறி அதிவேகமாக டூவீலரில் பறக்கும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf/110", "date_download": "2020-07-10T03:20:04Z", "digest": "sha1:HNZZMARO4NOPKPXEFH33K3DGR6DHQRW2", "length": 6880, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/110 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n9. கடகம்-காப்பு. சுட்டி-நெற்றிச்சுட்டி. புண்டரீகம்-தாம சைமலர். காைமதலைக்கு-அழும்குழந்தைக்கு. எண்தப-குறித்த நாளின் கணக்குத்தவற.\n10. சிதமணி-சங்குமணி.பூண்-ஆபரணம். சேய்க்கு குழந் தைகட்கு. வெறிய பொழில்-வாசனையையுடைய சோலை. மனை வயின்-வீட்டில்\n11. கற்பால்-பசுவின்பால். பண்புகூர் கரு-ற்ேகுணமிகுக்க. தனயர்க்கு-மக்கட்கு. கண்புகா கண்ணுல் பார்க்கமுடியாத, எண்புகா + புகழவன்-எண்ணிக்கை யற்ற புகழ்மிகுந்த குசேலன் இகத்தல் இல்லை-நீங்குதல் இல்லை.\nஇராமனது பிதுர்வாக்கிய பரிபாலனம். 12. அண்ணல்-இராமபிரான். தூயவன்-தசரதன். துருவி னன்-தேடியவனுய் (முற்றெச்சம்) பகர்வேன் சொல்வேன். கூற்று என-எமன்போல. தமியள்-தனித்தவளாய் இவள் வருகை பேரிடர் தருவதால் கடற்றென வந்தாள்' என்றார். -\n18. சென்னி-தலையால். தான்ே-ஆடை துவண்டு-வணங்கி, அந்தி-மாலைக்காலம்.\n14. பூழி-புழுதி. ஆழி-கடல், எழ் இரண்டு ஆண்டு - 14 வருடங்கள்.\n15. எளிதே. எளிதோ (எ, எதிர்மறை,) செவ்வி-அழகு. 16. மன்னன் தசரதன். திறம்பிய-வேறுபட்ட இன்னல் - துன்பம். சகடம்-வண்டி, கார் எறு - பெரிய ரிஷபம்-ஈண்டுக் கருமை பெருமை.\n- 17 பணி-கட்டளை, பின்னவன்-தம்பி. உறுதி-உயர்ந்த செல்வம்.\n18. தாபதர்கள்-தபசிகள்; என்றது இராம இலக்குமணர்ை. சிறிது அன்ருே (ఒషో తోత్రాతత్రా) இழிவன்ருே தலை யெடுத்து விழியாமை-தலே தாக்கிப் பாாமல், சமைப்பதே-செய்வதோ,\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 08:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/service-cost", "date_download": "2020-07-10T04:40:01Z", "digest": "sha1:7F5GVK754LTON5XT5ILWCQYU2SU2UPHE", "length": 17670, "nlines": 385, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா ஹெரியர்\nமுகப்புநியூ கார்கள்டாடாடாடா ஹெரியர்சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nடாடா ஹெரியர் பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nடாடா ஹெரியர் சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு டாடா ஹெரியர் ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 39,570. first சேவைக்கு பிறகு 10000 கி.மீ. மற்றும் second சேவைக்கு பிறகு 20000 கி.மீ. செலவு இலவசம்.\nடாடா ஹெரியர் சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் டாடா ஹெரியர் Rs. 39,570\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் டாடா Hharrier எக்ஸ்டி\nQ. What ஐஎஸ் road விலை அதன் டாடா ஹெரியர் XZ\nQ. ஹெரியர் எக்ஸ்டி variant\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா ஹெரியர் சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹெரியர் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஹெரியர் mileage ஐயும் காண்க\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் dual toneCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஎல்லா ஹெரியர் வகைகள் ஐயும் காண்க\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி ஹெரியர் மாற்றுகள்\nஇனோவா கிரிஸ்டா சேவை செலவு\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக ஹெரியர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 10 க்கு 15 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%8E%E0%AE%B89-%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA", "date_download": "2020-07-10T03:04:43Z", "digest": "sha1:46N25AMITRO25OUCKEBVOPSMLV6YUHYV", "length": 18021, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு அதரிடி விலைகுறைப்பு.! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு அதரிடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுக்கு அதரிடி விலைகுறைப்பு.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகை பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின்பல்வேறு விலை மற்றும்...\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகை பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின்பல்வேறு விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமார்ச் 24: நான்கு ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி கே30 ப்ரோ.\nபுதிய ஃபோர்ஸ் குர்கா ஆஃப்ரோடு எஸ்யூவியின் அறிமுக விபரம் \nஇஎம்ஐ மூலம் போன் வாங்க சரியான நேரம்: அமேசானில் அதிரடி அறிவிப்பு\nHonor 9X pro: 48 எம்பி கேமரா, பாப் அப் செல்பி., ரொம்ப மலிவு...\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.\n64ஜிபி மெமரி வசதியுடன் அட்டகாசமான ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்...\n5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஅட்டகாசமான ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nகார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும்...\nகொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது...\nஅட்டகாசமான தோற்றத்தில் விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய...\nஹூண்டாயின் ப்ரீமியம் கார்களின் பிரிவான ஜெனிசிஸ், புதிய ஜி80 செடான் மாடலை பற்றிய...\nஉதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு...\nபின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும்...\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு\nஇளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சி-யால்...\n48எம்பி கேமராவுடன் அசத்தலான புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் ஜப்பானிய சந்தையில் எல்ஜி ஸ்டைல்​​3 எனப்படும் புதிய மிட் ரேஞ்சர் ஸ்மார்ட்போனை...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனாக மாறிய சுசுகி ஜிம்னி.. விரைவில்...\nவிரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்ற மாருதி சுசுகி ஜிம்னி கார் வேற லெவல்...\nமிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்\nமிரட்டலான தோற்றத்தில், அட்டகாசமான அம்சங்களுடன் அன்மையில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட...\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா இந்திய வருகை விபரம் வெளியானது\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொணடு வரப்பட...\nஎன்ன ஆனாலும் இது குப்புற சாயாது\nமும்பை காவல்துறையில் செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன....\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா...\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதி உதவியை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம்...\nசெம சூப்பர்... கொஞ்சம் கூட சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை...\nநீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு...\nசத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/06/23/", "date_download": "2020-07-10T03:03:19Z", "digest": "sha1:5JHHVPOWPRTRRQPVJZAVOXWLYWXHDADS", "length": 8301, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "23 | ஜூன் | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nகூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்.\nகுரோம் உலாவியில் நாம் ஒரு வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அத்தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அந்த புகைப்படத்தை காப்பி செய்து அல்லது வேறு ஏதாவது மென்பொருள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இனி படத்தை மட்டுமல்ல படம் வலது பக்கத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது இத்தளத்தில் லோகோ size என்ன என்பது முதல் அத்தனையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nதற்போது அனைத்து நண்பர்களும் தங்களுக்கென்று அல்லது தங்கள் நிறுவனத்திற்கென்று சொந்தமாக வலைப்பூ உருவாக்கி கொள்கின்றனர் பல நேரங்களில் நமக்கு ஒரு தளத்தின் வடிவமைப்பு பிடித்திருக்கும் ஆனால் அதன் அளவுகளை துல்லியமாக தெரிந்துகொள்ள நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களைத் தான் தேடிச்சென்றிருப்போம்.ஆனால் இனி நம் குரோம் உலாவியில் இருந்து கொண்டே ஒரு வலைப்பூவில் இருக்கும் அனைத்தின் அளவையும் எளிதாக அறியலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மே ஜூலை »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/prayers-facing-west/", "date_download": "2020-07-10T03:49:47Z", "digest": "sha1:ZVUI6HZKNY7I5KNAOOPZSDERTGIU7H7H", "length": 7312, "nlines": 136, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu Tips for Prayer (Puja) Pooja Room", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,\nதெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nபணத்தை வசியம் செய்ய/Vastu Financial Stability/kannivadi tiruppur vastu/ கன்னிவாடி வாஸ்து திருப்பூர்\nவளம் கொடுக்கும் வடக்கு திசை,கொளத்தூர் வாஸ்து\nமேல்நிலை தண்ணிர் தொட்டி வாஸ்து /வாஸ்து – மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி/astrology Overhead Tank\nஜோதிடம்/ ஜோதிடம் வழியாக வாஸ்து வீடு/ தலைவாசல் சேலம் வாஸ்து/ thalaivasal vasthu/ astrology vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/05/29/environment-impact-assessment-2020-draft/", "date_download": "2020-07-10T04:13:13Z", "digest": "sha1:UIN3XPI24XEVBDJRCWVK3AAF7YUJHXHK", "length": 33611, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்த���யுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு மறுகாலனியாக்கம் சூழலியல் சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nசுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” \nபுதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பெருநிறுவனங்களும், ஆலைகளும், சுரங்கங்களும் பின்பற்ற வேண்டிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட ச��ற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா -2006- ஐ ரத்து செய்துவிட்டு, அதனை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான வகையில் திருத்தி சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 என்ற பெயரில் ஒரு சட்ட வரைவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் பல்வேறு கட்டுமானங்களால் உண்டாகும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான விதிமுறைகளை உள்ளடக்கி கொண்டுவரப்பட்டதுதான் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2006. இந்த மசோதாவில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீக்கிவிட்டு இந்த புதிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.\nதொழில் செய்வதை எளிமையாக்குவது மற்றும் நிறுவனங்கள், ஆலைகள், சுரங்கங்களின் விரிவாக்கத்தை எளிமைப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.\nகுஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், ஒடீசா ஆகிய மாநிலங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மீறப்படுவதால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் கொள்கை ஆய்வுக்கான மையமும் நமதி சுற்றுச்சூழல் நீதித் திட்டத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவும், தற்போதைய சு.பா.ம. மசோதா – 2020 (சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா 2020) – வரைவில் உள்ள பல்வேறு குளறுபடிகளை எதிர்த்துக் குரல் எழுப்பியிருக்கிறது.\nஇந்த வரைவில், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகள், நிறுவனங்கள், சுரங்கங்களுக்கான மூன்றாம் தரப்புக் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தெளிவாக கொடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.\n“தேசிய முக்கியத்துவம் கொண்ட அரசு நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு கண்காணிப்பில் ஈடுபடலாம் என்று இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டுக்கான மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், சுமார் 201 திட்டங்களைக் கண்காணிப்பதில் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சுணக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மை பல சமயங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.” என்கிறார் கொள்கை ஆய்வுக்கான மையத்தைச் சேர்ந்த மஞ்சு மேனன்.\n♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்\n♦ உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் \nஇந்த புதிய வரைவில் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்கள் குறித்த தெளிவான விளக்கம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஏற்கெனவே மூன்றாம் தரப்பு கண்காணிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் போன சுமார் 235 திட்டங்களில், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் நடந்துள்ளன. இதனால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசுற்றுச் சூழலிய வழக்கறிஞர் மணீஷ் ஜேஸ்வானி இது குறித்துக் கூறுகையில், ”தற்போது முன் மொழியப்படும் வரைவு அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமானால், இந்த நாட்டின் சுற்றுச் சூழலுக்கு, மிகப்பெரும் சூழலியல் பேரழிவைக் கொண்டுவரும். காட்டுவாழ் விலங்குகள், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.” என்கிறார்.\nசுற்றுச்சூழலியல் நடைமுறையில், பொதுமக்கள் கருத்துக் கேட்பு, ஆலோசனை ஆகியவை அனைத்தும் அதன் ஒருங்கிணைந்த பாகமாகும். இது பகுதி மக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் அத்திட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து தங்களது அக்கறையைக் காட்டவும், குரலை எழுப்பவும் உரிமை வழங்குகிறது. சட்டத்தில் இந்த வழிமுறைகள் இருக்கும்போதே கார்ப்பரேட் நிறுவனஙக்ள் அதனை மீறிச் செயல்படுகின்றன. இந்த புதிய வரைவு பல்வேறு திட்டங்களுக்கு இத்தகைய ஒப்புதல் எதையும் நிறுவனங்கள் பெறத் தேவையில்லை என்று கூறுகிறது.\nபாசனத் திட்டங்கள், கட்டிடங்கள், கட்டுமானங்கள் மற்றும் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை நவீனப்படுத்துதல், உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல், தேசியப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ”சிறப்பம்ச திட்டங்கள்”, எல்லைப் பகுதிகளில் குழாய் பதிப்பு, 12 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடல்சார் திட்டங்கள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு வழங்குகிறது இந்த மசோதா.\n”சிறப்பம்ச திட்டங்கள்” என்ற பதம் புதியதாக இந்தமுறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவான இந்தப் பதத்தைப் பயன்படுத்தி, எந்த ஒரு திட���டத்தையும் இந்த வகையினத்திற்குள் கொண்டுவந்து பொதுமக்கள் கருத்துக் கேட்பில் இருந்து மத்திய அரசு நினைத்தால் விலக்கு அளிக்க முடியும்.\nஅதே போல மொத்தத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை 30 நாட்களிலிருந்து வெறும் 20 நாட்களாக சுருக்கி விட்டது அரசு. இந்த 20 நாட்களில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கொண்டு வரப்படும் புதிய திட்டத்தைப் புரிந்து கொண்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பரிசீலித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்வது சாத்தியமற்றது. கருத்துக் கேட்கக் கூடாது. ஒரு வேளை கேட்டாலும் அது பெயரளவிற்கு இருக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாக உள்ளது.\nகடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சு.பா.ம.மசோதாவில், திட்டங்களை செயல்முறைப்படுத்துவோர் 6 மாதத்திற்கு ஒருமுறை, சுற்றுச் சூழல் விதிமுறையை ஒழுகுவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய 2020-ம் ஆண்டு மசோதா, அதனை ஓராண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் எனகுறிப்பிடுகிறது.\nமேலும் கடந்த காலங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பல்வேறு உத்தரவுகளை மறுதலிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகள் இந்த சட்ட வரைவில் உள்ளன. மொத்தத்தில் இந்த புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படப் போகும் பாதிப்பு, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அந்தப் பகுதி மக்களோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை.\nஉலகளாவிய சூழலியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் அதீத மழை, அதீத வறட்சியால் பாதிக்கப்படப் போவது நாமும்தான் என்பதை நினைவில் கொள்வோம். \nநன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nவிவாதியுங்���ள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/153483-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:57:37Z", "digest": "sha1:YZPXZBUBOACGEKIZXT3WJHLDEETA2GZL", "length": 31545, "nlines": 203, "source_domain": "yarl.com", "title": "மதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள் - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nமதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள்\nமதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள்\nபதியப்பட்டது February 8, 2015\nஎனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள் :-\n\" ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணியை முன்னாடு..\"\nஎன்று தாயகம் முதல் புலம்பெயர் தேசம் எங்கும் மேடைகளில் கம்பீரமாக ஆரம்பித்த அந்தக் குரல் இன்று ஓய்���்துவிட்டது\nநான் மட்டுமல்ல எனது வயதைச் சேர்ந்தவர்கள் பாடசாலை நாட்களில் வில்லிசையை இரசிக்கக் காரணமானவர் சின்னமணி. எண்கள் பாடசாலை நாட்களில் கோவில் திருவிழாக்களின் பொழுது நாதஸ்வரக் கச்சேரி தொடங்கிச் சிலநிமிடங்களில் உறங்கும் நாம் மேளச் சமா விறுவிறு ப்பாயிருந்தால் எழும்புவது வழக்கம். அல்லது சின்னமணி வந்தால் தான் உஷா ருடன் எழும்பியிருப்போம்.\nஎனது காலத்தில் நாம் ஒன்றாயிருந்து வில்லுப்பாடுப் பார்த்தவர்கள் இன்று என்னுடன் இல்லை. சுக்லா என்று போராளியாக இருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரன், விசு என்று பிற்காலத்தில் அழைக்கப்பெற்ற அரவிந்த்ராம் ; நியூட்டன் என்று பிற்காலத்தில் அழைக்கப்பெற்ற சிவகுமார் என நாங்கள் ஒன்றாக மாலுசந்தி யிலும் கரணவாய் மூத்த விநாயகர் கோவிலிலும் பாடசாலை நாட்களில் ஒன்றாக இருந்து சின்னமணி வில்லுப்பாட்டுப் பார்த்த நினைவு கடந்த சிலநாட்கள் என் கண் முன்னே வந்தன.\nஅப்படி நினைக்கும்போது ஒன்று என் மனதில் பட்டது- எத்தனையோ பேரை அவர் வயது பால் வித்தியாசமின்றி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார். அவருக்கு முன்னர் அவரை ரசித்த பலர் போய் விட்டனர். அவர் இப்பொழுதுதான் மேடையிலிருந்து இறங்கிப் போகிறார்.\nஅதுமட்டுமல்ல - நான்கு தலைமுறைக்கு மேலாக இவராலும் மற்றும் அச்சுவேலி ராஜ் நாடகக் கலாமன்ற சக்கடத்தார் போன்றவர்களால் தமிழ்ச் சமூகம் சிரித்துச் சுவைத்து மகிழமட்டும் முடிந்தது .ஆனால் அரசியல் ரீதியாக அதற்கு இன்னமும் சிரிக்க முடியவில்லை -என்பதையும் அன்னாரது பிரிவு ஒரு சமூகம் சார் செய்தியாக நமக்குத் தந்துள்ளது.\nநெல்லியடி முருகன் கோவிலுக்கு அடிக்கடி வருவார் சின்னமணி. நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலய உறசவம் போல யாழ் குடாநாட்டின் பல ஆலயங்களின் முன்றல்கள் தோறும் அவரது வில்லிசை நிகழ்சிகள் இடம்பெற்றிருக்கின்றன . சிறந்த நாடகக் கலைஞர் என்பதால் வில்லடிப் பவராக மட்டுமன்றி அந்த அரங்கத்தை ஒரு கலையரங்கமாகவே தமது முக அங்க அசைவுகளால் மாற்றி ரசனையை தம்மீது வசீகரித்துக் கொண்டு தமது வில்லிசையால் அந்தக் கணங்கள் முழுவதையும் ஆட்சி செய்தவர் சின்னமணி தூங்கியவர்கள் எல்லோரையும் தமது நகைச்சுவையால் எழுப்பி வைத்து அடுத்த நிகழ்ச்சியான ராஜன் கோஷ்டி அல்லது கண்ணன் கோஷ்டியைப் பார்ப்பதற்கு அவர்களைத் தயார்ப்படுத்திச் சென்றவர் சின்னமணி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கவலைகளில் ஒன்று தாம் பெண் வேடம் போட்டு நடிக்க முடியவில்லை என்று . பெண்ணாக ஆண் ஒருவர் நடித்தால் அவர் ஒரு சிறந்த கலைஞர் என்பதுண்டு.\nசின்னமணி வில்லிசையின் பொழுது சொல்ல வந்த கதையின் பாத்திரங்களாகவே தாம் மாறுவதுடன் வள்ளி ,சீதை ,சந்திரமதி போன்ற பாத்திரங்களாகவே மாறி ரசிகர் மனங்களில் கதையினைப் புகுத்திய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் அன்னாரது சந்திரமதியும் சாவித்திரியும் அங்க அசைவில் முக பாவனையில் வித்தியாசமானவர்கள் என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒருமுறை சொன்னது ஞாபகம்.\nஅதுபோல கிறிஸ்துராஜா பற்றிய தமது வில்லிசைக்கு கிறிஸ்து பிறந்த செய்தியைக் கேட்ட ஏரோதுவின் அங்க அசைவுகள் எப்படி இருக்கும் என்பதை தமது ஊரிலிருந்த தாவீது அடிகளாரிடம் (யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் கண்டபின்னர் மறுநாள் உயிர் நீத்தவர்)\nஎனது தாயார் தந்தையாருடன் அவர்கள் ஆசிரியர்கள் என்பதாலும் எனது தாயார் ஒரு இசைக் கலைஞர் என்பதாலும் நட்புடன் பழகியவர். நான் ரூபவாஹினிக்குச் சென்றபின்னர் கொழும்பிற்கு வந்தால் எனக்கு தொலைபேசி எடுப்பார். \"தம்பி வந்திருகிறேனடா ..விக்கியுடன் கதைத்து ஒரு ஸ்டூடியோ புக் பண்ண முடியுமெண்டால் கேட்டுச் சொல் இரண்டு அல்லது மூன்று வில்லுப்பாட்டு செய்துவிட்டுப் போவேன் \" என்பார். அப்போ நான் கல்விச் சேவையில் பணியாற்றிய காலம். என் பெற்றோரின் நட்பால் வந்த உரிமை என்னைத் தொடர்பு கொள்ள வைத்தது.\nநான் தமிழ் பிரிவுக்குப் போன பின்னர்- அங்கு பணிப்பாளராக இருந்த திரு விஸ்வநாதன் சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டை அவர் கொழும்புக்கு வரும்போதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஊக்கம் தந்தார்.\nசின்னமணி அவர்கள் கொழும்புக்கு வந்தால் அவரைப் போய்ச் சந்தித்துப் பேசுவதில் அலாதியின்பம் பல கதைகள் பேசுவார். அறிவுக்குகந்த அவரது நகைச்சுவை மிக்க அனுபவப் பகிர்வுகள் எனது கலை வாழ்வுக்கு வளமூட்டியவை என்றால் மிகையல்ல.\nநேரம்முகாமைத்துவம் என்ற விடயத்தில் அவர் அக்காலத்திலேயே எவ்வளவு திடமாக இருந்தார் என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் குறிக்கலாம்\n1. ரூபவாஹினிக்கு கலையரங்கம் நிகழ்ச்சிக்கு வில்லிசை வழங்கும்போது அவற்குக் கொடுக்கப்படும் நேர அளவு 23 நிமிடங்கள் கடைசி எழுத்தோ ட்டத்தையும் போட்டு முடிக்க 25 நிமிடங்கள் வரும். ஒரு செக்கண்ட் கூட கூடக்கூடாது என்பது நிலைய முறைமை. அரை மணி நேர நிகழ்சிகளுக்கு அதுவே நேர அளவு ஆகும். சின்னமணி எமக்கு வழமைபோல ஐந்து நிமிடம் வர முன்னர் ஒரு \"சிக்னல்\" (சைகை) மட்டும் தந்தாள் போதும் என்பார் .அதுபோலவே 22க்கும் 23 மூன்றுக்கும் இடையில் சரியாக முடித்திருப்பார். திருவிழாவில் இரண்டு மூன்று மணி நேரம் செய்த நிகழ்ச்சியை தொலைகாட்சிக்கு இரண்டு அங்கமாக ஒரு மணி நேரத்தில் செய்து தருவார். மீண்டும் எடிட் செய்கின்ற வேலை எமக்கு இருப்பதில்லை.\n2. அந்த நாட்களில் யாழ் குடா நாட்டில் பல ஆலயங்களில் திருவிழாவுக்கு இவரை அழைத்திருப்பார்களாம் ஒருவருக்கும் குறை வைக்காமல் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே வீடு திரும்புவார் என்றார். அதற்கேற்றபடி சில இடங்களில் வில்லிசையில் பாடல்கள் குறைந்து நகைச்சுவை கூடி விடயதானம் வழுவாமல் ரசிகர் மனங்களை குறை சொல்லவிடாமல் தமது கலைப் பணியைச் செய்துள்ளார்.\nசின்னமணி ஏன் கொழும்புக்கு வந்தார் அதற்குப் பின்தான் எம்மைத் தொடர்பு கொண்டார்.. என்று நீங்கள் கேட்கலாம்.\nநான் ரூபவாஹினியில் பின்னர் ஐ ரி என் பின்னர் சக்தியில் பணியாற்றிய காலத்தில் வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுடன் கதைப்பதற்கு யாழ்ப்பாணப் பெற்றோரெல்லாம் கொழும்புக்கே வரவேண்டியிருந்தது. இப்படிக் கலைஞர்கள் யாரும் வரும்போது நாம் தேடிக் கண்டுபிடித்து நிகழ்ச்சி செய்யும் காலத்தை அன்றைய தயாரிப்பாளர்களான நாம் கண்டோம்.\nஅவர் இப்படி கொழும்பு வந்த காலை சக்தியிலும் ஒரு தீபாவளி வில்லிசை தயாரித்த நினைவு உண்டு\nஅவரது வில்லிசைகளை மாதனையூரைச் சேர்ந்த தொழிலதிபர் சதா அவர்கள் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார். அத்துடன் அவருக்கு மணி விழா ஒன்றையும் நடத்தி மலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இவை ஆவண மாக்கப்படவேண்டியவை. தேசிய அரசால் முடியாத காரியமாயினும் மாகாண சபை அல்லது பிரதேச சபை ஒன்றாவது அன்னாரின் கலைப் படைப்புக்களையும் அவரது ஆவணங்களையும் பதிவு செய்தல் வேண்டும் என்பது எனது அவா\nஅவரது நகைச்சுவைகள் பல யதார்த்த மானவை பார்க்கும் ரசிகப் பெருமக்களின் அன்றாட வாழ்வுடன் இண���ந்தவை \nஅவற்றில் ஒன்றை மட்டும் இங்கு சொல்லி இக்குறிப்பை முடிக்கிறேன்:-\nதபாற்சேவை பற்றிய அவரது நகைச்சுவை. கொழும்பிலிருந்து சின்னமணி க்கு ஒரு தந்தி வந்ததாம். தந்தியில் முகவரி சின்னமணி , அச்சுவேலி என்று இருக்கவேண்டும் ஆனால் தந்திய எழுதிய தபால் ஊழியர் \" அச்சுமணி , சின்ன வேலி \" என்று எழுதிவிடாராம். எப்படியோ தந்தி தமக்கு வந்து சேர்ந்ததாம் . ஏனெனில் தலைமைக் கந்தோரில் உள்ள தபால் அதிபர் சொல்லியிருப்பராம் .. அச்சுமணி என்று ஒரு பெயர் இல்லை \"சின்ன வேலி\" என்று ஒரு ஊரும் யாழ்பாணத்தில் இல்லை. அதால இது எங்கட \"சின்னமணி\" க்குத்தான் அதால இது \" அச்சுவேலி\" க்குத்தான் -போகவேண்டும் ...என்று \n \"சின்னமணி\" என்றாலே அவர் ஒருவர் தான் என்பதை தமது கலைத் திறத்தால் நிலைநாட்டிச் சென்றவர் . அப் பெயரே அவருக்கு உரிய பெரும் விருதாக அமைந்தது\nஅவரது மரண அறிவித்தல் தெரிந்ததும் எங்கு நடைபெறுகிறது என்று முதலில் பார்த்தேன்.\nஅன்னாரின் மரணச் செய்தியில் அச்சுவேலியைச் சேர்ந்த கலாவிநோதன் கணபதிப்பிள்ளை என்றும் அச்சுவேலியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகையில் எனக்கு அவர் தம் ஊர் பற்றிச் சொன்ன அந்த நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது.\nபெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்ற வானிலும் நனி சிறந்தனவே என்பதை நினைவூட்டி நிற்கும் ஒரு கலைஞராக நம் முன் இன்று நிற்கிறார் பெரியார் சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்கள்\nநீண்ட நேரம் கதை சொல்லிய தமது வில்லிசையின் இறுதியில் அவர் தமது கண்ணீர்க் குரலில் \"...நமபார்வதி பதயே ஹர ஹர மஹாதேவா \" என்ற குரல் இன்னமும் ஒலி த்துக் கொண்டிருக்கிறது\nபெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்ற வானிலும் நனி சிறந்தனவே என்பதை நினைவூட்டி நிற்கும் ஒரு கலைஞராக நம் முன் இன்று நிற்கிறார் பெரியார் சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்கள்\nஈழம் தந்த மாபெரும் கலைஞனுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிகள்\nதொடங்கப்பட்டது 22 hours ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது 7 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை க���ட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 41 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nBy உடையார் · பதியப்பட்டது 27 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10071919/Bolivias-president-Jeanine-Anez-says-she-has-tested.vpf\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரி��ாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nமதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velmuruga.com/date/2015/10/", "date_download": "2020-07-10T03:05:21Z", "digest": "sha1:AZTBCF65X24HEBJWT2LRJDXZ6VZM3BEN", "length": 6913, "nlines": 152, "source_domain": "velmuruga.com", "title": "October | 2015 | Velmuruga", "raw_content": "\nகோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன் ஓர் அரியதொரு விளக்க‍ம் சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும். வேதங்களின் பொருளான ஓ ம்கார மந்திரத்தைத் தருவதா லும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவ ன் முன்பு வைத்து வணங்கப் படும் […]\n1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.கணவன் மனைவி பிரிவு வராது. 2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடாதீர்கள். பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் புருஷனுடன் சண்டை போடக்கூடாது. 3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA/", "date_download": "2020-07-10T03:27:55Z", "digest": "sha1:FMQRTIZO7IB7NHTJBLDDRMKS3WYMDU2Z", "length": 29071, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறளில் உருவகம் 4 - பேராசிரியர் வீ.ஒப்பிலி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் தி���ுக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறளில் உருவகம் 4 – பேராசிரியர் வீ.ஒப்பிலி\nதிருக்குறளில் உருவகம் 4 – பேராசிரியர் வீ.ஒப்பிலி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 April 2014 No Comment\n(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)\nஇப்பொருள் அரசனின் செங்கோலைக் குடிகள் ஆர்வமுடன் எதிர்நோக்கி வாழ்தலின் உருவகமாகிறது. இம்முறையில் ஆராய்ந்தால், அரசர்க்கரசனான இறைவனின் கருணையே மழையாக மண்மீது பொழிகிறது எனலாம். அரசன் முறைதவறி கொடுங்கோலாட்சி செய்வானகில், வானம் பெய்யாது என்கிறார் வள்ளுவர். கருணை வடிவான மழையும் இங்குத் தன்னிலை மாறிவிடுகிறது. ஒப்புரவின் உருவாயமைந்த மழை கொடுங்கோன்மையால் பெய்யாதுபோகிறது. அரசனது அருள் குன்றியழிந்தால் இறைவனின் கருணையும் குறைவதாக உட்பொருள் தோன்றுகிறது. இவ்வாறே உலகில் நன்மை குன்றுமாயின், நன்மையே உருவான மேகம், வெறுமையுற்றதாகக் காண்கிறார் வள்ளுவர். வறண்ட மேகம் சீருடைய செல்வர் உற்ற வறுமைக்கு உருவகமாகிறது.\nபெய்யாது போனால் மழை அழிவின் அடையாளமாகிறது; காலத்தே பெய்யுங்கால், இது கெட்டார்க்குத் துணையாய் நின்று காக்கும் சின்னமாகிறது. இவ்வாறு மழை இறைத்தன்மை கொண்டு இந்நிலத்தின் உயிரியக்கத்திற்கு உறுதுணையாக விளங்குகிறது.\nமழை – மனைவி :- இனி, திருவள்ளுவர் எடுத்துக் காட்டிய மழையின் குண நலன்களை மனத்திற் கொண்டு பின்வரும் குறளை உருவக முறையில் ஆராய்ந்து பார்ப்போம்.\nதெய்வந் தொழாள் கொழுநன் தொழுதொழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை (55)\nகற்புள்ள மனைவியின் மாண்பை எடுத்துக் காட்ட, செயற்கரிய செயலைக் கூற விரும்புகிறார் கவிஞர். செயற்கரிய செயல்புரிந்த கற்புள்ள பெண்டிரின் புராணங்களும் பல உள்ளன. கதிரவனை எழாது மறைந்த நளாயினியையும், இயமனையும் வென்ற சாவித்திரியையும், முக்கடவுளரையும் சிறுகுழந்தைகளாக்கிய அனசூயையும் திருவள்ளுவர் அறிந்திருக்கமாட்டாரா இருப்பினும் இக்குறளில் கற்பின் சிறப்பைக் காட்ட வேறு ‘புராணம்’ புனைகிறார்(Myth-making power) கவிஞர். கணவனைத் தெய்வமாகப் போற்றும் மனைவியை எண்ணிய கவிஞர் மழையை எண்ணுவதேன்\nவையத்துள் வாழ்வாங்கு வாழும் கணவன் வானுறைத் தெய்வமாகிறான். வாழ்க்கைத்துணை எனப்படும் இல்லாள் அவ்வாறே கணவனைத் தெய்வமாகப் போற்றுகிறாள். தெய்வம் என்ற சொல்லை இக்குற��ில் பயன்படுத்திய வள்ளுவர், வானோர் உலகையும், அவர்தம் உணவான அமிழ்தத்தையும் பின் உலகிற்கு அமிழ்தமெனப்படும் மழையையும் நினைத்துப் பார்த்திருப்பார். மேலும் பருவத்தே பெய்யும் மழையின் குண நலன்கள் யாவும் கணவனையே தெய்வமெனத் தொழும் மனைவியின் குண நலன்களை ஒத்திருப்பதைக் காணலாம். பண்புள்ள மனைவி, உணவாகி உணவாக்குகிறாள்; பசி தீர்க்கிறாள்; குடும்பத்தைக் காக்கிறாள்; கணவனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக நிற்கிறாள். அவனிடமிருந்து பயனை எதிர்பாராது குறிப்பறிந்து சேவை செய்கிறாள். அவள் நற்பண்பு இழந்தால், மேகம் வறண்டது போல், குடிகெட்டு அழிந்து விடும் என்ற பொருளும் தோன்றுகிறது. இவ்வாறு இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்புகளையுடைய மனைவி கவிஞருக்கு காலத்தே பெய்யும் மழையை நினைவுறுத்தியிருக்க வேண்டும். ‘‘தெய்வம்’’ – ‘’மழை’’- ‘‘மனைவி’’ இம்மூன்றும் உருவக முறையில் இணைந்து தோன்றுகின்றன. வானோரும், வானோருலகும், அவர்தம் அமிழ்தமும் வானின்று வீழும் அமிழ்தமாம் மழையும் ஒருங்கே சேர்ந்து திருவள்ளுவர் மனத்தில் இக்குறளை எழுதுங்கால் தோன்றியிருத்தல் வேண்டும். இக்காரணத்தால்தான் பண்புள்ள மனைவியும் தெய்வத்தோடு இணைந்து ‘‘புத்தேளிர் வாழும்’’ உலகில் சிறப்பிக்கப்படுகிறாள்.’\nபெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுத்தேளிர் வாழும் உலகு. (58)\nமேலும், உயிர் வாழும்போதும் அவள் தெய்வத் தன்மை பெற்று, தானே இயற்கையாகக் கொட்டும் கருணைவடிவான மழையையும், தன் அருள் மிக்க ஆட்சிக்குள் அடக்கியாளும் தன்மையைப் பெறுகிறாள். கருணை வடிவான மழையும், இறை மாட்சி கொண்ட கற்புள்ள மனையாளின் அருள்நோக்கி வாழ்வதாக மழை – மனைவி உருவகம் அருமையாக எடுத்தாளப்படுகிறது.\nநீர் :– இனி இக்குறளுடன் கற்பியலில் காணப்படும் பின் வரும் குறளையும் உருவக முறையில் ஆராய்ந்து ஒப்பிடலாம்.\nபுலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு\nநீரியைந் தன்னா ரகத்து. (1323)\nகற்புநலம் மிகுந்த தலைவியின் ஊடலின்பத்தை எடுத்துச் சொல்ல எண்ணிய கவிஞர் தேவருலகத்தை எண்ணிப் பார்க்கிறார். வானோர் உணவான அமிழ்தம்போன்ற மழை பூமியில் பெய்யுங்கால், நிலமும் நீரும் பொருந்திக் கலக்குங்கால், அது வானோர் உலகைவிடச் சிறந்து விளங்குகிறது. பிரிக்கவியலாது பொருந்திய நீரும் நிலமும் உடலால் வேறுபட்ட��ம் உள்ளத்தால் ஒன்றிய காதலனின் அன்பிற்கு உருவகமாகிறது. இத்துணை அன்புடைய காதலன் கணவராயின், அவன் ‘வாழ்வாங்கு வாழும்’ தெய்வத்தன்மை பெறுகிறான்; அவன் வாழும் உலகமும் மற்றொரு சிறந்த தேவருலகம். அவனைத் தொழும் அடியாளான கற்புள்ள மனைவியும் தெய்வத்தன்மையுடையவள். அவள் பெய்யெனப் பெய்யுமல்லவா மழை அமரர் உணவான அமிழ்தம் இறைவனது கைம்மாறு வேண்டாத கருணையால் பூமியின் மேல் மழையாகக் கொட்டுகிறது. அதில் மூழ்கிய உலகம் அமரர் உலகைவிடச் சிறந்து விடுகிறது. அங்குவாழும் கற்புடைய நல்லாளும் அமரரின் ஆற்றலோடு ஒளிர்கிறாள்.\nஇதுகாறும் மழையைப் பற்றிக் கூறியவற்றால் நாம் திருவள்ளுவரின் எண்ணப்போக்கை உருவகங்கள் துணை கொண்டு பின்வருமாறு தொகுத்துகூறலாம். கருணைக்கும், கைம்மாறு வேண்டா அருளுக்கும் அடையாளமான மழை, அமரர் உலகிலிருந்து மண்மீது கொட்டும் அமிழ்தமாகி, நிலத்தொடு பொருந்தி, அன்பு வெள்ளம் பெருக்கி, அன்பு கொண்ட காதலரை இணைத்து வாழச் செய்து, அவர்கள் வாழும் நிலத்தை வானுலகைவிடச் சிறப்புறச் செய்து, இல் வாழ்க்கையையும் நிலை பெறச் செய்கிறது.\nTopics: கட்டுரை, குறள்நெறி, திருக்குறள் Tags: உப்பிலி, உருவகம், ஒப்பிலி, குறள்நெறி, திருக்குறள், மனைவி, மழை\n- நாகசாமி நூலுக்கு எதிருரை\nதிருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன்\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.\nதமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா காப்பதற்கு இல்லையா\nதமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற\n« ஊர்ப்புற மேம்பாட்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகளின் தாக்கம்\nகுறள் நெறி – மே.சி.சிதம்பரனார் »\nவரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.\nபருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோன��� தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என���பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jawahirullah.com/index.php/udagam/25-print-media/264-the-hindu-tamil-23-06-2015", "date_download": "2020-07-10T03:52:42Z", "digest": "sha1:MGQ4YF46W77LGIZMPW6YFPTVXHSZF466", "length": 13270, "nlines": 43, "source_domain": "www.jawahirullah.com", "title": "இனிமேல் விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சு இல்லை (23.06.2015 அன்று தி இந்து தமிழுக்கு அளித்த பேட்டி)", "raw_content": "\nஇனிமேல் விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சு இல்லை (23.06.2015 அன்று தி இந்து தமிழுக்கு அளித்த பேட்டி)\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கைக்குரியவராக இல்லை. எனவே, கூட்டணி குறித்து அவ ரோடு பேசும் சிந்தனை எங்களுக்கு இல்லை என மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:\nதேர்தல் வந்தால் மட்டுமே மமக இருப்பது வெளியில் தெரிகிறது. மற்ற நேரங்களில் அமைதியாகி விடுகிறீர்களே\nஇது முற்றிலும் தவறான கருத்து. 2009-ல் கட்சி ஆரம்பித்து குறுகிய நாட்களுக்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொண்டோம். அப்போது போட்டியிட்ட நான்கு தொகுதிக ளில் மட்டுமே 4 சதவீத வாக்குக ளைப் பெற்றோம். அடுத்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மூன்று இடங்களில் போட்டியிட்டு இரண்டு தொகுதி களை வென்றோம். இப்போது தமிழகம் முழுவதும் மமக உள் ளாட்சி பிரதிநிதிகள் சுமார் 160 பேர் உள்ளனர். கடந்த காலங்களில் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை களுக்காக அழுத்தமான பதிவுகளை யும் போராட்டங்களையும் முன் னெடுத்துச் சென்றிருக்கிறோம். குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பாது காப்பு, மதுவிலக்கு உள்ளிட்டவை களுக்காக சட்டப்பேரவைக்கு உள் ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடி வருகிறோம்.\nஇஸ்லாமிய இயக்கங்கள் புதிதாக முளைத்து��் கொண்டே இருக்கின் றன. உங்களுக்குள்ளேயே ஒரு புரிதல் இல்லாததால்தான் இத்தகைய பிளவுகளா\nஜனநாயக நாட்டில் அமைப்புகள் தொடங்குவது எளிது. லெட்டர்பேடு இருந்தால் கட்சி தொடங்கி விடலாம். இஸ்லாமிய இயக்கங்களுக்கு மாத்திரமல்ல.. இது எல்லா இயக் கங்களுக்கும் பொருந்தும். ஆனால், சுயலாபத்துக்காகவும் சுய விளம் பரத்துக்காகவும் அமைப்புகளை தொடங்குபவர்கள் யார் என்ப தையும் பொதுநலனுக்காக அமைப்பு நடத்துகிறவர்கள் யார் என்பதையும் மக்கள் தெளிவாகவே புரிந்துவைத்துள்ளனர்.\nநாடாளுமன்றத் தேர்தலில் விஜய காந்தை திமுக கூட்டணிக்குள் கொண்டுவர பெரும் முயற்சி எடுத் தீர்கள். அத்தகைய முயற்சியை இம்முறையும் மேற்கொள்வீர்களா\nஅப்படியொரு முயற்சி எடுக் கும் சிந்தனை எங்களுக்கு இல்லை. காரணம், விஜயகாந்த் நம்பிக்கைக் குரியவராக இல்லை. கடந்தமுறை எங்களது பொதுச் செயலாளர் அன்சாரி கோலாலம்பூர் வரைக்கும் போய் விஜயகாந்திடம் பேசினார். அவர் எங்களிடம் பேசியது ஒன்றாகவும் அதன் பிறகு பேசியது வேறொன்றாகவும் இருந்தது. அவர் என்ன பேசுகிறார் என்று மக்களுக்கும் புரியவில்லை; அவ ருக்கும் தெரியவில்லை. அவரை யார் ஆட்டுவிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.\nசிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று கருணாநிதியும் ஜெயலலிதா வும் சொல்லிக் கொள்கிறார்கள். நீங் கள் இவர்களில் யாரை நம்புகிறீர்கள்\nகருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்களை தந்திருப்பதை நாங் கள் மறுக்கவில்லை. எனினும் நாங் கள் இந்திய அரசியல் சாசனத்தை தான் முழுமையாக நம்புகிறோம். அதுதான் எங்களுக்கான பாதுகாப்பு மையமாக இருக்கிறது. அதன்படி யார் செயல்படுகிறார்களோ அவர் களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.\nஇஸ்லாமிய இயக்கங்களை கூட்ட ணியில் வைத்துக் கொண்டு போலி யாக மதச்சார்பின்மை பேசுகிறார் கருணாநிதி என்கிறார்களே\nஇந்தியா மதச்சார்பற்ற நாடு. சிறுபான்மையினருக்கு எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண் டும் என்கிறது நமது அரசியல் சாசனம். கருணாநிதியும் ஜெய லலிதாவும் சிறுபான்மையினருக்கு நிறையவே செய்திருக்கிறார்கள். அவை அனைத்துமே அரசியல மைப்புக்கு உட்பட்டுத்தானே தவிர அரசியலமைப்புக்கு விரோதமாக அல்ல என்பதை இந்தக் குற்றச் சாட்டை முன்வைக்கும் பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.\nதங்களின் ஓராண்டு ஆட்சியில் இந் தியா வளர்ச்சிப் பாதையில் பயணிப் பதாகச் சொல்கிறதே பாஜக\nஉண்மைதான். மிகப்பெரிய செல்வந்தர்களிடமும் கோடீஸ் வரர்களிடமும் செல்வம் வளர்ச்சி யடைகிறது. இன்னமும் அவர்கள் வளர்ச்சியடைவார்கள். ஆனால், நடுத்தர, ஏழை மக்களுக்கு இந்த வளர்ச்சியின் பயன் சென்றடையாது என்பதுதான் உண்மை.\nஅமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப் படையில் உதவியதுபோல தாவூத் இப்ராஹிமுக்கும் உதவுவாரா என்று காங்கிரஸ் கேட்பது சரி என்கிறீர்களா\nதாவூத்தாக இருந்தாலும் லலித்மோடியாக இருந்தாலும் ஒரே மாதிரியான அணுகுமுறை யைத்தான் பின்பற்ற வேண்டும். ஆனால், ஆஸ்திரேலியாவில் வங்கிக் கடன் மறுக்கப்பட்ட அதானியை கையோடு அழைத்துச் சென்று பாரத ஸ்டேட் வங்கியில் ஆறாயிரம் கோடி கடன் கொடுக்கச் சொன்னவர்கள், இப்போது, பொருளாதாரக் குற்றவாளிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவினோம் என்று முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கிறார்கள்.\nபணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்களைப் பற்றி..\nதீங்கு என்று தெரிந்தும் காசு கொடுத்து சிகரெட் வாங்கிப் புகைப் பதைப் போல, புகையிலை வாங்கிச் சுவைப்பதைப் போல தங்களுக்கு தீமை என்று தெரிந்தும் நூறுக்கும் இருநூறுக்கும் விலைமதிப்பற்ற வாக்குரிமையை விற்கிறார்கள். இன்றைக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்குபவர்களிடம் நாளைக்கு காசு கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்பதை உணரும் நிலை யில் மக்கள் இல்லை. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல் எங் களிடம் எந்தக் காலத்திலும் இருக்காது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.\nPrevious Article தமிழகத்தில் மூன்றாவது அணி வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை (தி இந்து தமிழ் 04.10.2010)\nNext Article யுனெஸ்கோ நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுமா தனுஷ்கோடி ( தி இந்து தமிழ் 22.12.2014)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/category/news/page/119/", "date_download": "2020-07-10T02:04:55Z", "digest": "sha1:B25YB62HNAGHCDRK3AANIYH53NHKYU7X", "length": 9818, "nlines": 117, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கை Archives - Page 119 of 215 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநாவலப்பிட்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது\nமலையகத்தில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நாவலப்பிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியது Read More »\nகல்முனையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் \nகல்முனை தமிழ் சிங்கள கிறிஸ்தவ மக்களின் பெரும் ஆதரவுடன் உண்ணாவிரதப்போராட்டம் மூன்றாவது நாளாக 1000 மெழுகுவர்த்தி ஒளி ஏற்றப்பட்டு தொடர்கிறது . Read More »\nகல்முனையில் நாளைமுதல் முஸ்லிம்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் \nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் உண்ணாவிரத போராட்டத்தை நாளை காலை ஆரம்பிப்பதென கல்முனை முஸ்லிம்கள் முடிவெடுத்துள்ளனர். Read More »\nகல்முனை விவகாரத்திற்கு தீர்வின்றேல் நாடுமுழுவதும் போராட்டம் வெடிக்கும் – கருணா எச்சரிக்கிறார்\nஅம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) எச்சரித்துள்ளார். Read More »\nதோட்டப்பகுதிகளுக்கு இரண்டாயிரம் புதிய ஆசிரியர்கள் \nபெருந்தோட்ட பாடசாலைகளுக்காக 2000 புதிய ஆசிரியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார். Read More »\nதலவாக்கலை தீ விபத்தால் 9 குடும்பங்களின் 45 பேர் நிர்க்கதி\nதலவாக்கலை பொலிஸ் பிரிவு சென்கிளேயர் ஸ்டேலிங் டிவிசன் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயினால் 09 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் Read More »\nஇலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு – ஒப்பந்தம் செய்தார் அமைச்சர் ஹரீன்\nஜப்பானில் 14 துறைகளில் தொழில்வாய்ப்பை இலங்கையர்கள் பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டை செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ. Read More »\n“வரலாறு மன்னிக்காது” – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரித்தார் சிவசக்தி ஆனந்தன் எம்பி\nகலப்பு விசாரணைக்கு கூட தயாரில்லை என்று கூறிய அரசு அண்மைய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உலக நாடுகள் இங்கே வந்து விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது.அப்படியானால் இனப்படுகொலை குறித்த விசாரணைகளை இங்கு வந்து நடத்த ஏன் அனுமதியளிக்க முடியாது\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான ஐந்து ஆண்தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபொகவந்தலாவ லெச்சுமி தோட்ட மத்திய பிரிவில் தேயிலை மலையை சுத்தம்\nசெய்ய��ம் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசீனாவின் ஆக்ரோஷமான செயல்களுக்கு எதிராக இந்தியா சிறப்பாகவே செயற்பட்டுள்ளது – மைக் பொம்பியோ\nஅமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த ஐவரிகோஸ்ட் பிரதமர்\nவாய்ப்புத் தந்தால் 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் – ஜீவன் தொண்டமான்\nஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சமாக அதிகரிப்பு\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்றவர்களிடமிருந்து 105 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு\nரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mn-030114-2/", "date_download": "2020-07-10T02:44:19Z", "digest": "sha1:T7EYS4M6LRIK2CFWRVTQQ4JNNVA5UEH5", "length": 7886, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "த.தே.கூ க்கு எதிராக வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது | vanakkamlondon", "raw_content": "\nத.தே.கூ க்கு எதிராக வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது\nத.தே.கூ க்கு எதிராக வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது\nவவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்டத்தினை நிறுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும், இத்திட்டத்தை நிறுத்த வேண்டாமெனக் கோறியும் இன்று வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.\nவவுனியா மாவட்ட தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தனர்.\nவவுனியா காமினி சிங்கள மஹா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி மன்னார்-வவுனியா வீதி ஊடாக வவுனியா கச்சேரியினை வந்தடைந்தது.\n‘சிதைக்காதே சிதைக்காதே இன உறவை, இந்திய வீடமைப்பு திட்டத்தை தந்த இந்தியாவுக்கு நன்றிகள், அழிக்காதே அழிக்காதே ஒற்றுமையினை அழிக்காதே, தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏன் எமக்கு கிடைத்த வீட்டை இல்லாமல் ஆக்குகின்றாய், இந்திய அரசே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொய் பிரசாரத்துக்கு செவி சாய்க்காதே, இலங்கை ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதியில் இருந்து எம்மை பாதுகாருங்கள், ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம் எமது சமூகங்களின் பாதுகாப்புக்கு போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகள் காணப்பட்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nவாகன விபத்து; வேட்பாளர்கள் இருவர்……..\nகிழக்கு தொல்லியல் செயலணியின் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்\nதமிழருக்கு வாழும் உரிமை போதும் அதிகாரப் பகிர்வு தேவையில்லை: சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு.\nதாக்குதலுக்குள்ளான நிலையில் ஊடகவியலாளர் கொழும்பில் சடலமாக மீட்பு\nஉலக அரங்கில் தமிழர் அவலத்தினை பேசும் ஒரு படைப்பு | வெற்றி பெற வைப்பதும் ஒரு போராட்டத்தின் வடிவமே (படங்கள் இணைப்பு)\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/aromatherapy-diffuser-wholesale-uk/", "date_download": "2020-07-10T03:11:52Z", "digest": "sha1:PTTB55FOI2NZHISYUSMNYWKTHIUBFTP5", "length": 28214, "nlines": 356, "source_domain": "aromaeasy.com", "title": "அரோமாதெரபி டிஃப்பியூசர் மொத்த இங்கிலாந்து | மொத்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள் | நறுமணம்", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nமொத்த தட்டு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 பி\nலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்கள் E102\nமொத்த டயமண்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 130\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nமொத்த கல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எச்\nமொத்த விளக்கு அத்தியாவசிய எண்ணெய் நறும��� டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nகார்னேஷன்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E109\nய்லாங் அத்தியாவசிய எண்ணெய்கள் E128\nஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய்கள் E120\nமொத்த கார் அல்ட்ராசோனிக் அரோமா டிஃப்பியூசர் எக்ஸ் 129 ஏ\nமொத்த செலஸ்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 பி\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K003- மொத்த\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nமொத்த பாண்டம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த விளக்கை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 201\nமொத்த அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி 1\nயூகலிப்டஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E101\nமொத்த புத்தர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஏ\nமொத்த செஸ்ட்நட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131\nமொத்த கார்டியன் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 சி\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nமொத்த இங்காட்கள் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137 ஏ\nகிரீன் டீ அத்தியாவசிய எண்ணெய்கள் E115\nபுளுபெர்ரி அத்தியாவசிய எண்ணெய்கள் E107\nமொத்த நவீன நவீன அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 132\nமொத்த பிரேம் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 138\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்கள் E105\nமொத்த கேலக்ஸி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 ஏ\nடூலிப்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E126\nமொத்த கடற்கரை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 பி\nமொத்த ஆந்தை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எஃப்\nகெமோமில் அத்தியாவசிய எண்ணெய்கள் E110\nரோஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E123\nமொத்த திரு. ஸ்னோ அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம் 1\nப்ரூனஸ் பெர்சிகா அத்தியாவசிய எண்ணெய்கள் E122\nமொத்த கூல் மிஸ்ட் ஏர் கார் ஈரப்பதமூட்டி எக்ஸ் 129 சி\nமொத்த பண்டோரா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 136 ஏ\nமொத்த சுண்டைக்காய் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 ஏ\nமாம்பழ அத்தியாவசிய எண்ணெய்கள் E119\nமொத்த 3D கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ\nமொத்த அரோமாபாட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டி���ப்பியூசர் எக்ஸ் 125\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K002- மொத்த\nமொத்த கிறிஸ்துமஸ் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 1\nமொத்த பாயின்செட்டியா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 2\nமொத்த கற்றாழை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கியூ\nமொத்த பிக்கோலோ அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139\nமொத்த போர்ட்டபிள் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் எக்ஸ் 129\nமொத்த டோட்டெம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 சி\nமொத்த யானை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஆர்\nமொத்த பெருங்கடல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118\nமொத்த நீர்வீழ்ச்சி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜே\nமொத்த டைட்டன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135\nமொத்த தங்க அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த ட்ரோயிகா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 133\nமொத்த டிராப்ஷேப் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 ஏ\nபச்சை ஆப்பிள் அத்தியாவசிய எண்ணெய்கள் E114\nதேயிலை மரம் அத்தியாவசிய எண்ணெய்கள் E106\nமொத்த பனிமனிதன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி\nவயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E127\nமொத்த மூங்கில் தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137\nமொத்த சிடார் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம்\nரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்கள் E124\nமாக்னோலியா அத்தியாவசிய எண்ணெய்கள் E118\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K004- மொத்த\nஇஞ்சி மலர் அத்தியாவசிய எண்ணெய்கள் E113\nமொத்த விலகல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டிஏ\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nலில்லி அத்தியாவசிய எண்ணெய்கள் E117\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் ஸ்டார்டர் கிட் K001- மொத்த\nமொத்த மெகாமிஸ்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 பி\nமொத்த வாப்பிட்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nஒஸ்மாந்தஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E121\nமொத்த ஜப்பானிய பாணி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டி���ப்பியூசர் எக்ஸ் 139 சி\nஎலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் E103\nமொத்த விண்மீன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கே\nடெலோஸ்மா கோர்டாட்டா அத்தியாவசிய எண்ணெய்கள் E111\nமொத்த மர தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 ஏ\nமொத்த நிழல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி 1\nகேண்டலூப் அத்தியாவசிய எண்ணெய்கள் E108\nநேச்சுரா மர அல்ட்ராசோனிக் டிஃப்பியூசர்\nஸ்ட்ராபெரி அத்தியாவசிய எண்ணெய்கள் E125\nஅரோமாதெரபி டிஃப்பியூசர் மொத்த இங்கிலாந்து | சிறந்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅரோமாதெரபி டிஃப்பியூசர் மொத்த இங்கிலாந்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். உங்கள் உணர்வுகளைத் தூண்டி, அரோமாதெரபி டிஃப்பியூசர்களின் நன்மைகளை அனுபவிக்கவும். பலவிதமான செயல்பாடுகள் மற்றும் இயங்கும் நேரங்களுடன். எங்கள் மீயொலி தெளிப்பான்கள் எந்தவொரு அலங்காரத்திற்கும் ஏற்ற பலவிதமான பாணிகளில் வருகின்றன. உங்களுக்கான சிறந்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரைக் கண்டுபிடிக்க எங்கள் தொகுப்பை உலாவுக.\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரை எவ்வாறு பயன்படுத்துவது: தண்ணீரைச் சேர்க்கவும் அத்தியாவசிய எண்ணெய்களைச் சேர்த்து திறந்து மகிழுங்கள் எங்களை தொடர்பு கொள்ள.. எங்கள் அரோமா ஈஸி அரோமாதெரபி இயந்திரம் பலவிதமான நாகரீக வடிவமைப்பு, மிதமான விலையைக் கொண்டுள்ளது. மற்றும் அற்புதமான செயல்பாடுகளுடன். அரோமா ஈஸி ® அரோமாதெரபி இயந்திரத்தின் மாதிரியை உண்மையில் மேம்படுத்தவும்.\nஅரோமாதெரபி டிஃப்பியூசர் மொத்த இங்கிலாந்து\nஇங்கே கிளிக் செய்யவும் எங்கள் முழு அளவிலான அரோமாதெரபி எண்ணெய்களுக்கு அரோமா ஈஸி all அரோமாதெரபி எல்லாவற்றிலும் உலகின் முன்னணி நிபுணர். அரோமாதெரபி டிஃப்பியூசர்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சணல் எண்ணெய்களில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் மனதை வளப்படுத்தும் மலிவு வாழ்க்கை முறை தயாரிப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். உடல் மற்றும் வீடு மலிவு விலையில். இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்\nஉங்கள் மனதையும் உடலையும் தூண்டுங்கள். இயற்கையான வாசனையை அனுபவித்து, அரோமா ஈஸி டிஃப்பியூசர்களுடன் உங்கள் இடத்திற்கு பாணியைச் சேர்க்கவும். சந்தையில் மிகப்பெரிய வகை டிஃப்பியூசர்களை நாங்கள் வழங்குகிறோம். வடிவமைப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மாடலின் செயல்திறனும் உங்களுக்கு தேவையான அம்சங்களையும் தோற்றத்தையும் தருகிறது.\nஅரோமாதெரபி டிஃப்பியூசர் மொத்த இங்கிலாந்து\n100% தூய அத்தியாவசிய எண்ணெய்கள்.\nஉலகளவில், ஒவ்வொரு நறுமண ஈஸி அத்தியாவசிய எண்ணெயும் 100% தூய்மையானது மற்றும் இயற்கையானது. மிக உயர்ந்த தரத்தை மட்டுமே பயன்படுத்துவதை நாங்கள் நம்புகிறோம். சிகிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதி மூன்றாம் தரப்பு ஜி.சி / எம்.எஸ் தூய்மை மற்றும் கலவைக்கு சோதிக்கப்படுகிறது.\nபல்வேறு வகையான ஆரோக்கிய தயாரிப்புகளில் இயற்கை வாசனை மற்றும் சிகிச்சை நன்மைகளை அனுபவிக்கவும்.\nஅத்தியாவசிய எண்ணெய் பாட்டில்கள் மற்றும் பொருட்கள்.\nசிறந்த ஆதாரங்களுடன் உங்களுக்கு மிக முக்கியமானவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கிய பயணத்தில் உங்களுக்கு உதவ தேவையான பொருட்கள். நாங்கள் பலவிதமான அபோதிகரி பாட்டில்கள், புத்தகங்களை வழங்குகிறோம். உங்களுக்கு உதவ பேட் மற்றும் பராமரிப்பு கருவிகளை மீண்டும் நிரப்பவும். அரோமா ஈஸி டிஃப்பியூசர்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:48:36Z", "digest": "sha1:FGQOZ6V7RCKZXTMEWD7CYBUMMYEYK47C", "length": 15003, "nlines": 360, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்கர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 59 துணைப்பகுப்புகளில் பின்வரும் 59 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தொழில் வாரியாக அமெரிக்கர்கள்‎ (காலி)\n► அமெரிக்க அரசியல்வாதிகள்‎ (7 பகு, 23 பக்.)\n► அமெரிக்க அறிவியலாளர்கள்‎ (19 பகு, 61 பக்.)\n► அமெரிக்க இந்தியர்கள்‎ (5 பக்.)\n► அமெரிக்க இந்துக்கள்‎ (9 பக்.)\n► அமெரிக்க இலங்கையர்கள்‎ (12 பக்.)\n► அமெரிக்க இறைமறுப்பாளர்கள்‎ (71 பக்.)\n► அமெரிக்க இறையியலாளர்கள்‎ (3 பக்.)\n► அமெரிக்க ஊடகவியலாளர்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► அமெரிக்க ஓவியர்கள்‎ (14 பக்.)\n► அமெரிக்க கணினி அறிவியலாளர்கள்‎ (12 பக்.)\n► அமெரிக்க கணினி விஞ்ஞானிகள்‎ (3 பக்.)\n► அமெரிக்க கவர்ச்சி நடனக் கலைஞர்கள்‎ (1 பக்.)\n► அமெரிக்க கிறித்தவர்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► அமெரிக்க சமயத் தலைவர்கள்‎ (2 பக்.)\n► அமெரிக்க சுயசரிதை எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► அமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்‎ (23 பக்.)\n► அமெரிக்க சூழலியலாளர்கள்‎ (2 பக்.)\n► அமெரிக்க செல்வந்தர்கள்‎ (3 பக்.)\n► அமெரிக்க செவிலியர்‎ (5 பக்.)\n► அமெரிக்க தொழில்நுட்ப எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► அமெரிக்க பாடகர்கள்‎ (1 பகு, 9 பக்.)\n► அமெரிக்க மாற்றுத்திறனாளிகள்‎ (1 பக்.)\n► அமெரிக்க மெய்யியலாளர்கள்‎ (1 பகு, 23 பக்.)\n► அமெரிக்க வரலாற்றாளர்கள்‎ (6 பக்.)\n► அமெரிக்க வழக்கறிஞர்கள்‎ (8 பக்.)\n► அமெரிக்க விஞ்ஞானிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► அமெரிக்க விமானிகள்‎ (2 பக்.)\n► அமெரிக்க விளையாட்டு வீரர்கள்‎ (5 பகு, 15 பக்.)\n► அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்கள்‎ (13 பக்.)\n► அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள்‎ (66 பக்.)\n► அமெரிக்கக் கவிஞர்கள்‎ (13 பக்.)\n► அமெரிக்கத் தமிழர்‎ (1 பகு, 36 பக்.)\n► அமெரிக்கப் பத்திரிகையாளர்கள்‎ (4 பக்.)\n► அமெரிக்கப் புகைப்படக் கலைஞர்கள்‎ (1 பக்.)\n► அமெரிக்கப் புரட்சியாளர்கள்‎ (2 பக்.)\n► அமெரிக்கப் பெண்கள்‎ (2 பகு, 45 பக்.)\n► அமெரிக்கப் பேச்சாளர்கள்‎ (2 பக்.)\n► அமெரிக்கப் பேராசிரியர்கள்‎ (8 பக்.)\n► அமெரிக்கப் பொதுவுடமைவாதிகள்‎ (5 பக்.)\n► அமெரிக்கப் பொறியியலாளர்கள்‎ (1 பகு, 22 பக்.)\n► அமெரிக்கப் போர் வீரர்கள்‎ (5 பக்.)\n► அமெரிக்கப் பௌத்தர்கள்‎ (4 பக்.)\n► ஆங்கில அமெரிக்கர்கள்‎ (182 பக்.)\n► அமெரிக்க ஆண்கள்‎ (1 பகு)\n► ஆபிரிக்க அமெரிக்கர்கள்‎ (5 பகு, 1 பக்.)\n► அமெரிக்க இசைக் கலைஞர்கள்‎ (3 பகு, 13 பக்.)\n► இத்தாலிய அமெரிக்கர்கள்‎ (1 பக்.)\n► இந்திய அமெரிக்கர்கள்‎ (42 பக்.)\n► ஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்‎ (17 பக்.)\n► கொல்லப்பட்ட அமெரிக்கர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► அமெரிக்கத் தூதர்கள்‎ (2 பக்.)\n► அமெரிக்கத் தொழிலதிபர்கள்‎ (38 பக்.)\n► தொழில் வாரியாக அமெரிக்க மக்கள்‎ (8 பகு)\n► அமெரிக்க நாடோடிகள்‎ (2 பக்.)\n► நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்‎ (167 பக்.)\n► பிரெஞ்சு அமெரிக்கர்கள்‎ (2 பக்.)\n► அமெரிக்கப் பொருளியலாளர்கள்‎ (37 பக்.)\n► அமெரிக்க மருத்துவர்கள்‎ (1 பகு, 21 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 55 பக்கங்களில் பின்வரும் 55 பக்கங்களும் உள்ளன.\nஜிம்மி நெல்சன் ( அமேரிக்கக் கால்பந்தாட்டம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/09/icici-bank-launches-instant-credit-card-service-how-apply-008623.html", "date_download": "2020-07-10T02:41:35Z", "digest": "sha1:PWNNYTW4FP3EBZHVJDESZW4PULL37CQI", "length": 24927, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய வங்கிகளில் முதல் முறையாக இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்தது ஐசிஐசிஐ! | ICICI Bank Launches Instant Credit Card Service. How to apply? - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய வங்கிகளில் முதல் முறையாக இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்தது ஐசிஐசிஐ\nஇந்திய வங்கிகளில் முதல் முறையாக இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்தது ஐசிஐசிஐ\n9 hrs ago மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\n10 hrs ago ரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\n11 hrs ago நீங்க 36,000 பேரும் வீட்டுக்கு போங்க.. பணி நீக்கத்திற்கான அறிவிப்பை கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ்..\n12 hrs ago அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட் ரூ.260 கோடி முதலீடு..\nNews சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட காலத்தில் ரயில்வே வளாகங்களில் மரணித்த 110 இடம்பெயர் தொழிலாளர்கள்\nSports காத்திருந்த ரசிகர்கள்... பைக்கில் வந்து கையசைத்த கேப்டன் கூல்\nAutomobiles அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் 2020 ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார்... புதிய டீசர் வெளியீடு...\nTechnology ரூ.15000 போதும்- அட்டகாச ஸ்மார்ட் டிவிகள் இருக்கே., இதான் சரியான நேரம்\nMovies அண்ணாத்த இசையமைப்பாளர் வெளியிட்ட.. அரிதான பழைய புகைப்படம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எதிரிகள ஓட ஓட விரட்டப்போறாங்களாம்.... உங்க ராசிக்கு எப்படி இருக்கு\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐசிஐசிஐ வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தங்களது வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டினை விண்ணப்பித்துப் பெறலாம் என்று கூறியுள்ளது.\nஇந்திய வங்கித் துறை வரலாற்றில் ஒரு வங்கி நிறுவனம் இதுபோன்ற திட்டத்தினை முதல் முறையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகார்டு கைகளுக்கு வரும் முன்பே ஷாப்பிங் செய்யலாம்\nஐசிஐசிஐ வங்கியின் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது விவரங்களை உள்ளிட்டு எளிமையாகக் கிரெட்ட் கார்டு பெறுவதுடன் உங்களது கார்டு கைகளுக்கு வரும் முன்பே கார்டின் விவரங்கள் பெற்று இ-காமர்ஸ் தளங்களில் ஷாப்பிங் செய்யலாம்.\nவிருப்பமான கார்டினை தேர்வு செய்யலாம்\nமேலும் இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டினை தேர்வு செய்து பேற்றுக்கொள்ளாம் என்றும் கடனையும் உடனே பெறலாம் என்று ஐசிஐசிஐ வங்கி கூறியுள்ளது.\n24 மணி நேரமும் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு சேவையினைப் பயனப்டுத்தி கிரெடிட் கார்டுக்கும் இணையதள வங்கி சேவை மூலம் விண்ணப்பிக்க முடியும். இந்தக் கார்டுகளுக்கு அதிகபட்சம் 4 லட்சம் ரூபாய் வரையில் கிரெடிட் வரம்பும் அளிக்கப்படுகின்றது.\nவிண்ணப்பத்தை அங்கீகரிக்கக் கூடுதல் சேவை\nவிண்ணப்பப் படிவத்தை அங்கீகரிக்கக் கூடுதலாகச் சில சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மும்பையினைச் சேர்ந்த ஐசிஐசிஐ வங்கி கிளை கூறியது.\nதற்போது இந்த இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு சேவை இணையதள வங்கி சேவை மூலமாக மட்டுமே அளிக்கப்படுகின்றது. விரைவில் ஐமொபைல், மொபைல் வங்கி கணக்கு செயலி உள்ளிட்டவையிலும் அளிக்கப்படும்.\nஇன்ஸ்டண்ட் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஐசிஐசிஐ வங்கியின் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் தங்களது இணையதள வங்கி கணக்கை திறக்க வேண்டும். மேலும் அதில் கிரெடிட் கார்டு சேவை என்பதைத் தேர்வு செய்து புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க உள்ள இணைப்பினை கிளிக் செய்ய வேண்டும்.\nபின்னர் எந்தக் கார்டு வேண்டும் என்பதைத�� தேர்வு செய்து, உங்களது சரியான விவரங்களை உள்ளிட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்க வெண்டும்.\nபின்னர் இணையதள வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் ஒன்று அனுப்பப்படும். அதனை உள்ளிட்டு ஜெனரேட் கார்டு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு தயாராகிவிடும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\n சீன வங்கி பரிமாற்றங்களில் கூடுதல் கண்காணிப்பு\nதிவால் ஆன கம்பெனிகள் எண்ணிக்கை இரட்டிப்பு\nஒருபக்கம் சண்டை.. ஒருபக்கம் கடனுதவி... இந்தியாவிற்கு 750 மில்லியன் டாலர் கடன் கொடுத்த சீன வங்கி..\nவீட்டுக் கடன் வாங்குவதில் புதிய சிக்கல் தவிக்கும் சம்பளதாரர்கள் & பில்டர்கள்\nஜூன் மாதத்தில் எந்த தேதிகளில் எல்லாம் Bank Holiday\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\n 3 மாத EMI ஒத்திவைப்பால் தடுமாறும் வங்கி பங்குகள்\nரூ. 9.35 லட்சம் கோடியாக இருக்கும் மோசமான கடன்கள் 2 மடங்காக அதிகரிக்கலாம் அரசு & வங்கி அதிகாரிகள்\nவங்கி டெபாசிட்-ஆக மாறிய மியூச்சுவல் பண்ட் முதலீடுகள்: கொரோனா எதிரொலி\nரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு திட்டம்..\nகேப் ஓட்டுநர்களுக்கு கொடுத்த 30,000 கோடி ரூபாய்\nRead more about: வங்கி இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு திட்டம் அறிமுகம் ஐசிஐசிஐ icici bank launch instant credit card service\nஎகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்காவை விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..\n154 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் இன்றும் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\n அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/07/11/65", "date_download": "2020-07-10T02:24:27Z", "digest": "sha1:6W2LMRLG27IOGCBDZ672YTEVNHAIAQUV", "length": 5564, "nlines": 18, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம���:முடிவுக்கு வந்த உலகப்போர் வரலாறு!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020\nமுடிவுக்கு வந்த உலகப்போர் வரலாறு\nவரலாற்று புகழ்பெற்ற பீட்டில் காரின் உற்பத்தியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.\nசுமார் 81 ஆண்டுகளுக்கு முன் 1938ஆம் ஆண்டில், ஜெர்மன் நாட்டின் சாதாரண மக்களும் கார் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திற்காகவும், முதல் உலகப்போரால் சேதமடைந்த ஜெர்மன் பொருளாதாரத்தை மீண்டு வலுப்படுத்தவும் மலிவு விலையில் கார் உற்பத்தி செய்யும் பணியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் ஹிட்லர் ஒப்படைத்தார். அதன்படி பீட்டில் கார் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. விலை மலிவாக இருந்ததால் விற்பனையும் சூடுபிடித்தது. பார்ப்பதற்கு வண்டு போன்ற வடிவில் இருப்பதால் இந்த காரின் ரசிகர்கள் அதைச் செல்லமாக bug (வண்டு) எனவும் அழைப்பதுண்டு.\nஅதிகளவில் விற்பனையான கார்களின் பட்டியலில் பீட்டில் அடிக்கடி இடம்பெறுவது வழக்கம். மேலும், 1960ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகம் இறக்குமதியாகி விற்பனையான காரும் இதுவே. இந்நிலையில், பீட்டில் உற்பத்தியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, பீட்டில் காரின் மூன்றாம் தலைமுறை மாடலின் கடைசி வாகனம் நேற்று (ஜூலை 10) மெக்சிகோ நாட்டின் பியூப்லாவிலுள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. இறுதியாக உற்பத்தியான பீட்டிலுடன் அதை உருவாக்கிய தொழிலாளர்கள் சூழ்ந்து பெருமையுடன் படம் எடுத்துக்கொண்டனர்.\nபியூப்லாவிலுள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலை உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி ஆலைகளில் ஒன்றாகும். ஆலை மட்டுமல்லாமல் பியூப்லாவில் ஃபோக்ஸ்வேகனின் அருங்காட்சியகமும் உள்ளது. நேற்று உற்பத்தியான கடைசி பீட்டில் கார் விற்பனைக்கு வராது எனவும், ஃபோக்ஸ்வேகனின் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே உற்பத்தியாகி விற்பனைக்காக தயாராக உள்ள பீட்டில் கார்கள் அமேசான் இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.\nஇந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’\nமகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்\nடிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு\nஇந்திய அணியை வெளியேற்ற���ய காரணிகள்\nவியாழன், 11 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/153146-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%EF%BB%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%EF%BB%BF/?tab=comments", "date_download": "2020-07-10T03:24:26Z", "digest": "sha1:ALE7FKCS2HQ33GBJKV6TTUAAXRGB2Z66", "length": 36049, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "கானகத்தின் குரல்: சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல் - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nகானகத்தின் குரல்: சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்\nகானகத்தின் குரல்: சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்\nBy பிழம்பு, February 2, 2015 in வேரும் விழுதும்\nபதியப்பட்டது February 2, 2015\nகாடோடி, உலகின் மிகப் பெரிய ஆதிக் காடுகளில் ஒன்றான போர்னியோ காட்டின் அழிவை, காட்டழிப்பின் அரசியலை அழுத்தமான குரலில் சொல்லும் நாவல். இந்த நாவலைப் படித்து முடிப்பவர்கள் ஒரே ஒரு மரத்தை வெட்ட நினைத்தாலும், அவர்களுடைய மனசு வலிக்கும்.\nஇந்நாவலை எழுதியுள்ள நன்னிலத்தைச் சேர்ந்த சூழலியலாளர் நக்கீரன், உத்வேகம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். கவிஞர், குழந்தை இலக்கியவாதி, பேச்சாளர் என பல முகங்கள் கொண்ட இவருடைய முதல் நாவல் இது.\nகவிதை மொழியும் கதைக்கான கூறுகளும் கூடிவந்த புதுமையான சூழலியல் எழுத்து இவருடையது. மூன்றாம் உலக நாடுகளில் கண்ணுக்குத் தெரியாமல் களவாடப்படும் மறைநீர் (Virtual water) போன்ற சூழலியல் கருத்தாக்கங்களை பரவலாக்கியவர். காட்டழிப்பைப் பற்றி அவர் எழுதிய 'மழைக்காடுகளின் மரணம்' என்ற சிறுநூல் பரவலான அதிர்வுகளை ஏற்படுத்தியது.\nசென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தின் ஒரு பகுதியில், இரண்டாகப் பிளந்து கிடந்த ஒரு பெருமரத்தின் அருகே அவருடன் உரையாடியதில் இருந்து:\nஎண்பதுகளில் போர்னியோ காடுகள் சந்தித்த அழிவை காடோடி பேசுகிறது. இன்றைய நிலையில் அதன் பொருத்தம் என்ன\nநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாமாயில், சாப்பிடும் சாக்லேட்டுக்கான கோகோவுக்கான மூலப்பொருள் போர்னியோ காடுகளில் இருந்தும் வந்துகொண்டிருக்கிறது. நம் நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலையும் காபியும் பயிரிடப��பட்டதைப் போல, அங்கு காடு அழிக்கப்பட்டு செம்பனையும் கோகோவும் பயிரிடப்பட்டுள்ளன. அந்தக் காடுகளில் தெரியும் இலைகளில் மிளிரும் பச்சைகூட, டாலர் பச்சைதான்.\nதேயிலைத் தொழிலாளர்கள் பட்ட அவலங்கள் பற்றி ‘எரியும் பனிக்காடு' நாவல் பேசியது. ஆனால், அந்தத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்க காடுகள் அழிக்கப்பட்டது பற்றி நம்மிடம் இலக்கியப் பதிவு இல்லை.\nநமது தொன்மைக் கூறாகவும் மரபு வளமாகவும் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் அழிவும் போர்னியோவின் அழிவுக்கு இணையானதுதான்.\nதன்னில் வாழும் சிற்றுயிருக்கும் உயிரைக் கொடுக்கிறது ஒரு காடு. அந்த சிற்றுயிர்களின், தாவரங்களின் ஓசைகள் அடங்கும்போது ஒரு காடு உயிரிழந்துவிடுகிறது. ஊருக்குள் வரும் நீரூற்று தன் சலசலப்பை நிறுத்திக்கொண்டு விடுகிறது.\nஇன்றைக்கு அந்த நாவல் நடந்த களத்துக்கு நீங்கள் திரும்பிச் சென்றால், என்ன நடக்கும்\nஇன்றைக்கு போர்னியோவின் கினபத்தாங்கன் பகுதிக்கு நான் திரும்பிப் போனால், நிச்சயமாக அந்தக் காடு இருந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது. போர்னியோ காட்டுப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டது.\nஒரு காடு வெட்டுமரத்துக்காக அழிக்கப்படுகிறது என்றால், உடனடியாக அங்கே செம்பனைத் தோட்டம் முளைத்து எழுந்துவிடும். 2 பீர் பாட்டிலை விலையாகக் கொடுத்து, 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ள ஒரு காட்டையே வாங்கியதெல்லாம் நடந்திருக்கிறது.\nஅமேசான் காடுகள் பெருமளவு சுரண்டப்பட்டு, காடழிப்பு உச்சத்தை அடைந்த நிலையில்தான் போர்னியோ காடுகள் வெட்டுமரத் தொழிலுக்குத் திறக்கப்பட்டன. அந்தக் காலத்தில் இந்தோனேசிய அதிபராக இருந்த சுகார்த்தோவும் இதற்கு முக்கிய காரணம்.\nகாடுகள் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது\nஎண்பதுகளின் பிற்பகுதியில் மலேசியாவில் உள்ள சண்டகானில் ஒரு சூப்பர் மார்கெட்டில் மேலாளராக வேலை பார்த்தேன். ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டால் இருப்புகொள்ளாது. ‘நோக்கமில்லா பயணம்' என்ற பெயருடன் நானும் நண்பரும் புறப்பட்டுவிடுவோம். அருகிலே செப்பிலோக் என்ற மனிதத் தடம் படாத கன்னிக்காடு இருந்தது. எங்கே ஒரு காட்டுப் பாதை தெரிகிறதோ, அதற்குள் நுழைந்துவிடுவோம்.\nநான் உருண்டு புரண்ட தஞ்சை தரணியில் காடே கிடையாது. அங்கிரு��்து போன என்னை, மலேசியக் காடு அரவணைத்துக்கொண்டது. இப்படித்தான் காட்டின் மீதான காதல் துளிர்த்தது, காடுகளுக்குள்ளேயே வாழ வேண்டும் என்ற தீவிர ஆசையாக அது வேர்விட்டது.\nநான் வேலை பார்த்த கிழக்கு மலேசிய பகுதிக்கு அருகில் போர்னியோ காட்டின் ஒரு பகுதி இருக்கிறது. காடுகளிலேயே தங்கி, வெட்டுமரங்களை கணக்கெடுத்து நிறுவனத்துக்குச் சொல்லும் வேலை எண்பதுகளின் பிற்பகுதியில் தானாக வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு வேலை பார்த்தேன்.\nபோர்னியோ வெட்டுமர நிறுவன வேலை விட்டுப்போன பிறகு, அதைவிட அதிக சம்பளத்தில் ஆப்பிரிக்கக் காடுகளில் வேலை வந்தது. ஆனால், அதை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை.\nவேலையே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, காட்டை அழிக்கும் வேலையை, மரம் அறுக்கும் தொழிலை எந்தக் காலத்திலும் செய்யக்கூடாது என்ற உறுத்தலை போர்னியோ எனக்குத் தந்தது. அந்த அனுபவம் மிகப் பெரிய துயரம்.\nஇந்த நாவல் எப்படி கருக் கொண்டது\n2007-க்குப் பிறகு சொந்த ஊரான நன்னிலத்துக்குத் திரும்பிவிட்டேன். ஆனால், 15 ஆண்டுகளைத் தாண்டியும் போர்னியோ காடுகளின் அழிவைப் பற்றிய கவலை மட்டும் மனதை விட்டு அகலவே இல்லை. நண்பர்களுடனான பேச்சு, எப்படியாவது அந்தப் புள்ளிக்கு இழுத்துச் சென்றுவிடும். அங்கு கிடைத்த அனுபவங்களைப் பற்றியே பெரும்பாலான நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.\nஇந்த நிலையில்தான் ‘மழைக்காடுகளின் மரணம்' என்ற சிறிய புத்தகத்தை பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டனர். அதைப் படித்துவிட்டு புதுச்சேரியைச் சேர்ந்த 11 வயது மாணவன் ஒருவன் என்னை அழைத்தான். தெருவில் அவன் வளர்த்த மரக்கன்றை பக்கத்தில் இருந்தவர்கள் அழித்துவிட்டார்கள். அதற்காக அடிதடியில் இறங்கிவிட்டான்.\nஅதற்குக் காரணம் நீங்கள் எழுதிய புத்தகம்தான் என்றான். தாணே புயலுக்குப் பிறகு அதே பக்கத்து வீட்டுக்காரர்கள் இவனை அழைத்து, ஊரெல்லாம் மரம் நடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், தாணே புயல் மரங்களை சாய்த்திருந்தது. இதுபோன்ற சம்பவங்கள்தான் ‘காடோடி’யை எழுதும் முனைப்பைத் தூண்டின.\nசூழலியலைத் தாண்டி போர்னியோ பழங்குடிகளின் இனவரைவியலையும், தொன்மக் கதைகளையும் இந்த நாவல் நிறைய பேசியிருக்கிறது...\nபோர்னியோ பழங்குடிகளைப் பொறுத்தவரை காடு என்பது அவர்களுடைய மற்றொரு அங்கம். அவர்கள் அந்தக் காட்டின் அங்கம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. போர்னியோ பழங்குடிகள் இன்னும் முழு உணவு உற்பத்தியாளர் சமூகமாக மாறவில்லை. உணவு சேகரிப்புச் சமூகமாகவே வாழ்ந்தார்கள், தற்சார்பு நிறைந்தவர்கள்.\nநாகரிக மனிதர்களைப் போல காடு என்னுடையது என்று அவர்கள் உடைமை கொண்டாடுவதில்லை, தனியுடைமைச் சிந்தனையில்லை. அதனால்தான் அக்காட்டின் மூதாய் மரம் வெட்டப்படும்போது, உறவினர் இறந்ததைப் போல புல்லாங்குழல் வாசிக்கும் சடங்கை நிகழ்த்தி, தங்கள் துயரத்தை தணித்துக் கொள்கிறார்கள்.\nஇந்த நாவலைப் படிப்பவர்கள் காட்டையெல்லாம் காப்பாற்ற வேண்டாம். தங்களைச் சுற்றியுள்ள ஒரு மரம் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தினால் போதும்.\nஅதேநேரம், இந்த நாவலில் பழங்குடிகளின் நம்பிக்கையாக வரும் பல விஷயங்கள் கற்பனாவாத (ரொமாண்டிசைஸ்) நோக்குடன் இருக்கின்றனவே\nஇந்த நாவலை சூழலியல் நாவலாக, இனவரைவியல் நாவலாக எழுத வேண்டும் என்றெல்லாம் திட்டமிடவில்லை. அந்த வயதில் எனக்கு என்ன அனுபவம் ஏற்பட்டதோ, அப்போது என்ன மனநிலையில் அவற்றை நான் எதிர்கொண்டேனோ, அதைத்தான் பதிவு செய்துள்ளேன். அதில் வியப்பும், அறியும் ஆர்வமுமே அதிகம்.\nபழங்குடிகள் ஒரு காட்டின் தன்மையை, அதன் அசைவுகளை கிரகித்துக் கொண்டிருக்கிறார்கள். நாவலில் வரும் பிலியவ் கதாபாத்திரம் சொல்லும் பல விஷயங்கள் தொன்மத்தைப் போலிருக்கும். தோண்டிப் பார்த்தால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும்.\nஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்தபோது குறிப்பிட்ட பகுதியில் இரண்டு மான் தடங்கள் தெரிந்தன. அவை, ஆண் மான்கள் என்றார் பிலியவ். எப்படி என்று கேட்டபோது, பெண்ணை ஈர்க்க ஆண் மான்கள் ஒரு வகை பாறை உப்பை உண்ணும். அந்தப் பகுதியில் இருந்த பாறையில் கொம்புகளின் தடங்கள் இருந்தன. அந்தப் பாறையை நக்கிப் பார்த்து, உப்புச் சுவை அறிந்து கடந்து போனவை ஆண் மான்கள்தான் என்றார்.\nஅவரைப் போலத்தான் என் கிராமத்தில் உள்ள வயசாளிகளும். மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்குச் சத்தம் போடும் ஆனைச்சாத்தான் என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிட்டுள்ள பறவை எது என்று தேடினேன். அப்போது என் ஊர் வயசாளி, எத்தனை மணிக்கு எந்தெந்த பறவை கூவும் என்பதை வரிசை கிரமமாக விளக்கினார். காலை 4 மணிக்குக் கூவும் பறவை கரிச்சான் என்று தெரியவந்தது.\nபி���ியவுக்கும் என் ஊர் வயசாளிக்கும் இடையே நிலம் மட்டும்தான் வேறு. நாம் இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு வாழ்கிறோம். இயற்கையை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும், ரசிக்க வேண்டும் என்று இவர்கள்தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.\nநாவலின் தலைப்பான காடோடி என்பதே புதிய கலைச்சொல். எப்படி கலைச்சொற்களை தேர்ந்தெடுத்தீர்கள்\nஇது இயற்கை சார்ந்த ஒரு நாவல் என்பதால் கலைச்சொற்கள் அத்தியாவசியமாகின்றன. சில சொற்களைத் தேடவும், உருவாக்கவும் கஷ்டமாக இருந்தது. பல சொற்களை மீட்டெடுத்தேன். மரத்தின் உச்சிப் பகுதிகளின் பெயர் கவிகை. ஃபெசன்ட், சிங்காரக் கோழி.\nஇதற்கான பழங்குடிப் பெயர்கள் ஆயாம் ஹூத்தான், துவாங். சருகுமான் - கூரன்பன்றி. ஓராங் ஊத்தான் என்பது வாலில்லாக் குரங்கைக் குறிக்கும் மலாய்ச் சொல். கோகியோ அதற்கான பழங்குடிச் சொல். யானைக்கு காஜா எனப் பெயர். நேநே என்பது அதன் பழங்குடிப் பெயர்.\nஇந்தப் பழங்குடிப் பெயர்கள் எதற்கும் எந்த குறிப்புதவி நூல்களும் கிடையாது. நான் போர்னியோவில் இருந்து திரும்பி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், அந்தச் சொற்களை நினைவில் இருந்து மீட்டுத்தான் கொண்டுவர வேண்டும். ஒரு நாள் இரவு ஒன்றரை மணிக்கு துவாங் என்ற பெயர் ஞாபகத்துக்கு வந்தது.\nஇன்றைய நவீன இலக்கியம் இயற்கையை, சூழலியலை எப்படிப் பார்க்கிறது என்று நினைக்கிறீர்கள்\nசங்க இலக்கியத்தில் ஒவ்வொரு பாடலும் நிலவியல் காட்சியுடன் இருக்கும். பக்தி இலக்கிய காலம்வரை இந்தத் தொடர்ச்சியைப் பார்க்க முடியும். ஆனால், இன்றைய இலக்கியம் பெரும்பாலும் இயற்கை, உயிரினம், தாவரம் பற்றி எந்த விவரிப்பும் இல்லாமல் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சி அறுபட்டுவிட்டது. நவீன இலக்கியத்தில் கரிசல் எழுத்தாளர் களிடம்தான், கூர்ந்த இயற்கை அவதானிப்பைப் பார்க்க முடிகிறது.\nஎப்படி ஒரு நாவலில் இருந்து கதை மாந்தரைப் பிரிக்க முடியாதோ, அதுபோலத்தான் நிலமும். நில அடையாளங்கள் அற்ற கதைகள் தட்டையாகி விடுகின்றன. ‘பெயர் தெரியாத் தாவரம்', ‘வந்து அமர்ந்து சென்றதொரு பறவை' என்றெல்லாம் எழுதுகிறார்கள். இது எழுதுபவரின் அறியாமைதான். நவீன தமிழ் எழுத்து தரும் இந்த ஏமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும்.\n‘பசுமை இலக்கியம்’ புதிதாக உருவாகி வரும் ஒரு துறை. அதன�� எதிர்காலம் எப்படியிருக்கும்\nமுந்தைய பத்தாண்டுகளில் பெண்ணியம், தலித்தியம் போன்ற இலக்கிய முயற்சிகள் தமிழில் புதிய இயக்கமாக உருவெடுத்தன. அடுத்த பத்தாண்டுகள் பசுமை இலக்கிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன். சூழலியல் சார்ந்த அக்கறை எல்லா தரப்பு எழுத்தாளர்களிடமும் பெருகி வருகிறது.\nவாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், விவசாய அழிவு, வேலை நிலையின்மை போன்றவை சூழலியல் சார்ந்த அக்கறையும் எழுத்தும் பெருகுவதற்கு அடிப்படையாக இருக்கின்றன. அதுவே உலகை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும்.\nதொடங்கப்பட்டது 23 hours ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nதொடங்கப்பட்டது 55 minutes ago\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nதொடங்கப்பட்டது 8 hours ago\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nதொடங்கப்பட்டது Yesterday at 00:25\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nதொடங்கப்பட்டது 1 hour ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nBy உடையார் · பதியப்பட்டது 55 minutes ago\nபொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 07:19 AM தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளி விவரங்களின் படி பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக்கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொலிவியாவில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 7 மந்திரிகள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10071919/Bolivias-president-Jeanine-Anez-says-she-has-tested.vpf\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்\nநான் சாதி மதம் பார்ப்பதில்லை, பிள்ளைகள் தமிழரை செய்தால் சந்தோஷம், பார்ப்பம் ஆண்டவன் என்ன செய்கின்றார் என்று. ஊரில் வீட்டிற்கு எல்லோரும் வந்து போவார்கள். காரைநகரில் இருந்து இடபெயர்ந்து எங்கள் ஊரில் ஒரு மீனவக்குடும்பம் வந்திருந்தார்கள், மிகவும் நல்லவர்கள், காரைநகர் சிவன் கோவிலுக்கு கிட்டதான் வீடு. ஓவ்வொரு நாளும் எங்கள் வீட்டில்தான் பொழுது பகல் இரவு என்றில்லாமல். அவர்களில் ஒரு அக்காதான் என் பிள்ளைகளை மூவரையும் பிறந்தது முதல் வளர்த்தவா இரவு பகல் பாராமல். விடுமுறையில் யார் வீட்டு போகட்டிலும் அவர்கள் வீட்டுக்குதான் முதல் போவேன், இப்பவும் ஊரில் அம்மாவை அவா பார்க்க போனால் அம்மா உடன் போன் எடுத்து தருவா கதைக்க , பிள்ளைகளுக்கு அவா என்றால் காணும். சின்னலில் இருந்தே நான் இதை பார்ப்பதுமில்லை இதனால் பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனால் மரியாதை தெரியாதவர்களுடன் தூர விலகியிருந்தேன், அது சொந்தமாக இருந்தாலும் .\n2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி\nகானகத்தின் குரல்: சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2014/12/", "date_download": "2020-07-10T02:26:02Z", "digest": "sha1:A5TQMVIL2A35PE6ZQCUI5KJJFLEWCQ52", "length": 9514, "nlines": 94, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: December 2014", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... - படித்ததில் பிடித்தது\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளைச் செயலாக்க முனைந்தால்... - வால்ட் டிஸ்னி\nமுதலில், கனவு ஒன்று வேண்டும். கனவுதான் நாம் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்லும்.\nபெரும்பான்மையான கனவை நனவாக்கியவர்க���் சிந்தித்ததினால் மட்டுமே அதைச் செய்தார்கள். ரொம்பவும் பெரிதாய் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், மிகச் சரியாய்ச் சிந்திக்கவேண்டும்.\nநம்மில் பெரும்பாலானோர் சிந்திக்காமலேயே ஒரு செயலை ஆரம்பித்து விடுகின்றோம் அல்லது ஒரேயடியாய் சிந்தித்து நேரத்தைச் செலவழித்துவிட்டு, செயலை ஆரம்பிக்காமலே இருந்துவிடுகின்றோம். இதனாலேயே பெரும்பாலானோருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள்.\nமனம்தளராத குணத்தை. பிரச்னையைச் சந்திக்காத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும், கனவை நனவாக்க முனையும்போது நாம் எக்கச்சக்கப் பிரச்னைகளைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இவற்றில் பல பிரச்னைகள் இயற்கையானதாகவும், பல பிரச்னைகள் செயற்கையானதாகவும் இருக்கும். இதில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், நாம் சந்திக்கின்ற பல பிரச்னை களில் ஒருசில பிரச்னைகளே தீர்க்கமுடியாத வையாக இருக்கும்\nபிரச்னையைக் கண்டு கலங்காமல் இருந்து விடாமுயற்சி செய்தால் மட்டுமே கனவு நனவாகும\nகனவை மனதில் வைத்து நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, எப்போதுமே நம்முடைய பார்வையும் எண்ணமும் தொலைநோக்குடன் இருக்க வேண்டும். இந்தத் தொலைநோக்குப் பார்வையே நம்மை இடையில் வரும் இடையூறு களைச் சுலபத்தில்\nதொலைநோக்குப் பார்வை இல்லாதபட்சத்தில் குறுகிய பார்வை இடையூறுகளைப் பெரிதாக்கிக் காண்பித்து, நம்மை அந்த இடத்திலேயே ஸ்தம்பிக்கச் செய்துவிடும்\nஇறுதியில் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து தடைகளை யெல்லாம் தாண்டி மன உறுதியுடன் செயல்பட் டால், நாம் நமது கனவை நனவாக்கிவிடுவோம்.\nஅவ்வப்போது கொஞ்சம் திரும்பியும் பார்க்க வேண்டும் திரும்பிப்பார்த்தால் மட்டுமே நமக்கு நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகின்றோம், இடையில் கற்ற பாடங்கள் என்னென்ன என்பது புரியும். இது புரிந்தால், அட நாம் இவ்வளவு சிறப்பாக இந்த விஷயங்களைச் செய்துவருகின் றோமே என்ற மனமகிழ்ச்சி வரும். அந்த மன மகிழ்ச்சியே நம்மை அடுத்தடுத்து, நாம் காணும் புதிய கனவுகளை நனவாக்குவதில் மிகவும் உதவியாக இருக்கும்.\nபடித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே\nவாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே\n- ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிடமும் பாசிட்டிவ் நி��ைப்புகளுடனேயே வாழும் பழக்கத்தைக் கொண்டிருப்பது.\n- வருமானத்தில் எப்பாடு பட்டாவது 10 சதவிகிதத்தைச் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குவது.\n- வெற்றிக்கான பழக்கவழக்கம் என்பது உணர்ச்சி வயப்படுதலையும், தறிகெட் டோடும் சிந்தனையையும் கட்டுப்படுத் துவது’’\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளை...\nபடித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.com/estate_property/kil137/", "date_download": "2020-07-10T02:33:53Z", "digest": "sha1:FZXST5YMVAOSZ4UEE3C3BB6KMJM2YLBQ", "length": 22343, "nlines": 607, "source_domain": "jaffnarealestate.com", "title": "8 PARAPPU LAND WITH HOUSE FOR SALE IN IN PUTHUMURIPPU, KILINOCHCHI – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் மஹாதேவ ஆச்சிரமம் அருகில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.[KIL137]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி 10 பரப்பு 4 குழி காணியுடன் 2 வீடுகள் உடனடி விற்பனைக்கு.[KIL138]\nகிளிநொச்சி 10 பரப்பு 4 குழி காணியுடன் 2 வீடுகள் உடனடி விற்பனைக்கு.[KIL138]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.KIL136\nகிளிநொச்சி புதுமுறிப்பு நகரில் 8 பரப்பு காணியுடன் வீடு உடனடி விற்பனைக்கு.KIL136\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 1 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KIL135]\nகிளிநொச்சி தொண்ட���ான் நகரில் 1 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [KIL135]\nKilinochchi - கிளிநொச்சி, Kilinochchi - கிளிநொச்சி\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 40*80 அடி காணி உடனடி விற்பனைக்கு [KIL134]\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் 40*80 அடி காணி உடனடி விற்பனைக்கு [KIL134]\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?paged=4&cat=9", "date_download": "2020-07-10T04:16:11Z", "digest": "sha1:3XZRK4GRVWKSD3ILA2VFCGT2LTS3JSFP", "length": 6505, "nlines": 79, "source_domain": "maalaisudar.com", "title": "தமிழ்நாடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ் - Part 4", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமுன்கூட்டியே முடியும் சட்டசபை கூட்டம்\nதமிழக முதல்வருக்கு பிரதமர் பாராட்டு\nஅரசு பள்ளி மாணவர்க்கு சிறப்பு உள் ஒதுக்கீடு: முதல்வர்\nநாளை நாடே ஸ்தம்பிக்கும்: பஸ், ரெயில், லாரிகள் ஓடாது\nகொரோனா தடுப்பு தீவிரம்: முதலமைச்சர்\nமருத்துவ கல்லூரிக்கு நாமக்கல்லில் அடிக்கல்\nசென்னை, மார்ச் 5: நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]\nஜூன் மாதத்தில் புதிய கட்சி\nசென்னை, மார்ச் 5: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் புதிய […]\nதலைமை செயலாளர் கலெக்டர்களுக்கு அறிவுரை\nசென்னை, மார்ச் 5: கொரோனா வைரஸ் குறித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் […]\nஉயர்கல்வியில் தமிழகம் முன்னிலை: முதல்வர்\nநாமக்கல், மார்ச் 5: தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் […]\nமசூதி மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு\nகோவை, மார்ச் 5: கோவையில் நேற்றிரவு சிஏஏ ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட இந்து […]\nரஜினிக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை என்ன\nசென்னை, மார்ச் 4: தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிக்கு எதிராக […]\nமாவட்ட செயலாளர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\nசென்னை, மார்ச் 4: தமிழ் புத்தாண்டு அன்று நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி […]\nகாவிரி-கோதாவரி இணைப்பு: 200 டிஎம்சி நீர் கிடைக்கும் – முதலமைச்சர்\nமேட்டூர், மார்ச் 4: ரூ.64 ஆயிர���் கோடி செலவில் காவிரி-கோதாவரி நதிகள் இணைக்கப்படும் […]\nசென்னை, மார்ச் 3: மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை நீரேற்று மூலம் […]\nநடிகர் விஜய்க்கு லோகேஷ் பாராட்டு\nசென்னை, மார்ச் 3: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் […]\nசிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி\nசென்னை, மார்ச் 3: போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி […]\nசென்னை, மார்ச் 3: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக மருத்துவர்கள் […]\nகேன் குடிதண்ணீருக்கு சென்னையில் தட்டுப்பாடு\nசென்னை, மார்ச் 2: கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக […]\nசென்னைக்கு 5-வது குடிநீர் ஏரி தயாராகிறது\nசென்னை, மார்ச் 2: சென்னைக்கு 5-வது குடிநீர் ஏரியான கண்டிகை கண்ணன்கோட்டை ஏரி […]\n8 லட்சம் மாணவர்கள் எழுதினர்\nசென்னை, மார்ச் 2: தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/poimaan_karadu/poimaan_karadu21.html", "date_download": "2020-07-10T02:59:29Z", "digest": "sha1:IDEBOIY3Q3VFTGCFNJL34CHQOIRRIJAD", "length": 36021, "nlines": 90, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொய்மான் கரடு - 21.இருபத்தொன்றாவது அத்தியாயம் - நான், செம்பா, யார், செங்கோடக், கொலைக், அந்தப், பெண், அவள், இல்லை, கவுண்டர், தான், கேஸ், செங்கோடன், போலீஸ்காரர், கொண்டு, கள்ள, நானும், என்றும், பேரில், பொய்மான், அவர், அவ்வளவு, பங்காரு, சினிமா, எவ்வளவு, கொப்பனாம்பட்டி, என்றாள், கொலை, என்ன, டிரைவர், அதனால், மூன்று, கடன், இருபத்தொன்றாவது, ஏற்பட்டது, கிடைத்தது, குற்றவாளி, கேஸில், என்பது, மோட்டார், இப்போது, அவருடைய, என்றார், சின்னமுத்துக், அந்த, உங்களை, என்றேன், மாஜி, வேலை, நீங்கள், போலீஸ், பங்கஜா, குமாரி, உன்னை, கரடு, பணத்தைப், அந்தக், அத்தியாயம், பணம், வந்து, தலைக்கு, மிகவும், என்றான், உன்னையும், போவேன், நோட்டுப், சமயம், குழந்தைகள், அவர்களுக்கு, இருக்கின்றன, தின்றால், இரண்டு, தின்றுவிட்டுப், தண்டனை, சர்க்கார், அவனுடைய, உண்மையில், மர்மம், என்பதும், கொன்றேன், சந்தோஷம், வட்டியும், நோட்டுகள், ராஜிநாமா, இந்தக், அதைக், செத்துப், செய்து, ஆகையால், கூடார, சொன்னாயே, அமரர், கல்கியின், மீது, சினிமாவுக்குப், கார், நாள், அல்லவா, கொஞ்சம், சொன்னது, பேசிக், அன்றைக்கு, கவுண்டரும், நாளும், கான���ஸ்டேபிள், அவளைப், அப்படியானால், உங்களுக்கு, எனக்குத், தெரிந்திராது, ஒன்றும், பெரிய, அவளுடன், எனக்கு, அப்படி, ஆனந்தமாக, கொண்டிருந்தார்கள், ராஜா, உயிரைக், பங்காருவின், பார்த்துவிட்டு, இல்லாவிட்டால், குப், வண்டி, இதைக், வைத்திருந்த, கெட்டிக்காரி, மலாய், உங்களுடைய, போயிற்று, கொடுத்து, பட்டிக்காட்டுப், என்னையும், யாராவது, போல், கேட்டது", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 10, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொய்மான் கரடு - 21.இருபத்தொன்றாவது அத்தியாயம்\n செங்கோடன் மீது குற்றம் ஒன்றுமில்லை என்று போலீஸ் அதிகாரிகளே அவனை விடுதலை செய்து விட்டார்கள். கள்ள நோட்டு வழக்கில் அவனைச் சாட்சியாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு ஒரு நல்ல முகூர்த்தத் தேதியில் செங்கோடனுக்கும் செம்பவளவல்லிக்கும் திருமணம் நடந்தது.\nபுதிய தம்பதிகள் கேணிக்கரைக் குடிசையில் தனிக் குடித்தனம் நடத்த ஆரம்பித்த அன்று மாலை செங்கோடன் தன் அருமை மனைவியைப் பார்த்து, \"செம்பா நான் இனி மேல் அடிக்கடி சினிமாவுக்குப் போகிறதென்று உத்தேசித்திருக்கிறேன். உன்னையும் அழைத்துப் போவேன் நான் இனி மேல் அடிக்கடி சினிமாவுக்குப் போகிறதென்று உத்தேசித்திருக்கிறேன். உன்னையும் அழைத்துப் போவேன்\n நாளைக்கு நமக்கு இரண்டு குஞ்சு குழந்தைகளைப் பழனியாண்டவன் கொடுக்கமாட்டானா அவர்களுக்கு ஏதாவது தேடி வைக்க வேண்டாமா அவர்களுக்கு ஏதாவது தேடி வைக்க வேண்டாமா சினிமாவிலும் கினிமாவிலும் பணத்தைத் தொலைத்து விடலாம் என்று பார்க்கிறீர்களா சினிமாவிலும் கினிமாவிலும் பணத்தைத் தொலைத்து விடலாம் என்று பார்க்கிறீர்களா\" என்று செம்பா கேட்டாள்.\n சின்னமநாயக்கன்பட்டியில் கூடார சினிமா நடந்தால் அதற்கு நான் கட்டாயம் போவேன். இல்லாவிட்டால் சேலத்துக்காவது போய் சினிமா பார்த்துவிட்டு வருவேன்...\"\n\"அதெல்லாம் உதவாது. நான் உங்களைப் போகவிடமாட்டேன். சினிமாவில் பார்க்கிற ராஜா-ராணியாக நாமே இருந்தால் போகிறது. நீங்கள் ராஜா செங்கோடக் கவுண்டர்; நான் ராணி செம்பவளவல்லி...\n என்னையும் உன்னையும் எதற்காக அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்கிறாய் சினிமாவிலே வருகிற ராணிகள் உன் கால்தூசி பெறுவார்களா, செம்பா சினிமாவிலே வருகிற ராணிகள் உன் கால்தூசி பெறுவார்களா, செம்பா ஒரு நாளும் இல்லை. அதற்காக நான் சொல்லவில்லை. நீ அன்றைக்கு ஒரு நாள் என்னை சினிமா பார்த்துவிட்டு வா என்று சொன்னாயல்லவா ஒரு நாளும் இல்லை. அதற்காக நான் சொல்லவில்லை. நீ அன்றைக்கு ஒரு நாள் என்னை சினிமா பார்த்துவிட்டு வா என்று சொன்னாயல்லவா நானும் உன் ஏச்சுக்குப் பயந்து போனேன் அல்லவா நானும் உன் ஏச்சுக்குப் பயந்து போனேன் அல்லவா அங்கே பொய்மான் கரடுக்குச் சமீபமாகக் குமாரி பங்கஜா என்பவளைப் பார்த்தேன் அல்லவா அங்கே பொய்மான் கரடுக்குச் சமீபமாகக் குமாரி பங்கஜா என்பவளைப் பார்த்தேன் அல்லவா அவளைப் பார்த்துப் பேசி, அவளுடன் பழகிய பிறகுதான் உன்னுடைய மகிமை எனக்கு நன்றாய்த் தெரிய வந்தது. செம்பா அவளைப் பார்த்துப் பேசி, அவளுடன் பழகிய பிறகுதான் உன்னுடைய மகிமை எனக்கு நன்றாய்த் தெரிய வந்தது. செம்பா உன்னைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும் உன்னைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும் பழனியாண்டவனுடைய கிருபையினால்தான் உன்னை நான் மனைவியாக அடைந்தேன். ஆனாலும் உன்னை அடைந்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று அந்தக் கூடார சினிமாவுக்குப் போகாமலிருந்தால்-எனக்குத் தெரிந்திராது. என்னுடைய பணத்தைப் பாதுகாப்பதற்காக நீ எவ்வளவு பெரிய அபாயமான காரியத்தில் தலையிட்டாய் பழனியாண்டவனுடைய கிருபையினால்தான் உன்னை நான் மனைவியாக அடைந்தேன். ஆனாலும் உன்னை அடைந்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று அந்தக் கூடார சினிமாவுக்குப் போகாமலிருந்தால்-எனக்குத் தெரிந்திராது. என்னுடைய பணத்தைப் பாதுகாப்பதற்காக நீ எவ்வளவு பெரிய அபாயமான காரியத்தில் தலையிட்டாய்\" என்று செங்கோடன் மனமுருகிக் கூறினான்.\n\"நானும் உங்களை அதனால்தான் நன்கு அறிந்து கொண்டேன். என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் கொலைக் குற்றத்தைக்கூட ஒப்புக்கொண்டீர்களே என் பேரில் உங்களுக்கு எவ்வளவு அந்தரங்க அபிமானம் இருக்கவேண்டும் என் பேரில் உங்களுக்கு எவ்வளவு அந்தரங்க அபிமானம் இருக்கவேண்டும்\n\"அது ஒன்றும் உனக்காக இல்லை. அந்தப் போலீஸ்காரர் திடீரென்று என் முன்னால் தோன்றவே மிரண்டுபோய் அப்படி உளறிவிட்டேன்\n\"உடைந்து கிடந்த என் வளையலை அவ்வளவு ஜாக்கிரதையாய்க் கொண்டு போய்க் கிணற்றில் போட்டீர்களே, நான் கொலைகாரி என்று எண்ணியபோதும் என் பேரில் பிரியமாயிருந்தீர்களே இதற்கு நான் எத்தனை ஜன்மம் எடுத்து உங்களுக்கு உழைத்தாலும் போதாது என் கடன் தீராது இதற்கு நான் எத்தனை ஜன்மம் எடுத்து உங்களுக்கு உழைத்தாலும் போதாது என் கடன் தீராது\n ஒரு பிள்ளைக் குழந்தையைப் பெற்றுக் கொடு; கடன் அவ்வளவும் தீர்ந்துவிடும்.\"\n\"அப்படியானால் பெண் குழந்தையே தரும்படி அம்மனைப் பிரார்த்திப்பேன், பெண் என்றால் மட்டமா நானும் பெண்தானே\n\"நீ பெண்தான். அதனால் எல்லாப் பெண்களும் உன்னைப்போல ஆகிவிடுவார்களா அந்தக் குமாரி பங்கஜாவையே எடுத்துக் கொள்ளேன், அவளைப் பெண் பேய் என்று பங்காரு சொன்னது சரிதான். நான் கூட முதலில் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். பொய்மானை நிஜமான் என்று எண்ணி விட்டேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் அவளிடம் என்னத்தைக் கண்டாரோ, தெரியவில்லை. மூன்று மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தவளைக் கலியாணம் செய்துகொண்டிருக்கிறார். அந்தப் போலீஸ்காரருக்கு வேலை போய்விட்டது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ அந்தக் குமாரி பங்கஜாவையே எடுத்துக் கொள்ளேன், அவளைப் பெண் பேய் என்று பங்காரு சொன்னது சரிதான். நான் கூட முதலில் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். பொய்மானை நிஜமான் என்று எண்ணி விட்டேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் அவளிடம் என்னத்தைக் கண்டாரோ, தெரியவில்லை. மூன்று மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தவளைக் கலியாணம் செய்துகொண்டிருக்கிறார். அந்தப் போலீஸ்காரருக்கு வேலை போய்விட்டது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ\nஇவ்விதம் செங்கோடக் கவுண்டனும் செம்பாவும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் மாஜி போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டரும் குமாரி பங்கஜாவும் ஆனந்தமாக உரையாடிக் கொண��டிருந்தார்கள்.\n\"அந்தப் பங்காரு, எஸ்ராஜ் இவர்களுடன் சில நாள் பழகியதும் நல்லதாய்ப் போயிற்று. அப்படிப் பழகியிராவிட்டால் உலகில் எவ்வளவு பொல்லாத தூர்த்தர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திராது. உங்களுடைய பெருமையையும் அறிந்திருக்கமாட்டேன். மலாய் நாட்டில் எங்களுடைய சொத்து சுதந்திரமெல்லாம் போனது பற்றி நான் கவலைப்படவில்லை. அதன் பயனாகத்தான் உங்களை அடைய நான் கொடுத்து வைத்திருந்தேன்\n\"கொடுத்து வைத்திருந்தவன் நான். ஜப்பான்காரன் மலாய் நாட்டுக்குப் படையெடுத்து வந்ததே உன்னை என்னிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான். இல்லாவிட்டால், அந்தப் பட்டிக்காட்டுப் பெண் செம்பவளவல்லியைப் போல் யாராவது ஒருத்தியைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படுவேன்\" என்றார் சின்னமுத்துக் கவுண்டர்.\n அன்றைக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைத்தான் ஆகாசத்திலே தூக்கி வைத்துப் பேசினீர்கள், பிரமாத கெட்டிக்காரி என்று...\n\"அவள் ஒன்றும் கெட்டிக்காரி இல்லை. செங்கோடனிடம் அவள் வைத்திருந்த ஆசை அப்படி அவளைக் கெட்டிக்காரியாகச் செய்திருந்தது.\"\n\"அவள் பேரில் நீங்கள் வைத்திருந்த ஆசை உங்களை அவ்வளவு பலசாலியாகச் செய்துவிட்டது; அதனால் தானே பங்காருவின் தலையில் அந்தக் கடற்பாரையைப் போட்டீர்கள் அவள் உயிரைக் காப்பாற்றினீர்கள்\n\"அவள் பேரில் ஆசையால் அவளை நான் காப்பாற்றவில்லை. உன்பேரில் வைத்த ஆசையினால்தான் காப்பாற்றினேன். என் கண்மணி இதைக்கேள், கேட்டு நன்றாய் மனத்தில் பதிய வைத்துக்கொள். பங்காரு செய்த தவறையே நானும் செய்தேன். குடிசைக்குள் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருட்டில் ஒரு பெண் உள்ளே வந்தாள். அவள் செம்பா என்று நான் நினைக்கவேயில்லை. நீ என்று தான் நினைத்தேன். அதனால் தான் என் கைகளுக்கு அவ்வளவு பலம் ஏற்பட்டது. பங்காருவின் மண்டையில் கடப்பாரையைப் போட்டேன்...\"\nஇதைக் கேட்டதும் பங்கஜாவுக்கு உடம்பு புல்லரித்தது. சினிமா கதாநாயகிகளைப் போல் பேசினாள்; காரியத்திலும் நடந்து கொண்டாள்.\n இத்தனை நாளும் இதைச் சொல்லவில்லையே எனக்காக எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்தீர்கள் எனக்காக எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்தீர்கள் என் உடல் பொருள் ஆவியெல்லாம் ஏழேழு ஜன்மத்துக்கும் உங்களுடைய உடைமை\" என்றாள் பங்கஜா.\nஅந்த நிமிஷத்தில் மாஜி போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஏழாவது சொர்க்கத்தை அடைந்தார்.\nசேலம் ஜங்ஷனின் தீப வரிசைகள் சற்றுத் தூரத்தில் தெரிந்தன. நகருக்குள் புகுந்து சுற்றி வளைத்துக் கார் போக வேண்டியிருந்தது. ரெயில் வண்டி ஒன்று குப் குப் என்ற சத்தத்துடன் வரும் சத்தம் கேட்டது. 'விஸில்' ஊதும் சத்தமும் கேட்டது.\n\"மெட்ராஸ் வண்டி வந்துவிட்டது. ஆனால் கொஞ்ச நேரம் நிற்கும். அவசரமில்லை\" என்றார் டிரைவர்.\n\"அப்படியானால் பாக்கிக் கதையையும் சொல்லி முடித்துவிடு\n செங்கோடக் கவுண்டரும் செம்பவளவல்லியும் ஆனந்தமாக இல்வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் அவர்களுக்கு இருக்கின்றன. செங்கோடக் கவுண்டர் மேலும் கொஞ்சம் நிலம் வாங்கிச் சேர்த்திருக்கிறார். நாலு வருஷமாக மழை பெய்யாமலிருந்தும் அவருடைய கேணியில் நிறையத் தண்ணீர் இருக்கிறது.\tஅவருடைய நிலங்கள் பச்சென்று இருக்கின்றன. சோளம் நன்றாகப் பயிராகிக் கொண்டைவிட்டிருக்கிறது அவருடைய குழந்தைகள் சோளக் கொண்டையைப் பறித்துத் தின்றால் இப்போது செங்கோடக் கவுண்டர் திட்டுவதும் ஆட்சேபிப்பதும் இல்லை. செம்பா சில சமயம் குழந்தைகளைத் தடுக்கிறாள். ஆனால் செங்கோடக் கவுண்டர் அவளுடன் சண்டை பிடிக்கிறார். 'குழந்தைகள் தின்றால் தின்றுவிட்டுப் போகட்டும் அவர்களுக்கில்லாத சோளக்கொண்டை வேறு யாருக்கு அவர்களுக்கில்லாத சோளக்கொண்டை வேறு யாருக்கு அப்படியே அறுவடை செய்து வைத்திருந்தால் யாராவது சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் வந்து கொண்டு போகப் போகிறார்கள் அப்படியே அறுவடை செய்து வைத்திருந்தால் யாராவது சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் வந்து கொண்டு போகப் போகிறார்கள் குழந்தைகள்தான் தின்றுவிட்டுப் போகட்டுமே' என்று சொல்லுகிறார் குழந்தைகள்தான் தின்றுவிட்டுப் போகட்டுமே' என்று சொல்லுகிறார்\n\"இதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் கேஸ் என்ன ஆயிற்று குற்றவாளி யார் என்று ஏற்பட்டது குற்றவாளி யார் என்று ஏற்பட்டது\n குற்றவாளிகள் எஸ்ராஜுவும் பங்காருசாமியுந்தான். கள்ள நோட்டுப் போட முயன்றதற்காக அவர்களுக்குத் தலைக்கு மூன்று வருஷம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. கள்ள நோட்டுப் போடுவதில் அவர்கள் வெற்றி பெறவும் இல்லை. ஒரு நோட்டையாவது அவர்களால் செலாவணி செய்ய முடியவில்லை. ஆகையால�� தலைக்கு மூன்று வருஷத் தண்டனையோடு போயிற்று.\"\n\"பங்காருவுக்குக் கூடவா தண்டனை கிடைத்தது\n\"ஆமாம்; அவன் தான் கேஸில் முதல் குற்றவாளி.\"\n\"குற்றவாளியை யமலோகத்திலிருந்து யார் விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள் செத்துப் போனவன் மீது கேஸ் போடுவது உண்டா செத்துப் போனவன் மீது கேஸ் போடுவது உண்டா\n\"பங்காரு செத்துப் போனான் என்று யார் சொன்னது கொட்டறாப்புள்ளி மாதிரி இருக்கிறானே அவனுடைய தலைக் காயம் சில நாளைக்குள் ஆறிவிட்டது. சிறையில் நன்றாய்க் கொழுத்து வெளியே வந்தான்.\"\n\"பின்னே, 'கொலைக் கேஸ்', 'கொலைக் கேஸ்' என்று சொன்னாயே 'கொப்பனாம்பட்டி கொலை' என்றும் 'மிக மர்மமான கொலை' என்றும் சொன்னாயே 'கொப்பனாம்பட்டி கொலை' என்றும் 'மிக மர்மமான கொலை' என்றும் சொன்னாயே\n\"சாதாரண கொலைக் கேஸ்களில் கொன்ற குற்றவாளி யார் என்பது மர்மமாயிருக்கும். அதைக் கண்டு பிடிக்கப் போலீஸாரும் துப்பறிவோரும் பாடுபாடுவார்கள். ஆனால் இந்தக் கொப்பனாம்பட்டி கொலைக் கேஸில் கொலை செய்தவன் யார் என்பதும் மர்மம்; கொலையுண்டவன் யார் என்பதும் மர்மம் உண்மையில் யாரும் சாகவில்லை ஆகையால் கொலை செய்யப்படவும் இல்லை செங்கோடக் கவுண்டன் அன்றிரவு, 'நான் தான் கொன்றேன்' 'நான் தான் கொன்றேன்' என்று கத்தியதால் 'கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்' என்று பெயர் வந்து விட்டது. கொல்லப்பட்டவன் யார் என்பது தெரியாமலேயே ஜனங்கள், 'கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்' என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் நானும் சொன்னேன் செங்கோடக் கவுண்டன் அன்றிரவு, 'நான் தான் கொன்றேன்' 'நான் தான் கொன்றேன்' என்று கத்தியதால் 'கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்' என்று பெயர் வந்து விட்டது. கொல்லப்பட்டவன் யார் என்பது தெரியாமலேயே ஜனங்கள், 'கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்' என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் நானும் சொன்னேன்\" என்றார் மோட்டார் டிரைவர்.\n\"கதை இப்படி முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் போலீஸ்காரர் விஷயம் என்னவாயிற்று அவர் ஏன் போலீஸ் இலாகாவைவிட்டு விலகினார் அவர் ஏன் போலீஸ் இலாகாவைவிட்டு விலகினார்\n\"ராஜிநாமா தான். கள்ள நோட்டுக் கேஸில் அவர் சரியான தடையம் கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை என்று அவர்பேரில் புகார் ஏற்பட்டது. கள்ள நோட்டுகள் என்று அவர் குடிசையிலிருந்து திரட்டி மூட்டை கட்டி கொண்டு வந்தவை உண்மையில் உண்மையான நோட்டுகள் என்றும், செங்கோடன் தவலையில் இருந்தவை என்றும் தெரியவந்தன. இதனால் போலீஸ்காரருக்குப் 'பிளாக் மார்க்' கிடைத்தது. எதிர்பார்த்தபடி பிரமோஷன் கிடைக்கவில்லை. ஆகவே கோபங்கொண்டு ராஜிநாமா செய்துவிட்டார்.\"\n\"செங்கோடனுக்கு அவனுடைய பணம் கிடைத்து விட்டதாக்கும்\n\"திவ்யமாகக் கிடைத்துவிட்டது. ஆனால் செங்கோடன் இப்போதெல்லாம் பணத்தைப் புதைத்து வைப்பதில்லை. மிச்சமாகும் பணத்தைப் பாங்கியிலோ, சர்க்கார் கடன் பத்திரங்களிலோ போட்டு வட்டியும் வட்டிக்கு வட்டியும் வாங்குகிறான்.\"\nகடைசியாகக் கேட்க எண்ணியிருந்த கேள்வியையும் கேட்டுவிட்டேன்:\n\"போலீஸ்காரர் இப்போது என்ன செய்கிறார்\n\"மாஜி கான்ஸ்டேபிள் 374ஆம் நம்பர் இப்போது மோட்டார் டிரைவர் வேலை பார்க்கிறார் கார் ஓட்டும் சமயம் தவிர மற்ற வேளையெல்லாம் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து பெண்சாதியை அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார் கார் ஓட்டும் சமயம் தவிர மற்ற வேளையெல்லாம் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து பெண்சாதியை அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார்\nஇன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருந்தது: \"அந்த மோட்டார் டிரைவர் நீர்தானா\nஆனால் நான் அதைக் கேட்கவில்லை. எதற்காகக் கேட்பது நாயின் உயிரைக் காப்பதற்காக மோட்டாரையும் என்னையும் அவர் வேலை தீர்த்துவிடப் பார்த்ததை நினைத்தாலே தெரியவில்லையா நாயின் உயிரைக் காப்பதற்காக மோட்டாரையும் என்னையும் அவர் வேலை தீர்த்துவிடப் பார்த்ததை நினைத்தாலே தெரியவில்லையா இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கப் போவானேன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொய்மான் கரடு - 21.இருபத்தொன்றாவது அத்தியாயம் , நான், செம்பா, யார், செங்கோடக், கொலைக், அந்தப், பெண், அவள், இல்லை, கவுண்டர், தான், கேஸ், செங்கோடன், போலீஸ்காரர், கொண்டு, கள்ள, நானும், என்றும், பேரில், பொய்மான், அவர், அவ்வளவு, பங்காரு, சினிமா, எவ்வளவு, கொப்பனாம்பட்டி, என்றாள், கொலை, என்ன, டிரைவர், அதனால், மூன்று, கடன், இருபத்தொன்றாவது, ஏற்பட்டது, கிடைத்தது, குற்றவாளி, கேஸில், என்பது, மோட்டார், இப்போது, அவருடைய, என்றார், சின்னமுத்துக், அந்த, உங்களை, என்றேன், மாஜி, வேலை, நீங்கள், போலீஸ், பங்கஜா, குமாரி, உன்னை, கரடு, பணத்தைப், அந்தக், அத்தியாயம், பணம், வந்து, தலைக்கு, மிகவும், என்றான், உன்��ையும், போவேன், நோட்டுப், சமயம், குழந்தைகள், அவர்களுக்கு, இருக்கின்றன, தின்றால், இரண்டு, தின்றுவிட்டுப், தண்டனை, சர்க்கார், அவனுடைய, உண்மையில், மர்மம், என்பதும், கொன்றேன், சந்தோஷம், வட்டியும், நோட்டுகள், ராஜிநாமா, இந்தக், அதைக், செத்துப், செய்து, ஆகையால், கூடார, சொன்னாயே, அமரர், கல்கியின், மீது, சினிமாவுக்குப், கார், நாள், அல்லவா, கொஞ்சம், சொன்னது, பேசிக், அன்றைக்கு, கவுண்டரும், நாளும், கான்ஸ்டேபிள், அவளைப், அப்படியானால், உங்களுக்கு, எனக்குத், தெரிந்திராது, ஒன்றும், பெரிய, அவளுடன், எனக்கு, அப்படி, ஆனந்தமாக, கொண்டிருந்தார்கள், ராஜா, உயிரைக், பங்காருவின், பார்த்துவிட்டு, இல்லாவிட்டால், குப், வண்டி, இதைக், வைத்திருந்த, கெட்டிக்காரி, மலாய், உங்களுடைய, போயிற்று, கொடுத்து, பட்டிக்காட்டுப், என்னையும், யாராவது, போல், கேட்டது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2011/08/2050.html", "date_download": "2020-07-10T03:52:41Z", "digest": "sha1:YN7ZZCM77OA2QCSTFFFUBZFOOY6JXV5A", "length": 33886, "nlines": 233, "source_domain": "www.ssudharshan.com", "title": "நேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050", "raw_content": "\nநேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050\nதிண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கதை ...\nபாரிய அணு உலைகள் ,செயற்கை பசுமை, பறக்கும் மின்சார வாகனங்கள் என கி .பி 2050 இல் ஒரு இயந்திரச்சாலை போலவே காட்ச்சியளித்தது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ .இயந்திரங்களிடையே சில சில இடங்களில் மனித நடமாட்டமும் இருந்தது .மனிதர்கள் புன்முறுவலுடனும் ஆச்சரியம் கலந்த முகத்துடனும் ஆங்காங்கே குழுக்களாக நின்று சாலையின் பாரிய திரைகளில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் .\nஅவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் உலகையே தமது பக்கம் திருப்பும் வேலையில் அவர்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தான் .\nமத்திய விஞ்ஞான தொழில்நுட்ப மையத்தில் மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டிருந்த விஜய்க்கு, இருந்த இடத்தில் ரோபோக்களின் உதவியால் உடல் அசையாத வேலை என்றாலும் மூளை படுவேகமாக இயங்கிக்கொண்டிருந்தது . காரணம் அடுத்த நாள் ஒளியின் வேகத்துக்கு இணையாக செல்லவிருக்கும் விண்வெளிக்கப்பல் பயணத்திற்கு தயார்நிலையில் ஒரு குழுவே இயங்கிக்கொண்டிருந்தது .அதில் தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் பொறுப்பு விஜய்யிடம் இருந்ததால் குட்டித்தூக்கம் போட கூட நேரமில்லை .\nஇருந்தாலும் அங்கு வேலை செய்பவர்களுக்கு இத்தனை மணித்தியாலங்கள் கட்டாயம் உறங்கவேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தது.அங்கேயே சாய்ந்திருக்கும் கதிரையில் படுத்துக்கொண்டு ஒரு பொத்தானை அழுத்தியதும் கதிரையில் ஒரு வித அதிர்வு தொடர்ந்து இருக்க,இன்னொரு பொத்தானை அழுத்தி எழ வேண்டிய நேரத்தையும் பதிந்துவிட்டு அப்படியே உறங்கிவிட்டான் .\nகுறித்த நேரத்தில் எழுந்து வேகமாக இயங்க தொடங்கினார்கள் அவர்கள் .புறப்படும் நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது .இறுதி செக்கன்கள் வரை தனது நோக்கம் தவிர வேறு எந்த நினைவுகளும் அவன் தலையை தட்டிப்பார்க்கவில்லை .3 ,2 ,1 என செக்கன்கள் கணணி திரையில் எண்ணப்பட்டு முடிந்ததும் தனது விலங்குகளை அவிழ்த்து புறப்பட்டது விண்வெளிக்கப்பல் .\nதிணிவின் காரணத்தால் உடனடியாக வேகத்தை ஆர்முடுக்க முடியவில்லை . ஆனாலும் சிறிது நேரத்தில் தனது முழு இயந்திர சக்தியையும் பயன்படுத்தி கூடிய வேகத்தை பெற்றுக்கொண்டு பல மைல் தூரம் சென்றது .ஒருவாரத்தில் கிரகங்களை தாண்டி செல்லத்தொடங்கியது .கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் ஒளியின் வேகத்தின் அரைவாசியை பெற்றுக்கொண்டு சூரிய குடும்பத்தையும் தாண்டி விட்டது .\nஉள்ளேயும் பல தொழில்நுட்ப வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜய்க்கு அவ்வப்போது தனது அப்பா ,மகன் பற்றிய சிந்தனை எட்டிப்பார்க்கும் .சில வருடங்களாக அவன் தனது தந்தையை பார்க்கவில்லை .இறுதியில் கூட அவன் அவரிடம் சொல்லிவிட்டு வரவில்லை .\nஅவன் காதல் மனைவி விபத்தில் இறந்து விட்டதால் தனது தந்தையிடமே தனது மகனை பராமரிக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டு வானியல் ,தொழில்நுட்பம் என்று மூழ்கிவிட்டான் .\nமனைவி இறந்ததை நினைத்துக்கொண்டு தனது வானியல் துறையில் கவனம் செலுத்தாமல் இருந்த தன்னை அப்பா தோளோடு தோள் நின்று தட்டிக்கொடுத்ததை நினைத்து ஒரே இடத்ததை பார்த்துக்கொண்டிருக்க ,நண்பர்கள் கை அவனை தட்டி \"இன்னும் கொஞ்ச நேரத்திலை ஸ்பெஷிப் ஒளியின் வேகத்தில் 90 % ஐ அடையப்போகிறது \"என மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து ஜபநிஸ் பாட்டு ஒன்றையும் பாடிக்கொண்டிருந்தார்கள் .\nஅப்பிடின்னா இனி எங்களுக்கு ஒரு நாள் எண்டா பூமியில் இருக்கிறவங்களுக்கு இரண்டு நாள் . நாங்க பூமியில் இருந்து புறப்பட்டு 2 வருடங்கள் ஆகிறதே காலம் ஒரு புரியாத புதிர் என தனக்குள்ளேயே விஜய் நினைத்ததும் அவனது தந்தையின் ஞாபகம் மீண்டும் வந்தது .\n டிக் டிக் ன்னு போகுமா \"என ஆண்டு ஐந்தில் படிக்கும் போது செல்லக்குரலில் அவன் கேட்ட கேள்வியை அப்பா கடவுள் மீது பழி போட்டு புறக்கணிக்காமல் கைகளை பற்றிப்பிடித்து ஆற்றோரமாக அழைத்து சென்று அவனை தூக்கிப்பிடித்தபடி \"நேரம்ங்கிறது இந்த ஆறு மாதிரிப்பா போய்க்கொண்டே இருக்கும் .ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு வேகம் .இது ஐங்ஸ்டெயின்ன்னு ஒரு பெரியவர் சொன்னது \".\nஅவன் கேட்ட சின்ன சின்ன கேள்விகளையும் அப்பா புறக்கணிக்காமல் ,அன்பாக பதில் தந்ததை எண்ணி கண் கலங்கியது . இயந்திரங்களோடு பழகியிருந்தாலும் அவனது உணர்வுகள் பூ போலவே இருந்தது .ஒரு தமிழனாக இருந்து இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் ,தனது மழலை கேள்விகளை தந்தை புறக்கணிக்காமல் சலிக்காமல் தேடிப்பிடித்தாவது அவனுக்கு விளக்கிவிடுவார் .\nநேரம் பற்றிய இந்த விளக்கம் தான் அவனிடம் நேரபயணம் பற்றிய எண்ணத்தை தூண்டியது .அவன் இந்த வானியல் துறைக்கு வந்ததன் காரணமும் அவன் தந்தை தான் .\nஎன்ன தான் கரண்டியில் தேசிக்காய் வைத்து இலக்கை நோக்கி ஓடினாலும் அன்பு எனும் தேசிக்காய் விழுந்த பின் இலக்கை அடைந்து என்ன பயன் என சலித்துக்கொண்டான் .\nமொத்தமாக பூமியில் இருந்து வந்து நான்கு வருடங்களும் ஓடிவிடவே விண்வெளி கப்பலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தின் 99 % ஐ அடைந்தது .ஒளியின் வேகத்தை அடைந்ததும் விண்வெளிக்கப்பல் கொஞ்சம் ஆட்டம் கண்டு பின்னர் சரியாகிவிட்டது .\nவழக்கம் போல தனது யோசனைகளை களைந்துவிட்டு தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டான் .எல்லாம் சரியாக இருந்தது . அதில் இருந்த அனைவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியாத அளவு மகிழ்ச்சி . காரணம் அவர்கள் அனைவரும் ஐங்ஸ்டேயினின் கனவை,கணிப்பீட்டை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் .\nஅவர்கள் விண்வெளிக்கப்பலில் கழிக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் பூமியில் ஒருவருடத்திற்கு சமம் .நேரத்தில் அவர்கள் எதிர்காலத்திற்கு பயணித்தார்கள் .\nஅவன் தந்தையை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாலும் அவன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் போது அவனது தந்தை அருகில் வந்து \"உறவுகள் எப்போதும் தொடர்ச்சியானதுடா கவலைப்படாதை ஒன்றோடொன்று எப்போதும் தொடர்பிருக்கும்.முடிவென்று ஒன்று இல்லை \" என்று சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது .\nசில நாட்களில் பூமியிலிருந்து அவனது மகன் அனுப்பிய குரல் செய்தி அவனுக்கு கிடைத்தது .\"அப்பா எப்படி இருக்கீங்க வாழ்த்துக்கள் வெற்றி கண்டுடீங்க. ஐங்ஸ்டெயின் கனவை நனவாக்கீடீங்க .\" என்றதும் அவனது குரல் நிறுத்தப்பட்டு \"நாசா மையத்தால் அனுப்பப்பட்ட முதல் பரீட்சார்த்த மிக வேகமான தொடர்பாடல் முறை \" என ரெக்கார்டிங் சொன்னது .\nஅவனுக்கு மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமாகவும் இருந்தது . தனது மகனும் ஒரு விஞ்ஞானி என எண்ணி பெருமிதத்துடன் தனது குழுவுடன் சில நாட்களில் பூமியை மீண்டும் வந்தடைந்தான் .ஆனால் பூமியில் ஆண்டு அப்போது 2020\n2050 இல் இவர்களை அனுப்பியவர்கள் யாரும் இப்போது பூமியில் உயிரோடு இல்லை .ஆனாலும் ஒரு நினைவு சின்னத்தில் இவர்கள் பெயர்கள் \"2050 இல் பூமியில் இருந்து புறப்பட்டவர்கள்.இவர்கள் வந்தடையும் ஆண்டு 2120 \" என குறிப்பிட்டிருந்தது .\nமக்கள் அனைவரும் வரவேற்ப்பு நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுத்தியதோடு இளமையாகவே சென்று இளமையாகவே வந்தவர்களை பார்த்து ஆச்சரியப்பட்டனர் .\nவிஜய் வந்ததுமே தனது பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்தான் அவனது மகன் .மகன் மிகவும் வயது போனவனாய் இருந்தான் .மகனை பார்த்த மகிழ்ச்சி என்றாலும் விஜய்யிடம் ஏதோ ஒரு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்தது .\nஒரு மகிழ்ச்சியான செய்தியை முகத்தில் மறைத்துக்கொண்டு வந்த மகன் \"அப்பா நான் பரடொக்ஸ் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து இறந்தகாலத்துக்கு செல்லும் இயந்திரத்தை கண்டுபிடித்துவிட்டேன் \". என்று கூறியதும் பூரித்துப்போனான் விஜய் .\nபரடொக்ஸ் னா என்ன தாத்தா என விஜய்யின் கொள்ளுப்பேரன் கேட்க்க விஜய்யின் மகன் அவனை தூக்கி வைத்து \"இப்போ தாத்தாக்கு மறுபடியும் வயசு குறைஞ்சா இளமையாகீடுவன் இல்லையா \" என சொல்லிக்கொண்டே போனார் .\n\"ஆமா அப்புறம் \"என வியப்பாக கேட்டான் அவன் .\"அ���்த இளமையான தாத்தாவை எனக்கு பிடிக்காம நானே சுட்டு கொன்னுட்டேன்னா .அந்த இளமையானவரை சுட்டது யாரு இது தான் இறந்தகாலத்துக்கு போறதிலை இருந்த பிரச்சனை \".அடிப்படை ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படும் .\n\"புரியல்லையே தாத்தா ஒரே குழப்பமா இருக்கு\" என இதழை பிதுக்கி வைத்துக்கொண்டு சொன்னான் .\"குழப்பமா இருக்கா அது தான் பரடொக்ஸ் \". அந்த குழப்பத்தை தான் தாத்தா இல்லாம பண்ணியிருக்கேன் .\nஇதை உணர்ந்து கவனித்துக்கொண்டிருந்த விஜய்க்கு கண்ணீர் ஊற்றியது .தனது அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு .மீண்டும் தந்தையுடன் தான் இருந்த காலங்கள் வருமா என்று எண்ணி வருத்தப்பட்டான் .\nதனது தந்தை விஜய்யின் இந்த பிரச்னையை உணர்ந்த மகன் ,தந்தையை இறந்த காலத்துக்கு அனுப்பினான் .மீண்டும் சின்னவயதுக்கு சென்ற விஜய் தனது தந்தையின் ஒவ்வொரு விளக்கங்களையும் தெரிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தான் .தான் எதிர்காலத்திலிருந்து வந்தவன் என்று தந்தையிடம் அவன் இறுதிவரை சொல்லவில்லை .\nதன்னையே இழந்து தான் வெளியில் தேடினாலும் மனிதனுக்கே உரித்தான அன்பு ,காதல் ஒன்றும் தேடினாலும் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டே நேரம் பற்றிய அப்பாவின் விளக்கத்தை கேட்டுவிட்டு அவரின் கைகளை பிடித்து கொண்டு ஆற்றங்கரையில் இருந்து நடந்தான் .\nசக்தி கல்வி மையம் said…\nவிஜய் ரொம்ப நல்லவன் போல..\nதிண்ணையில் வெளியான அருமையான கதைக்கு, வாழ்த்துக்கள்\nஇறந்த காலத்திற்கு திருப்பி செல்லும் போது... அவர் அவரின் உடலுடன் தானே செல்ல முடியும்\nஅங்கு சிறுவன் விஜய் சிறுவன் விஜயாகத்தானே இருப்பான் அப்படியானால் எப்படி அவனுக்கு விஞ்ஞானி விஜயுடைய அறிவாற்றல் இருந்திருக்கக்கூடும்.\n( குறை கூறுவதல்ல எனது நோக்கம்... என்னை தெளிவு படுத்துவது தான் :) )\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்ச���த் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமங்காத்தா பாடல்களில் ரசித்தவை -இனிமையான வரிகளின் ...\nநேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050\nகால பயணம் (Time travel)- இறந்த காலத்துக்கு செல்வதி...\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/11/kamaththaikadakkum.html", "date_download": "2020-07-10T02:03:01Z", "digest": "sha1:KXPC3ABRJ33HL2JH2KNCE34CH4D5TJE2", "length": 42127, "nlines": 112, "source_domain": "www.ujiladevi.in", "title": "காமத்தை கடக்கும் குண்டலினி ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசித்தர் ரகசியம் - 14\nகுண்டலினி சக்தி என்பது ராஜா. அந்த ராஜா வாழுகிற அரண்மனை மூலாதாரம். அவரது வெற்றிக்கொடி பறக்கவேண்டிய சிகரம் சகஸ்ரம். மூலாதாரம் துவங்கி, சகஸ்ரம் வரையில் குண்டலினி ராஜா வீர நடைபோடுகின்ற ராஜ பாட்டைகள் உடம்பில் உள்ள சக்கரங்கள். அந்த சக்கரத்தின் வழியே குண்டலினி சக்தி ஒன்றிலிருந்து வேறொன்றுக்கும், வேறோன்றிலிருந்து மற்றொன்றுற்கும் கடந்து செல��வதை ஞானிகள் மரம் ஒன்றின் அடிக்கிளையில் இருந்து மேல் கிளை நோக்கி ராஜாளி பறவை பறந்து சென்று உட்கார்வதை உதாரணமாக காட்டுகிறார்கள். அதன் பயணத்தை இப்போது சிறிது சிந்திப்போம்.\nகுண்டலினி சக்தி மூலாதாரத்தில் சுவாதிஸ்தானம் என்ற நாபிக்கமலத்திலும், இயங்கும் போது தமோகுணம் பிரதானம் கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில் குண்டலினியின் அதிர்வுகள் மனிதனின் உடலையும், மனதையும் உடம்பும், உடம்பும் இணைகிற சிற்றின்பத்தின் மீது நாட்டம் கொள்ள வைக்கிறது. இந்த நாட்டத்தின் அடிப்படையிலேயே பிரஜாவிருத்தி என்ற மனித சமூக வளர்ச்சி ஏற்படுகிறது. குண்டலினி அபானவாயுவை தூண்டி காம வாயுவாக செயல்பட வைக்கும் போது மனித உடம்பில் பிருத்வி தத்துவமும், அப்பு தத்துவமும் அதாவது நீரும், நிலமும் கலந்த சக்தி அக்னி மண்டலமாக செயல்படுகிறது.\nமூலாதாரத்தின் அதிதேவதையாக பிரம்மதேவன் இருக்கிறார். இவர் கலைகளின் தலைவியான சரஸ்வதி தேவியின் நாயகர் சுவாதிஸ்டானத்தின் அதிதேவதை மகாவிஷ்ணு. இவர் அலைமகள் என்று அழைக்கப்படும் செல்வத்தின் தலைவி மகாலஷ்மியின் நாயகர். குண்டலினி சக்தியானது இந்த இரண்டு இடங்களிலும் சம்மந்தப்படும் போது மனிதனுக்கு அறிவையும், செல்வத்தையும் பெறுகின்ற வழியை ஏற்படுத்துகிறது. அறிவும், செல்வமும் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அது மனிதனை கீழ்நிலைப்படுத்துகிற தமோகுணத்தின் வடிவாகவே அறியப்படுகிறது. அவைகளால் பிறப்பற்ற நிலையை தருகின்ற நிகரற்ற பரம்பொருளை அடையச்செய்ய முடியாது.\nசெல்வம் என்பது உடம்பை வளர்ப்பது. அறிவு என்பது எண்ணங்களை வளர்ப்பது. எண்ணங்களை அடக்கி தேகத்தை கடந்து செல்லுகிற சுத்த மாயா தத்துவத்தின் மூலமே, பரம்பொருளை காணமுடியும். அதனால் தான் குண்டலினி சக்தி மூலாதாரத்தில் இருந்தும், தொப்புள் மத்தியில் இருந்தும் மேல்நோக்கி கிளம்பவேண்டும். அப்படி கிளம்பினால் மட்டுமே யோக வாழ்க்கையின் முதற்படியை தாண்டமுடியும் என்று சித்தர்கள் கருதுகிறார்கள்.\nகுண்டலினி சக்தி மணிப்பூரகம், அநாகதம் ஆகிய சக்ரங்களை அடைந்து அங்கே இயக்க நிலையை துவக்குகிற போது ரஜோ குணமாக மாறுகிறது. இந்த நேரத்தில் காமத்தின் பாதையில் சென்றுகொண்டிருந்த மனமும், உடம்பும் சற்று நின்று நிதானிக்கிறது. அழியப்போகும் உடல்மீது வைக்கின்ற ஆசை நமக்கு நிரந்தர சந்தோஷத்தை தருமா நாடி தளர்ந்து வயது முதிர்ந்து தள்ளாட்டம் காணுகிற நேரத்தில் சிற்றின்ப நாட்டம் எந்த வகையிலாவது உதவி செய்யுமா நாடி தளர்ந்து வயது முதிர்ந்து தள்ளாட்டம் காணுகிற நேரத்தில் சிற்றின்ப நாட்டம் எந்த வகையிலாவது உதவி செய்யுமா இத்தகைய காமக்களியாட்டம் தேவைதானா என்று யோசிக்க வைக்கும். உடலில் சுரக்கும் இன்ப ஊற்றின் வேகம் குறைந்து இறை சிந்தனையானது உதயமாகிறது.\nபுலன்களால் அனுபவிக்கப்படும் ஆனந்தம் நிலையற்றது. ஒரு நீர்க்குமிழி எப்படி ஒரு நிமிடத்தில் சிதைந்து போகுமோ அதைப்போன்று உடல் இன்பமானது உடம்பில் பலம் தீர்ந்தவுடன் வியாதியாக மாறிவிடும். கடிவாளம் இல்லாத குதிரை பல இடங்களுக்கு ஓடி ஓடி கடைசியில் மூச்சு திணற அங்கு நிற்பது போல, புலன்வழிப்பட்ட ஆசையும், கடவுள் சிந்தனை என்ற எல்லையில் வந்து முடிவடைகிறது. மனம் அடங்கி செய்யப்படும் இக்காலத்திய தியானப்பயிற்சியில் தெய்வீக ஒலிகளும், உருவங்களும் காட்சிகளாக அணிவகுக்கின்றன. இப்போது ரஜோ குணத்தால் தூண்டப்பட்ட மூலவாயு வாசியாக உருவம் பெற்று மேல் நோக்கி துருவ நிலையில் செயல்படத்துடிக்கிறது.\nபிரளய காலத்து அதிதேவதையாகிய ருத்ரன் மணிபூரகத்தையும், உலக இயக்கத்தை கட்டுபடுத்தும் தேவதையாகிய மகேசன் அநாதகத்தையும் ஆட்சி செய்கிறார்கள். இந்த இரண்டு சக்கரங்களில் வாயுவும், தேயுவும் அதாவது காற்றும், நெருப்பும் தத்துவங்களாக இருக்கின்றன. மூலாதாரத்தில் இருந்து சுவாதிஸ்டானம் வழியாக மேலே இந்த சக்கரங்களில் வந்து உட்காரும் குண்டலினி சக்தி, மனிதனின் அசட்டைப்போக்கால் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அதாவது கீழ்நிலைக்கே சென்றுவிட வாய்ப்புண்டு. இக்கால கட்டத்தில் சத்தியமும், உறுதியும், விடாமுயற்சியும் தேவை என்று ஞானிகள் கூறுகிறார்கள்.\nகுண்டலினி சக்தியானது விசுத்தி,ஆக்ஞா ஆகிய சக்கரங்களில் ஏறி இயங்கும் போது ஆகாய் தத்துவத்தை அடைகிறது. ஆக்ஞா மனோதத்துவத்தின் சிகரம். இங்கு சதாசிவத்தின் ஆட்சி நடைபெறுகிறது. விசுத்தி தேக சம்மந்தத்தை அறுந்து போக வைக்கிறது. ஆகாய தத்துவம் இங்கே மலர்கிறது. உருவங்கள் இல்லாத அருவத்தை நோக்கி தியானம் முன்னேறுகிறது. தன்னை உடம்பாக கருதுகிற மனிதன் குண்டலினி சக்தி இந்த இடங்களுக்கு வந்தபிறகு ஒளியாக தன்னை காண்கிறான���. எங்கும் ஞான ஒளியே நிறைந்திருப்பதை பார்க்கிறான் தமோகுணம் , ரஜோகுணம் ஆகிய இரண்டும் மடிந்து சத்வகுணம் மேலோங்கி நிற்கிறது. சத்வகுணத்தில் ஆத்மா வெற்றிக்களிப்பை அனுபவிக்கிறது. நடராஜா தத்துவத்தின் நிலையறிந்து இறைவனின் பாதங்களில் அமைதி காண்கிறது.\nகுண்டலினி சக்தி மனித உடம்பில் இந்த வகையில் தான் பயணம் செய்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் சக்கரங்களில் தங்கும் போது இந்த அனுபவங்களை தானும் பெற்று நம்மையும் பெற வைக்கிறது. இது குண்டலியின் பயணம். இது சித்தர்களின் முடிவு. இந்த பயணத்தை குண்டலினி சக்தி துவங்குவதற்கு என்ன செய்யவேண்டும் அதன் வழிமுறைகள என்ன என்று நம் முன்னே ஆயிரம் கேள்விகள் இருக்கிறது அவை அத்தனைக்கும் சித்தர்கள் பதிலைத்தெளிவாக கூறி இருக்கிறார்கள் அதையும் பார்ப்போம்.\nசித்தர் ரகசியம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-10T04:55:12Z", "digest": "sha1:IIA76UCQWKFWGTDGFR7AZ2JZX5VYNH3P", "length": 5718, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "இச்டிக்லல் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇச்டிக்லல் கட்சி (Parti Istiqlal, حزب الإستقلال) மொரோக்கோ நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும்.\nஅந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Jeunesse du Parti Istiqlal ஆகும்.\n2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 48 இடங்கள் பெற்றது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமொரோக்கோ நாட்டின் அரசியல் கட்சிகள்\n1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2019_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:45:33Z", "digest": "sha1:OFCSTRI5MUI5XZVX5MR7FHAO2UM4OGYP", "length": 5298, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2019 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2019 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2019 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஅதிசய பிறவியும் அற்புத பெண்ணும்\nஉத்தர காண்டம் (தொலைக்காட்சித் தொடர்)\nதொடங்கிய ஆண்டு வாரியாக இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2019, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-07-10T04:44:57Z", "digest": "sha1:EJQ7IGVYZOPGKFG3BQ5WBFRFPD53VRPV", "length": 6151, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "புருடோத்தம நம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுருடோத்தம நம்பி, பன்னிரு சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவர் ஆவார்.\n1 சிவன் மீது பற்று\nஇவர் வைணவக் குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயராகும்.[1] நடராசரையே வழிபட்டுக்கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்தார்.\nஇவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.\nஇவரது காலம் மற்றும் பிறவற்றைப் பற்றி அறியமுடியவில்லையாயினும் இவர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம்.[1]\n↑ 1.0 1.1 உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ���ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-10T04:01:41Z", "digest": "sha1:5UVNHGE4JYZWLI7IJH2K5FCTF4QD5NSF", "length": 14763, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சர்ட் டாக்கின்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ரிச்சர்ட் டாக்கின்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடெக்சாசு பல்கலைக்கழகத்தில் டாக்கின்சு, மார்ச் 2008\nநைரோபி, கென்யா, பிரித்தானியப் பேரரசு\nகிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு (Clinton Richard Dawkins\", பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவரது செல்ஃபிஷ் ஜீன் (The Selfish Gene) (1976) நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக்க உதவியது. இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.\nகுமுக (சமூக) மானிடவியல் துறைக்கும் படிவளர்ச்சி மானிடவியல் துறைக்குமான உரையாடல்களில் இவரது கருத்துக்கள் படிவளர்ச்சி மானிடவியல் சார்ந்தே முன்வைக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் டாக்கின்சு எழுதிய தி காடு டில்யூசன் (The God Delusion) என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதில் எப்படி உயிரியலில் மரபணு (Gene) என்பது அடிப்படைக் கூறாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் 'மீம்' (Meme) என்ற புதிய கருதுகோளை அறிமுகப்படுத்துகிறார். இதனைத் தலைமுறை தலைமுறையாக செலுத்தும் பண்பாட்டின் மரபணுக்கூறு (Unit of Cultural Transmission) என்று கூறுகின்றார். மரபணுக்களுக்கு ஈடாக- இன்னும் அதற்கு மேலாக- உருவகப்படுத்தப்பட்ட இக்கருதுகோள் தொடர்பான கருத்துரையாடல்கள் \"அறிவுயிரிகள்\" நடுவில் பல காலங்கள் தொடர்ந்தது.\nஏற்கனவே உளவியல் வல்லுநர்களான யூங் (Young) போன்றோரால் கூறப்பட்ட மரபணுவியல் உளப்பகுப்பாய்வு என்னும் கருதுகோள் இதுசாரப்பட்டதே. இனம் சார் கருத்தியல்களும் மதம்சார் கருத்தியல்களும் இதனூடு கடத்தப்படுகின்றன என்பது இவரது வாதம். சமூக மானி���வியலாளர்களை மேவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கருதுகோளே மீம் என்ற கருத்து டாக்கின்சு பற்றிய விமர்சனங்களில் கூறப்படுகின்றது. டாக்கின்சு ஒரு இறைமறுப்பாளர்.\nஇறைமறுப்புக்கு ஆதரவாகவும் தீவிரமாக செயற்படுபவர்.\nரிச்சார்ட் டாக்கின்சு, கென்யாவில் உள்ள நைரோபியில் பிறந்தார். கென்யாவில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு பிரிட்டனின் குடிமகன் ஆவார். அவர் தந்தை இங்கிலாந்தின் குடியேற்ற ஆட்சியின் வேளாண் குடிமை அதிகாரியாகக் கென்யாவில் பணியாற்றினார்.\n1962 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். நோபல் பரிசு வென்ற பண்பாள்மையிலாளர், நிக்கலாசு டின்பேர்கனின் மாணவராக பயின்றார்.\nடாக்கின்சு தன்னை இறைமறுப்பாளர் என்று அறிவித்துக்கொண்டவர். சிறுவயதில் கிறித்தவத்தில் இருந்தாலும், டார்வினை அறிந்த பின், மத நம்பிக்கைகளை இழந்தார். பரிணாமத்தை புரிந்து கொண்டதே, இறைமறுப்புக்கு வித்திட்டது என்று தெரிவித்துள்ளார்.\nமத நம்பிக்கைகள் ---- தரவுகள் ஏதுவும் இல்லாத மூடநம்பிக்கைகள்----உலகின் மிக மோசமான தீவினைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2017, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/109", "date_download": "2020-07-10T02:02:25Z", "digest": "sha1:SAYV5ONK45SRKBGIEYR2257JO6VAHBWP", "length": 6708, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/109 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nகுழு விளையாட்டுக்கள், குழு பொழுது போக்கு செயல்கள் எல்லாம் இதன் பெருமையை விளக்கும்.\n3. கற்றுக் கொள்பவர்களின் ஆர்வத்திற்கேற்பவே, தேவைகளுக்கு ஏற்பவே, உடற்கல்விப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.\n4. ஏற்படும�� பிரச்சினைகளை சமாளிக்கவும், தீர்த்துவிடவும் கற்றுக் கொண்டே, கற்கும் பணியானது உடற்கல்வியில் தொடருகிறது.\n5. உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் ஊட்டுபவர்களாக இருக்கின்றார்கள்.\n6. எப்பொழுதும் நிலையாக இருக்கின்ற பாடத்திட்டங்களை உருவாக்காமல், நிலைமைக் கேற்ப நெகிழ்ந்து கொடுக்கும் திட்டங்களுடன், உடற்கல்வி மாணவர்களுக்குக் கற்பிக்கிறது.\nஇக்கருத்துக்கள் மூலமாக உடற்கல்வியின் மேன்மை நன்கு புரிகிறதல்லவா\n4. இயற்கைத் தத்துவம் (Naturalism)\nமேற்கத்திய உலக நாடுகளில், மிகவும் பழமையான ஒன்றாக, இயற்கைத் தத்துவம் இருந்திருக்கிறது. முன்னர் விளக்கிய மூன்று தத்துவங்களைப் போலவே, இதுவும் முக்கியமான தத்துவமாகும்.\nஉலகில் உள்ள இயற்கையாக உருவான பொருட்கள். வடிவமைப்பு வாய்ந்தவைகள் மட்டுமே மதிப்புமிக்கவை என்பது தான் இந்த இயற்கைத் தத்துவத்தின் கொள்கையாகும்.\nஇனி அதன் முக்கியக் குறிப்புக்களைக் காணுவோம்.\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2019, 16:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/choosi-choodangaane-trailer-varsha-bollamma/", "date_download": "2020-07-10T03:08:00Z", "digest": "sha1:PN55FOHCX4TDPOH5DRO7XURVZJRLZACC", "length": 7974, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Choosi Choodangaane Trailer Varsha Bollamma", "raw_content": "\nபிகில் நடிகையின் செம ரகளையான புதிய ட்ரைலர் வெளியீடு \nபிகில் நடிகையின் செம ரகளையான புதிய ட்ரைலர் வெளியீடு \nதளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.\nஇந்த படத்தில் வர்ஷா பொல்லமா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து வர்ஷா பொல்லம்மா ChoosiChoodangaane என்ற படத்தில் நடித்துள்ளார்.\nகோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சேஷா சிந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.ஷிவா கண்டுக்குரி இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.மாளவிகா சதீசன் மற்றுமொரு நாயகியாக நடித்துள்ளார்.ராஜ் கண்டுக்குரி இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்���ான இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nவெறித்தனம் பாடலுக்கு காரிலேயே மூவ்மண்ட் போடும் மாஸ்டர் நடிகை \nஉடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம் \nஇணையத்தை ஈர்க்கும் கோமாளி ஹீரோயினின் நடன வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் VJ ரம்யா-வின் ஒர்க்கவுட் வீடியோ \n“என்னை ஏதாச்சும் பண்ணிடுவாங்க” திருமணமான 2 மாதத்தில் உயிரிழந்த புதுப்பெண்ணின் கடைசி வரிகள்\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா\nமனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி.. 3 மாதமாக அடைத்து வைத்து பாலியல் தொல்லை..\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவம் கூறினால், அரசு சந்தேகிப்பது ஏன்\nபல்லாவரம் பின்கோடு மாற்றம் - காரணம் என்ன\nஃபேஸ்புக், பப்ஜி, இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட 89 ஆப்ஸ் பயன்படுத்தத் தடை\nநள்ளிரவு நேரம்.. காதலியைப் பார்க்க சுவர் ஏறி குதித்த காதலன் அப்புறம் நடந்த சீனே வேர..\nஒவ்வொரு நாளும் 2.87 லட்ச கொரோனா நோயாளிகள், இந்தியாவில் உருவாகலாம் - 2021 -ல் காத்திருக்கும் ஆபத்து\nவிவகாரத்தான பெண்ணுடன் மீண்டும் திருமணம் பரிதாப மாப்பிள்ளை என்ன ஆனார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/01/blog-post_62.html", "date_download": "2020-07-10T04:04:28Z", "digest": "sha1:XW7P65Y3T7DMSETAALBNC4A64MAAFCFM", "length": 6670, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கியபடி கிடந்த தொழிலாளி.. தீயணைப்புத் துறையினரின் செய்த அலட்சியம் - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » india » world » பனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கியபடி கிடந்த தொழிலாளி.. தீயணைப்புத் துறையினரின் செய்த அலட்சியம்\nபனைமரத்தில் தலைகீழாக பிணமாக தொங்கியபடி கிடந்த தொழிலாளி.. தீயணைப்புத் துறையினரின் செய்த அலட்சியம்\nஊத்தங்கரை அருகே பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது உயிரிழந்த தொழிலாளியின் உடலை தீயணைப்புத்துறையினர் அலட்சியாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை கணேசன் என்ற தொழிலாளி பதநீர் இறக்குவதற்காக அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரத்தின் மீதே அவர் உயிரிழந்தார். அதனை கண்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பொக்லைன் எந்திர உதவியுடன் பனை மரத்தை வெட்டி உடலை கீழே இரக்கச் செய்தனர்.\nதீயணைப்புத்துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டு தொழிலாளியின் உடலை மீட்டதாக உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர். பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினரிடம் பெரிய அளவிலான ஏணி உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாததே இதற்கு காரணம் என அவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nசற்றுமுன் காவாலிகளால் யாழ் கச்சேரியில் அதிகாரியின் கை வெட்டப்பட்டது\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/61451", "date_download": "2020-07-10T03:36:58Z", "digest": "sha1:RSEXOA4KTXETECLL5HMJNWG6ACVZQIN2", "length": 11363, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ்ப்பாணத்திற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nயாழ்ப்பாணத்திற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nயாழ்ப்பாணத்திற்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்\nஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ஷ நாகவிகாரைக்கும் விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.\nஇன்று திங்கட்கிழமை(29) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குழுவினர் இன்று காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர்.\nஇதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் யாழ். மாவட்ட முக்கியஸ்தர்களும் உடனிருந்தனர்.\nமேலும் இன்று யாழ் ஆயர் இல்லம் , நல்லூர் ஆதின குரு முதல்வர், முஸ்லிம் மக்கள் தரப்பு , விளையாட்டு கழகங்கள் , யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றுடனும் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.\nஅத்துடன் வடமராட்சியில், அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மக்கள் மன்றம் ஒன்றும் அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது. குறித்த நிகழ்வு பிற்பகல் 2.00 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரை விஜயம்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 278 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.\n2020-07-10 09:05:21 எமிரேட்ஸ் BIA கட்டுநாயக்க\nஅனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை விசேட கவனம்\nபல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவது உள்ளிட்ட அனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.\n2020-07-10 08:44:57 கடற்படை இசுறு சூரியபண்டார Navy\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டி��� தந்தை\nமுல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2020-07-10 08:37:11 ஐந்து வயது சிறுமி கத்தி\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபோதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு...\n2020-07-10 08:45:23 போதைப்பொருள் PNB பல்லெவெல\nஇந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி\nகொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.\n2020-07-10 06:33:22 இந்தியா இலங்கை கொழும்பு துறைமுகம்\nஎமிரேட்ஸ் மற்றும் ஜப்பானிலிருந்து நாட்டை வந்தடைந்த பலர்\nஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை பேணிய அதிகாரிகளின் வாகனங்கள் பறிமுதல்\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று\nபாலியல் குற்றச்சாட்டின் பின் காணாமல்போன தென்கொரிய மேயர் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-07-10T03:36:18Z", "digest": "sha1:CPYBD74UFAPA4CA5H6Y3AFVJFFDTDITY", "length": 4104, "nlines": 46, "source_domain": "www.xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "சங்கமித்ரா", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி சிறுவர்கள்: சித்தார்த் அபிமன்யு, சக்தி, சஞ்சய்கிஷோர், சிவா, சுமன், சமுத்திரபாண்டி, சஷ்விக், சுதர்சனன்\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: ச, சத்தியா, சதீஷ்குமார், சித்தார்த், சமீகா, சங்கர், சர்மிளா, சேந்தினி\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத ��ளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: இல்லை, நண்டன், முட்டக்கண்ணி\nசகோதரர்கள் பெயர்கள்: இல்லை, சாய்அஸ்வின்\nசங்கமித்ரா (3 வயது) 2018-04-20\nசங்கமித்ரா (2 வயது) 2018-08-20\nசங்கமித்ரா (29 வயது) 2018-08-26\nசங்கமித்ரா (30 வயது) 2019-04-04\nஸ்ரீ மித்ரா (1 வயது) 2019-04-15\nஸ்ரீ மித்ரா (1 வயது) 2019-04-15\nசங்கமித்ரா (13 வயது) 2019-04-19\nசங்கமித்ரா (0 வயது) 2020-01-11\nசங்க மித்ரா பெயர் பற்றிய அர்த்தம்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் சங்கமித்ரா\nஇது உங்கள் பெயர் சங்கமித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20200323/441173.html", "date_download": "2020-07-10T03:07:35Z", "digest": "sha1:UF4RROCOMA75C4MNRB4PXPLEK4F2ZXXC", "length": 3551, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "தற்போதைய அவசர பணி நோய் பரவல் தடுப்பு - தமிழ்", "raw_content": "தற்போதைய அவசர பணி நோய் பரவல் தடுப்பு\nஅமெரிக்க நியூயார்க் டைமஸ் அண்மையில் டிரம்பை தப்பித்து செல்ல விடாதே என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இதில், கொவைட்-19 நோயைத் தடுப்பதில் டிரம்பு அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவின்மை அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கரோனா வைரஸை டிரம்ப் சீன வைரஸ் என்று அழைப்பதன் நோக்கம், பெரும் சரிவைக் கண்ட அமெரிக்க பங்குச் சந்தை பிரச்சினையைத் திசை திருப்பம் செயலாகும் என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. ஆனால், அந்நாட்டில் பொது மக்களை விட பணக்காரர்கள் முன்னதாக நோய் பரிசோதனை செய்யப்படுகின்றனர். இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், இது தான் வாழ்க்கை என்று அமெரிக்க தலைவர் ஒருவர் கூறினார். இக்கூற்று அமெரிக்காவின் சுதந்திர அறிக்கையை அத்துமீறும் விதமானது. இத்தகைய பேச்சுகள் மக்களின் கோபத்தை எழுப்புவது இயல்பே.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=14", "date_download": "2020-07-10T04:37:04Z", "digest": "sha1:BML3Q6WILJMBFS7RHAEOEDCQDVSXB5D3", "length": 18329, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nடாக்டர் மணமகள் - அதிர்ச்சி தரும் செய்த வரதட்சனை \nஇரு தினங்களுக்கு முன் 26.02.2020 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS-க்கு திருமணம் நடந்தது. பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐஏஎஸ் பரிச்சையில் தேறி அதிகாரியாகவும் ஆனார்.\nRead more: டாக்டர் மணமகள் - அதிர்ச்சி தரும் செய்த வரதட்சனை \nஆஸ்கர் விருது விழாவில் பரிந்துறை செய்யப்படாத பெண் இயக்குனர்களை பெருமைபடுத்திய நடிகையின் ஆடை\nஅண்மையில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை நடாலி போர்ட்மேன் அணிந்து வந்திருந்த ஆடையில் சில பெண் இயக்குநர்களின் பெயர்களை எம்ப்ராய்டரி செய்யப்பட்டிந்தது அனைவரினது பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் அந்த ஆடைக்கு பின்னால் ஒரு தெரியாத அர்த்தம் புரியவைக்கப்பட்டது எனலாம்.\nRead more: ஆஸ்கர் விருது விழாவில் பரிந்துறை செய்யப்படாத பெண் இயக்குனர்களை பெருமைபடுத்திய நடிகையின் ஆடை\nகூகுள் மேப்பை பயன்படுத்தி பூமியில் நாம் நடந்து செல்லக் கூடிய அதிகபட்ச தூரம் கணிப்பு\nபூமியில் மனிதன் சமுத்திரங்களைத் தாண்டாது, ஆறுகளைக் கடக்காது நடந்து செல்லக் கூடிய அதிகபட்ச தூரத்தை கூகுள் மேப் மூலம் கணிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது சுவாரசியமான பொறியியல் என்ற நிறுவனம்\nRead more: கூகுள் மேப்பை பயன்படுத்தி பூமியில் நாம் நடந்து செல்லக் கூடிய அதிகபட்ச தூரம் கணிப்பு\nகாது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க. கேட்பதற்கு என்பார்கள். ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது. உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.\nRead more: காதும் காக்லியாவும்\nபூமியில் மறைந்து வாழும் ஏலியன்கள் : பிரிட்டன் விண்வெளி வீராங்கணை கருத்து\nபூமியில் நம் கண்ணுக்குத் தெரியாது எம்மத்தியில் ஏலியன்கள் அதாவது வேற்றுக்கிரக வாசிகள் வாழ்ந்து வருகின்றனர் எனத் தான் நம்புவதாக பிரிட்டனின் முதல் மற்றும் முன்னால் பெண் விண்வெளி வீராங்கணை ஹெலன் ஷர்மான் இலண்டன் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.\nRead more: பூமியில் மறைந்து வாழும் ஏலியன்கள் : பிரிட்டன் விண்வெளி வீராங்கணை கருத்து\n\" 2019 உலக அழகி\" பாலின குற்றங்களுக்கு எதிராகப் போராடும் தென்னாபிரிக்காவின் சோசிபினி டன்சி \nஅமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில், தொன்னூறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி டன்சி \"மிஸ் யூனிவர்ஸ் 2019\" பட்டத்தினைத் தனதாக்கிக் கொண்டார்.\nRead more: \" 2019 உலக அழகி\" பாலின குற்றங்களுக்கு எதிராகப் போராடும் தென்னாபிரிக்காவின் சோசிபினி டன்சி \nஎமது பிரபஞ்சத்தில் 10 இற்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் நம்பக் காரணம் என்ன\nபொதுவாக இன்றைய இயற்பியலில் பிக்பேங் என்ற பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த கொள்கை, பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை ஆர்முடுகச் செய்து கொண்டிருக்கும் கரும் சக்தி மற்றும் கரும் பொருள் போன்ற கூறுகள் மற்றும் ஈர்ப்பு விசையின் தன்மை என்பன போன்றவை முழுமையாக விளக்கப் படாத சூழலே இருந்து வருகின்றது.\nRead more: எமது பிரபஞ்சத்தில் 10 இற்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் நம்பக் காரணம் என்ன\nமே 23 சர்வதேச ஆமைகள் தினம்\nமிக மிக மிக அரிதான வகையில் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்\n : WWW அகில உலக வலையமைப்புத் தோற்றம் பெற்றதன் 30 ஆது நிறைவு\nசுவிற்சர்லாந்தின் பொது போக்குவரத்தில் முகமூடி அணிய வேண்டியது கட்டாயமாகிறது \nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nG4 ஸ்வைன் புளூ வைரஸ் புதிதல்ல : மனிதரை இலகுவில் தொற்றாது : மனிதரை இலகுவில் தொற்றாது\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\nசாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கின் விரிவான உத்தரவு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\n29 நாடுகளிலிருந��து நுழையும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சுவிற்சர்லாந்து\nவிஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்\nஅரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக 'அமைதிப்படை' தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nஅஜித் படத்துக்கு விஜய் கொடுத்த விருந்து\nதமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13329", "date_download": "2020-07-10T04:07:47Z", "digest": "sha1:WP4R2VZD5XKJ3J3BUA6MEXRT3DULXCZ4", "length": 13595, "nlines": 301, "source_domain": "www.arusuvai.com", "title": "முளைக்கட்டிய பச்சபயறு அல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முளைக்கட்டிய பச்சபயறு அல்வா 1/5Give முளைக்கட்டிய பச்சபயறு அல்வா 2/5Give முளைக்கட்டிய பச்சபயறு அல்வா 3/5Give முளைக்கட்டிய பச்சபயறு அல்வா 4/5Give முளைக்கட்டிய பச்சபயறு அல்வா 5/5\nமுளைக்கட்டிய பச்சபயறு - 1/2 கப்\nவெல்லம் அல்லது சர்க்கரை - தேவைக்கேற்ப\nஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி\nகடலைமாவு - 1 தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி\nமுந்திரித்தூள் - 5 தேக்கரண்டி\nமுந்திரி, பாதாம் - சிறிது\nவேக வைத்த பயறை நன்கு மிக்ஸியில் மசித்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் மசித்த பயறு, வெல்லம்(ஊற வைத்து கரைத்து வடிகட்டியது) அல்லது சர்க்கரை, வாழைப்பழம், ஏலக்காய் தூள், நெய், கடலைமாவு, தேங்காய் துருவல், முந்திரி தூள் சேர்த்து நன்கு பிசையவும்.\nநாண் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு மசித்தவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.\nசுருண்டு வந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து ஆறியவுடன் பரிமாறவும்.\nகடாயில் வதக்கும் போது நெய் சிறிது சிறிதாக நடுவில் சேர்த்து வதக்கவும். இதே வகையில் அனைத்து வகை பருப்பு கொண்டும் செய்யலாம்.\nஈசி பேரீச்சம் பழ அல்வா\nபால் இனிப்பு (milk toffee).\nகாந்திசீதா அக்கா உங்களுடைய குறிப்பில் முளைகட்டிய பச்சபயறு அல்வா மிகமிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .\nசெய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி....\nவணக்கம். தங்கள் குறிப்பைப் பார்த்து முளைக்கட்டிய பச்சைப் பயிறு அல்வா செய்ய ஆசை. என்னிடம் பச்சைபயறு தான் இருந்தது. வெள்ளை கொண்டைக்கடலையில் செய்யலாமா என திடீரென தோன்ற தாங்கள் கூறியபடியே எல்லாப் பொருட்களும் பயன்படுத்தி, ஆனால் முளைக்கட்டிய பச்சை பயிறுக்குப் பதில், வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைத்து, செய்தேன்.. மிகவும் அருமையாய் இருந்தது...வெள்ளை கொண்டைக்கடலை அல்வா எங்களுக்கு பிடித்து விட்டது.. வெளிர் ப்ரௌன் நிறத்தில் கடைசியில் இருக்கிறது..சுவை அருமை... மிக்க நன்றி..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product-category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/?add-to-cart=1337", "date_download": "2020-07-10T02:45:29Z", "digest": "sha1:AF2OADML7IMIINKOTV5YCM7IXUKE5QVL", "length": 9645, "nlines": 88, "source_domain": "www.minnangadi.com", "title": "சினிமா | Product Categories | மின்னங்காடி", "raw_content": "\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஉலக சினிமா வரலாறு – பாகம் 1\nஉலக சினிமா வரலாறு, பாகம் II\nஉலக சினிமாவும் தமிழ் அடையாளமும்\nஎம்.ஜி.ஆர் திரை அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி\nSelect a category\tAyisha Era. Natarasan Book sooriyan publications ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா - திரைக்கதை சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை - வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் - பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\nஅக்குபங்சர் ஓர் ஆரோக்கிய வாழ்வியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10346", "date_download": "2020-07-10T03:15:20Z", "digest": "sha1:4NQNHNCZFJKRTMANTBVPYZTTMKOSKVV6", "length": 4308, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - பாரதி தமிழ்ச் சங்கம்: 'சில்லு' அறிவியல் புனைகதை நாடகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nமுன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n'பெருமாளே' - நகை��்சுவை நாடகம்\nடாலஸ்: 'தாண்டவகோனே' தாளம், இசை, நடன நிகழ்ச்சி\nகலிஃபோர்னியாவில் சத்குரு வழங்கும் தீட்சை\nபாரதி தமிழ்ச் சங்கம்: 'சில்லு' அறிவியல் புனைகதை நாடகம்\n- ச. திருமலைராஜன் | செப்டம்பர் 2015 |\nநவம்பர் 22, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஃப்ரீமாண்ட் நகர ஓலோனி கல்லூரி அரங்கில் இரா. முருகன் எழுத்தில் தீபா ராமானுஜம் இயக்கி, இப்பகுதிக் கலைஞர்கள் நடிக்கவிருக்கும் 'சில்லு' என்ற சயன்ஸ்\nஃபிக்‌ஷன் நாடகம் நடைபெறவிருக்கிறது. சங்கத்தின் செயல்பாடுகளுக்காக நிதி திரட்டும் இந்தச் சுவையான நாடகத்தை தீபாவளி நிகழ்ச்சியாக 'க்ரியா' நாடக அமைப்புடன் இணைந்து வழங்குகிறது\nநுழைவுச் சீட்டுகள் வாங்கவும், நிதி உதவவும், பிற விபரங்களுக்கும்:\n'பெருமாளே' - நகைச்சுவை நாடகம்\nடாலஸ்: 'தாண்டவகோனே' தாளம், இசை, நடன நிகழ்ச்சி\nகலிஃபோர்னியாவில் சத்குரு வழங்கும் தீட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/12/thottaththu.html", "date_download": "2020-07-10T04:02:51Z", "digest": "sha1:JLHSV4MUE5REW37RDOOSIMDJL2U42DKV", "length": 55901, "nlines": 142, "source_domain": "www.ujiladevi.in", "title": "தோட்டத்து உறவுகள் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகுமாரபுரத்தில், சூரிய வெளிச்சம் எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது. குஞ்சும், குருமானமாக அடைக்கப்பட்டிருந்த, கோழிகள் சிறகுகளை விரித்து சோம்பல் முறித்து, இரைதேட துவங்கி விட்டது. பக்கத்து மரங்களிலும், கூரைகளின் மீதும் தூங்காமல், தூங்கிய சேவல்கள் தரையிறங்க ஆரம்பித்து விட்டன. வாசல் கூட்டி பெருக்கும் பெண்களின் வளையல் ஓசையும், கொலுசு சத்தமும் கேட்கத் துவங்கிவிட்டது. ஏர் உழுவதற்கு, மாடுகளோடு விவசாயிகள் கிளம்பிவிட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக மாடுகளின் மணியோசை காலைநேரத்து பூபாளமாக வீதியெங்கும் கேட்டது.\nகணேசனின் மனைவி, சாணம் கரைத்து கடையின் முன்னால் கொண்டுவைத்து விட்டு முட்டியை பிடித்து கொண்டு மூச்சு வாங்கினாள். உன்னை காலையிலே தண்ணீரை தொடாதே, பேசாமல் படுத்து கிட என்று எத்தனை நாள் சொல்வது. பனியில் நிற்காதே வீட்டுக்கு போ என்று மனைவியை அதட்டிய கணேசன், கரைத்த சாணத்தை கடைக்கு முன்னால் தெளிக்க ஆரம்பித்தான். தனது இயலாமையை எண்ணி வருத்தம் இருந்தாலும், கணவனின் பராமரிப்பால் நெகிழ்ந்து போன நாகம்மை பார்த்து செய்யுங்க என்று அக்கறையோடு சொல்லிவிட்டு கடைக்கு பின்னாலிருந்த வீட்டுப்பக்கம் நகர்ந்தாள்.\nசாணம் தெளித்து, பெண்பிள்ளை மாதிரி குனிந்து, உட்கார்ந்து கணேசன் கோலம் போடும் போது நவ்வலடியாள் வந்து நின்றாள். அவளை பார்த்தவுடன், அவசர அவசரமாக கோலத்தை முடித்து விட்டு, வாங்க அக்கா டீ போடனுமா இட்லி எடுத்து வைக்கணுமா என்று பணிவோடு கேட்டான். கணேசனை ஏற இறங்க பார்த்த நாவலடியாள் அதிகாரமாக நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள். அவளிடம் யாரும் எதுவும் குறுக்கே பேசிவிட முடியாது. தப்பித் தவறி பேசினாள். அவள் வாயிலிருந்து, வந்து விழும் வார்த்தைகள் முடைநாற்றம் வீசும். ஊர் பெரியதனக்காரர் கூட நவலடியாளை கண்டால் இரண்டடி ஒதுங்கி கொள்வார்.\nநவலடியாளுக்கு நிஜப்பெயர் என்னவென்று நிறையபேருக்கு மறந்தே போய்விட்டது. செந்தாமரையோ, செல்வகனியோ நினைவில் இல்லை. அவளிடம் போய் யார் கேட்பது என்று தயங்குவார்கள். நவலடியாளுக்கு செந்த ஊர் குமாரபுரத்து பக்கத்திலிருக்கும் நவலடி. அவளை இந்த ஊருக்கு கல்யாணம் முடித்து கொடுத்தார்கள். அவளை கட்டிய மாப்பிளை பால்பாண்டி. வாயில்லா அப்ராணி. கல்யாணம் முடிக்கும் போது அவருக்கு கொஞ்சம் வயசு ஏறிப் போச்சு. கையில் நாலு காசும், பத்து ஏக்கர் நிலம் இருந்ததனால் இவளை அவருக்கு கட்டி வைத்து விட்டார்கள். நவலடியில் அவள் ஒன்றும் பணக்கார வீட்டு பெண் இல்லை. வீட்டில் அடுப்பு எரிய வேண்டுமென்றால், அவள் தகப்பன் மண்வெட்டியை தூக்கிக் கொண்டு கூலி வேலைக்கு போகவேண்டும்.\nஆரம்பத்தில், நவலடியாள் அமைதியாகத்தான் இருந்தாள். இரண்டொரு மாதத்தில் பால்பாண்டியோடு கோபித்துக் கொண்டு, பிறந்த வீட்டுக்கு போய்விட்டாள். பால்பாண்டி அவளை கூட்டிவர போனபோது நீ ஆண்பிள்ளை இல்லை. உனக்கு புருஷனாக இருக்கும் தகுதி இல்லை. உன்னோடு வாழ்வதை விட பனைமரத்து மட்டையோடு வாழலாம் என்று சொன்னாளாம். அவள் அப்பனும், பால்பாண்டியும் கெஞ்சிக் கூத்தாடி குமாரபுரத்துக்கு கூட்டி வந்தார்களாம்.\nஅன்றுமுதல், பால்பாண்டி நவலடியாளின் கட்டளையை ஏற்கும் சேவகனாகி விட��டான். அவள் சொன்னதை தட்டாமல் செய்வதே தனது கடமை என்று நம்பவும் துவங்கி விட்டான். தன்னை பெற்ற தாய்க்காரியை, மனைவியோடு சேர்ந்து அடித்து உதைத்தது ஆகட்டும். தாய்க்கு கொள்ளி கூட போடாமல் புதைத்த செயலாகட்டும். எல்லாம் நவலடியளின் கட்டளைப்படியே நடந்தது. புருஷனை அடக்கி, அவள் அக்கம்பக்கத்து வீட்டாரை சும்மா வைக்கவில்லை. வாய்க்கு வந்தபடி திட்டுவது. சந்தர்ப்பம் கிடைத்தால், நோஞ்சான்களை போட்டு அடிப்பது என்று மேற்கு தெருவில் ஒரு ராஜாங்கமே நடத்தி வந்தாள். அவளைக் கண்டால் ஊரே நடுங்கும் போது, கணேசன் மட்டும் நடுங்காமல் இருப்பானா உங்கள் கட்டளை என்ன மகராணி என்று கேட்பது போல அவள் முன்னால் நின்றான்.\nஅடுப்பு மேடையில் கிடந்த தீப்பெட்டியிலிருந்து, குச்சி ஒன்றை எடுத்த அவள், காது குடைய துவங்கினாள். கண்களை இறுக்கி மூடி கூரையை பார்த்து, முகத்தை திருப்பி, காதுகுடையும் சுகத்தை மெய்மறந்து ரசிக்கும் அவள், தோற்றத்தை பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தது. கணேசனுக்கு கறுப்பான முகம். அதில் பெரிய சிகப்பு பொட்டு. இரவில் உறங்கும் போது, களைந்து போன, தலையை வாரிமுடித்திருக்கும் விதம் எல்லாமே பாவைக் கூத்தில் சூர்ப்பனகை பொம்மை இருப்பது போல இருந்தது.\nதொண்டையை செருமிக் கொண்ட நவலடியாள் இதோ பார் கணேசா நீ நல்லா இருக்கணும்னு சொல்லுறேன். கேட்டுக்க உன் கடையில மதிய நேரத்துல வந்து உட்காரானே தர்மவாத்தியார் மகன் சாலமோன் அவனை இனிமேல் இந்த பக்கம் விடாதே. அவன் இங்க உட்கார்வதை பார்த்தா நல்லா இருக்காது. மனசுல வச்சிக்க என்று அடிதொண்டையில் சொன்னாள்.\nஅக்கா நீங்க சொல்வது எப்படி நியாயம். இது டீ கடை. நல்லவனும் வருவான், கெட்டவனும் வருவான். யாரையும் வராதே என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் வியாபாரம் ஓடாது. நான் வசதி படைத்தவன் இல்லை. படிக்கிற புள்ளைக்கு பணம் அனுப்பனும். பொஞ்சாதிக்கு வைத்திய செலவு பார்க்கணும். நான் ஒத்த மனுஷன் என்ன செய்ய முடியும் என்று கெஞ்சலான குரலில் அவன் கூறவும் அவளுக்கு கோபம் வந்தது.\nநான் சொல்றதை சொல்லிட்டேன். மீறி அவன் இங்கு உட்கார்த பார்த்தா சானிய கரைச்சு அவன் மேல ஊத்துவேன். தட்டிக் கேட்க எவனாவது ஊர்க்காரன் வந்தால், அவனுக்கும் மரியாதை கெட்டுப் போகும். ஆமாம் என்று சீறினாள். கணேசன் இன்னும் பவ்யமானான். அவனுக்கு த���ன் தெரியும் இவள் வந்து உட்கார்ந்து இருப்பதை பார்த்தவுடனேயே, டீயும் பண்ணும் வாங்க வந்த செல்லாத்தா ஒதுங்கி போறா, ருக்குமணியும் இட்லி வாங்க வந்திருப்பாள் அவளும் வேறு ஏதோ வேலைக்கு செல்வது போல கடையை கடந்து போய்விட்டாள். குறைந்தது மூன்று ரூபாயாவது வியாபாரம் நடந்திருக்கும் அது கெட்டுப் போச்சு.\nஅக்கா நீங்க தப்ப எடுத்துக்க கூடாது. சாலமோன் நல்ல பையன் எந்த தப்புக்கும் போகமாட்டான். ஞாயிற்றுக்கிழமைன்னா அவன்தான் கோவிலில் ஜெபம் வைக்கிறான். அவனை எதற்காக நீ கோவிக்க என்று கேட்டான். நவலடியாளுக்கு கோபம் வந்தது. இதுவரை யாருமே தன்னிடம் கேள்வி கேட்காதது மாதிரியும், இவன் தான் முதல் முறையாக கேட்டுவிட்ட மாதிரியும் முறைத்தாள். அவன் நல்ல பையன் தான். அது தான் பிரச்சனையே இதுக்கு மேலே நீ கேள்வி கேட்காத நான் சொன்னதை செய் என்று கூறி வேகமாக எழுந்து போய்விட்டாள். காலை நேரத்தில் அவள் தெருவில் டங் டங் என்று நடந்து போனது என்னவோ போலிருந்தது.\nஅவள் போவதற்காகவே காத்திருந்ததை போல் ருக்குமணி வந்தாள். கணேசண்ணே எங்க ஐயா தோட்டத்துக்கு போகனும். ஆறு இட்லியும், வடையும் இருந்தா வையுங்க என்று கூறியவள், மிக மெதுவான குரலில் என்னென்னே விடிவதற்கு முன்பே வெள்ளிக்கு அடுத்தக்கிழமை வந்துட்டு போகுது என்றாள். ருக்மணி எதையும் ஜாடையாகத்தான் பேசுவாள். அவள் மறைமுகமாக நவலடியாளை சனி என்று சொன்னதை கணேசன் புரிந்து கொண்டான். எல்லாம் என் தலையெழுத்து தர்மவாத்தியார் மகன் சாலமோனுக்கும், நவலடியாளுக்கும் என்ன தகராறோ தெரியல. அவனை கடைக்குள் உடாதே தகறாரு பண்ணுவேன் என்று சொல்லிட்டு போறா என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான் கணேசன்.\nசாலமோன் மேல அவளுக்கென்ன கோபம் உனக்கு தெரியுமா அண்ணே என்று கேள்வியோடு துவங்கிய ருக்மணி ஒரு தகவலை அவிழ்த்தாள். அண்ணே நம்ம ஊருக்கு வெற்றிலை வியாபாரம் செய்ய வருவாரே இளையபெருமாள் அவருக்கும், நவலடியாளுக்கும் ஒரு இதுவாம் இரண்டுபேரும் ராமுகோனார் தோட்டத்துல பேசிகிட்டு இருந்தத இந்த சாலமோன் பாத்துருக்கான். பாத்தவன் சும்மா இருக்காம புருஷன் இருக்கும் போது இந்தமாதிரி நடக்கிறது பாவம் என்று சொல்லிருக்கான். சாத்தான் கிட்ட போய் உபதேசம் பண்ணலாமா என்று கேள்வியோடு துவங்கிய ருக்மணி ஒரு தகவலை அவிழ்த்தாள். அண்ணே நம்ம ஊரு���்கு வெற்றிலை வியாபாரம் செய்ய வருவாரே இளையபெருமாள் அவருக்கும், நவலடியாளுக்கும் ஒரு இதுவாம் இரண்டுபேரும் ராமுகோனார் தோட்டத்துல பேசிகிட்டு இருந்தத இந்த சாலமோன் பாத்துருக்கான். பாத்தவன் சும்மா இருக்காம புருஷன் இருக்கும் போது இந்தமாதிரி நடக்கிறது பாவம் என்று சொல்லிருக்கான். சாத்தான் கிட்ட போய் உபதேசம் பண்ணலாமா அவா உடனே இங்க பார்த்தத ஊருக்குள்ள சொன்னா நீ கையபிடிச்சி இழுத்ததா கலாட்டா பண்ணுவேன் என்று மிரட்டி இருக்கா. அதனாலதான் சாலமோன் இங்கே வந்து உட்கார்ந்தா. ஏதாவது சொல்லிடுவானோ என்ற பயத்துலதான் உன்னை மிரட்டிட்டு போறா என்று நவலடியாளின் மிரட்டலுக்கு பின்னால் உள்ள கதையை விவரித்தாள்.\nஅது சரி ருக்குமணி இது உனக்கு எப்படி தெரியும் நான் ஆம்புல கடையை வைத்து கொண்டு ஊருக்கு நடுவுல உட்கார்ந்து இருக்கேன். நாலு மனுஷன் இங்கே வரான். பல கதைங்க இங்கே நடக்கு. எனக்கே தெரியாத சங்கதி ஊட்டுக்குள்ளாற உட்கார்ந்திருக்கும் உனக்கு எப்படி தெரியும் நான் ஆம்புல கடையை வைத்து கொண்டு ஊருக்கு நடுவுல உட்கார்ந்து இருக்கேன். நாலு மனுஷன் இங்கே வரான். பல கதைங்க இங்கே நடக்கு. எனக்கே தெரியாத சங்கதி ஊட்டுக்குள்ளாற உட்கார்ந்திருக்கும் உனக்கு எப்படி தெரியும் ருக்குமணியிடம் இப்படி கேட்ட கணேசனுக்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது. ஒரு பெண்பிள்ளையை கேள்வி கேட்டு மடக்கி விட்டதாகவும், அவள் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நிற்பாள் அதை பார்த்து சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம் என்று அவன் நினைத்தான். ஆனால், ருக்குமணி அந்த வாய்ப்பை அவனுக்கு தரவில்லை.\nஅண்ணே உலகம் நீ நினைக்கிற மாதிரி இல்ல. ரொம்ப மாறிப் போச்சு. முந்தி கணக்கு போடணும்னா பதினாறாம் வாய்ப்பாடு வர தலைகீழே தெரிஞ்சிக்கணும். இப்போ அந்த தலைவலி எல்லாம் வேண்டாம். சுண்ணாம்பு டப்பா மாதிரி இருக்குற ஒண்ணுல நாலஞ்சி பட்டன் இருக்கு. அதை தட்டினாலே கோடிக்கணக்கான கணக்க ரெண்டு செகண்டுல போட்டுடலாம். தலைகால் புரியாமல் உலகம் ஓடிக்கிட்டே இருக்குன்னே.\nநீ ஆற்றுல இறங்கிறதா வச்சிக்க, நீ இறங்கும் போது உன் கால்ல பட்ட தண்ணீ இப்போ இருக்கா நிமிஷத்துக்கு நிமிஷம் புது தண்ணீ தான் உன்ன தொட்டுகிட்டு இருக்கு. ஆனா நீ பழைய தண்ணீ தான் இருக்கிறதா நினைக்கிற அது தப்பு. புதுசு புதுசா தண்���ீ வருது. அது புதுசு புதுசா உன்னை தொடுது. அது மாதிரிதான் காலமும் நேரமும். மாறிகிட்டே வரும் காலத்தோட இணைஞ்சி போகலன்ன நாம தோத்து போய்டுவோம் என்று சொன்னவள் அர்த்த புஷ்டியோடு அவனை பார்த்து சிரித்தாள்.\nகணேசனுக்கு உச்சந்தலையில் ஓங்கி அடித்தது போல் இருந்தது. இதே மாதிரி போன வாரத்தில் யாரோ ஒருத்தன் நம்மிடம் பேசினானே இதே வார்த்தைகள் தண்ணீர், காலம் மாறுதல் என்று வார்த்தைகளை புரட்டி புரட்டி போட்டானே இதை எங்கே இருந்து கத்துகிட்டே என்று கேட்டதற்கு கெளதம புத்தர் இப்படி சொல்கிறார் என்று விளக்கம் கொடுத்தானே யாரவன் நன்றாக நினைவிருக்கிறது ஆனால் சட்டென்று மறந்து போய்விட்டது.\nஒருவேளை பட்டாளத்துக்கார தோப்பையா கிழவனாரக இருக்குமோ அவர்தான் புத்தர் அது இது இரு பேசுவார் என்று சிந்தித்தவாறே ருக்மணி கேட்ட இட்லிகளை வாழை இலையில் வைத்து மடக்கி கட்டினான். இல்லை கிழவனார் சொல்லவில்லை யாரோ ஒரு இளவட்ட பையன் சொன்னான் நீலநிறத்து லுங்கியும், வெள்ளை சட்டையும் போட்டிருந்ததாக ஞாபகம் சிந்தனை வயப்பட்டவனாக ருக்குமணியிடம் பொருட்களை கொடுத்து அனுப்பிய கணேசன் நாற்காலியில் உட்கார்ந்தான்.\nஇட்லி பொட்டலத்தை வாங்கிய ருக்குமணி நமட்டுச் சிரிப்புடன் தெருவில் நடந்தாள். தான் சொன்ன உதாரணத்தை கேட்டு நிச்சயம் கணேசன் குழம்பிப் போயிருப்பான். இதை இவளாக பேச முடியாது என்று அவனுக்குத் தெரியும். வேறு யாருடைய வார்த்தைகளை இரவல் வாங்கி இவள் பேசிருக்க வேண்டுமென்று கண்டிப்பாக முடிவு செய்திருப்பான். ஆனால், தனக்கும் சாலமோனுக்கும். சின்னதுரை தோட்டத்து வாய்க்கால் மேட்டில் நடந்த உரையாடல் என்று கணேசனுக்கு நிச்சயம் தெரியாது அவனுக்கு அந்தளவு விபரம் பத்தாது. அவனை நன்றாக குழப்பி விட்டோம் என்று சந்தோசப்பட்ட ருக்குமணிக்கு கண்ணுக்கு தெரியாமல் புத்தர், ஐயோ ஐயோ இதுகளுக்காகவே நான் உபதேசம் செய்தேன் என்று தலையில் அடித்துக் கொள்வது தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை ...\nமேலும் புதிய கதைகள் படிக்க இங்கு செல்லவும்....>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nகுருஜியின் மர்மம் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஇது போன்ற கிராமத்து சாயல்கள் நடந்து கொண்டு தான்\nஇருக்கின்றது வருந்துவதா , சந்தோஷம் கொள்வதா\nசர்வாதிகார சீனாவிடம் சீரழிந்து, இனஅழிப்பு இலங்கையிடம் மானபங்கம்\nபடுவதை போல உள்ளது இந்த கதையின் கரு......\nஇது போன்ற கிராமத்து சாயல்கள் நடந்து கொண்டு தான்\nஇருக்கின்றது வருந்துவதா , சந்தோஷம் கொள்வதா\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-which-gives-daily-happiness/", "date_download": "2020-07-10T02:28:10Z", "digest": "sha1:LRMVUUKZTFZKVPC2NW6BFRNAEJQ24LRF", "length": 8146, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "சிவன் ஸ்லோகம் | Sivan slokam in Tamil | Sivan slogam in Tamil lyrics", "raw_content": "\nHome மந்திரம் தினம் தினம் இன்பத்தை தரவல்ல சிவன் சுலோகம்\nதினம் தினம் இன்பத்தை தரவல்ல சிவன் சுலோகம்\nநாம் அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி தினமும் பல மந்திரங்களை அவருக்காக துதிப்பது வழக்கம். ஆனால் உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம். இதன் மூலம் தினம் தினம் நமக்கு சிவனின் அருள் கிடைப்பதோடு நம்மிடம் எந்த துன்பமும் நெருங்காது.\nவிபூதி சுந்தர மஹேஸ்வர ஹர\nவில்வதள ப்ரிய சந்த்ர கலாதர\nகங்காதர ஹர சாம்ப சதாசிவாய\nபோலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா …..\nகேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம்\nபல வித அற்புத அருளை தரும் சிவன் மந்திரங்கள் பலவற்றை அறிய தெய்வீகம் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nபெரிய நஷ்டத்தைக் கூட, 48 நாட்களில் சரி செய்து விடலாம் நஷ்டத்தை, லாபமாக மாற்ற செய்ய வேண்டிய பரிகாரம்.\nஉங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனை வந்தால், இந்த 1 பாடலை பாடுங்கள். கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்.\nஎப்படிப்பட்ட கண் திருஷ்டியும், ஒரே நிமிடத்தில் விலகி ஓடிவிடும். கண் திருஷ்டியை நீக்க, இந்த மந்திரத்தை 1 முறை சொன்னாலே போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-07-10T02:10:24Z", "digest": "sha1:PLQEZZ626UDU6R7SCC5KXGVW3VN5S6LL", "length": 11579, "nlines": 146, "source_domain": "karaikal.gov.in", "title": "சுற்றுலாத் தலங்கள் | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய் ம���்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – நம் நீர்\nவடிகட்டு: அனைத்து அட்வென்ச்சர் இயற்கை / கண்ணுக்கினிய அழகு பொழுதுபோக்கு மதம் சார்ந்த மற்றவைகள் வரலாற்று சிறப்புமிக்கது\nதமிழ் கலாச்சார முன்னேற்றத்தின் முக்கிய இடமாக விளங்கும் தமிழ் நாட்டினது மாவட்டங்களால் சூழப்பட்டிருப்பதாலும், முன்னாளில் பிரெஞ்சு காலனியின் ஒரு பகுதியாக விளங்கியமையாலும் காரைக்காலானது பாரம்பரிய தமிழ்க்கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் ஆகிய இரண்டையும் ஒருங்கே காணக்கூடிய இடமாக விளங்குகிறது.\nதரங்கம்பாடி : தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து வடக்கு நோக்கி 13 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த ஊர். தரங்கம்பாடி…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nநாகூர் : தமிழ் நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 13 கி.மீ தொலைவில் கிழக்குக் கடற்கரைச்சாலையில் அமைந்துள்ளது. இது, முஸ்லீம் மக்களின் இந்தியாவிலேயே…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுனித அன்னை வேளாங்கண்ணி ஆலயம்\nவேளாங்கண்ணி ஒரு புகழ்பெற்ற கிறித்தவ புனித யாத்திரை தலம். இது, கிழக்கு கடற்கரைச்சாலையில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 26 கி.மீ. தெலைவில் தமிழகத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில்…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nகல்வித்தெய்வமாம் சரஸ்வதி தேவிக்கு, தென்னிந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற ஒரே கோவில் இந்த மகா சரஸ்வதி அம்மன் கோவில். இக்கோவில், காரைக்காலுக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவில், தமிழ்நாட்டின், திருவாரூர்…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஸ்ரீ மேகநாத சாமி, திருமீயச்சூர்.\nபாடல்பெற்ற சிவத்தலமான மேகநாத சாமி – ஷ்ரி லலிதாம்பிகை ஆலயம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் ��ேரளம் நிறுத்தத்திலிருந்து மேற்கு நோக்கி 1 கி.மீ…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nசென்னையிலிருந்து 265 கி.மீ. மற்றும் காரைக்காலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமர்தகடேஸ்வரர் – அபிராமி அம்மன் ஆலயம் சைவக்குரவர்கள் நால்வரால் பாடப்பெற்ற சிவத்தலங்களுள்…\nமுகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 09, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf/113", "date_download": "2020-07-10T04:37:40Z", "digest": "sha1:RM7BKCYX3IYWS3LCCTIS5RTBLA577YMX", "length": 7122, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/113 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n1. சென்னி-சோழன், பொருநை ஆறு-ஆன் பொருநையென் னும் ஆறு, தென்னவன் - பாண்டியன். சென்னி-சிாசு, ஆட் -ற்கு-நீராட்டுதற்கு. அவாவி-விரும்பி.ஆட்டற்கு அம்மே” எனகின் ருர் என்க. வானர். பாவாணர் புலவர்.\n2 சந்தம்-சத்தனம். கடவுள்முனி-அகத்தியன். நிலவு நன்-காணப் படுகிருன்.\n8. உத்தர வேதம்-திருக்குறள், சித்திரித்த-அழகுசெய்த. மெய்தவன் - உண்மைத் தவமுடையோன். உள் - உவக்து துஞ்சல்-தாங்குவது\n5. திலகண்ேமுடி முடிகளில் திலகம்போன்ற (சிறந்த) முடி.\n6. பார்த்திபன்-அரசன். இறங்கு- (தெய்வத்தன்மை) கு றைந்த கண் இமையார்-கண்ணிமையா விசேட முடைய தேவர் கள். புறங்காக்கலர்-பரிகரிக்க மாட்டார்கள்.\n7. மன்னர் தி-அரசரது கோபாக்கினி. மாண்டது-மாட்சி மைப்பட்டது.\n8. விரைக்கலவை - வாசனைச்சந்தனம். புல்லியர்-கீழோர். அகழ்ந்த-தோண்டப்பெற்ற, மலக்கிழங்கு-மும்மலமாகிய கிழங்கு.\n10. இக்திார் அமிர்தம்-தேவர் உணவு. இயைவதாயினும்(அருமையாய்க்) கிடைத்த தாயினும், வெறுப்பிலர்- (யாரோடும்) வெறுப்பிலர். அஞ்சுவது அஞ்சி-பிறர் அஞ்சத் தகும் என்பத்திற் குத் தாமும் அஞ்சி. துஞ்சலுமிலர்-சோம்பியிருத்தலுமிலர். அஞ் சித் துஞ்சலுமிலர் என மாறுக. அயர்விலர்மனக்கவற்சியிலர். சோன் -தாள்-வலிய முயற்சி. பிறர்க்கு என பிறர் பொருட்டே என்று. உண்மையான்-இருத்தலால். இவ்வுலகம் ��ிறர்க்கெனமுய லுநர் உண்மையான் உண்டு என்று கூட்டிக் கொள்க. ஆல், அம்ம, அசை\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 08:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Kuchaman_City/cardealers", "date_download": "2020-07-10T04:31:14Z", "digest": "sha1:SSGZXKLUL3A2I2RYBSYK36ZIFHIYINI2", "length": 6078, "nlines": 130, "source_domain": "tamil.cardekho.com", "title": "குச்சமேன் சிட்டி உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு குச்சமேன் சிட்டி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை குச்சமேன் சிட்டி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து குச்சமேன் சிட்டி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் குச்சமேன் சிட்டி இங்கே கிளிக் செய்\nபோர்டு டீலர்ஸ் குச்சமேன் சிட்டி\nஆர் எஸ் ஃபோர்டு நகாகுர், திட்வானா சாலை, குச்சமேன் சிட்டி, 341508\nநகாகுர், திட்வானா சாலை, குச்சமேன் சிட்டி, ராஜஸ்தான் 341508\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Nalgonda/cardealers", "date_download": "2020-07-10T04:24:21Z", "digest": "sha1:NFIOKRYM36LTJRZ5GSKRZLWYCVVNM7C4", "length": 5699, "nlines": 123, "source_domain": "tamil.cardekho.com", "title": "நால்கோடா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு நால்கோடா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை நால்கோடா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்ப��்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து நால்கோடா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் நால்கோடா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nBring முகப்பு போர்டு Aspire மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. ...\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-celerio-x/maruti-celerio-x-maruti-could-have-done-more-19444.htm", "date_download": "2020-07-10T04:25:41Z", "digest": "sha1:W2VKI4IRXLAJTVJHRBMQF4GWD4JTGHAV", "length": 13586, "nlines": 283, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Celerio X Maruti Could Have Done More 19444 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி செலரியோ எக்ஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிசெலரியோ எக்ஸ்மாருதி செலரியோ எக்ஸ் மதிப்பீடுகள்Maruti Celerio X Maruti Could Have Done மேலும்\nWrite your Comment on மாருதி செலரியோ எக்ஸ்\nமாருதி செலரியோ எக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா செலரியோ எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மாருதி செலரியோ எக்ஸ்\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nஎல்லா செலரியோ எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nசெலரியோ எக்ஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 233 பயனர் மதிப்பீடுகள்\nbased on 152 பயனர் மதிப்பீடுகள்\nbased on 341 பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3323 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nமாருதி செலரியோ X :- Consumer ऑफर அப் t... ஒன\nசெலரியோ எக்ஸ் உள்ளமைப்பு படங��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2363997", "date_download": "2020-07-10T04:15:53Z", "digest": "sha1:NFZVNEBXLTAZJJII5RJHFOM4YTVZYCLX", "length": 17324, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓணம்: எல்லை மாவட்டங்களில் உற்சாகம்| Dinamalar", "raw_content": "\nடாக்டர்களை வீட்டிற்கே அழைத்துவரும் இ-சஞ்சீவனி ...\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 18\nசாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம் 5\nஜூலை 10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nரூ.1000 வாங்க இன்று கடைசி நாள்; பொருட்கள் வினியோகம் ... 1\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nஜனாதிபதி மாளிகையில் தினமும் கபசுர குடிநீர்: டில்லி ... 1\n2021ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து: அமெரிக்க மூத்த ...\nபொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா\nஆக., 6 வரை நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு\nஓணம்: எல்லை மாவட்டங்களில் உற்சாகம்\nநாகர்கோவில் : ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளா மற்றும் எல்லை மாவட்டங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. தோவாளையில் நேற்று ஒரே நாளில் ஆயிரம் டன் பூ விற்பனை ஆனது.\nமகாபலி சக்ரவர்த்தி ஆவணி மாதம் திருவோண நாளில் மக்களை காண வருவதாக ஐதீகம். அவ்வாறு வரும் மன்னரை வரவேற்று மக்கள் பாகுபாடுகள்மறந்து ஓணத்தை கொண்டாடுகின்றனர். ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி 10 நாட்கள் கொண்டாட்டம் நடைபெறும். ஓணம் அன்று புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். அனைத்து கோயில்களிலும் மூலவருக்கு மஞ்சள் வண்ண ஓண பட்டு அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.கேரளத்தில் எல்லை மாவட்டங்களான குமரி, கோவையில் பண்டிகை உற்சாகம் களைகட்டியுள்ளது.\nசபரிமலையில் இன்று ஓண சிறப்பு வழிபாடுகளுடன் பக்தர்களுக்கு ஓண விருந்தும் வழங்கப்படுகிறது.குமரி மாவட்ட முக்கியமலர் சந்தையான தோவாளையில் நேற்று ஒரே நாளில் ஆயிரம் டன் பூ விற்பனையானது.பிச்சி, மல்லி பூக்கள்கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக ஓணம் கொண்டாடப்படவில்லை. திற்பரப்பு, பத்மனாபபுரம், கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் மக்கள் குவிந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசோழ நாணயங்கள் குளத்தில் கண்டெடுப்பு(1)\nமேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு\n» பொது ���ுதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்���ாம்.\nசோழ நாணயங்கள் குளத்தில் கண்டெடுப்பு\nமேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94848/", "date_download": "2020-07-10T04:44:08Z", "digest": "sha1:WI2CNSCA7APBDTO2OH226KWMSJR2THB2", "length": 46707, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "நஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு விமர்சனம் நஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்\nநஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்\nபத்தாண்டுகளுக்கு முன்பு வாமுகோமு விஜயமங்கலத்திலிருந்து வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழைக் குறித்து சில வரிகளில் நான் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். இலக்கியத்தை ஒரு அவச்சுவை விளையாட்டாக ஆக்கும் முயற்சி அவ்வெழுத்துகளில் இருப்பதாக. ஆனால் அவ்வப்போது அசலான நகைச்சுவை உணர்ச்சி அவற்றில் வெளிப்படுவதாகவும் கூறியிருந்தேன். குறிப்பாக அவ்விதழில் “அன்புள்ள கதலா…” என்று ஆரம்பித்து எழுதப்பட்டிருந்த ஒரு படிக்காத கிராமத்துப் பெண்ணின் காதல் கடிதம் போன்ற கவிதை சுவாரசியமாக இருந்தது.\nதமிழின் இரண்டு முதன்மையான இலக்கியப்போக்குகளுக்கும் வெளியே சில எழுத்துமுறைகள் உண்டு. வணிகப் பேரிதழ்களில் கேளிக்கையை முதன்மையாகக் கொண்ட எழுத்து, அவற்றுக்கு மாறாக வந்து கொண்டிருந்த சிற்றிதழ்சார் எழுத்து. இவை இரண்டுக்கும் தொடர்பின்றி வந்துகொண்டிருந்த எழுத்துக்கள் முகம், தென்மொழி போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்த தனித்தமிழ் மற்றும் மரபிலக்கிய எழுத்துக்கள் ஒரு வகைமை. பல்வேறு வகையான குழுக்களால் நடத்தப்படும் பசுமை, நமது நம்பிக்கை போன்ற சிற்றிதழ்களில் சுயமுன்னேற்றவகை எழுத்துக்கள் இன்னொரு வகைமை. இவை ஒவ்வொரு வகைமையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.\nஇவற்றில் ஒன்று இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில் அடங்காது ஒரு படி கீழ��� வந்து கொண்டிருந்த குறுஇதழ்கள். முங்காரி, தொடரும், கல்வெட்டு பேசுகிறது போன்றவை உதாரணம். அவ்வகைமையைச் சேர்ந்த சுந்தர சுகன் போன்ற பிரசுரங்களில்தான் வா.மு.கோமு அதிகமும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு எழுத்து மரபாகவே இவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். ஷாராஜ், ஹரிணி போன்ற சில பெயர்களை அப்போது பார்த்த நினைவுள்ளது. இவர்களின் எழுத்து இலக்கியப் படைப்பாக ஆவதற்கு ஒரு படி குறைவானது. ஆனால் வார இதழ் படைப்புகளை விடமேலானது. அடிப்படையான அவதானிப்பும், சுவாரசியமும் கொண்டது\nபின்பு வா.,மு.கோமுவை நான் அடையாளம் கண்டு கொண்டது உயிர்மையில் அவர் எழுதிய குட்டிப் பிசாசு என்னும் சிறுகதை வழியாக. ஒரு குறிப்பிடத் தகுந்த இலக்கியப் படைப்பு என்ற எண்ணம் ஏற்பட்டது. உயிர்மையில் ஒரு வாசகர் கடிதத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தேன் என்பது என் நினைவு. திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் இருக்கும் ஒரு பெண்ணின் பல்வேறு ஆண் தொடர்புகளை, ஒவ்வொரு தொடர்பிலும் அவள் கொள்ளும் விதவிதமான பாவனைகளை நகைச்சுவையும் சிறிய எரிச்சலும் கலந்து சித்தரித்தது அந்தப் படைப்பு. அதன் பின்னர் வா.மு.கோமுவின் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கவனத்திற்குரிய படைப்பாளி, ஆனால் மேலும் ஏதோ ஒன்றை அவரிடம் எதிர்பார்க்கிறேன் என்னும் இருநிலை தான் எனக்கிருந்தது.\n’அழுவாச்சி வருதுங் சாமி’ என இந்த சிறுகதைத் தொகுதியை முன்வைத்து அவரது எழுத்துக்கள் மீதான எனது உளப்பதிவை தொகுத்துக் கொள்கிறேன். வா.மு.கோமுவின் அழகியல் இரண்டு சரடுகளால் ஆனது. ஒன்று சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகின் அடித்தளத்தில் செயல்படும் ஒருவனின் கசப்புகளும் நையாண்டிகளும் கலந்த ஒரு படைப்புலகு. இத்தொகுதியிலேயே ’தோழர் பெரியசாமி புதிய தரிசனம்’ ’தோழர் பெரியசாமி சில டைரி குறிப்புகள்’ போன்ற கதைகளை உதாரணமாகச் சுட்டலாம். கொஞ்சம் சுயசரிதைத் தன்மை கொண்டவை. இலக்கியக் குறிப்புகளின் வடிவில் எழுதப்பட்டவை. பொதுவாக நக்கல், கசப்பு நிறைந்தவை. தொடக்கம் முதலே வா.மு.கோமுவின் எழுத்தில் இவ்வகை படைப்புகள் முக்கியமான அளவு உள்ளன.\nதமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலை அறிந்த ஒருவரால் தான் எவ்வகையிலேனும் இவற்றை ரசிக்க முடியும். இதில் இருப்பது ஒரு எரிச்சல் என்று சொல்லலாம். தமிழ்க் கருத்தியல் இயக்கம் மீதான ஒவ்வாமை. அதில் உள்ள பாவனைகள் மீதான் எள்ளல். கழிவிரக்கம். அதே சமயம் தமிழ்க் கருத்தியல் சூழலை ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக வெளியிலிருந்து பார்த்து எழுதப்பட்டவை. ஆகவே இவை முன்வைக்கும் விமர்சனத்திற்கு பெரிய மதிப்பேதும் இல்லை. ஆசிரியரின் ஒரு கோணம் என்பதற்கு அப்பால் இவற்றை வாசகன் கருத்திலும் கொள்ளவேண்டியதில்லை\nஇக்கதைகளில் அவ்வப்போது வரும் மெல்லிய கிண்டல் மட்டுமே சிறுபுன்னகைக்கு உரியது. இக்கதைகள் காட்டும் இதே எரிச்சலை இத்தொகுதிக்கு ’இப்படியே இருந்துவிட்டுப் போகலாமேடா’ என்ற பெயரில் சுகன் எழுதிய முன்னுரையிலும் காண முடிகிறது. சுகன் சௌந்தர சுகன் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியவர்.இவரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். மிக நேர்மையான தீவிரமான இளைஞர். அர்ப்பணிப்புடன் பொருள் இழப்புடன் சுகன் இதழை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் அறிவியக்கத்தின் வீச்சை வாசித்துப் புரிந்து கொள்ளும் உழைப்பை அவர் அளிக்கவில்லை. ஆகவே அதன் மையப் பெருக்கில் நுழைவதற்கான அறிவார்ந்த தகுதியை அடையவும் இல்லை. விளைவாக அதன் மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டு அதேசமயம் விலகவும் முடியாமல் அதன் விளிம்பிலேயே திரிந்து கொண்டிருந்தார்.\nஇன்று எண்ணுகையில் சுகன் இதழில் பெரும்பாலான படைப்புகள் முதிரா முயற்சிகளாகவும் அவ்வப்போது எளிய சீண்டலாகவும் இருப்பதை நினைவுகூர்கிறேன். ஒரு தீவிர இலக்கிய வாசகன் அவற்றின் உண்மையான தீவிரத்தைப் புரிந்து கொள்ளும் போதே அவற்றின் ஆழமின்மையும் உணர்ந்து கொண்டிருப்பான். இவ்வியல்புகள் அனைத்தும் வா.மு.கோமுவின் படைப்புகளிலும் உள்ளன. அனேகமாக ஒரு சிற்றிதழுடன் தொடர்புடையவர்கள் அச்சிற்றிதழின் அடிப்படை இயல்புகளை தாங்களும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம்.\nவா.மு.கோமு குறிப்பிடத்தகுந்த சிறுகதை ஆசிரியராக தெரியத் தொடங்கியது அவர் வழக்கமான சிறுகதை வடிவிற்கு வந்து ஈரோடு, திருப்பூர் வட்டாரத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளை எழுதத் தொடங்கிய பிறகுதான். பின்னலாடைத் தொழில், நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்க்கையின் ஒரு கோணம் நம்பகமாக இவரது படைப்புகளில் வெளிப்பட ஆரம்பித்தது. இத்தொகுதியிலும் முதல்வகைக் கதைகள் உள்ளன. இ���ண்டாம் வகைக்கதைகளே எனக்கு முக்கியமெனப் படுகின்றன\nவா.மு.கோமுவின் முக்கியத்துவம் எப்படி வருகிறது அதுவரைக்கும் அவ்வாழ்க்கையை எழுதிய பெரும்பாலான படைப்பாளிகள் முற்போக்கு அணுகுமுறை கொண்டிருந்தார்கள். உழைப்பவர்களை ஆதரித்து அவர்களுக்காக வாதிட்டு கசிந்து கண்ணீர் மல்கும் தோரணை அவர்களுக்கிருந்தது. கூடவே அம்மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய கோட்பாட்டு அணுகுமுறை. இவை சில வாசல்களைத் திறந்தன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக அடித்தள மக்களின் வாழ்க்கையை ஒரு பெரிய வரலாற்றுப் பின்புலத்திலும் பொருளியல் பின்புலத்திலும் வைத்துப்பார்க்கும் சித்திரத்தை இடது சாரிகளால் தான் அளிக்க முடிந்தது.\nஆனால் அதன் மிகப்பெரிய பலவீனம் என்பது அவ்வெழுத்தாளன் தன்னை அவர்களில் ஒருவனாக இல்லை என்பதே. அவன் அவர்களை விட மேம்பட்டவனாக, அரசியல் மற்றும் தத்துவ பயிற்சி கொண்டவனாக, மனிதாபிமானம் நிறைந்தவனாக கற்பிதம் செய்து கொள்ளும் இடத்தில் இருக்கிறான். ஆகவே குனிந்து பார்த்து அனுதாபத்துடன் எழுதும் ஒரு கோணம் அவற்றில் வந்துவிட்டது. ஏதோ ஒருவகையில் அவன் தன் பார்வைக்காக அவ்வாழ்க்கையைத் திரிக்கிறான். அவ்வாழ்க்கையில் இருந்து அவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை, அவன் அவ்வாழ்க்கையை மறு ஆக்கம் செய்பவனாக இருக்கிறான். சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் பாரதிநாதன் எழுதிய தறியுடன் என்னும் பெருநாவல்.\nநேரடியாக முற்போக்கு இயக்கத்துடன் தொடர்பில்லை என்றாலும் கூட இவ்வாழ்க்கையை எழுதிய சுப்ரபாரதி மணியன் எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களிடம் கூட இந்த விலகல் அணுகுமுறை அழுத்தமாக உண்டு. அது அவர்களுடைய அறிவுஜீவி சுயத்தில் இருந்தே உருவாகிறது.\nமாறாக வா.மு கோமு முற்றிலும் அவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆகவே அவருக்கு அம்மக்கள் மேல் எந்த அனுதாபமும் இல்லை.இருப்பது தன்னிரக்கமும் கசப்பும்தான். ஆகவே அவர்களுடைய சிறுமைகளை நடிப்புகளை கயமைகளை எந்த தயக்கமும் இன்றி சொல்ல அவரால் முடிகிறது. இக்காரணத்தால் முன்னரே குறிப்பிட்ட எழுத்துக்கள் தொடாத பல இடங்களை இவை சென்று தொட்டு உயிர்பெறச்செய்கிறன.\nஇரண்டாவதாக சென்ற தலைமுறை வரை எழுத்தாளர்களை கட்டிவைத்திருந்த ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கை வா.மு.கோமுவிடம் இல்லை. பாலியல் மீறலை அறக்கண்டனத்துடன் அவர் பார்க்கவில்லை. ஒருவரை ஒருவர் நுகர்ந்தும் வெறுத்தும் ஏமாற்றியும் களியாட்டமிடும் இவ்வாழ்க்கைப் பரப்பை ஒருவகையான கொண்டாட்டமாகவே அவர் பார்க்கிறார். அதற்கு வெளியே இருக்கும் வாசகனுக்கு அது கீழ்மையின் களியாட்டமாகத் தெரியலாம். ஆனால் காமம் குரோதம் எனும் அடிப்படை உணர்வுகளின் ததும்பலாகவே அவனால் அவற்றை காண முடியும். வா.மு.கோமுவின் உலகில் அவர் அவர்களுடன் சேர்ந்து அக்களியாட்டத்தை நிகழ்த்துவது தெரிகிறது. இந்த இருகூறுகளால் வா.மு. கோமுவின் கதைகள் தமிழிலக்கியத்தில் ஒரு தனியிடத்தைப் பெறுகின்றன.\nவா.மு.கோமுவின் இத்தொகுதியில் அவருடைய தனித்தன்மை வாய்ந்த எழுத்தை அடையாளம் காட்டும் இரு கதைகளை ஒன்று, ‘நீங்க பண்றது அட்டூழியமுங்க சாமி’. தலைப்பை வாசித்ததும் இக்கதை இன்றைய தமிழ்ச் சூழலில் எந்த நிலைபாடு எடுத்து எழுதப்பட்டிருக்கும் என்று வாசகனுக்கு ஓர் எண்ணம் வரும். அல்லது வேண்டுமென்றே அதற்கு எதிர்நிலைபாடு எடுத்திருக்கக்கூடுமோ என்று கூட அவன் ஐயப்படலாம். அவ்விரண்டுக்குமப்பால் ஒரு மூர்க்கமான நேர்மையுடன் நின்றிருக்கிறது இக்கதை.\nடீக்கடை வாசலில் ”சாமி கொஞ்சம் டீத்தண்ணி ஊத்துங்க” என்று தம்ளரை ஏந்திநின்று கேட்கும் நஞ்சனின் சித்தரிப்பில் தொடங்குகிறது கதை. டீக்கடையில் கவுண்டர்கள் வருகிறார்கள், ‘பொறணி’ பேசுகிறார்கள்.நாளிதழ் வாசிக்கிறார்கள். எழுந்து செல்கிறார்கள். பேருந்து வந்து செல்கிறது. நஞ்சனின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இறங்கி கெஞ்சி மன்றாடி ஒரு தருணத்தில் கண்ணாடிக் குவளைகளை உடைத்து வீசி விட்டுச் செல்கிறான். அந்த இடத்தில் கதை இன்னொரு கட்டத்திற்கு திரும்புகிறது.\nதங்கள் மேல் சுமத்தப்படும் இந்த இழிவுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நஞ்சனின் தந்தையும் நஞ்சனும் தங்கள் துடுக்குத்தனம் வழியாக மீறல்கள் வழியாக ஆற்றும் எதிர்வினைகள் கதையாக வளர்கின்றன. தன்னை அடித்த கவுண்டரின் கிணற்றுக்குள் இறங்கி ஒன்றுக்கடித்துவிட்டு செல்லும் நஞ்சனின் தந்தையும் சரி, ஊர்க்கவுண்டர் செத்துவிட்டார் என்று பல ஊர்களுக்குச் சென்று செய்தி சொல்லி காசு சம்பாதித்துவிட்டு பல நாள்கள் தலைமறைவாகிவிட்டு திரும்பி வரும் நஞ்சனும் சரி, தங்கள் மீறலை ஆயுதமாகக் கொண்டு ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாற்றுகிறார்கள்.\nஇது கிராமத்தில் ஒரு வகை விளையாட்டாகவே நடக்கிறது. சமயங்களில் அடிதடி. பெரும்பாலான தருணங்களில் “சரிவிடு அவன் புத்தி அப்டித்தான்” என்று சமரசம். ஏனென்றால் தலித்துக்கள் இல்லையேல் விவசாயவேலைக்கு ஆளில்லை. அதைச் சித்தரித்துச் செல்லும் கதை உயர்ஜாதிப்பெண்ணைக் காதலித்துக்கூட்டிக் கொண்டு போகும் நஞ்சனின் மகனை காட்டுகிறது. நஞ்சன் அதன் பொருட்டு அடிவாங்குகிறான். ஆனால் சில நாள்கள் கழித்து இரவில் வந்து கதவைத் தட்டும் நஞ்சனின் மூத்தமகனிடம் அம்மா பதறிக்கொண்டு கேட்கிறாள். “என்ன ஆச்சு அந்தப்பிள்ளை என்னவானாள்\n“அது ஆவாது அம்மோ அவளுக்குச் சோறாக்கத் தெரியலே. ஒரு மண்ணும் தெரியலே. ஆட்டுக்கறி கோழிக்கறி மாட்டுக்கறி ஒரு கறியும் திங்கமாட்டாளாம் .நானும் திங்கப்படாதாம் .அவ சொல்றப்ப தான் தொடணுமாம். ஆவறதில்லேன்னு போட்டுட்டு வந்துட்டேன்” என்கிறான் மகன். நஞ்சன் மனதில் “இப்பதாண்டா நீ எம்பட பையன்” என்று நினைத்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து ஒரு பீடியை பற்ற வைத்துக்கொள்கிறான்.\nஇந்தக் கதை நமது கிராமப்புறங்களில் இருக்கும் அசாதாரணமான ஒரு அதிகாரச் சதுரங்க ஆட்டத்தை முன் வைக்கிறது. இதே விஷயத்தை என் இளமைப்பருவ அவதானிப்பிலிருந்து நானும் ஓரிரு இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஒடுக்கப்படும் தலித்துகள் கேலி கிண்டல் மீறல் வழியாக எதிர்வினையாற்றுவது. சோ.தருமன் இதை வேறுவகையில் எழுதியிருக்கிறார், அவருடைய காடுவெட்டி முத்தையா [தூர்வை] ஒரு முக்கியமான கதாபாத்திரம்.\nஇக்கதை உறையிலிருந்து வாளை உருவும் ஒளியுடன் அமைந்திருக்கிறது. கீழ்மை நிறைந்த ஒடுக்குமூறை ஒரு தட்டு என்றால் இரக்கமற்ற மீறல் மறுமுனையிலிருக்கிறது. அது நஞ்சனின் மகனின் தலைமுறையிடமல்ல, நஞ்சனிடமும் அவன் தந்தையிடமும் இருந்திருக்கிறது எனும்போது மானுடமனம் அளக்கமுடியாதென்று தோன்றுகிறது. அது ஒரு வரலாற்று தொடர்ச்சி கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. எளிமையான முற்போக்கு- மனிதாபிமான- சமூகவியல் ஆய்வுக் கோணங்களுக்கு அப்பாற்பட்டு அத்தனை கருவிகளைக் கொண்டும் விளக்க வேண்டிய ஒரு சமூக உண்மையின் சித்தரிப்பாக நின்றிருக்கிறது இந்தக் கதை. தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளின் வரிசையில் இக்கதையை வைப்பதில் எனக்குத் தயக்கமில்லை. நெடுநாட்களுக்கு இக���கதை வினாக்களை எழுப்பிக் கொண்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.\nஇக்கதையின் இன்னொரு முகம் என்று ’திருவிழாவுக்குப்போன மயிலாத்தாள்’ ஐ சொல்லலாம். இங்கு தலித்துக்கு பதில் பெண். கணவனிடம் மயிலாத்தாள் கொண்ட பணிவும் குறுகலும் அவனுடைய துடுக்கும் திமிரும் கதை நெடுகிலும் சித்தரிக்கப்படுகிறது. குடி, சுரண்டல், பாலியல் அத்துமீறல், வன்முறை என்று தான் மனைவியை நடத்துகிறான் கணவன். திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள்ளேயே கணவனெனும் விசித்திரமான மிருகத்தை மயிலாத்தாள் அடையாளம் கண்டுவிடுகிறாள். திடீரென்று சென்னிமலைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு அவன் மீண்டும் மீண்டும் மது அருந்துகிறான். சற்று வழி தவறி தொலைந்துவிட்ட மயிலாத்தாளைப் பிடித்து பொது மக்கள் முன்னிலையில் அடிக்கிறான்.\nஅவளை அப்படியே விட்டுவிட்டு குடிவெறியில் வீடு திரும்பிவிடுகிறான். ஒருவழியாக அங்கே இங்கே அல்லாடி வீட்டுக்கு வந்து கணவனைச் சந்திக்கும் மயிலாத்தாளை ஓங்கி அறைகிறான். சட்டென்று அவள் அவனை அறைந்து வீழ்த்தி ”மாமா இப்படியே சும்மாங்காட்டி முதுகில என்னை மொத்தினேன்னா எங்கூர்ல ராசாத்தி அக்கா செஞ்ச மாதிரி மாமா உனக்கும் நானு செஞ்சு போடுவேன் மாமா. ராசாத்தி அக்கா அவ புருஷனுக்கு சோத்தில வெஷம் வெச்சு கொன்னுபோட்டா. அதுமாதிரி உன்னயக் கொன்னு ரெண்டு நாள் அழுதுபோட்டு நான் எங்கூருக்கு போயிடுவேன் மாமா” என்கிறாள். ஒரு கணத்தில் தராசு மறு தட்டை அடைந்துவிடுகிறது. இத்தொகுப்பின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று இது.\n”கூட்டப்பனை சாவக்கட்டு” கிராமத்தில் மிக நுட்பமாக நிகழும் அதிகாரச் சுரண்டல்களைக் காட்டுகிறது. ஊர்க்கவுண்டன் எப்படி ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பலியாடுகளை தேடி கண்டுபிடித்து அவர்களை மாட்டிவிட்டு விலகிக் கொள்கிறான் எனும் சித்திரம் கூரியது. தந்திரம் மூலமே கிராமத்தின் மொத்த அதிகாரத்தையும் அவன் கையில் வைத்திருக்கும் சித்திரம் கூர்மையுடன் சொல்லப்படுகிறது. வெறும் தந்திரத்தின் கதை அல்ல இது. செல்வம், அதிகாரம் ஆகியவற்றுக்கு அப்பால் அடித்தள மக்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு உயர்சாதியினர் ஆடும் அதிகாரவிளையாட்டுதான் அந்த சேவல்கட்டு.\nஇத்தொகுதியில் உள்ள இத்தகைய கதைகள் வழியாகவே வாமு கோமு தமிழ் சிறுகதை இலக்கியத்தில் ஒரு ம���க்கியமான இடத்தைப் பெறுகிறார் என்று நினைக்கிறேன்.\n[அழுவாச்சி வருதுங் சாமி. சிறுகதைகள். வா.மு.கோமு. மணல்வீடு வெளியீடு]\nஅழுவாச்சி வருதுங் சாமி. சிறுகதைகள்\nமுந்தைய கட்டுரைகாடு – பிரசன்னா\nஅடுத்த கட்டுரைஆரோக்கிய நிகேதனம் – கடிதம்\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\nபக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு\nவிழா பதிவு: கொள்ளு நதீம்\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/pournami/", "date_download": "2020-07-10T02:42:04Z", "digest": "sha1:RKWNQSO6ANUNAGHFBTJNVTMNYYCXP6BE", "length": 9733, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "pournami | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேக திருவிழா விவரங்கள்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேக திருவிழா விவரங்கள்: 27:01:17 – சுவாமி,அம்மன் மூலவர் பாலாலயம் 28:01:17 – அனுக்ஞை 29:01:17…\n2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாலை கிரிவல நாட்கள்\n2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாலை கிரிவல நாட்கள்: ஜனவரி 11-ந்தேதி இரவு 7.58 முதல் 12-ந்தேதி மாலை 6.11 வரை. பிப்ரவரி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,790…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nகோவிட் -19: சென்னையில் குறைந்தது\nசென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே…\nகோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை\nசென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா…\n800 விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு\nடில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா…\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு\nசென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும��\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655902496.52/wet/CC-MAIN-20200710015901-20200710045901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}