diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0735.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0735.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-24_ta_all_0735.json.gz.jsonl"
@@ -0,0 +1,478 @@
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=17259", "date_download": "2020-05-31T04:27:18Z", "digest": "sha1:NBEO2J6JORBEY654LLEHA24DB4A54P5D", "length": 4332, "nlines": 66, "source_domain": "nammacoimbatore.in", "title": "இன்றைய தினம் - டிசம்பர் 1", "raw_content": "\nஇன்றைய தினம் - டிசம்பர் 1\nஉலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.\n1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.\n1768 - அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.\n1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.\n1971 - இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.\n1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.\n1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.\n1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர் பிறந்த தினம்\n1960 – உதித் நாராயண், இந்தியத் திரைப்படப் பின்னனிப் பாடகர். பிறந்த தினம்\n1990 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (பி. 1900) நினைவு தினம்\n2012 – தேவேந்திரலால், இந்திய புவியியற்பியலாளர் (பி. 1929) நினைவு தினம்\nஇன்றைய தினம் - மே 30\nஇன்றைய தினம் - மே 28\nஇன்றைய தினம் - மே 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/anbumani-file-a-case-about-chennai-salem-8-way-road/", "date_download": "2020-05-31T04:57:22Z", "digest": "sha1:DVLRSOU6PMQCR6KGGAMGMWG5EWY2QMDD", "length": 8017, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Anbumani file a case about Chennai Salem 8 way road | Chennai Today News", "raw_content": "\n10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பது எப்படி\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\n10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பது எப்படி\nசென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை தனது ஆலோசனையின்படி செயல்படுத்தினால் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று அன்புமணி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தாக்கல் செய்த மஞ்வில் கூறியிருப்பதாவது: பசுமை வழி சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 ஆயிரத்து 791 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஜருகு, சேவராயன், சின்ன கல்வராயன் உள்ளிட்ட 8 மலைகளும், வன விலங்குகளும் பாதிக்கப்படும்.\nமேலும், திண்டிவனம், தர்மபுரி வழியாக சேலம் செல்லும் நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பதுடன் ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கலாம்.\nமேலும் மாற்று பாதையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அன்புமணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\nஸ்டாலின், அழகிரியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு\nஎன் உயிருக்கு ஆபத்து: நடிகை ரோஜாவின் திடுக் தகவல்\nசென்னையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும்:\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி அளவு திடீர் குறைப்பு:\nவீட்டு வேலை செய்பவர்கள் பணிக்கு செல்ல கூடாது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/india-one-innings-and-51-run-difference-won-the-test-match-17561/", "date_download": "2020-05-31T03:25:10Z", "digest": "sha1:PCC6EFPIHGUBNSXJCRQVPVS2ORUDNGJG", "length": 6621, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nஇந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்தது. தொடர்நது ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 453 ரன் எடுத்தது.\n219 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 168 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா 1; 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nசச்சின் பதிவு செய்த ரூபாய் 14 கோடி நஷ்ட ஈடு வழக்கு\nஎன் வீட்டின் முன் மயக்கம் போட்டு விழுந்த இளைஞர்கள்\nஐபிஎல் ரத்து ஆனால் ரூ.2000 கோடி நஷ்டமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/ops-explained-about-his-delhi-visit/", "date_download": "2020-05-31T02:57:18Z", "digest": "sha1:SL64ECDYAWIYGW5IQ5N6U6PR7ARJFLVX", "length": 7837, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "OPS explained about his Delhi visit | Chennai Today News", "raw_content": "\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nதமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி சென்று நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ள நிலையில் டெல்லி பயணம் எதற்காக என்பது குறித்து ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.\nஇந்த டெல்லி பயணம் ஒரு அரசியல் பயணம் இல்லை என்றும், தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கியதற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் ஓபிஎஸ் கூறினார்.\nமேலும் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான காலநிலை இன்னும் உருவாகவில்லை என்றும், தக்க சமயத்தில் கூட்டணி உள்பட அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்ற பணிகளை அதிமுக தொடங்கிவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் கூறிய நிலையில் துணை முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது முரண்பாடாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.\nகாவிரியில் வெள்ளம்: குமாரபாளையம் வீடுகளில் புகுந்த வெள்ள நீர்\nகிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ: 6 மாத குழந்தை உள்பட 50 பேர் பலி\nடெல்லியில் இருந்து திரும்பிய 2 பேருக்கு கொரோனா: ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு\nஅரிசி, பருப்பு, எண்ணெய் இலவசம்: நிர்மலா சீதாராமன் அதிரடி\nடெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்\nஏப்ரலில் கட்சி, ஆகஸ்டில் பொதுக்கூட்டம், செப்டம்பரில் சுற்றுப்பயணம்: ரஜினியின் அரசியல் ஆரம்பம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/vijay-sethupathi-act-without-pair-in-his-next/", "date_download": "2020-05-31T03:28:49Z", "digest": "sha1:WXKLLXS74TRO6M7DBGDU4V2TV4EBQS2Z", "length": 7527, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Vijay Sethupathi act without pair in his next | Chennai Today News", "raw_content": "\nஜோடி இல்லாமல் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்\nஆடியோ வெளியீடு / கோலிவுட் / திரைத்துளி\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nஜோடி இல்லாமல் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்\nகணவன் – மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி இயக்கவுள்ள படத்தில் மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.\nஇதில் ஷராதா ஸ்ரீநாத், மாதவனின் மனைவியாக நடிப்பதாகவும், விஜய்சேதுபதி ஜோடியே இல்லாமல் சோலோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இந்த படத்தில் கிருமி பட நாயகன் கதிர் முக்கிய வேடத்தில் நடிப்பதால் அவருக்கு வரலட்சுமி ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nவிக்ரம் வேதா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு சி.எஸ். சாம் இசை அமைக்கின்றார்.\nமுதன்முதலாக ரஜினியுடன் ஜோடி சேர்வாரா த்ரிஷா\nவிஜய் 61′ படத்தின் அதிகாரபூர்வ ���றிவிப்பை வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்\nமாஸ்டர் ஆடியோ விழாவில் வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்: நெட்டிசன்கள் கிண்டல்\nவரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ’மாஸ்டர்’ படக்குழுவினர்களின் சிறப்பு பரிசு\nவிஜய் சேதுபதி மாளவிகா மோகனன் மோதல்: தளபதி 64 படப்பிடிப்பில் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/07/17.html", "date_download": "2020-05-31T03:46:42Z", "digest": "sha1:7AP4F52J2D2UGZW3RF2ZX4Y44I4C44C2", "length": 16205, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "- தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி. நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்த...\nதூய ஆட்சி கேளுங்கோ- மீ.விசுவநாதன்\nவெள்ளை வேட்டி வெள்ளச் சட்டை பாருங்கோ - இன்று கொள்ளக் காரன் கொண்ட வேடம் தானுங்கோ கோடி கோடி கொண்டு போறான் பாருங்க...\nநல்ல வாழ்வு பிறந்திடும் - எம்.ஜெயராம சர்மா\nபுத்தர் வந்தார் யேசு வந்தார் புனிதரான காந்தி வந்தார் எத்தனையோ சொல்லிநின்றா ர் எதையும் காது வாங்கவில்லை ...\nடென்மார்க் ரதி மோகன் எழுதும் \"பனிவிழும் மலர் வனம்\"\nமதுமதியின் தந்தையின் பிரிவுக்குப்பின் குழந்தைகளான இவர்கள் மூவரையும் வளர்த்தெடுக்க தாயார் பட்ட கஸ்ரங்கள் சொற்களில் அடக்கமுடியாதவை. அந்தச் சந்தர்ப்பத்தில் ப��ர் காரணமான இடம்பெயர்வுகளும் இரட்டிப்பு கஸ்ரம் தந்து நிற்க ஒவ்வொரு பொழுதுகளும் கேள்விக்குறிகளோடு அவர்கள் வாழ்வில் புலர்ந்தன, மறைந்தன. தாயார் பட்ட கஸ்டங்களை அறியாத பெண்ணல்ல மதுமதி. எத்தனை வேதனைகள், துன்பங்கள் ஒன்றா இரண்டாஅவர்கள் வாழ்வில் . காலத்தோடு சேர்ந்து முதுமையின் வரவும் தாயாரின் உடலில் நோய்களின் ஆக்கிரமிப்பாய் உயர் குருதியழுத்தமும் குருதியில் ஹொலஸ்ரோலின் அளவில் அதிகரிப்பும் தொடர்ந்துவர, அதற்கான குளிகைகள் தாயார் எடுத்திருந்த போதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மனதை வாட்டும் கவலைகள் ஒருபுறம். இதுவே இதயத்தின் செயற்பாட்டில் நாளுக்குநாள் தாக்கத்தை தந்து நின்றன. ஒரு பெண் பிள்ளையை ஒருவாறு கல்யாணம் செய்து கொடுத்தநிம்மதி இருந்தபோதும் மற்ற பிள்ளைகள் இருவரையும் ஒருவன் கையில் பிடித்து கொடுக்கும்வரை மதிமதியின் தாயாரின் பொறுப்பு குறைந்துவிடப்போவதில்லை. கல்யாணம் செய்து கொடுத்தாலும் பிள்ளைப்பேற்றுக்கும், பேரப்பிள்ளைகள் பராமரிப்புக்கும் உதவி ஒத்தாசை என பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்த சுமைகூட பெற்றவளுக்கு தனி இன்பம்.\nஇந்த சமயத்தில்தான் மதுமதியின் மாமா தாயாருக்கு ஹோல் செய்து மதுமதி வெள்ளைக்காரன் ஒருவனுடன் சேர்ந்து திரிவதாக கூறிய செய்தியே வைத்தியசாலைவரை அவரை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. தாயார் மற்றைய பிள்ளைகளைவிட மதுமதியின் மேல் பூரண நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தவர். இந்த செய்தி அவரை நிச்சயமாக பாதித்து இருந்ததில் எவ்வித ஐயப்பாடுமில்லை.\nமதுமதியால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. \" அம்மா நீ வேணும் ..நானே உனக்கு யமன் ஆகி விட்டேனா... உன்னை விட எனக்கு எதுவும் பெரிதல்ல...\" சொல்லி சொல்லி அழுது கொண்டிருந்தாள். \" அம்மா\" அன்பின் சொரூபம். தன்னை மெழுகுவர்த்தியாக்கி தன் குடும்பத்திற்காக அல்லும் பகலும் உழைப்பவள். அந்த அன்புக்கும், கருணைக்கும் நிகரேது. மனித பிறவியில் மட்டுமல்ல எல்லாஉயிர்களிடத்திலும் தாய்மையின் அரவணைப்பை காணலாம். இவ்வாறாக பெண்ணாக பிறந்ததில் மதுமதி பெருமைகொள்பவள். \" \"மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடவேண்டுமம்மா\" ஆம் இது முற்றிலும் உண்மையும் பெருமையும் அல்லவா...\nஇவ்வேளையில் மதுமதியின் அக்காவின் தொலைபேசி வந்தது.. \" மது.....அம்மா இ���்பத்தான்...கண்விழித்திட்டா.. யோசிக்காதை .. உன் பேரைத்தான் முணுமுணுத்துபடி கிடக்கிறா... அதுசரி நீ உண்மையா வெள்ளைக்காரனையே லவ் பண்றாய்.. சொல்லுடி.. \"\" அக்காளின் கேள்வியில் மதுமதி ஒருகணம் அதிர்ந்து போனாள்.. இப்போது வைபர் செய்திகள் துரித கதியில் போய் சேர்கிறது என்பது உண்மைதான். \" தாங்ஸ் கோட்\" நிம்மதி பெருமூச்சுடன் \" வந்து வந்து...இல்லை அக்கா... நான் அப்படிஇல்லை... அவனை நல்லாக பிடித்திருக்கு உண்மைதான்..இன்னும் நான் அவனிடம் என்காதலை சொல்லவில்லை அக்கா... அதற்கிடையில் அவனோடு நான் சேர்ந்து வாழ்ந்த மாதிரி கதைக்கிறாய்..,\nஅம்மாவின் விருப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டன் அக்கா நம்பு... நான் பிறகு ஆறுதலாக பேசுறன் ...கார்ச்சத்தம் கேட்குது வாறன் \" என்ற படி தொலைபேசியை துண்டித்தாள்.\nஅனசன் இவள் போட்ட குறுஞ்செய்தியை படித்தவுடன் அங்கு ஓடியே வந்து விட்டான். அவளின் தலையை ஆறுதலாக தடவியபடி\" என் அன்பே .(min skat).என்ன அம்மாக்கு என்ன நடந்தது.. டொக்டர் என்ன சொல்றாங்க..\" என்றவுடன் அவன் தோளில் சாய்ந்து மனவேதனையெல்லாம் கொட்டவேண்டும்போல அவளுக்கு இருந்தபோதும் அவளைச்சுற்றி அவள் போட்டிருந்த ஒரு வட்டம் தடுத்தது. மனதில் துன்பம் ஏற்படும் சமயங்களில் தோள் சாய ஒரு தோழனோ/ தோழியோ பெற்றவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்தான். மதுமதி நடந்த சம்பவத்தை வரிக்கிரமமாக ஒன்றும்விடாமல் எடுத்துரைத்தாள். தனிமையின் சிறைக்குள்ளே வாழும் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் அவனிடம் இருந்து அவள் பெற்ற பாசமும், அன்பும் தாயின் அன்பிற்கு நிகரானது என்றுஅவளுக்கு மட்டும் புரிந்த ஒன்று. ஆனால் இந்த அன்புக்கும் விதிக்கப்படும் தடையை ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் அவள். இச்சந்தர்ப்பத்தில் தன் குடும்பமா காதலா பெரிது என உள்ளூர மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடத்திகொண்டிருந்தாள். எதுவுமே புரியாத அந்த அப்பாவி இளைஞன் அனசன் இருவருக்கும் சந்தோசமாக கோப்பி தயாரித்துக்கொண்டிருந்தான்.\nDanish cookies ( பிஸ்கட்)உடன் கோப்பியை சுவைத்தபடி இருந்த இருவரின் மௌனத்தை கலைத்த பக்கத்து வீட்டுக்குழந்தையின் விரீட்ட அழுகைச்சத்தம் திறந்தவிடப்பட்ட சாளரம் ஊடாக வீடெல்லாம் பரவியது...\n\"மது நீ ஓய்வு எடு நான் போயிற்று வாறன்.. ஒன்றுக்கும் யோசிக்காதே நானிருக்கிறேன்\" என்றபடி எழுந்தவனின் கையை பிடித்து\" நான் உன்னோடை பேசணும் இப்ப ... இருடா \" என்றாள் .. \" ஹ ஹ உன்னோடை பேசிட்டேதானே இப்பவும் இருக்கேன்.., என்ன சொல்லு\"\" என்றான். அவளின் வாய்வரை வந்த வார்த்தைகள் வெளியேவரத்தயங்கின.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-05-31T03:11:29Z", "digest": "sha1:6AKIXXLRNQ3JTU5QXUZPYUOQKYHJGXTX", "length": 7923, "nlines": 61, "source_domain": "www.velichamtv.org", "title": "தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு! தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்? – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nதமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் – தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்\nIn: அண்மைச் செய்திகள், அரசியல், இந்தியா, தமிழகம், முக்கியச் செய்திகள்\nமும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தித் திணிப்பு\nதமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டுதமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார் தமிழர்களின் உணர்வோடு விளையாடுவதை மத்திய மோடி அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும்\nமோசடித் தேர்தல் நடத்தி மீண்டும் பிரதமரான மோடியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது. கடும் எதிர்ப்புக்குள்ளாதனால் கிடப்பில் போட்டிருந்த தனது மோசடிக் கல்விக் கொள்கையை இப்போது கொண்டுவருகிறார்.\nசனாதன வர்ணாசிரம அடிப்படியிலான கல்விக் கொள்கை அது. மேல்சாதியினருக்கு மட்டுமே கல்வி என்ற மறைபொருளைக் கொண்ட கொள்கை. சூத்திரரையும் பஞ்சமரையும் கல்வியிலிருந்து தானாகவே வெளியேறவைக்கும் கொள்கை.\nஇந்தியச் சமூகத்தின் ஒட்டுண்ணியாய் இருக்கும் ஒரு மைக்ரோசிறுபான்மையருக்காகவே உருவாக்கப்பட்ட கொள்கைதான் அது. அந்த கல்விக் கொள்கையைத்தான், மோசடித் தேர்தலால் இடங்களைக் கூட்டிக்கொண்ட தைரியத்தில் கொண்ட���வருகிறார் மோடி.\nஅந்த கல்விக் கொள்கையின் 484 பக்கங்களைக் கொண்ட புதிய வரைவை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு நேற்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் கையளித்தது. அந்த வரைவு, மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்கிறது.\nஇந்தி பேசாத மாநிலங்களிலும் அந்த மாநிலத் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தோடு இந்தியையும் கற்பிக்கச் சொல்கிறது. இதை ஆறாம் வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறுகிறது.\nஇந்த கல்விக் கொள்கை வரைவு பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை, ஜூன் 30ந் தேதி வரை அதற்கான இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் பாஜக மோடி அரசு அறிவித்துள்ளது.\nமாநில உரிமையைப் பறிக்கும் இந்த அரதப் பழசான புராணகால புரட்டுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் இது, மும்மொழித் திட்டம் என்ற பெயரில் அப்பட்டமான இந்தித் திணிப்பாகும்; தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைப்பதாகும்.\nஅதேநேரம் தமிழர்களின் உரிமையைப் பறிக்க “மோடி யார்” எனக் கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி” எனக் கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழர்களின் உணர்வோடு விளையாடுவதை மத்திய மோடி அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும்.\nPrevious Post: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு\nNext Post: இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490111/amp", "date_download": "2020-05-31T04:15:57Z", "digest": "sha1:IZDJH7DUENMS4METZUH25MM2AQQZFC3O", "length": 10760, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "Political party flags in Politicians' vehicles are not allowed: Transport department | அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை: போக்குவரத்துத்துறை | Dinakaran", "raw_content": "\nஅரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை: போக்குவரத்துத்துறை\nமதுரை: அரசியல்வாதிகளின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும். இதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nபின்னர், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டப்படி இடமில்லை. அரசியல் கட்சியினர் தலைவர்களின் படங்களை வாகனங்களில் வைத்து கொள்வதற்கும் அனுமதியில்லை. அரசியல் கட்சியினர் தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்வதற்கும் அனுமதியில்லை. இவ்வாறு பதில்மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\n2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ���கியோர் பரிந்துரை\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா; பாதிப்பில் இருந்து இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிற பகுதிகளில் 3 கட்டங்களாக தளர்வு...மத்திய அரசு உத்தரவு\nகொரோனாவுக்காக நிரந்தர ஊரடங்கில் இருக்க முடியாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபரிசோதனை முதல் சமூக பொறுப்பு வரை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உதவும் 5 வழிகள்\n6 ஆண்டு கால ஆட்சி ஏழைகளின் நலனுக்கு முன்மாதிரி; பல வரலாற்று தவறுகளை சரிசெய்தவர் பிரதமர் மோடி...உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்...\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை: முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழு பேட்டி\n இன்று முக்கிய முடிவு; டெல்லியில் பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2234484", "date_download": "2020-05-31T03:38:32Z", "digest": "sha1:Z23CWISXV2SQGDKEYJEONU53G6DSZK5I", "length": 2464, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்டோபர் 3\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்டோபர் 3\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:01, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\n03:30, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n18:01, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/actress-veena-exclusive-gallery/", "date_download": "2020-05-31T04:10:49Z", "digest": "sha1:KCQXUYGJ2FRFRTP4D5DFESWM5JB4NKNG", "length": 4222, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "Actress Veena Exclusive Gallery - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்….\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம் 3.5/5\n2 கோடி பார்வைகளை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nசென்னையில் கொரோனா இன்றைய நிலவரம் \nதினம் தினம் அதிகரிக்கும் கொரோனா… இந்தியா அப்டேட்\nஇன்றைய ராசி பலன்கள் – 28/05/20\nதிரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'எண்ணும் எழுத்தும்' புதுக்கவிதை-க்கு பரிசு \n150 கோடி பட்ஜெட்டில் தனுஷ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்\n”.. நெட்டிசன்களிடம் சிக்கிய சமந்தா\nஓபிஎஸ் பதவி விலக மு க ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்….\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம் 3.5/5\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tenkasishirdi.in/ta/", "date_download": "2020-05-31T02:50:21Z", "digest": "sha1:CRQ6SJYEMWTXAVX6F2TU4PRVP2T5LD2B", "length": 5742, "nlines": 59, "source_domain": "tenkasishirdi.in", "title": "தென்காசி ஷீரடி - நல்வரவு!", "raw_content": "\nதென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில்\nமேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தென்காசி நகரம் அமைந்துள்ளது. தென்காசி அதன் சாரலுக்குப் பிரபலமானது. தற்போது, இங்கு, ஷீரடி சாயி பாபா பக்தர்களை ஆன்மீக மழையில் நனைக்க, \"தென்காசி ஷீரடி வைத்திய சாயி\" கோயில் ஆனது உருவாகியுள்ளது. பக்தர்கள் கோயிலை விஜயம் செய்து பாபாவின் அருளைப் பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.\nஏற்கனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப்போகிறதோ, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து. எது பிராப்தமென்று (உனக்கென்று) விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு நட. எப்பொழுதும் திருப்தி உள்ளவனாக இரு. சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்பொழுதும் இடம் கொடுக்காதே.\n- ஷீரடி சாயி பாபா\nகொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசு உத்தரவுபடி பார்வையாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nகுறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.\nபுத்தக வெளியீட்டில் ஒரு அங்கமாக இருங்கள்\nஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்\nகாலை 6:00 - மதியம் 1:00\nகாலை 6:15, மதியம் 12:15\nமாலை 6:30, இரவு 8:30\nகுறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.\nபதிப்புரிமை © 2020 ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. பயனாளர்கள் ஒப்புதல்: இந்த இணையதளம், அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், நினைவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் நினைவிகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் அறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/international-syllabus-grade-1-to-5-computing/colombo-district-kalubowila/", "date_download": "2020-05-31T05:23:11Z", "digest": "sha1:4LJTN7S55T4EBUXUTC4FCVQ4IHOD2DFW", "length": 4916, "nlines": 77, "source_domain": "www.fat.lk", "title": "சர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5 : கம்ப்யூட்டிங் - கொழும்பு மாவட்டத்தில் - களுபோவில - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5 : கம்ப்யூட்டிங்\nகொழும்பு மாவட்டத்தில் - களுபோவில\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானம் - தரம் 1 - 11 Edexcel மற்றும் Cambridge பாடத்திட்டம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, களுபோவில, கொஹுவல\nஇடங்கள்: களுபோவில, கொழும்பு 05, கொஹுவல, நாவல, நுகேகொடை, பொகுந்தர, பொரலஸ்கமுவ, மஹரகம, ராஜகிரிய\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/health/fitness/fitness-for-cheeks-1828.html", "date_download": "2020-05-31T03:33:09Z", "digest": "sha1:RGP55VJPWY3O5QIJW2CNMPR7472NBBPB", "length": 13465, "nlines": 158, "source_domain": "www.femina.in", "title": "கன்னத்திற்கும் பயிற்சி - Fitness for cheeks | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஉங்கள் கன்னத்தில் அதிகப்படியான தசைகள் இருந்தால், அதை எப்படி குறைப்பது என்று சொல்லி தருகிறார் ராதிகா.\nஉங்களுக்கு எப்போதுமே டபுள் சின் இருந்திருக்கலாம் அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, நீங்கள் கலந்து கொண்ட பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் இருந்து அது வந்திருக்கலாம். ஆனால், திருமண நாள் நெருங்கி விட்டது, உங்களுக்கு டபுள் சின்னும் இருக்கிறது அதை எப்படி சரி செய்வது என்று கவலைப்படுகிறீர்களா, அதைப் போக்குவதற்கான சில வழிமுறைகள் இங்கே தந்திருக்கிறோம்.\nதாடை பயிற்சி: தலையை பின்னோக்கி சாய்த்து, சீலிங்கைப் பாருங்கள். உங்கள் கன்னத்திற்கு கீழே ஒரு இழுவையை உணர்வதற்காக, உங்கள் கீழ் தாடையை முன்னோக்கி அழுத்துங்கள். இதனால் உங்கள் கன்னம், கழுத்து பகுதியில் உள்ள சருமம் இழுக்கப்படுவதை உணரலாம். இதேபோல 10 எண்ணிக்கை வரை வைத்திருக்கவும். ரிலாக்ஸ் ஆகி , தலையை நேராகக் கொண்டு வந்து, இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். இதை தினசரி 10- முதல் 15 முறைகள் செய்யவும்.\nபந்தை வைத்து அழுத்துதல்: ஒரு 9”அல்லது 10” பந்தை எடுத்து, அதை தாடைக்குக் கீழே வைத்துக்கொள்ளவும். அதை உங்கள் கழுத்து மற்றும் தாடைக்கு இடையே வைத்து அழுத்தவும். இதேபோல தினமும் 25 முறைகள் செய்யவும்.\nசீலிங்கிற்கு முத்தமிடுங்கள்: தலையைப் பின்னோக்கி சாய்த்து சீலிங்கைப் பாருங்கள். முத்தமிடுவது போ�� உதடுகளை குவித்து கொள்ளவும். இதனால் உங்கள் கன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் இழுக்கப்படும். 5 வரை எண்ணி விட்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவும். இதேபோல ஒரு நாளைக்கு 10- முதல் 15 முறைகள் செய்யவும்.நாக்கும் மூக்கும்: உங்கள் நாக்கை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாயிலிருந்து வெளியே நீட்டுங்கள். அதை மேல்நோக்கி சுழற்றி, உங்கள் மூக்கைத் தொட முயற்சி செய்யுங்கள். இதேபோல 10 எண்ணிக்கைக்கு வைத்திருந்து பின் விடுவிக்கவும். இதேபோல ஒரு நாளைக்கு 10 முறை செய்யவும்.\nகழுத்தை ஸ்ட்ரெச் செய்யவும்: தலையைப் பின்னோக்கி சாய்த்து சீலிங்கைப் பாருங்கள். நாக்கை எடுத்து அதை வாயின் கூரையில் அழுத்தவும். அதே நிலையில் 8- முதல் 10 வினாடிகள் வைத்திருந்து இயல்பு நிலைக்குத் திரும்பவும். இதை தினமும் 10 முறைகள் செய்யவும்.\nதாடை டிவிஸ்ட்: தலையைப் பின்னோக்கி சாய்த்து சீலிங்கைப் பாருங்கள். மேல்நோக்கி பார்த்தவாரே தலையை வலதுபுறம் திருப்பவும். இந்த நிலையில் முதலாவது பயிற்சியாக சொல்லப்பட்ட தாடை பயிற்சியை செய்யவும். அதேநிலையில் 5-8 வினாடிகள் வைத்திருந்து, பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இதை இடதுபுறமும் செய்யவும். இதேபோல ஒவ்வொரு பக்கமும் 5 முறைகள் செய்யவும்.\nஅடுத்த கட்டுரை : கோடையில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டிய டிப்ஸ\nஉடற்பயிற்சி செய்வதற்கு உகந்த நேரம்\nஉங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுங்கள்\nஅதிகாலை உடற்பயிற்சியின் ஏற்படும் நன்மைகள்\nவயிறு மற்றும் இடுப்பு பகுதியை இறுக்கும் ஃபிட்னஸ் பயிற்சி\nகொழுப்பை விரைவாக கரைக்கும் இன்டர்வெல் ஃபிட்னஸ் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/community/01/209725?ref=archive-feed", "date_download": "2020-05-31T02:55:00Z", "digest": "sha1:NYT2PTPY6MQPGOUN3BWCWNLSIOHM6SJS", "length": 6730, "nlines": 134, "source_domain": "www.lankasrinews.com", "title": "சுகாதார பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு நடவடிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுகாதார பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு நடவடிக்கை\nகல்விப் பொதுத���தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nசுகாதார பாடம் கட்டாயமாக்கப்படுவதனால் பாடசாலை மாணவர்களுக்கும் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.\nசுகாதார அமைச்சின் கோரிக்கைக்கமைய தேசிய கல்வி நிறுவனங்களில் 2022ஆம் ஆண்டு முதல் குறித்த பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/india/03/199983?ref=archive-feed", "date_download": "2020-05-31T03:41:10Z", "digest": "sha1:3DM6HPRTUTJ57GWNVYBNLPEHANEC6UYN", "length": 6527, "nlines": 133, "source_domain": "www.lankasrinews.com", "title": "அம்பானி செய்த நெகிழ்ச்சி செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்பானி செய்த நெகிழ்ச்சி செயல்\nஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் ஜியா சென்டரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.\n3 நாட்கள் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் ஐநா செயலர் பான் கி மூன் மற்றும் அவரது மனைவி, முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேர்- செரி ப்ளேர் தம்பதியர், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை- அஞ்சலி பிச்சை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.\nஜியோ வேர்ல்டு சென்டாில் நேற்று இந்திய ராணுவ வீரர்களுக்கு மாியாதை அளிக்கும் விதமாக சுமார் 7 ஆயிரம் ராணுவம், பொலிஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக அம்பானி தம்பதியினர் சிறப்பு விருந்து அளித்து சிறப்பித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/uk/03/200921?ref=archive-feed", "date_download": "2020-05-31T04:38:38Z", "digest": "sha1:P4CN3HMMYMWSN6MYQQPH5726PXMFAJA2", "length": 8699, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "3 வாரங்கள் தொடர்ந்து நித்திரையில் இருந்த இளம்பெண்: வெளியான காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 வாரங்கள் தொடர்ந்து நித்திரையில் இருந்த இளம்பெண்: வெளியான காரணம்\nபிரித்தானியாவின் லீசெஸ்டர் பகுதியில் குடியிருக்கும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விசித்திர நோயால் தவித்து வருகிறார்.\nஇவரது இந்த விசித்திர நோயால் அன்றாட வகுப்புகளும், பல்கலைக்கழக தேர்வுகள் பலவும் இழக்க நேரிட்டுள்ளது.\n21 வயதான ரோடா ரோட்ரிக்ஸ்-டியாஸ் தமக்கு ஏற்பட்டுள்ள விசித்திர நோய் காரணமாக தொடர்ந்து பல நாட்கள், பல வாரங்கள் நித்திரையில் இருந்து வருகிறார்.\nதமக்கு 4 வயதானபோது முதன் முறையாக இந்த அவஸ்தை ஏற்பட்டதாக கூறும் ரோட்ரிக்ஸ், அப்போது தொடர்ந்து 3 வாரங்கள் நித்திரையில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டார்கள் என்றபோதும் அவர்களால் உரிய காரணத்தை கண்டுபிடிக்க இதுவரை முடியவில்லை என அவர கூறியுள்ளார்.\nஅதன்பின்னர் தமது 16 ஆம் வயதில் மீண்டும் ஏற்பட்டது என கூறும் அவர், இந்த விசித்திர நிலை காரணம் தம்மால் எந்த கலை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.\nஅதிக நித்திரை காரணமாக தம்மை பாடசாலையில் இருந்து வெளியேற்றிய சம்பவமும் ஏற்பட்டுள்ளது என கூறும் ரோட்ரிக்ஸ்,\nஇந்த நித்திரை நிலையில் இருந்து வெளியேற தொடர்ந்து முயற்சித்��ு வருவதாகவும், ஆனால் முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகடைசியாக தொடர்ந்து 60 மணி நேரம் நித்திரையில் இருந்துள்ளதாக கூறும் ரோட்ரிக்ஸ், தமது வாழ்க்கையில் இதுவரை வீணான காலகட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தாம் களமிறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4210/", "date_download": "2020-05-31T04:13:14Z", "digest": "sha1:J5VFPOGMV3J2X2QQJ6MZ4NKH74JI7BWP", "length": 37628, "nlines": 76, "source_domain": "www.savukkuonline.com", "title": "சுரானாஸ் கோல்ட் – Savukku", "raw_content": "\nமெக்கன்னாஸ் கோல்ட் என்ற திரைப்படம், 1969ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். தங்கத்தின் மீதான வெறி, மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை அற்புதமாக விளக்கும் படம் அது. க்ரெகரி பெக் மற்றும் ஓமர் ஷெரீஃப் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள் அத்திரைப்படத்தில்.\nநாம் இப்போது பார்க்கப் போவது மெக்கன்னாஸ் கோல்ட் படத்தைப் பற்றியல்ல. இது சுரானாஸ் கோல்ட் பற்றியது. ஏற்கனவே சுரானாஸ் கோல்ட் பற்றி, சவுக்கில் ஓபனிங் நல்லாத்தான் இருக்கு… ஆனா ஃபினிஷிங் என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்திருந்தது. நீதியரசர் கர்ணன் அந்த வழக்கை எப்படி சிறப்பாக விசாரித்தார் என்ற விபரங்கள் அந்தக் கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.\nசுரானா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், தங்க வியாபாரம் செய்து வரும் ஒரு நிறுவனம். ஜிஆர்டி தங்க மாளிகை, பிரின்ஸ் ஜுவல்லரி, சரவணா செல்வரத்தினம் என்று விதம் விதமாக நகைக் கடைகள் உள்ளன அல்லவா இந்த நிறுவனங்களுக்கெல்லாம் தங்கப் பாளங்களாக வழங்கும் நிறுவனம் சுரானா கார்ப்பரேஷன். மெட்டல்ஸ் அன்ட் மினெரல் ட்ரேடிங் கார்ப்பரேஷன் என்ற மத்திய அரசு நிறுவனம், 2009ம் ஆண்டு வரை இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்ய ஏகபோக நிறுவனமாக இருந்து வந்தது. இந்த மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து, தங்கத்தை மொ���்தமாக வாங்கும் சுரானா கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் அந்தத் தங்கப்பாளங்களில் இருந்து வளையல், மோதிரம், ஒட்டியானம், செயின் போன்றவற்றை செய்து, மற்ற நகைக்கடைகளுக்கு விற்பனை செய்ய, அந்த நிறுவனங்கள் செய்கூலி, சேதாரம், போன்ற எல்லாவற்றையும் சேர்த்து, நம் குடும்பத்துப் பெண்களுக்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக ஆசைக் காட்டி, ஆண்களின் பர்ஸ்களை காலி செய்ய வைக்கும்.\n2009ம் ஆண்டு வரை, மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி மூலமாகத்தான் சுரானா நிறுவனம் தங்கம் வாங்கி வந்தது. அது வரை மொத்தமாக தங்கம் இறக்குமதி செய்வது என்பதால், சுரானா நிறுவனத்துக்கும், எம்எம்டிசி நிறுவனத்துக்கும் கோடிக்கணக்கில் கொடுக்கல் வாங்கல் இருக்கும். சுரானா நிறுவனத்தை நடத்தும் மார்வாடிகளான விஜய்ராஜ் சுரானா சாந்திலால் சுரானா ஆகிய மார்வாடிகள், மத்திய அரசு நிறுவனத்தை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்தனர். இவர்கள் வைத்தது மட்டுமே சட்டமாக இருந்தது. இந்த வியாபாரம் ஒரு வித்தியாசமான வியாபாரம். ரொம்பவும் விளக்கினால் குழப்பமாக இருக்கும் என்பதால் எளிமையாகச் சொல்வதானால், தங்கத்துக்கான ஆர்டர் வழங்கும் நாளுக்கும், தங்கம் கைக்கு வந்து சேரும் நாளுக்கும் உள்ள இடைவெளிக்குள் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வந்தனர் சுரானா மார்வாடிகள்.\nவிதிமுறைகளின்படி, தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் ஏற்படும் மொத்த லாபமும், நஷ்டமும், எம்.எம்.டிசியையே சாரும். எந்த தேதியில் தங்கத்துக்கான ஆர்டர் பிறப்பிக்கப்படுகிறதோ, அந்த தேதியில் உள்ள விலையைக் கணக்கிட்டு, தங்கம் வழங்கப்படும் நாளன்று உள்ள விலையையும் கணக்கிட்டு, அதில் லாபமோ, நஷ்டமோ, அதை எம்எம்டிசி நிறுவனமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் எப்படி வியாபாரம் நடந்து வந்ததென்றால், இந்த நாள் இடைவெளியில் ஏற்படும், தங்க விலை ஏற்ற இறக்கத்தில், லாபம் ஏற்பட்டால் அது மார்வாடிகளுக்கும், நஷ்டம் ஏற்பட்டால் அது மத்திய அரசு நிறுவனத்துக்கும் ஏற்படுமாறு வியாபாரம் நடந்து வந்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த மோசடிகளை யாருமே கண்டுபிடிக்கவில்லை. எம்எம்டிசி நிறுவனத்தை வருடந்தோறும் ஆய்வு செய்யும் ஆடிட் குழுவினரும், சுரானா மார்வாடிகளின் சட்டைப்பைக்குள் இருந்ததால், யாருமே இதைக் கேள்வி கேட்கவில்லை. எம்.எம்.டி.சி அதிகாரிகளோ, பணி ஓய்வுக்குப் பிறகு, சுரானா நிறுவனத்தில் கிடைக்கும் வேலையை மனதில் வைத்து, பணியாற்றும் மத்திய அரசு நிறுவனத்தை விட, சுரானா நிறுவனத்துக்கு விசுவாசமாக பணியாற்றினர். நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், எந்தத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகலாம், எந்த விசாரணைக் கமிஷன் அமையும், அதன் நீதிபதியாகலாம் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகளே அலைகையில், சாதாரண அரசு அதிகாரிகளுக்கு மார்வாடிகளின் கைக்கூலிகளாகக் கசக்குமா என்ன \nஇப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வந்த இந்த மோசடியை சிபிஐ கண்டுபிடித்து, கடந்த ஜுன் 2012 அன்று எம்எம்டிசி நிறுவனத்தின் பொது மேலாளர்களாக இருந்த குருசாமி, குருமூர்த்தி, மற்றும் சுரானா நிறுவனத்தின் விஜய்ராஜ் சுரானா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்கிறது. 2007 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில், எம்எம்டிசி அதிகாரிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, சுரானா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக, மோசடிகளில் ஈடுபட்டு, மத்திய அரசு நிறுவனத்துக்கு 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர் என்று வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கைத் தொடர்ந்து சிபிஐ சுரானா கார்ப்பரேஷன் அலுவலகம், சேட்டின் பல அடுக்கு மாடி வீடு ஆகிய இடங்களில் சோதனைகளை மேற்கொள்கிறது. இப்படி சோதனைகள் நடக்கும்போது, சிக்கியதுதான் 400 கிலோ தங்கம். இந்த 400 கிலோ தங்கத்துக்கு உரிய ஆவணங்களை சேட் தரவில்லை என்பதால், 400 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்கிறது சிபிஐ.\n400 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த பிறகுதான் சுரானா சேட் செய்து வந்த மற்றொரு தில்லுமுல்லு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட பின், சேட்டுகள் அனலில் இட்ட புழு போல துடித்தார்கள். தையா தக்கா என்று குதித்தார்கள். எப்படியாவது அந்த 400 கிலோ தங்கத்தை விடுவித்து விட வேண்டும் என்று தவியாய்த் தவித்தார்கள். 400 கிலோ தங்கதை விடுவிக்க வேண்டும் என்று முதலில் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். சிபிஐ நீதிமன்றத்தில் இந்த 400 கிலோ தங்கத்துக்கும், சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சிபிஐ உ���்நோக்கத்தோடு தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது என்று வாதிட்டார்கள். வழக்கு விபரங்களை முழுமையாக கேட்ட நீதிபதி, விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் தங்கத்தை விடுவித்து உத்தரவிட முடியாது என்று முடிவு செய்தார்.\nஇந்த நேரத்தில்தான் நீதிபதி கர்ணன் வருகிறார். நீதிபதி கர்ணன் முன்பு நடைபெற்ற வழக்கு விவரங்கள்தான் ஓபனிங் நல்லாத்தான் இருக்கு… ஆனா ஃபினிஷிங் என்ற கட்டுரையில் எழுதப்பட்டது. ஆனால் நீதிபதி கர்ணனின் ஃபினிஷிங்கும் நன்றாகத்தான் இருந்தது. தங்கத்தை விடுவிக்க வேண்டும் என்று கோரிய சேட்டின் மனுவைத் தள்ளுபடி செய்தார் கர்ணன். நீதிபதி கர்ணன் தனது உத்தரவில் சிபிஐயின் வழக்கு தொடக்கக் கட்டத்தில் உள்ளது, இந்த நேரத்தில் மனுதாரர்களின் தங்கத்தையும் பாஸ்போர்டையும் விடுவித்தால், விசாரணைக்கு இடையூறு நேரும், மத்திய அரசிடமிருந்து நேரடியாக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுற்ள்தாக மனுதாரர்கள் கூறும் விபரங்களை சிபிஐ முழுமையாக ஆராய வேண்டியதுள்ளது. இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டத் தொகைக்கு ஈடாக, மனுதாரர்கள் அளித்துள்ள 18 கோடி ரூபாயை தற்போது ஏற்றுக் கொள்வது, மனுதாரர்கள் ஈடுபட்டுள்ள மொத்த ஊழலில் தொகை தெரியாத நிலையில் பொருத்தமானதாக இராது. இதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று அற்புதமான தீர்ப்பு வழங்கியிருந்தார் நீதியரசர்.\nஉயர்நீதிமன்றம்தான் தள்ளுபடி செய்துள்ளதே என்று சேட் விடுவார்களா என்ன… உடனே உச்சநீதிமன்றம் சென்றார்கள். உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 2012ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஸ்வதந்தர் குமார் மற்றும் முக்கோபாத்யாய் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது,\nஇவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மொத்த நஷ்டத் தொகையையும் செலுத்தி அதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை, விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும். விசாரணை நீதிமன்றம், அந்தக் கோரிக்கையை பரிசீலித்து, உரிய முடிவை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.\nஅதாவது எளிமையாகச் சொன்னால்…. மொதல்லேர்ந்து ஆரம்பிக்கணும்.\nஉங்களைப் போலவும், என்னைப் போலவும் மார்வாடிகள் ஏழைகளா என்ன… ராஜஸ்தானிலிருந்து தமிழகம் வந்து, வரி ஏய்ப்பு செய்து, தமிழர்களை ஏய்த்து, கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருக்கும் மார்வாடிகளிடம் பணமா இல்லை. மீண்டும் மொதல்லேர்ந்து ஆரம்பித்தனர்.\nஒரு முறை டெல்லியிலிருந்து சென்னை வந்தால் 50 லட்சம் செலவு பிடிக்கும் வழக்கறிஞர்களை மீண்டும் அழைத்து வந்தனர். மீண்டும் விசாரணை நீதிமன்றத்தில் மனு. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த வாரம் விசாரணை நடந்தது. டெல்லியிலிருந்து மல்ஹோத்ரா என்ற மூத்த வழக்கறிஞர் வந்து விசாரணை நடத்தினார். தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்ககப்பட்டுள்ளது.\nஇந்த சுரானா சேட் சார்பாக வாதிடும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து எடுத்து வரும் வாதம் என்ன தெரியுமா வழக்கின் முதல் தகவல் அறிக்கைப் படி மொத்தமாக மத்திய அரசு நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு 18 கோடி. எதற்காக சம்பந்தம் இல்லாமல் 400 கிலோ தங்கத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் வழக்கின் முதல் தகவல் அறிக்கைப் படி மொத்தமாக மத்திய அரசு நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு 18 கோடி. எதற்காக சம்பந்தம் இல்லாமல் 400 கிலோ தங்கத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் நாங்கள் நேரடியாக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி பெற்றவர்கள். அந்த அடிப்படையில் நாங்கள் தங்கம் இறக்குமதி செய்து வைத்திருந்தோம். அதை எப்படி சிபிஐ பறிமுதல் செய்யலாம் என்பதே.\nசுரானா நிறுவனத்துக்கு நேரடியாக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால் எங்கே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Special Economic Zone என்று அழைக்கப்படும் இந்த மண்டலங்கள் என்றால் என்ன என்று தெரியுமா நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆனால், இந்தியாவில் தொழில் தொடங்க வந்தால், சிவாஜி படத்தில் காட்டுவது போல 78 லைசென்சுகள், 87 தடையில்லா சான்றிதழ்கள், 68 முன் அனுமதிகள், 89 பின் அனுமதிகள் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். நீங்கள் ஒரு மனை வாங்கி வீடு கட்ட வேண்டுமென்றால், இந்த அனுமதிகளைப் பெறுவதற்கு எத்தனை இடங்களுக்கு அலைந்திருப்பீர்கள் என்று தெரியும். ஒரு சாதாரண நபர் இப்படி அலையலாம். பல கோடி ரூபாய்களை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் அலையலாமா நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆனால், இந்தியாவில் தொழில் தொடங்க வந்தால், சிவாஜி படத்தில் காட்டுவது போல 78 லைசென்சுகள், 87 தடையில்லா சான்றிதழ்கள், 68 முன் அனுமதிகள், 89 பின் அனுமதிகள் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். நீங்கள் ஒரு மனை வாங்கி வீடு கட்ட வேண்டுமென்றால், இந்த அனுமதிகளைப் பெறுவதற்கு எத்தனை இடங்களுக்கு அலைந்திருப்பீர்கள் என்று தெரியும். ஒரு சாதாரண நபர் இப்படி அலையலாம். பல கோடி ரூபாய்களை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் அலையலாமா அவர்கள் நடத்தும் அரசே அவர்களை அலையவிட்டால் ஜனநாயகம் எப்படித் தழைக்கும் அவர்கள் நடத்தும் அரசே அவர்களை அலையவிட்டால் ஜனநாயகம் எப்படித் தழைக்கும் இதனால் மத்திய அரசு உருவாக்கியதுதான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.\nஏழை தலித் மக்களின் நிலங்களை, அடிமாட்டு விலைக்கு வாங்கி, விற்க மறுப்பவர்களை போலீசை விட்டு அடித்து, அந்த இடத்திலிருந்து காலி செய்து, 2000 அல்லது அதற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பார்கள். அந்த மண்டலத்தில் தொழில் நடத்துபவர்களுக்கு ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி. அந்த மண்டலத்தில் தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்ட நிறுவனம், உள்நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது. உள்நாட்டில் வியாபாரம் செய்வதென்றால், முன் அனுமதி, பின் அனுமதியெல்லாம் தனியாகப் பெற வேண்டும்.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுகிறீர்கள் என்றால், அந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள அதிகாரியிடம் விண்ணப்பித்தீர்கள் என்றால், உடனே உங்களுக்கான இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குள் சகாய விலையில் ஒதுக்குவார் ஒரு தொழிற்சாலைக்கு தேவையான தடையில்லா மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு, கழிவு நீர் வசதி, ஆகிய அனைத்தும் ஒரே நாளில் வழங்கப்படும். அங்கிருந்து தொழில் நடத்தி, உற்பத்தியாகும் கார்கள், ஏற்றுமதி மட்டுமே செய்ய வேண்டும். உள்நாட்டில் விற்கக் கூடாது. இதனால், இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி பெருகி, இந்தியா பொருளாதார வல்லரசாகும் என்று ஒ��ு “நம்பிக்கை”.\nஇந்த அடிப்படையில்தான் சுரானா சேட்டுக்கு நேரடி தங்கம் இறக்குமதி செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் செய்ய லைசென்ஸ் வழங்கப்பட்டால் சுரானா என்ன செய்திருக்க வேண்டும் தங்கப்பாளங்களை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, அதை வளையல்களாகவும், மோதிரங்களாகவும், ஒட்டியானங்களாகவும் செய்து, தங்க நகைகளுக்கு அதிக கிராக்கி இருக்கும் துபாய், அபுதாபி, துபாய் குறுக்கு சந்து போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தங்கம் இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட லைசென்ஸை வைத்துக் கொண்டு, லிங்கிச் செட்டித் தெருவில் எப்படி வியபாரம் செய்ய முடியும் தங்கப்பாளங்களை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, அதை வளையல்களாகவும், மோதிரங்களாகவும், ஒட்டியானங்களாகவும் செய்து, தங்க நகைகளுக்கு அதிக கிராக்கி இருக்கும் துபாய், அபுதாபி, துபாய் குறுக்கு சந்து போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தங்கம் இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட லைசென்ஸை வைத்துக் கொண்டு, லிங்கிச் செட்டித் தெருவில் எப்படி வியபாரம் செய்ய முடியும் இதைத்தான் செய்திருக்கிறார்கள் சுரானா சகோதரர்கள்.\nஅந்த 400 கிலோ தங்கமும் சுரானாவின் அலுவலகம் அமைந்துள்ள லிங்கிச் செட்டித் தெருவில்தான் கைப்பற்றப்பட்டன. இந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், சுரானாவிடம் கேட்பது, உனக்கு லைசென்ஸ் கொடுத்தது, சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழில் செய்ய.. அங்கிருந்து தங்கத்தை ஏற்றுமதி மட்டுமே செய்ய முடியும். உள்நாட்டில் தொழில் செய்வதற்கான நடைமுறையே வேறு. அதனால்தான் பறிமுதல் செய்தோம் என்று சொன்னால், சுரானா சகோதரர்கள் எங்களுக்கு லைசென்ஸ் இருக்கிறது என்கிறார்கள். டேய்… பச்சிலை புடுங்கி… நான் எஸ்எஸ்எல்சி பெயிலுடா என்றால், அண்ணே நான் ஏழாவது பாஸ்னே… பாஸ் பெருசா… பெயில் பெருசா என்கிறார்கள்.\nஉரிய அனுமதி இல்லாமல் சுரானா சகோதரர்கள் உள்நாட்டில் தங்க வியாபாரம் செய்வதால், என்ன பெரிதாக குறைந்து விடப்போகிறது… தேவையான வரியை அவர்கள் கட்டி விடுவார்கள் என்று சுரானா சேட் தரப்பு வாதாடுகிறது. ஆன��ல், அனுமதியில்லாமல் உள்நாட்டில் இந்த மார்வாடிகள் செய்யும் வியாபாரத்தால், அரசு நிறுவனமான எம்.எம்.டி.சிக்கு போக வேண்டிய வியாபாரம் நஷ்டப்படுகிறதா இல்லையா ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் வயிற்றில் அடித்து, அதை நொண்ட வைத்து, முடமாக்கி, அதை மரணப் படுக்கையில் தள்ளி விட்டு, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சுரானா சகோதரர்கள் சட்டத்தின் பார்வையில் தங்கக் கடத்தல் காரர்களே… அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கமும் கடத்தப்பட்ட தங்கமே.\nஎப்படியாவது 400 கிலோ தங்கத்தை விடுவித்து விட வேண்டும் என்று, தமிழகத்தில் பணியாற்றும் இரண்டு வட இந்திய அதிகாரிகளை அணுகியிருக்கிறார்கள் சுரானா சேட்டுகள். ஒருவர் ராஜஸ்தானைச் சேர்ந்த அதிகாரி. அந்த அதிகாரி மூலமாக ஹரியானாவைச் சேர்ந்த மற்றொரு அதிகாரியை அணுகி, எப்படியாவது தங்க வேட்டையில் தங்களை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த இரண்டு அதிகாரிகளும் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.\nமெக்கன்னாஸ் கோல்ட் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி வரை, முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் தங்க வேட்டை போல, சுரானா சேட்டுகளின் தங்க வேட்டை நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கிறது.\nஎப்போது முடிகிறது என்று பார்ப்போம்.\nNext story வாரிசு மோதல் : கருணாநிதி யார் பக்கம் \nPrevious story வேதனை… விரக்தி… பரிதாபம்…\n மறுத்த காரத். துக்கத்தில் தோழர்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-05-31T04:38:03Z", "digest": "sha1:YWTIMGEFAQYJD453SEFYC25HSNHLKLC7", "length": 5911, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "டொனால்ட் ட்ரம்பிற்குத் தெரியாத மகனின் ரஷ்ய உறவு! - EPDP NEWS", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்பிற்குத் தெரியாத மகனின் ரஷ்ய உறவு\nகடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்த விவகாரம் புதிய செய்தி ஒன்றை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. டொனால்ட் டர்ம்பிற்கான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதில் ரஷ்ய சட்டத்தரணியொருவரின் தலையீடு வெளி வந்திருக்கிறது. குறித்த சட்டத்தரணி க்ரெம்ளினோடு நெருங்கிய தொடர்பில் இருந்துள்���ார். ஹிலாரி கிளின்டனின் பிரசாரத்தை முறியடிக்கும் திட்டங்களையும் குறித்த சட்டத்தரணி கொண்டிருந்தார்.\nரஷ்ய சட்டத்தரணியான நட்டாலியாவை டொனால்ட் ட்ரம்பிற்குச் சொந்தமான ட்ரம் ரவரில் ட்ரம்பின் மகன்இ சந்தித்துள்ளார். குறித்த இந்தச் சந்திப்புக் குறித்து தனது தந்தையான ட்ரம்பிற்குத் தான் தெரிவிக்கவில்லை என ஃபொக்ஸ் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் நேற்றுத் தெரிவித்துள்ளார். அவருக்கும் ரஷ்யச் சட்டதரணிக்கும் இடையேயான மின்னஞ்சல்கள் வெளிவந்த நிலையில் இவ் விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில்இ முன்னணியில் இருந்த ஹிலாரி மீது ரஷ்யா சேற்றை வாரி இறைத்தது என்ற பகிரங்க குற்றச்சாட்டை மறைக்க தொடர்ந்தும் ட்ரம்பின் ஆதரவுப் பிரிவு முயற்சித்து வருகிறது. இக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என கிரெம்ளின் ஆரம்பம் முதலே மறுத்து வருவதும் குறிப்பிடத் தக்கது.\nபுளோரிடா இரவு விடுதி கொலையாளி ஐ.எஸ்.தீவிரவாதி\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் திகதி அறிவிப்பு\nநேற் சூறாவளி - 22 பேர் பலி \nரோஹிஞ்சா இன மக்கள் படுகொலைக்கு மலேசிய பிரதமர் கண்டனம்\nவிளைவுகள் பயங்கரமாக இருக்கும் - இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-05-31T04:46:42Z", "digest": "sha1:EOBCK6XX4OYFLRMWT5QJFXSJZ5XJESBD", "length": 9885, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்! - EPDP NEWS", "raw_content": "\nமோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விமர்சனம்\nஇந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திடீர் நடவடிக்கையை முன்னாள் பிரதமரும் பிரதான எதிர்க்கட்���ியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅரசின் நடவடிக்கை, திட்டமிட்ட கொள்ளை, சட்டப்பூர்வமான சூறையாடல் என்று அவர் விமர்சித்துள்ளார்.\nரூபாய் நோட்டுப் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும், அதில் பிரதமர் பங்கேற்று பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், இன்று விவாதம் நடத்த அரசுத்தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. பிரதமரும் அவைக்கு வந்திருந்தார்.\nஅப்போது, காங்கிரஸ் தரப்பில் பேசிய மன்மோகன் சிங், அரசின் நோக்கத்தை விமர்சிக்காவிட்டாலும், அதைச் செயல்படுத்திய விதத்தைக் கடுமையாக விமர்சித்தார். இந்த நடவடிக்கை, அரசின் மாபெரும் தோல்வி என்று கண்டனம் தெரிவித்தார்.\nஎந்த நாட்டிலாவது மக்கள் வங்கியில் டெபாசிட் செய்த தங்கள் பணத்தை, தங்களாலேயே எடுக்க முடியாது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.அரசின் நடவடிக்கையால், நாட்டின் மொத்த உற்பத்தி இரண்டு சதம் குறையும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு நாளும் ரிசர்வ் வங்கி புதிய புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நல்லதல்ல. இது பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் சரியான திட்டமிடல் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்தார்.\nமக்களுக்கு நிவாரணம் கிடைக்க, நடைமுறை சாத்தியமான திட்டத்தை பிரதமர் அறிவிப்பார் என்று நம்புவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காமல் பின்வாங்குவதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி காட்டமாக பதிலளித்துள்ளார்.\nஇதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவாதத்துக்கு அரசு ஒப்புக்கொண்டதால், திடீரென அவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் பேசிய மூவரும் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் பேசியதாகவும், விவாதத்துக்கு தயாராக வரவில்ல என்றும் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு வரை கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 2-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை, செல்லாது என அறிவிக்கப்பட்ட ��ழைய 500 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், அரசு சேவைகளுக்காக பழைய நோட்டுக்களைச் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது. இனி, பொதுமக்கல் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.இதற்கிடையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, சமீப ஆண்டுகளில், அதிகபட்சமாக 17 காசுகள் வீழ்ச்சியடைந்து, சுமார் 69 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.\nசீனாவில் நிதி மோசடி இலட்சக்கணக்கானவர்கள் ஏமாற்றம்\nபடகு விபத்து : சூடானில் 22 குழந்தைகள் பலி\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது – கட்டுப்படுத்தமுடியாது தடு...\nபோதைக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொல்ல தயார் - டுடெர்டோ\nரஷிய தலையீடு விவகாரம்: விசாரணைக் குழு முன்பு ஆஜராகத் தயார் - டிரம்ப்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1013&nalias=%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T03:47:07Z", "digest": "sha1:3IDBXPIS6URF2SGHDIVM2VF2SJMQSTO2", "length": 33134, "nlines": 85, "source_domain": "www.nntweb.com", "title": "உண்மை அறிந்திருந்தால் பில்லாவையும், ரங்காவையும் உயர்த்திப் பிடித்து ஆராதித்திருப்பார்களா ரஜினி மற்றும் அஜித்தின் இரசிகர்கள்? - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஉண்மை அறிந்திருந்தால் பில்லாவையும், ரங்காவையும் உயர்த்திப் பிடித்து ஆராதித்திருப்பார்களா ரஜினி மற்றும் அஜித்தின் இரசிகர்கள்\nகாலத்தைக் கடந்து இறவாப் புகழ் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்��� எத்தனையோ திரைக்காவியங்களையும், கலைஞர்களையும் வழங்கிய பெருமை தமிழ்த் திரையுலகையே சாரும்.\nஅதே நேரத்தில் மறந்து ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய, மன்னிக்கவே முடியாத வரலாற்றுப் பிழைகளுக்கும் கதாநாயக அந்தஸ்து தந்து அவற்றை வெள்ளிவிழாத் திரைப்படங்களாக வெளியிட்ட மாபெரும் தவறைச் செய்திருப்பதும் இதே தமிழ்த் திரையுலகம்தான்\nமக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ள பெருமைக்குரிய மாபெரும் நடிகர்களான ரஜினியும், அஜித்தும் மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பிழை மாந்தர்களின் பெயர்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து அவற்றை வெள்ளிவிழாப் படங்களாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை\nதமிழ் திரையுலகின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்ட இவர்கள் நடித்து பிரமாண்டமுமாக, மிகப்பெரிய வசூல் சாதனையையுமாக பேசப்பட்டு, அவர்களின் ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட திரைப்படங்களில் பில்லா, ரங்கா ஆகியவை மிக முக்கியமானவை\n1980ல் கே.பாலாஜியின் தயாரிப்பில் ரஜினி நடித்து ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்த பில்லா திரைப்படம், மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது. இதன் பிறகு பில்லா ரஜினிக்கெனவே தனியாக நூற்றுக்கணக்கில் இரசிகர் மன்றங்கள் உதயமாகின. எக்கச்சக்கமான ரஜினி இரசிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பில்லா என்ற பெயரை அடைமொழியாகச் சேர்த்து கெத்து காட்டினர். அவ்வளவு ஏன் இந்தப் படத்தை இயக்கியவரின் பெயரே பின்னாளில் பில்லா ஆர். கிருஷ்ணமூர்த்தி என்று மாறிப் போனது.\nஇதனையடுத்து 1982ல் சாண்டோ எம்எம்ஏ சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ் தயாரித்து ஆர். தியாகராஜன் இயக்கத்தில் ரஜினி நடித்து ரங்கா படம் வெளியாகி அதுவும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. பில்லா வெற்றியை ரஜினியின் ரசிகர்கள் எப்படி எல்லாம் கொண்டாடினார்களோ, அதே போல ரங்காவின் வெற்றியினையும் அவர்கள் அதைப் போன்றே கொண்டாடினர்.\nரஜினி நடித்து ஓஹோவென வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் மீண்டும் நடிகர் அஜித்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டு 2007ல் வெளியானது. பலகோடி ரூபாய்களை அள்ளிக் குவித்து வசூலில் புதிய சாதனை புரிந்த இந்தப் படத்தைத் தயாரித்தவர் முந்தைய படத்தைத் தயாரித்த கே.பாலாஜியின் மகனான சுரேஷ் பாலாஜி. இயக்கியவர் விஷ்ணுவர்த்தன்.\nஇதனையடுத்து அஜித்தின் நடிப்��ில் பில்லா படத்தின் இரண்டாம் பாகம் பில்லா 2 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு 2012ல் வெளியானது. இந்த பில்லா படமும் சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் தூள் பரத்தியது. இயக்குனர் சக்ரி இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.\nஇந்தப் படங்கள் அனைத்துமே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியினைக் குவித்தன. நூற்றுக்கணக்கான அஜித்தின் இரசிகர்கள் இந்தப் படங்கள் வெளியான பிறகு பில்லா என்ற பெயரைப் பச்சை குத்திக்கொண்டனர்; அந்தப் படத்தின் லோகோவைப் போன்று முடியை வெட்டிக் கொண்டு பெருமையாக உலா வந்தனர்.\nஅதன் பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா என்றொரு படம் 2013 ஆம் ஆண்டில் சிவா கார்த்திகேயன், விமல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்தது. இதுவும் வெற்றிப்படமே.\n2018 ஆம் ஆண்டில் ராஜ் சேதுபதி என்ற இயக்குனர் சுரேஷ் என்ற நடிகரின் நடிப்பில் பில்லா பாண்டி என்றொரு படத்தை இயக்கினார். இந்தப் படம் சுமாராக ஓடியது.\nஇப்படியெல்லாம் தமிழ்த் திரையுலகம் பெருமையாகத் சுமக்கும் பில்லா ரங்கா ஆகியோர் யாரென்று அப் பெயர்களைத் தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொண்ட இரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்குத் தெரிந்தது என்னவோ ரஜினியும், அஜித்தும் நடித்து வெளியான படங்கள்தாம்.\nசரி.... யார் இந்த பில்லாவும், ரங்காவும்\nகடத்தல்காரர்களாய், போதைப் பொருளால் கெட்டு சீரழிந்த இவர்கள் பல பெண்களைக் கடத்திக் கொடூரமாய்க் கற்பழித்து, ஈவிரக்கமின்றிக் கொலை செய்த கொடியவர்கள். கொடூரர்களாய், கொலைகாரர்களாய் வழக்குகள் பதியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட அக் குற்றவாளிகள் இறுதியாகத் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் குற்றப் பின்னணியை நீங்கள் தெரிந்து கொண்டால், இப்படிப்பட்ட கிரிமினல்களையா தமிழ்த் திரையுலகம் திரைப்படங்கள் எடுத்துக் கொண்டாடியது என்று நிச்சயம் காறி உமிழ்வீர்கள்.\nஉண்மையில் தமிழ்த் திரையுலகால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பில்லாவும் ரங்காவும் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்க வேண்டிய கோர முகம் கொண்ட முடை நாற்றம் வீசும் சாக்கடைப் புழுக்கள்.\nஇந்தியக் கடற்படையின் கேப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன் சோப்ராவின் மகள் 16 வயது மகள் கீதா சோப்ரா மற்றும் 14 வயது மகன் சஞ��சய் ஆகிய இருவரும் 1978 ஆகஸ்ட் 26ந் தேதி குல்ஜீத் சிங் என்ற ரங்கா கஸ், அவனது கூட்டாளி ஜஸ்பிர் சிங் என்ற பில்லா ஆகிய இரு கடத்தல்காரர்களால் பணத்திற்காக டெல்லியில் வைத்துக் கடத்தப்பட்டனர்.\nகடத்தப்பட்ட கீதா சோப்ரா டெல்லியிலுள்ள தி ஜீஸஸ் அண்ட் மேரி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி. அவரது சகோதரர் சஞ்சய் மாடர்ன் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர். பணத்திற்காக இவரகளைக் கடத்தியவர்களான ரங்கா மற்றும் பில்லா ஆகியோர் மும்பையில் பல்வேறு கொடூர குற்ற வழக்குகளிலும், கடத்தல் வழக்குகளிலும் கைதாகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு பயங்கரமான குற்றவாளிகள்.\nசிறையில் இருந்து வெளிவந்த அவர்களுக்குத் தங்களது சுக போக வாழ்வுக்காக பணம் தேவைப்படவே, பணம் பறிப்பதற்காக கப்பல்படை அதிகாரி மதன் மோகன் சோப்ராவின் குழந்தைகள் இருவரையும் கடத்தத் திட்டமிட்டனர்..\n1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ந் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு கீதா சோப்ராவும், சஞ்சய் சோப்ராவும் அகில இந்திய வானொலியில் யுவ வாணி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தங்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டனர். நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் இரவு 9 மணிக்கு அவர்களது தந்தை மதன் மோகன் சோப்ரா அழைத்துச் செல்ல வருவதாய் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் அப்படியானதாய் அவர்களுக்கு விடிந்திருக்கவில்லை. எல்லாமே தலைகீழாய் மாறிப் போனது.\nமிகச்சரியாய் 6.45 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த கீதா மற்றும் சஞ்சய் ஆகியோர் கடுகு நிறம் கொண்ட பியட் கார் ஒன்றில் வலுக்கட்டாயமாக இழுத்து ஏற்றப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். காரில் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கீதாவும் குரலும், கதறலும் சாலையில் செல்வோருக்குக் கேட்டிருக்கிறது. துணிச்சலாகச் சிலர் அவர்களைக் காப்பாற்றவும், மீட்பதற்காகவும் காரை விரட்டிச் சென்ற போதிலும் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த காரை அவர்களால் நெருங்க முடியாமற் போனது..\nநிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் வராததையடுத்து இரவு எட்டு மணிக்கு வானொலியில் ஒலிபரப்புவதாய் இருந்த யுவ வாணி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாய் வானொலியில் அறிவிப்பு வெளியானது. இதைக் கேட்டு திடுக்கிட்ட மதன் மோகன் சோப்ராஉடனடியாக வானொலி நிலையத்தை அடைந்த தனது குழந்தைகள் அன்று அங்க��� வரவில்லையென்பதை உறுதி செய்து கொண்டார். தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு ஏதேனும் சென்றிருக்க கூடுமென்று எல்லோரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார். இறுதிவரை மதன் மோகன் சோப்ராவின் நம்பிக்கை பொய்த்துப் போனது.\nஅதேசமயம், காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ச்சியான அழைப்புகள் மூலம் முக்கியமான ஒரு தகவல் வந்து சேர்ந்தது. சாலையில் ஒரு கார் யாரோ சிலரை கடத்திச் செல்வதாகவும் அதில் ஒரு பெண்ணும், சில ஆண்களும் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு அந்தக் காரில் காணாமற் போனதாகத் தேடப்பட்டு வந்த கீதாவும், சஞ்சயுமே கடத்திச் செல்லப்பட்டனர் செல்லப்பட்டனர் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.\nஎப்படியும் பிள்ளைகளை மீட்டு விட முடியுமென்று திடமான நம்பிக்கையைப் போலீசார் தந்த போதிலும் மதன் மோகன் சோப்ராவும் அவரது மனைவியும் என்ன செய்வதென்றே அறியாமல் உடைந்து போய் நின்றார்கள்.\nசில தினங்களுக்குப் பிறகு 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி ரிட்ஜ் பகுதியில் ஆண். பெண் என இரண்டு உயிரற்ற உடல்கள் கிடப்பதாய் ரோந்து போலீசார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கிறார்கள். அவற்றைப் பார்த்து நொறுங்கிப் போன மதன் மோகன் சோப்ரா கதறியபடி அந்த உடல்களைத் தங்களது பிள்ளைகள்தாமென்று அடையாளம் காட்டினார்.\nபோலீசாரின் தீவிர விசாரணையின் பலனாக அதற்கடுத்த சில வாரங்களுக்குப் பின் கீதா, சஞ்சய் ஆகியோரைக் கடத்திக் கொன்றவர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மிகவும் கொடூரமான முறையில் கீதாவை சோப்ரா ரங்கா மற்றும், பில்லா ஆகியோர் பலமுறை கற்பழித்ததும், பலமாக எதிர்த்துப் போராடிய கீதாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கொலை செய்து விட்டதாகவும், அக்காவைக் காப்பாற்ற போராடிய தம்பி சஞ்சய்யையும் அதனையடுத்துக் கொலை செய்து விட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் தந்தனர்.\nமுதலில் கீதாவைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக் கொண்ட குற்றவாளிகள் பின்னர் அதனை மறுத்து விட்டார்கள். கீதா கொலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், தண்டனைப் பெற்றுத் தரக்கூடிய அளவுக்கு அதனைத் தடயவியல் சான்றுகள���ல் உறுதிப்படுத்த முடியவில்லை. அரசு தரப்பிலும் மதன் மோகன் சோப்ரா தரப்பிலும் கீதா சோப்ரா கற்பழிப்பிற்குள்ளான விடயம் நிரூபிக்கப்படவில்லை.\nஇறுதியாய் கீதா சோப்ரா உடலில் இருந்த பில்லாவின் தலை முடியும், காரில் படிந்திருந்த AB இரத்த வகையும், காரில் இருந்த ரேகை மாதிரியென ஒட்டு மொத்தமாய் பிற தடயங்களின் அடிப்படையில் அவர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு வழக்கு நடத்தப்பட்டதன் வாயிலாக கொலை மற்றும் கொடூர கற்பழிப்பு குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன. குற்றவாளிகள் பில்லா, ரங்கா ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.\n1982 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று டெல்லி தீஹார் சிறைச்சாலையில் கொடூரக் குற்றவாளிகளான பில்லா, ரங்கா ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். வரலாற்றின் வரைபடத்தில் முளைவிடப் பார்த்த கொடுங்குற்றவாளிகள் இருவரைச் சட்ட வல்லுநர்கள் தமது திறமையால் அழித்து அகற்றினார்கள்.\nகடத்தல்காரர்களிடம் துணிச்சலாகப் போராடி உயிரைவிட்ட சஞ்சய் சோப்ரா மற்றும், கீதா சோப்ரா ஆகியோரது பெயரால் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் பதினாறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு துணிச்சலான வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்காய் அந்த விருதுகள் வழங்கப்படுகிறது.\nஉண்மைக் கதை இப்படியிருக்க அவர்களின் பெயரில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஹீரோக்களாக அவர்களைச் சித்தரித்து ரசிகர்களை ஏமாற்றி, அவர்களுக்குத் தெரியாமலேயே கொடூர கொலைகாரர்களின் பெயர்களை கொண்டாட வைத்த பணத்தை மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் வெற்றி இது; சமுதாயத்தின் வெற்றி அல்ல.\nதங்களது பெயர்களுக்கு முன்னும் பின்னும் பில்லா, ரங்கா என்று அடைமொழி வைத்துக் கொண்டு அழைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அந்தப் பெயருக்கு உரியவர்கள் தகுதியானவர்களா என்று யாரேனும் நினைத்துப் பார்த்ததுண்டா\nசட்டத்தால் கொடூரர்களென அடையாளப்படுத்தப்பட்ட பெயர்களை திரைப்படம் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று புகழ் பெற்ற நடிகர்களை நடிக்க வைத்து அதன் மூலம் பில்லா, ராங்காக்களை கொண்டாட வைக்குமளவிற்கு அவர்கள் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களா என்ற கேள்வி யார் மனதிலும் எழவில்லைய���\nசமூகத்தின் மீது பொறுப்போ, அக்கறையோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது போன்ற தவறான வழிகாட்டுதலை மேற்கொள்ளாதிருத்தலே போதுமானது. பணத்துக்காகவும், புகழுக்காகவும் கொடூரங்களின் பின்னணியை மறைத்துப் பணம் ஈட்ட வேண்டுமென்ற ஒரே குறிக்கோளைக் கொண்ட காரணத்தால்தான் இதுவரை தமிழ் சினிமாவில் ரங்கா, பில்லாவின் பெயர்களை கொண்ட திரைப்படங்கள் மட்டும் அதிகளவில் வெளியாகி உள்ளன.\nஇளைய தலைமுறையினரிடையே ஏற்ப்படுத்தும் தவறான வழிகாட்டுதலும், அருவருப்பான உதாரணங்களையுமே இன்றைய சமுதாயத்தை கேள்விக்குறியாய் மாற்றியுள்ளது. இன்னும் இதுபோன்ற தலைப்பு கொண்ட திரைப்படங்களை ஊக்குவிப்போமேயானால் வெகுவிரைவில் ரவுடிகளுக்கும், தாதாக்களுக்கும் சிலை வைத்து பூஜிக்கும் நிலைக்கு உருவாகிவிடும்.\nசட்டத்தின் குறிப்பேடுகளில் பதைபதைக்கும் கொடூரர்களாய், கொலைகாரர்களாகவும் சுட்டிக் காட்டப்பட்டவர்கள் என்பது தெரியாமல் அந்தப் பாத்திரத்தில் நடித்த நடிகர் மீதான பற்றின் காரணமாக அவர்கள் நடிக்கும் திரைப்படங்களின் பெயர்களைப் பச்சை குத்திக் கொண்டும், சிகை அலங்காரத்தில் பெயர் எழுதிக் கொள்வதுமாய், இன்னும் ஒருசிலர் தங்களது பெயர்களுக்குப் முன்னும், பின்பும் அடைமொழியாக ரங்காவையும், பில்லாவையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். மேலும் ரங்காவிற்கும்,பில்லாவிற்கும் போட்டிபோட்டுக் கொண்டு ரசிகர் மன்றங்களை நிறுவி பாலபிஷேகம் நடந்த கொடுமையும் மறக்க முடியாதது.\nசமூக அக்கறை, பொது வாழ்க்கையென எல்லாவற்றிலும் ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும் ரஜினிகாந்த்தும்,அஜித்குமாரும் இதுபோன்ற சமுதாயத்தில் நஞ்சை விதைக்கும் கொடூர பின்னணியுள்ள பாத்திரங்களில் நடிக்காதிருத்தலும், அப் பாத்திரங்களின் பெயர்களைத் தங்கள் படத் தலைப்புகளாக வைக்காதிருத்தலும் இளைய சமுதாயத்தை சிறப்பாக வழிநடத்த ஏதுவாக இருக்கும். இன்றைக்குச் சமூகத்திற்கு அது நீங்கள் செய்யும் பெரும் நன்மை.\nசெய்துதான் பாருங்களேன், மாற்றம் கட்டாயம் நிகழும்.\nபனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக முதலில் வழக்குப் போட்டுத் தடுத்து நிறுத்தியது நான்தான்; அன்புமணியல்ல - தர்மபுரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி பேட்டி\nகம்போடியா - தமிழர���கள் உருவாக்கிய நாடு\nவரலாற்றுச் சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்\nதொலைந்து போன சேலம் தி.மு.க. அலுவலகத்தினைத் தேடிக் கொண்டிருக்கும் தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67862/On-this-day--Dhoni-slams-first-international-century-in-ODI-against-Pakistan.html", "date_download": "2020-05-31T04:29:10Z", "digest": "sha1:HKR5LHJC4V2UDVU22N5NAHBQEJ3MKFRK", "length": 12755, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சரியான நேரத்தில் முடிவெடுத்த கங்குலி... தோனியின் \"சும்மா கிழி\" நினைவலைகள் ! | On this day Dhoni slams first international century in ODI against Pakistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசரியான நேரத்தில் முடிவெடுத்த கங்குலி... தோனியின் \"சும்மா கிழி\" நினைவலைகள் \nயாருப்பா.. இது.. இந்த கிழி கிழிக்கிறார்.. இப்படித்தான் தோனியை அன்றைய ஒரு நாளில் இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்தனர். ஆம் பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 5, 2005 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அன்றைய நாளுக்கு பின்பு அனைத்து ஊடகங்களும் தோனியை புகழ்ந்து கொண்டிருந்தன.\nஇந்தப் போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்காக தோனி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அன்றைய போட்டிக்கு முன்பு வரை அவரின் அதிகபட்ச ரன் 12 மட்டுமே. தோனி தான் பங்கேற்ற முதல் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியிருந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் அப்போது நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.\nதோனி என்னுடைய சிறந்த \"பார்ட்னர்\" - விராட் கோலி பெருமிதம்\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி சேவாக்கும், சச்சினும் களமிறங்கினர். இந்தப் போட்டியில் சச்சின் 4 ஆவது ஓவரில் அவுட்டானார். அடுத்து ராகுல் டிராவிட் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில், கழுத்து வரை தொங்கும் முடியுடன் ஒரு வீரர் களமிறக்கப்பட்டார். அவர்தான் மகேந்திர சிங் தோனி. இந்தப் போட்டிக்கு முன்பு வரை தோனி 7 ஆவது வீரராகவே பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nதோனியை மூன்றாவது வீரராக களமிறக்கும் திட்டத்தை திடீரென கையில் எடுத்தார் கங்குலி. கங்குலியின் அந்த முடிவுதான் தோனியின் வாழ்கையை மாற்றியது. ஆம், அந்தப் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடினார் தோனி. அந்தப் போட்டியில் 148 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் தோனி. அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு.\nஇந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அப்ரிதி, சோயப் மாலிக், சமி, ரசாக் என்று எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரின் பந்துகளையும் துவைத்து எடுத்தார். தோனியின் இந்த அதிரடி ஆட்டத்தை பாகிஸ்தான் வீரர்கள் எதிர்பார்க்காததால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர். இறுதியில் இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.\nதோனியை ஏன் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார் என்பதற்கு சவுரவ் கங்குலி அளித்த பதில் \"தோனி ஒரு ஆக்ரோஷமான வீரர் என்று எனக்கு தெரியும். அவரின் இளமையையும் வேகத்தையும் பயன்படுத்த நினைத்தேன். அதனால்தான் அவரை டிராவிட்டுக்கு முன்னதாக களமிறக்கினேன்\" என்றார் அவர். இதேபோல இலங்கைக்கு எதிரான போட்டியிலும் தோனி மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டு 183 ரன்களை குவித்தார்.\n\"ரிட்டையர்மண்ட் பற்றிக் கேட்டால் தோனி கோபப்படுகிறார்\" நண்பர் தகவல் \n2005 ஆம் ஆண்டில் தோனி தன்னுடைய முதல் சதத்தை அடிக்கும்போது அவரின் வயது 23. இப்போதும் அதே வேகத்துடன் விளையாடுகிறார். இந்த சதத்துக்கு பின் பல்வேறு சாதனைகளை படைத்துவிட்டார், அடுத்து என்ன என்று கேட்டாலும் புன்னகையைதான் பதிலாக தருவார் தோனி. இப்போது இந்தியாவுக்காக தோனி விளையாடி பல மாதங்கள் ஆனாலும், இப்போதும் அவர் ரசிகர்கள் தோனி எப்போது களமிறங்குவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nகொரோனா முன்னெச்சரிக்கை: 21 போலீசாரை வீட்டில் இருக்கச் சொன்ன புதுச்சேரி அரசு\nஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுனை நதி..\nதமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி.. நடைமுறைகள் என்னென்ன\nஊரடங்கு 5.0: தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இபாஸ் வேண்டும்\nஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்\nதமிழகத்தில் ஜூன் 30 வரை ��ளர்வுகளுடன் பொதுமுடக்கம்\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசென்னையில் கொரோனா : ராயபுரம் முதலிடம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா முன்னெச்சரிக்கை: 21 போலீசாரை வீட்டில் இருக்கச் சொன்ன புதுச்சேரி அரசு\nஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுனை நதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/06/eelam-supports.html", "date_download": "2020-05-31T04:33:08Z", "digest": "sha1:OGS4XYIABVLWOKERFXYDGTK2IVBGBEMD", "length": 15161, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு நல்ல இதயம் தனது துடிப்பினை நிறுத்தி கொண்டது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு நல்ல இதயம் தனது துடிப்பினை நிறுத்தி கொண்டது.\nஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு நல்ல இதயம் தனது துடிப்பினை நிறுத்தி கொண்டது.\nஈழத்தமிழர்களின் நியாயத்தை உலக அரங்கில் ஓங்கி ஓலித்த பெல்ஜீயம் நாட்டை சேர்ந்த மார்க்சீய அறிஞரும், எமிரேட்ஸ் பேராசிரியருமான 92வயது பிரான்சுவா ஹுட்டார்ட் கியூட்டோவில் கடந்த வியாழன் கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.\n2009ல் சிறிலங்கா பேரினவாத அரசு கொத்து கொத்தாக தமிழினப்படுகொலை செய்யப்பட்டபோது உலக அரங்கில் முதன்முதலில் இலங்கை அரசு ஈழத்தமிழர்களை ’இனப்படுகொலை’ செய்கிறது என்று சொன்னவர் இவராவார்.\n\"2009ல் இலங்கை அரசு ஈழத்தமிழருக்கெதிராக நடத்தியது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு ’இனப்ப���ுகொலையே\" என்று உலக அரங்கில் முதன்முதலில் ஏற்றுக்கொண்டது 2013 டிசம்பரில் ஜெர்மன் நாட்டில் பிரேமன் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயமே.\nஅந்த மக்கள் தீர்ப்பாயத்தை உருவாக்கியவர்களின் முக்கியமானவர் பேராசிரியர் பிரான்சுவா ஹுட்டார்ட் ஆவர்.\nஇந்த தீர்ப்பாயத்தில் தான் முதன்முதலாக ஈழத்தமிழர்களை இலங்கை அரசு ’இனப்படுகொலை’ செய்திருக்கிறதென்றும். இந்த இனப்படுகொலையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்காற்றியிருக்கின்றன என்றும் ஆதார பூர்வமாக நிறுவப்பட்டு தீர்ப்பு கொடுத்தார்கள்.\nஇந்த ஜெர்மன் தீர்ப்பாயத்தில் இந்தியாவின் பங்கு குறித்து பேசியவர் மே17 இயக்கத்தின் சார்ப்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.\nபேராசிரியர் பிரான்சுவா ஹுட்டார்ட் தனது இறுதி காலம்வரை அரச ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர். தனது வாழ்வின் பெரும்பகுதியை ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள ஏழைகள் உழைக்கும் மக்கள் நிலமற்ற விவசாயிகள் போன்றோர்களின் முன்னேற்றத்திற்காகவே உழைத்தார்.\nகுறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பொருளாதார முன்னேற்றதில் பெரும்பங்கு வகித்தார். அதனால் தான் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களான மறைந்த கியுபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் மறைந்த வெனிசூலாவின் அதிபர் சாவேஸ் போன்றோர்களுடன் நெருக்கமாக இருந்தார்.\nஎங்கெல்லாம் மனித உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மனித மாண்புகளை காக்க தொடர்ந்து போராடிய மார்க்சீய அறிஞர் பிரான்சுவா ஹுட்டார்ட் தனது இறப்புக்கு முந்தைய நாள் தனது கடைசி நிகழ்வாக கலந்து கொண்டது ஈக்குவேடரில் ஈழத்தமிழர்களுக்காக நடந்த ஒரு கூட்டத்தில் தான்.\nஈழத்தமிழர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்படும் மக்களின் நியாயத்திற்காக தொடந்து போராடிவந்த பிரான்சுவா ஹுட்டார்ட்ற்கு எமது செவ்வணக்கத்தை தெரிவித்து கொள்வோம்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ns7.tv/index.php/ta/%E2%80%8B%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-31T03:14:00Z", "digest": "sha1:MXZJ2C6WNCN5ZT4WFO5GRZIFEHBQIMG3", "length": 28968, "nlines": 306, "source_domain": "ns7.tv", "title": "டென்மார்க்கில் பருவகால மாற்றங்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது | | News7 Tamil", "raw_content": "\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nடென்மார்க்கில் பருவகால மாற்றங்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது\nடென்மார்க்கில் நடைபெற்ற பருவகால மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nகோபன்ஹெகனில் நடந்த மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அறிவியலாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் உலகில் தற்போது ஏற்பட்டுள்ள பருவகால மாற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சர்வதேச வானிலை ஆய்வு மையத்தால் கடந்த 1988 ஆம் ஆண்டு ஐபிசிசி அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகளாவிய அளவில் ஏற்படும் பருவகால மாற்றங்களை அறிவியல் பூர்வமாக ஆராய்வதற்காக இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.\nபருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் மனிதர்களின் உயிரிழப்பு\nபருவநிலை மாற்றத்தால் மனிதர்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என பருவநிலை மாற்றம் குறித்து\nகொளுத்தும் வெயில் மனிதனுக்கான எச்சரிக்கை மணி\nகடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.\nகொளுத்தும் வெயில் மனிதனுக்கான எச்சரிக்கை மணி\nகடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.\nசென்னையில் நடக்கும் தொடர் செல்போன் பறிப்பு - எச்சரிக்கும் காவல்துறை\nசென்னையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க 2 குழுக்��ளை அமைத்துள்ள காவல்துறை\nகாவலர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 காவலர்கள் தற்கொலை\nபாதுகாப்பு தொழில்நுட்பத்தை வங்கிகள் மேம்படுத்த வேண்டுமென காவல்துறை வேண்டுகோள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது காவல்துறை\nமதுவிலக்குப்பிரிவு காவல் அலுவலகம் எதிரிலேயே கள்ளத்தனமாக மது விற்பனை\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட 20 தமிழர்களின் நிலை என்ன\nகாவல்துறையினருக்கு டிஜிபி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகாவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறி விவசாயி தற்கொலை முயற்சி\n'Unlock 1.0 | ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்\n'விமானிக்கு கொரோனா பாதிப்பு: ரஷ்யா சென்றுகொண்டிருந்த விமானம் இந்தியா திரும்பியது\n'உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ��ீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்க��னர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன���று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-31T03:09:34Z", "digest": "sha1:2SSOT2X7FIIWRQE5COPI7NG66WKXR3PV", "length": 6590, "nlines": 183, "source_domain": "sathyanandhan.com", "title": "பெண் கவிஞர் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: பெண் கவிஞர்\nகவிஞர் நிர்மலாவின் இரண்டு கவிதைகள்\nPosted on March 25, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகவிஞர் நிர்மலாவின் இரண்டு கவிதைகள் பத்து வருடம் முன்னர் எழுதிய இரண்டு கவிதைகள் இன்று என்னால் மிகவும் கூர்மை, பெண்மையின் குமுறல் மற்றும் வீச்சுக்காக வாசிக்கப் பட்டு விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன. ஏற்கனவே நான் பல முறை குறிப்பிட்டது போல நான் பெண் எழுத்துக்களை ஒரு தனித்த படைப்புத் தடம் ஆகக் காண்கிறவன். பெண்மையின் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged சுதந்திர தாகம், நவீன கவிதை, நிர்மலா, பெண் கவிஞர், பெண்மை, விமர்சனம்\nPosted on March 7, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதலித் இலக்கியமாகும் கவிதை உயிர்மை மார்ச் 2015 இதழில் சசிகலா பாபுவின் சிறிய கவிதை இமையத்தின் “கோவேறு கழுதைகள்” நாவலின் தாக்கத்தை நம்மின் மீது ஏற்படுத்துகிறது. தலித் இலக்கியம் என்பது சமூகத்தின் முக்கியமான அங்கமாக எப்போதும் இருக்கும் தலித்தின் வாழ்க்கையை மையப் படுத்துவது. ஒரு தலித் வேறு எந்த சமூகஜீவி போலவுமே சகஜீவிகளை நேசிக்கிறார். தம் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged இமையம், கவிதை, கோவேறு கழுதைகள், பெண் கவிஞர்\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T04:37:27Z", "digest": "sha1:7X2KCYS62FXAJWMRKIZWFL2RL46A4VUY", "length": 9603, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் (1938-1965)[1] என்று அறியப்படும் ஆசிரியர் வீரப்பன், இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து உயிர்விட்ட போராளி ஆவார்.\n2 இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்\nஇவர் 1938இல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், குளித்தலை அருகே உள்ள ப. உடையாம்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர். 1952இல் ஈ.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றார். 1955இல் தன் அண்ணன் நல்லகருப்பன் முயற்சியால் ஆசிரியர் பயிற்சி முடித்து, ஹையர் கிரேடு ஆசிரியராகத் தேர்ச்சிபெற்று, வேலை பார்த்துக் கொண்டே செகண்டரி கிரேடு ஆசிரியர் தேர்ச்சி பெற்றார். 1962ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஊர்களில் ஆசிரியராகப் பணியாற்றியபின் க. ஐயம்பாளையத்தில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார் [2] பள்ளி நேரம் போகத் தன் தமிழ் மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ளவும், கரூர், திருச்சி, குளித்தலை போன்ற பகுதிகளில் நடக்கும் தி.மு.க பொதுக்கூட்டங்களுக்கும் சென்று வந்தார். இளைஞர்களை ஊக்குவித்து இளைஞர் மன்றங்களைத் தொடங்கச்செய்து திராவிட இயக்க ஏடுகளை இளைஞர்களைப் படிக்க வைத்து வந்தார். மாணவர்களுக்குத் தமிழின் பெருமையைப் பற்றிப் பாடங்களை நடத்தி வந்தார்.\nஇந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்தொகு\nஜனவரி 26, 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை அமல்படுத்த நடுவணரசு தயாராகி வந்தது. தலைமையாசிரியரான வ���ரப்பனே மாணவர்களைத் திரட்டி இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினார் [3] இந்தித் திணிப்பை கண்டித்து பல்வேறு வகையில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த தியாகிகளின் செய்திகள் இதழ்களில் வந்தவண்ணம் இருந்தன. இந்தப் போர் முறை ஆசிரியர் வீரப்பனை என்னவோ செய்தது.\nஇந்தியைத் திணிக்க விரும்பும் அரசிடம் வேலை செய்யக்கூடாது என்று முடிவெடுத்து வீரப்பன், அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்குக் கண்டனக் கடிதங்களும், அண்ணா, கலைஞர் போன்றோர்க்கு தமிழைக் காக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் கடிதங்களும் எழுதி, அவற்றை 10.2.1965 அன்று அஞ்சலில் அனுப்பிவிட்டு அதைத் தன் நாட்குறிப்பில் எழுதினார்.\n11.2.1965 அன்று தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு தன் உடையோடு மேலும் பல வேட்டிகளை உடம்பில் சுற்றி, மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீயிட்டுக் கொண்டார். தீயைக்கண்டு அனைக்க வந்தவர்களைப் பார்த்து, \"என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள், தூக்க மாத்திரைகளையும் அதிகமாகச் சாப்பிட்டுள்ளேன் எனவே என்னைக் காப்பாற்ற முடியாது, என் நாட்குறிப்பில் எல்லாவற்றையும் எழுதியுள்ளேன்\" என்று சத்தம் போட்டார். காக்கும் முயற்சி பலனின்றி இறந்தார்[4] அப்போது அவருக்கு வயது 27, திருமணம் செய்திருக்கவில்லை.\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\n↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம்,பக்கம்19\n↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 20\n↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 30\nதொடரும் மொழிப்போர், மொழிப்போர் / அத்தியாயம் 14\nமொழிப்போர் தியாகிகள் மண்டபம், சென்னை\nமொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகத்துக்கு அஞ்சலி, தினமணி, நாள்: ஜனவரி 26, 2014\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-31T03:46:12Z", "digest": "sha1:EPV4IBFC6CIB4PRSNUXXBA3E5V6K262R", "length": 3593, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குளியாப்பிட்டி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுளியாப்பிட்டி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு\n(குளியாப்பிட்டி கிழக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுளியாப்பிட்டி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு (Kuliyapitiya East Divisional Secretariat, சிங்களம்: කුලියාපිටිය නැෙගනහිර ප්රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள குருணாகல் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 45 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 53827 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilveedhi.com/psycho-unna-nenachu-full-video-song/", "date_download": "2020-05-31T03:22:39Z", "digest": "sha1:YXTV5X6GRB4NT77MDIGKE2VI6S2GHEBM", "length": 4560, "nlines": 90, "source_domain": "tamilveedhi.com", "title": "சித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு....” பாடல் - வீடியோ - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்….\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம் 3.5/5\n2 கோடி பார்வைகளை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nகொரோனா விழிப்புணர்வு… இது டான்ஸ் மாஸ்டர்ஸ் ஸ்பெஷல்\n’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு\nசென்னையில் கொரோனா இன்றைய நிலவரம் \nதினம் தினம் அதிகரிக்கும் கொரோனா… இந்தியா அப்டேட்\nஇன்றைய ராசி பலன்கள் – 28/05/20\nHome/Spotlight/சித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nசித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nதனுஷின் ‘கர்ணன்’... சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’\n’இந்த வயசுல இது தேவையா..’ பிகினி போட்டோ வெளியிட்ட நாயகி\nபெரும் எதிர்பார்ப்புடன் ஆகஸ்ட் 30 ம் தேதி வெளியாகிறது ”மயூரன்”\nஇயக்குனர் பாரதிராஜா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்….\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம் 3.5/5\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரல��கும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/andrea-samuthirakani-radharavi-are-in-vetrimaran-in-aadukalam-tamilfont-news-261128", "date_download": "2020-05-31T04:57:56Z", "digest": "sha1:DXNC6CWRHCF6YNMOHE4IDA6BOVWRHHS6", "length": 12278, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Andrea samuthirakani radharavi are in Vetrimaran in Aadukalam - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nவெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ’பொல்லாதவன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்த திரைப்படம் ’ஆடுகளம்’. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ் தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் ’ஆடுகளம்’ படம் குறித்து பலரும் அறியாத ஒரு உண்மையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களான டாப்ஸி, கிஷோர் மற்றும் ஜெயபாலன் ஆகிய கேரக்டர்களுக்கு டப்பிங் கொடுத்த பிரபலங்கள் குறித்த தகவல் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது\nநடிகை டாப்சிக்கு நடிகை ஆண்ட்ரியாவும், கிஷோருக்கு நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியும், ஜெயபாலனுக்கு நடிகர் ராதாரவியும் டப்பிங் கொடுத்துள்ளார்கள் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒருசிலருக்கு ஏற்கனவே தெரிந்தாலும் பலருக்கும் ஆச்சரியமான தகவலாக உள்ளது. வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி ஆகிய மூன்று பிரபலங்களும் அப்போதே பணியாற்றியுள்ளது குறித்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.\nசர்ச்சைக்குரிய 'காட்மேன்' டீசர் திடீர் நீக்கம்: என்ன காரணம்\nஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்\nநாடு முழுவதும் ஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன\nகுடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்\nகொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்\nகொரோனாவா���் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்\n33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்\nமீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்\nஅஜித், விஜய் பட இயக்குனருக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து\nகொரோனாவால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்ட பிரபல நடிகை\nதமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள்: வெட்டுக்கிளிகள் குறித்து விஜயகாந்த் வேண்டுகோள்\n வெட்டுக்கிளி விவகாரம் குறித்து தமிழ் நடிகை\nசர்ச்சைக்குரிய 'காட்மேன்' டீசர் திடீர் நீக்கம்: என்ன காரணம்\nஇயக்குனராகும் கமல், தனுஷ் பட நடிகை\nசின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு\n'மசாலா சினிமாவின் மேஜிக்மேன்' அட்லி: பிரபல இயக்குனர் பாராட்டு\n'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு\nபிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ\nஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில்\nடிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு\n12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு\nசூர்யா-ஜோதிகா தவறாமல் பார்க்கும் பிரபல நடிகரின் திரைப்படங்கள்\nதந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்\nஉலகமே வியந்த வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” உயிருடன் எரிக்கப்பட்ட தினம் இன்று...\nசூடான வெட்டுகிளி ஃபிரை, பிரியாணி, சூப் என அசத்தும் ராஜஸ்தான் உணவகங்கள்\nஅமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் அரசு கறுப்பினத்தவர்கள் மீது வெறுப்பை காட்டுகிறதா\nநாடு முழுவதும் ஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன\nபீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்\nஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்\nகொரோனா எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய வசதி\nகுடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்கா விண்கலம் நாளை பறக்க இருக்கிறது இன்று SpaceX நிறுவனம் நடத்திய ஒரு ராக்கெட் சோதனையில் படுதோல்வி\nகஞ்சாவை வைத்து வழி���ாடு செய்த பழங்கால இஸ்ரேலியர் தொல்பொருள் ஆய்வு வெளியிட்டுள்ள சுவாரஸியத் தகவல்\nபப்பாளி, ஆடு, இன்ஜின் ஆயிலுக்கும் கொரோனா பாசிடிவ் வருகிறது இப்படி சொன்னது ஒரு நாட்டின் அதிபர்\nதமிழகத்திலும் வெட்டிக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் அதிர்ச்சி\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/chlorpheniramine-dextromethorphan-guaifenesin-bromhexine-p37142970", "date_download": "2020-05-31T05:06:44Z", "digest": "sha1:NMO4SYT47E24F2CAR2EGSDJ4SRTR7OOZ", "length": 21130, "nlines": 329, "source_domain": "www.myupchar.com", "title": "Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமர��த்துவரின் அறிவுரையின் பேரில் Chlorpheniramine + Dextromethorphan + Guaifenesin + Bromhexine -ஐ பயன்படுத்துனீர்களா\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92/", "date_download": "2020-05-31T03:00:21Z", "digest": "sha1:DQ7QJZCKXXIV5DLTMTNRJO6NRDEB2IJB", "length": 5843, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சர் சமர்ப்பிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nஅடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சர் சமர்ப்பிப்பு\nவரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன நாடாளுன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.\nவரவு செலவு திட்டம் முன்வைப்புக்கு முன்னதாக, அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு இந்த சட்டமூலத்தின் ஊடாக கோரப்படும். நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் அரச செலவீனம் 3982 பில்லியன் ரூபாய் ஆகவும் அரச வருமானம் ஏறக்குறைய 2175 பில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, தேசிய பாதுகாப்பிற்காக, 29 ஆயிரத்து 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த படியாக நிதி மற்றும் ஊடக அமைச்சிற்கு 22 ஆயிரத்து 757 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சிற்கு 10 ஆயிரத்து 288 கோடி ரூபாய்கள் ஒதுக்கிடப்பட்டுள்ளன. இதேவேளை, சுகாதார அமைச்சிற்கு 17 ஆயிரத்து 839 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஎரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை படையினர் 5,000 பேர் காணாமல் யோயுள்ளனர் -அமைச்சர் மங்கள சமரவீர\nகடந்த 7 மாதங்களில் 282 கொலைகள், 992 பாலியல் வல்லுறவு, 1779 கொள்ளை\nவாக்களிப்பதை தவிர வேறெந��த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை - பாதுகாப்பு அமைச்சு \nநல்லாட்சி அரசு தொடர உதவுங்கள் மோடியிடம் சம்பந்தன் வேண்டுகோள்\nசேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு தலா 5 லட்சம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 230 வீடுகளுக்கு தேசிய வீடமைப...\nகொரோனா தொற்று : இலங்கையின் கணக்கு மேலும் அதிகரிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_178.html", "date_download": "2020-05-31T05:02:23Z", "digest": "sha1:IMB5MRAJGD335G727HLCFB6Z5FKT32HL", "length": 37983, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மைத்திரியின் உரையை, மகிந்தவும் மறுக்கிறார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமைத்திரியின் உரையை, மகிந்தவும் மறுக்கிறார்\nஇறுதிக்கட்ட போரின் போது நாட்டை விட்டு தப்பியோடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபோரின் இறுதி நாட்டிகளில் இலங்கையை விட்டு வெளியேறியது எனது தனிப்பட்ட விடயத்திற்காக அல்ல, அதுவொரு ராஜதந்திர செயற்பாடு என மஹிந்த தெரிவித்துள்ளார்.\nநிவ்யோர்க் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநான் போரின் இறுதி நாட்களில் ஜீ-11 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜோர்தான் சென்றிருந்தேன். எனினும் இரண்டு நாட்கள் மாத்திரமே அங்கிருந்தேன்.\n2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வருகைத்தந்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன். நான் தான் போரை நிறைவுக்கு கொண்டு வந்து உத்தியோகபூர்வமாக அறிவித்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் போரின் இறுதி நாட்கள் இரண்டில் விடுதலை புலிகள் கொழும்பில் வான் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்ட விடயத்தை தான் அறிந்திருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎனி���ும் யுத்தத்தின் இறுதி நாட்களில் நான் வெளிநாடு செல்லவில்லை என கோத்தபாய தெரிவித்துள்ளார்.\nஅந்த காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட தனக்கு இந்தியாவில் இருந்து விடுதலை புலிகள் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட விடயம் தெரியாதென கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம�� பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொல��க்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_871.html", "date_download": "2020-05-31T05:08:23Z", "digest": "sha1:TY725PF2PNWRSFUUDPY6REABAH2WJBQ4", "length": 41015, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தா - மைத்திரி கொலை சதி, நாமலை சந்தித்த இந்தியர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தா - மைத்திரி கொலை சதி, நாமலை சந்தித்த இந்தியர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும், மேசரிஸ் தோமஸ் எனும் குறித்த இந்திய பிரஜை சந்திக்க சென்றுள்ள போதும் அவரை சந்திக்க முடியவில்லை எனவும் அவரது அலுவலகத்தில் ஒருவரை சந்தித்துள்ளதாகவும் சி.ஐ.டி. விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதனைவிட குறித்த இந்திய பிரஜை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அவரது விஜேராம இல்லத்துக்கு சென்றுள்ள போதும் அவரை சந்திக்க முடியவில்லை என சி.ஐ.டி.க்கு தெரிவித்துள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.\nஇந்நிலையில் சந்தேக நபரிடம் சி.ஐ.டி. மிக ஆழமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பயங்கரவாத தடை சட்ட விதிவிதாங்களுக்கு அமைவாக இவ் விசாரணைகள் தொடர்வதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.\nஇந்நிலையில், இதுவரை இந்த கொலைச் சதி விவகாரம் குறித்து 20 இற்கும் அதிகமானோரிடம�� வாக்குமூலங்களை சி.ஐ.டி. பதிவு செய்துள்ளது.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைய மனிதப் படுகொலை குறித்த விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டி தலைமையில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் கே.எம்.எம்.குமாரசிங்க உள்ளிட்டோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.\nஇதனிடையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலிருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி குறித்தும் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர் ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் கிளேமோர் குண்டுடன் முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டட நிலையில் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் எனக் கூறப்படும் ஒருவரிடமிருந்து இந்த ஸ்னைப்பர் துப்பாக்கி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.\nஇந்த ஸ்னைப்பர் துப்பாக்கியே காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அது குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறி��்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_369.html", "date_download": "2020-05-31T05:02:59Z", "digest": "sha1:4P4MBLUC3YHSCQVXQT7M6FWVWJHRJROT", "length": 41307, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "திட்டமிட்டே எனது கடைக்குத் தீ வைத்திருக்கிறார்கள் - சியம்பலாகஸ்கொட்டுவ முஸ்லிம் நபரின் வேதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிட்டமிட்டே எனது கடைக்குத் தீ வைத்திருக்கிறார்கள் - சியம்பலாகஸ்கொட்டுவ முஸ்லிம் நபரின் வேதனை\nகுருநாகல் மாவட்டம் சியம்பலாகஸ்கொட்டுவ – கட்டுபொத்த நகரில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு கடைகள் நேற்று முன்தினம் இரவு இனம் தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. தீயினால் கொள்முதல் கடையொன்றும் பென்சி சாமான்கள் அடங்கிய கடையொன்றும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.\nஇரு கடைகளும் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமானதாகும். கட்டடத்துக்கும், பொருட்களுக்கும் ஏற்பட்ட சேதம் சுமார் 75 இலட்சம் ரூபா என கடைகளின் உரிமையாளர் ஏ.எச்.எம்.சிபாய் தெரிவித்தார்.\nகட்டுபொத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளும் ஆய்வுகளை நடாத்தியுள்ளனர்.\nதிங்கட்கிழமை இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டுபொத்த நகரில் இந்த இரு கடைகள் மாத்திரமே முஸ்லிம்களுக்குச் சொந்தமானதாகும். ஏனைய கடைகள் அனைத்தும் பெரும்பான்மை இனத்துக்குச் சொந்தமானவையாகும்.\nகடைகளின் உரிமையாளரான சியம்பலாகஸ்கொட்டுவையைச் சேர்ந்த ஏ.எச்.எம்.சிபாயை ‘விடிவெள்ளி’ தொடர்புகொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு விபரித்தார்.\n‘கட்டுபொத்த நகரில் நான் கடந்த 20 வருடகாலமாக கொள்முதல் கடையை நடத்தி வருகிறேன். பென்சி சாமான்கள் கடையை கடந்த 9 மாதங்களுக்கு முன்பே திறந்தேன். எனது கடைகள் மாத்திரமே முஸ்லிம் கடைகளாகும்.’\nஅண்மையில் எமது பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களின் பின்பு நான் கடைகளை அதிகமாகத் திறப்பதில்லை. கடந்த சனிக்கிழமை ½ மணி நேரமே திறந்திருந்தேன். திங்கட்கிழமை கடையைத் திறந்து வியாபாரம் செய்து விட்டு மாலை 6 மணியளவில் மூடிவிட்டுச் சென்றேன். அனைத்து மின்சார சுவிட்ச்களையும் ஓப் செய்து விட்டே சென்றேன். மெய்ன் சுவிட்சும் என்னால் ஓப் செய்யப்பட்டது.\nஅன்று இஷா தொழுதுவிட்டு பஸாரில் இருக்கும்போது எனது கடை தீப் பற்றி எரிவதாகத் தகவல் கிடைத்தது. நான் அங்கு சென்றபோது கடைகள் முழுமையாக எரித்திருந்தன. தீயணைப்பு படையினர் முழுமையாக எரிந்ததன் பின்பே வந்து சேர்ந்தார்கள்.\nஇப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல்களுக்குப் பின்பு பீதியிலே இருந்தேன். இடைக்கிடையே கடையைத் திறந்தேன். பிரச்சினைகள் உருவானால் எனது கடை இலக்கு வைக்கப்படும் என பெரும்பான்மை இனத்தவர்கள் தெரிவித்திருந்தார்கள். எனக்க�� கடைகளின் கட்டடம், பொருட்கள் உட்பட சுமார் 75 இலட்சம் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளது. நான் இன்ஸூரன்ஸ் செய்து கொண்டுமில்லை. எனது வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. திட்டமிட்டே எனது கடைக்குத் தீ வைத்திருக்கிறார்கள். பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை’ என்றார்.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ���்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பா���ியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/lori-lightfoot/", "date_download": "2020-05-31T03:28:20Z", "digest": "sha1:64RIPFUJJ5WDNKQKJ6GE5VVWUGJ5GVJ6", "length": 5602, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சிக்காக்கோவின் முதலாவது பெண் மேயர் | vanakkamlondon", "raw_content": "\nசிக்காக்கோவின் முதலாவது பெண் மேயர்\nசிக்காக்கோவின் முதலாவது பெண் மேயர்\nஅமெரிக்காவின் சிக்காகோ நகரில், வரலாற்றில் முதல்தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த லொரி லைட்புட் முதலாவது பெண் மேயராகியுள்ளார்.\nஅரசியலில் முன் அனுபவமற்ற லொரி லைட்புட் ஒரு முன்னாள் சட்டத்தரணி ஆவார்.\nமேயர் தேர்தலில் லொரி லைட்புட்டுக்கு போட்டியாக சுமார் 13 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்த நிலையில் இவர் 74 வீதத்திற்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nPosted in விசேட செய்திகள்\nஎதிர்க்கட்சி தலைவர் என்றவகையில் இவைதான் எனக்கு வழங்கப்பட்டன – சம்பந்தன்\nவவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு\nகண்டியில் போன உயிருக்கு அரசாங்கம் 5 லடசம்\nதுருக்கியின் ஏவுகணைத் திட்டத்திற்கு அமெரிக்கா கண்டனம்\nநட்பே துணைக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டு மழை\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/allfriends/shenbaga_jagtheesan.php", "date_download": "2020-05-31T03:53:19Z", "digest": "sha1:DVOL325AQPDCAXZLPVC44WSFUBTZN43D", "length": 4795, "nlines": 114, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - செண்பக ஜெகதீசன்", "raw_content": "\nசெண்பக ஜெகதீசன் - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிர���மம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564270/amp", "date_download": "2020-05-31T05:09:38Z", "digest": "sha1:CVRF4SFUDXYWWBZ26YSRFW4YDLIR5HQ5", "length": 8006, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Dayanidhi Maran | சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தயாநிதிமாறன் கண்டனம் | Dinakaran", "raw_content": "\nசென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தயாநிதிமாறன் கண்டனம்\nசென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தயாநிதிமாறன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். போலீசின் மூர்க்கத்தனமான தாக்குதலை காணும்போது ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற ஐயம் ஏற்படுகிறது என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-31T05:09:22Z", "digest": "sha1:TAWYNAGPZ6SKVI2Z2TUD254HRDZRAPHM", "length": 5227, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சங்கிலிகுப்பம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சங்கிலிகுப்பம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசங்கிலிகுப்பம் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிழுப்புரம் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nமேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/22", "date_download": "2020-05-31T04:58:27Z", "digest": "sha1:XLVXSG3VQPQ4WQ7BME3OPZ4PCOFRPNP5", "length": 6757, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பின் உருவம்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅவர் ஒரு சிவ பக்தர், பேராசையுள்ள சிவ பக்தர். உலகத்துப் பொருள்களிலே பேராசை இல்லை. தமக்கு மேன்மேலும் அன்பு வளர வேண்டும் என்னும் பேராசை உடையவர். அவருடைய அன்பு கிலேயைக் கண்டாலே, 'இப்படி இருப்பவர்கள் உலகத்தில் யார்' என்று நமக்கு வியப்பு உண்டாகும். ஆல்ைஅவரோ, \"கான் என்ன அன்பு செய்து விட்டேன் நான் இன்னமும் செய்யுமாறெல்லாம் செய்யவில்லையே நான் இன்னமும் செய்யுமாறெல்லாம் செய்யவில்லையே இறைவன் அந்த கிலேயில் என்னே வைத் தருளவில்லையே இறைவன் அந்த கிலேயில் என்னே வைத் தருளவில்லையே” என்று மனம் கைந்து சாம்புவார். r\nகாலையில் எழுந்து எங்கே எங்கே மலர்ச் செடிகள் உண்டென்று காடித் தேடிச் செல்வார். சிவபெருமா னுடைய தலங்கள் எங்கு உண்டோ அங்கெல்லாம் அவ ரைப் பார்க்கலாம். பல வ ைக ய ர ன மலர்களைப் பறிப்பார். பறித்துக் கோது நீக்கி ஆய்வார். என்ன என்ன மலர்கள் இறைவனுக்கு உரியன என்று சாத்திரங்களை ஆராய்வார்; புராணங்களே ஆராய்வார்; அன்பர்களேக் கேட் பார். இப்படிப் பலவாருக ஆய்ந்த மலர்களேயெல்லாம் தொகுத்து இறைவனுக்கு அருச்சனை செய்ய முற்படுவார்.\nஒரு நாள் இரண்டு நாள் செய்கிற காரியம் அன்று இது. எப்பொழுதும் இதுவேதான் அவருக்கு வேலை. 'இறைவனுடைய இந்தத் தலத்துக்கு இன்று போக வேண் டும்; இன்ன இன்ன மலர்களையெல்லாம் கொண்டு போக வேண்டும்; இத்தனை அருச்சனே செய்ய வேண்டும் என்று அவர் எப்பொழுதும் கினைத்துக் கொண்டே இருப்பார்: கினைத்தபடியே செய்வார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/114", "date_download": "2020-05-31T04:55:16Z", "digest": "sha1:JBD3WQ2HVV3LIAK33QQS2IUACDBA7UX6", "length": 5777, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/114 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n இந்தி எதிர்ப்புப் பாட்டு கடல் மேற் குமிழிகள் குடும்ப விளக்கு மூன்றாம் பிரிவு, திருமணம் அகத்தியன் விட்ட புதுக்கரடி, (ஒரே தொகுப்பில்) நல்ல முத்துக் கவிதை திராவிடர் திருப்பாடல் ஏற்றப்பாட்டு பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி தமிழச்சியின் கத்தி பாரதிதாசன் ஆத்தி சூடி திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் குடும்ப விளக்கு நான்காம் பிரிவு - மக்கட்பேறு குடும்ப விளக்கு ஐந்தாம் பிரிவு - முதியோர் காதல் அமிழ்து எது பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி (இரண்டாம் பதிப்பு) இசையமுது - இரண்டாம் பகுதி பொங்கல் வாழ்த்துக் குவியல் பாரதிதாசன் கவிதைள் மூன்றாம் தொகுதி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/308", "date_download": "2020-05-31T05:01:56Z", "digest": "sha1:FS2ZJCTZX4HHVGIYEJC5YEYD42JECQ3Z", "length": 6035, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/308 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n20. அட்பொ ழிலின ழகினை மைப்பொ ' ருவிழி மங்கையும் கைப்பொ ருவுறக் கண்டுமே செப்பி தரெனச் செல்கையில், 21. அல்கு புன் மனத் தாரியர் ஒல்கி வாழு முயிர்களைப் புல்கு வேள்வி புரிந்திட நல்கி வாழ்சிலை ராமனும். 22. முனிவர் காப்பினில் மொய்குழற் சனகி தங்கிடத் தம்பியோ டனை ய சோலையை யண்மியே தனிய னாயவுண் சார்ந்தனன், 23. - தன்னி கர்த்த தமிழர்வாழ் வின் னி லைக்கிழி வெய்தவும் தன்னி னத்தர் தலைவராய் மன்ன வைத்தமா வஞ்சகன். தம்பி தாயந் தனைப்பெற நம்பி யாரிய நஞ்சரை அம்பி னாலோ ரருந்தமிழ்க் கொம்டை) வெட்டுங் கொடியவன். 25. கொடிய ருண்டு கொழுக்கவே அடிமை கொண்ட வறனிலாப் படிற னெங்கள் பழந்தமிழ்க் குடைய தாயுயி ருண்டவன். அயல கத்தை யடைகுதல் நயம லவென நாடிடாக் கயவன் கீழ்மகன் காமுகன் செயலகத்திலாத தீயவன். 20. கைப்பு ஒருவுற .கசப்பு நீங்க இனிமையாக, செப்பு சிமிழ். இதழ்-வாய், சிமிழ் வா யபோல் மணம் பொருந்திச் சென் றள், 24. தdr பி-பரதன், தாய்ம்-உரிமைச் சொத்து-அரசு, 25. ஆரிய முனிவரால் அடிமை கொள்ளப்பட்டவன், படி று-கொடுமை, 26. செயல் ஒழுக்கம், 26.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/category/questions-answers/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:15:32Z", "digest": "sha1:6H7QCHWSQCB7S57K4FFGQSLMXGG3EXZU", "length": 3370, "nlines": 70, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வேதாகமம் Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றால் என்ன\nதேவன் தம்முடைய ஆவியைக் கொண்டு மனிதர்கள் மூலமாக தம்முடைய வார்த்தையை எழுதி இருக்கிறார். ஆகவே...\nவேதாகமம் மெய்யாலும் தேவனுடைய வார்த்தைதானா\nவேதாகமம் மெய்யாலும் தேவனுடைய வார்த்தைதானா பதில்: வேதமானது ஏறக்குறைய 1500 ஆண்டு...\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\nநுகம் மெதுவானது சுமை இலகுவானது\nநுகம் மெதுவானது சுமை இலகுவானது\nவேதப்பாடம் | ரோமர் | தேவனின் அளவற்ற ஈவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/179277?ref=archive-feed", "date_download": "2020-05-31T02:40:37Z", "digest": "sha1:FOXURC4TGCNLB2QKI24LB43NCAAPGWXO", "length": 6024, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் சார் டூப் போட வில்லை, வெளிப்படையாக கூறிய பிரபல பட நடிகர் - Cineulagam", "raw_content": "\nஅதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் இசையமைப்பாளர்கள்.. முழு லிஸ்ட் இதோ\n பொன்மகள் வந்தாள் சிறப்பு விமர்சனம் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\n உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் தகவல்\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nஆங்காங்கே விழுந்து துடிதுடித்து மரணிக்கும் மக்கள்- அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்\nவிஜய் டிவியின் அசுர வளர்ச்சி, TRPயில் வேற லெவல் சாதனை\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\nவிஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nகுளிக்கும்போது வயிற்றில் இருந்து சரிந்து கிழே விழுந்த குடல்.. கர்ப்பிணி பெண்ணின் சோக சம்பவம்...\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nவிஜய் சார் டூப் போட வில்லை, வெளிப்படையாக கூறிய பிரபல பட நடிகர்\nதமிழ் சினிமாவில் தனது ரசிகர்கள் மற்றும் கடின உழைப்பாலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்துளார் விஜய்.\nஇவரை பற்றி இவருடன் இணைந்து பணிபுரிந்த நடிகர்கள் புகழ்ந்து பேசத்ததே கிடையாது.\nஇந்நிலையில் இவருடன் ஆரம்பகால கட்டத்தில் செந்தூரபாண்டி படத்தில் இணைந்து நடித்த சுந்தர் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் \"செந்தூரபாண்டி படத்தில் விஜய் சார் டூப் போடாமல் கண்ணாடி உடைக்க வேண்டிய காட்சிகளில் துணித்து நடித்தார்\" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2499433", "date_download": "2020-05-31T05:24:32Z", "digest": "sha1:SCHDCHZWCRB4IXY7PLIPSWRGT3LIYXAR", "length": 22010, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "டவுட் தனபாலு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ...\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 3\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 7\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில��லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 5\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nகாங்கிரஸ் எம்பி., திருநாவுக்கரசர்: என் பேரனின் பிறந்த நாள் சம்பந்தமாகப் பேச, ரஜினியை சந்திக்க வந்தேன்; குடும்ப விஷயமாகத் தான், அவரை சந்தித்தேன்; அரசியல் குறித்து பேசவில்லை. அரசியல் குறித்து, ரஜினி யாரிடமும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை.\n'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நடிகர் ரஜினிகாந்த், 'கேட்டரிங்' தொழில் செய்வது போலவும், அவரை சந்தித்து, உங்கள் பேரன் பிறந்த நாளுக்கு, சாப்பாட்டிற்கு எவ்வளவு செலவாகும் என, விசாரித்தது போலவும் அல்லவா இருக்கிறது. பனை மரத்திற்கு கீழிருந்து பால் குடித்தாலும், கள் குடித்ததாகவே செய்திகள் வரும் என்பதை நீங்கள் அறிய மாட்டீரோ என்ற, 'டவுட்' கிளம்புது\nதமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் இப்ராஹிம்: முஸ்லிம்களை நேசிக்கும் ஹிந்துக்கள், வெறுக்கும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளது. 'சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும்' என, கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்த முதல் நபர் நான். இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு உள்ள மத சுதந்திரம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. முஸ்லிம்கள் இங்கு வாழ்வது தவம்.\n'டவுட்' தனபாலு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களில் ஒரு சாரார் மற்றும் கட்சி சார்புள்ளவர்கள் நடத்தி வரும் போராட்டம், நீங்கள் சொல்வதுபடி தான் உள்ளது. எனினும், அவர்களை துாண்டி விடும் அமைப்புகளின் தலைவர்கள் திருந்தாத வரை, போராட்டங்களும் தொடரும் என்பதும், அந்த போராட்டங்களால் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்பதிலும், 'டவுட்' இல்லை\nதெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை: ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, இரு கைகள���யும் குவித்து, வணக்கம் சொல்வதே நம் கலாசாரம். வெள்ளையர் ஆட்சிக்குப் பின் தான், கைகளை குலுக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும், 'கொரோனா வைரஸ்' பயம் காரணமாக, உலக நாடுகளின் மக்களும், கை குலுக்குவதை தவிர்த்து, கைகளை குவித்து, வணக்கம் சொல்கின்றனர்.\n'டவுட்' தனபாலு: வெள்ளையர் ஆட்சிக்கு பின் வந்த, சுகாதார நடவடிக்கைகளால் தான், 'பிளேக்' போன்ற கொள்ளை நோய்கள், நம் நாட்டை விட்டு ஓடின. எனினும், சுத்தமாக இருந்து கை குலுக்கினால், எந்த பாதிப்பும், யாருக்கும் ஏற்படாது என்பது, டாக்டரான உங்களுக்கு, 'டவுட்' இல்லாமல் புரிந்திருக்கும். சாதாரண மக்களுக்குத் தான் இன்னும் புரிய மாட்டேன் என்கிறது. அதற்கான விழிப்புணர்வை, கட்சிகளும் தலைவர்களும் ஏற்படுத்தாததே காரணம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடவுட் தனபாலு முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபிளேக் என்கிற கொள்ளை நோய் பரவிய பொது வெள்ளையர்கள் நிர்வாகம் சரிவர வேலை செய்யவில்லை என்பதை அப்போதைய பத்திரிகை குறிப்புகள் சொல்கின்றன.\n அவர் பல ஊர் தண்ணி குடித்தவாறாயிற்றே. ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முன்பே இடம் பிடிக்க முயற்சிப்பார் நம்மூர் Tnpsc ப்ராடுகள் கும்பலாகப் ‘பாட்டிக்குத் திதி கொடுக்க’ ராமேஸ்வரம் போன மாதிரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179738&cat=464", "date_download": "2020-05-31T05:18:23Z", "digest": "sha1:ZR4C267H6A77MMG5KBEYRFTE2NIZXLAQ", "length": 24702, "nlines": 531, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் பிப்ரவரி 03,2020 00:00 IST\nவிளையாட்டு » மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் பிப்ரவரி 03,2020 00:00 IST\nமாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், சர்வசமய மத நல்லிணக்க நட்புறவு பேரவை மற்றும் அதிதி சிறப்பு பள்ளி சார்பில், சூலூர் ஆர்.வி.எஸ்.கல்லூரியில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. நவக்கரை நந்தி கோவில் நிறுவனர் சிவானந்த சித்தர் ���ாமானந்த மூர்த்தி சுவாமிகள், போட்டிகளை துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், டாக்டர் பாலன், பள்ளி நிறுவனர் கார்த்தீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nடாக்டர் வீட்டில் 50 பவுன்\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nசின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி\nதை அமாவாசை சிறப்பு வழிபாடு\nசென்னையில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nஇளங்கோவை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nமல்லர்கம்ப கலையில் வியக்க வைக்கும் மாற்றுத்திறனாளிகள்\n500 பசுக்களுக்கு சிறப்பு கோ பூஜை\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nசென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்\nஎல்லை பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஇங்க் பேனாவை ஊக்குவிக்கும் அரசு பள்ளி\nவிஜய் ரசிகர்களால் சிறப்பு காட்சி திரையிட தடை\nசிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா\n11ம் ஆண்டு இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி\nகார்த்தி ஒரு ஜென்டில்மேன் - புகழும் அதிதி ராவ்\nபிஞ்சில் பழுத்த ஹரீஷ்; பள்ளி பருவத்தில் பலான படம்\nராஜாக்கு செக் பட இயக்குனர் சாய் ராஜ்குமார் சிறப்பு பேட்டி\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nதினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n50 கி லக்கேஜை அனாவசியமாக தூக்குகிறார்\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nஏர் இந்தியா காலி விமானத்தில் பரபரப்பு\nஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்தது\nபழைய ஐடியாவுக்கு குவியும் புக்கிங் | Mobile Hair Cutting | Chennai\nபோயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்\nநாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு\nபூச்சி மருந்தால் அழிக்க முடியாது\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்தது\nபோயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்\n50 கி லக்கேஜை அனாவசியமாக தூக்குகிறார்\nஏர் இந்தியா கா���ி விமானத்தில் பரபரப்பு\nபழைய ஐடியாவுக்கு குவியும் புக்கிங் | Mobile Hair Cutting | Chennai\nநாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு\nபூச்சி மருந்தால் அழிக்க முடியாது\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/04/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A.6-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-795245.html", "date_download": "2020-05-31T04:07:27Z", "digest": "sha1:6A4XY7XRVX2C2BXFKQGIAH4EMB47BOXH", "length": 8213, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிச.6-ல் இந்து மகா சபை ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nடிச.6-ல் இந்து மகா சபை ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருநெல்வேலியில் வரும் 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்து மகா சபையின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.\nஅகில பாரத இந்து மகா சபையின் சார்பில் வரும் 6-ஆம் தேதி மேலப்பாளையம் சந்தைப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி காவல்நிலையத்தில் மனு அளித்திருந்தனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இடத்தை இந்து மகா சபையிடம் ஒப்படைக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது.\nஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இதுதொடர்பாக, மேலப்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக இந்து மகா சபைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, இந்து மகா சபையின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் எஸ். கணேசன் கூறியது:\nவரும் 6-ஆம் தேதி பாளையங்கோட்டை மார்க்கெட் திடல், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரு பிரிவினருக்கு அனுமதியளித்துவிட்டு, எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். இது தொடர்பாக இந்து மகா சபையின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றார் அவர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A.12-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A-796559.html", "date_download": "2020-05-31T04:22:20Z", "digest": "sha1:EW4D2BFSD3IXEGEWDHZ3SMY7PLXOFOKL", "length": 8719, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாளை.யில் டிச.12-இல் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாளை.யில் டிச.12-இல் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nபாளையங்கோட்டையில் டிச. 12-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொமுச அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஹெச்எம்எஸ் தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் பி. சுப்பிரமணியன் பேசியது:\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், சம வேலைக்கு சம ஊதியம், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையை எதிர்த்தல், உழைக்கும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 10 ஆயிரம், ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக டிச. 12-ஆம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெறுகிறது. இதே நாளில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலியில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் 12-ஆம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்பர் என்றார்.\nகூட்டத்தில், ஏஐடியூசி நிர்வாகிகள், சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள், தொமுச பேரவை நிர்வாகிகள், ஏஐசிசிடியூ நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகரா���்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/seruvarmalar/2016/jul/09/%C2%A0%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2538279.html", "date_download": "2020-05-31T03:26:36Z", "digest": "sha1:DAMG7ZJVZ6H3CVLUEHZUGCJ2HCGQJKJR", "length": 22061, "nlines": 182, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nமாந்தர்: மாணவர்கள் அருள், சுகுமார், பீட்டர்.\n(அருள் வள்ளலார் பள்ளியின் தூய்மைக் குழுவுக்குத் தலைவன். பள்ளியையொட்டிய பகுதிகளுக்கும் அவன் பொறுப்பு. குமரன் தெருவுக்கு வருகிறான். அங்கே கிடக்கும் துண்டுத் தாள்களைப் பார்க்கிறான்)\nஅருள்: (சுகுமாரிடம்) நீதானே இந்தத் தெருவின் தூய்மைக்குப் பொறுப்பு..\nசுகுமார்: ஏதோ ஒரு ஆர்வத்தில் கை தூக்கினேன். வீட்டில் சொன்னேன். இந்தக் குப்பை சமாச்சாரமெல்லாம் வேண்டாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.\nஅருள்: நாங்கள் கட்டாயமாக உன் தலையில் இதைச் சுமத்தவில்லை... நீயாகத்தானே ஏற்றாய்\nசுகுமார்: சரி... இப்போது சொல்கிறேன்... நான் அதிலிருந்து விலகிக்கொள்கிறேன்.\nஅருள்: ஆசிரியர் குமணன் நமக்குத் தலைவர். நீ இப்படிச் சொன்னால் அவர் என்ன நினைப்பார்... பெற்றோர் சங்கக் கூட்டத்தில் இது பற்றித் தலைமையாசிரியர் சொன்னாரே... பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இந்தப் பணியில் தேவை என்று...\nசுகுமார்: அந்தக் கூட்டத்துக்கு என் அப்பா வரவில்லை.\nஅருள்: தூய்மைப் பணி என்பது ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல அனைவரும் பங்கேற்க வேண்டியது... இது நமக்குப் பெருமை. மேலும் இது நலமான வாழ்வுக்கு அடிப்படை\nசுகுமார்: அந்தப் பெருமை எனக்கு வேண்டாம்... என் அப்பா கண்டிப்பானவர். வேறு ஏதாவது இருந்தால் சொல். வெளியே சென்ற அப்��ா வரும் நேரம்...\nஅருள்: நான் என்ன உனக்குத் தவறான வழியைக் காட்டவா வந்தேன் இதில் பயப்பட என்ன உள்ளது இதில் பயப்பட என்ன உள்ளது பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் நல்ல தொடர்பு ஏற்பட இந்தப் பணி உதவும். ஊரும் தெருக்களும் சுத்தமாகும். துப்புரவுப் பணியாளர்களும் மனிதர்கள்தானே... அவர்களுக்கு நாம் உதவியாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தூய்மையில் கண்ணாக இருந்தால் அவர்களுடைய பளு குறையும்... இதைத்தானே ஆசிரியர் குமணன் சொல்கிறார்.\nசுகுமார்: நான் பள்ளி, கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு விண்வெளி ஆராய்ச்சிக்குப் போகப் போகிறேன்... இந்த மண்ணைக் கிளறுகிற வேலை... குப்பை அள்ளும் வேலையெல்லாம் ஒத்துவராது.\nஅருள்: சரி... உன் வீட்டு முன்னால் இந்தத் தாள்களைப் போட்டது யார் இவை காற்றில் தெரு முனை வரை போய்விட்டன. தெருவின் தூய்மை, அழகு போய்... தாள்கள் சாக்கடையிலும் விழுந்து அடைத்திருக்கின்றன.\nசுகுமார்: யார் போட்டதோ... எனக்குத் தெரியாது.\nஅருள்: ஏன் இந்தப் பொய்... மற்றவர்கள் தூய்மை செய்ய... நீ இரவில் மீண்டும் போடுகிறாய்... இது உனக்கு அழகா..\nசுகுமார்: உனக்கு யார் சொன்னார்கள்..\nஅருள்: அது இப்போது முக்கியமில்லை... வீட்டு முன்னால் பெருக்குவார்கள்... நீர் தெளித்து கோலம் போடுவார்கள். அங்கே யாராவது குப்பையைப் போடுவார்களா..\n(அவன் அமைதியாக இருக்கிறான்) ... இங்கே மரக்கன்றுகள் நட்டோம். இரண்டுவாரம் நானும் பீட்டரும் நீர் ஊற்றினோம். அதற்குப் பிறகு உன் பொறுப்பு என்று ஆசிரியர் குமணன் சொன்னார்... இவை வாடியுள்ளன...\n(அருளும் பீட்டரும் நீர் ஊற்றுகிறார்கள்)\nசுகுமார்: இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஊழியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். \"நம் வேலையா இதெல்லாம்' என்று அப்பா கேட்கிறார்..., \"நீ ஒழுங்காகப் படி... மற்றதை நான் பள்ளிக்கு வந்து பேசுகிறேன்' என்கிறார்...\n நீ உன் விண்வெளி ஆராய்ச்சிக்காக இப்போதே ஆயத்தமாக இரு... (பீட்டரிடம்) நீ இந்தக் கன்றுகளுக்கும் நீர் ஊற்று... (இருவரும் துண்டுத்தாள்களை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள்... சில கன்றுகளுக்கு நீர் ஊற்றுகிறார்கள்... சுகுமார் அதைப் பார்த்தவாறே வெளி இரும்புக் கதவை மூடுகிறான்).\nமாந்தர்: மாணவர்கள், வேலன், சுகுமார்,\n(வள்ளலார் பள்ளியின் மாணவர்கள் ஒரு விளம்பரத் தட்டியை குமரன் தெருவில் வைக்கிறார்கள். அதில் \"மீண்டும் பாரதி' என்ற நாடகம் காந்தி பூங்காவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு... சுகுமாருக்குத் தெரிந்த வேலன் என்ற இளைஞன் சுகுமார் வீட்டுக்கு வந்து தெரிவிக்கிறான்)\nசுகுமார்: (அவனிடம்) நாடகம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவசியம் பார்க்க வேண்டும். (தந்தையிடம்) அப்பா... உங்களுக்கும் நாடகம் என்றால் பிடிக்குமே... என்னவேலை இருந்தாலும் என்னோடு வரவேண்டும்.\nமாந்தர்-அப்பகுதி மக்கள், நாடக நடிகர்கள், சுகுமார், சுகுமாரின் தந்தை.\n(\"மீண்டும் பாரதி' நாடகம் நடக்கிறது)\nபாரதி: இந்த நகருக்கு என்ன பெயர்\n நம் தேசத் தந்தையை மறக்காமல் இருக்கிறார்களே....நல்ல மக்கள்....நாம் இவர்களைப் பாராட்டுவோம்.\n(விடுதலைக்காக பட்டபாட்டைக் காட்டும் சில காட்சிகள் அரங்கேறின...அதன் பின்னர்....)\nபாரதி: காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்...என்றேன்..., ஊரில் சிட்டுக் குருவிகளை இப்போது காணோமே...ஏன் அவை தங்க இடமில்லை..., உணவும் இல்லை..., அப்படித்தானே...\nமாணவன்: நாங்கள் வீடுகளில் கூடுகள் வைத்திருக்கிறோம்...,அன்போடு உணவும், நீரும் தருகிறோம்.\n(அவன் முதுகில் தட்டிப் பாராட்டுகிறார்)\n ஆற்றலுடன் எதையும் செய்வீர்கள்.... நீங்கள் மரங்களையும் காப்பாற்ற வேண்டும். பறவைகள் அங்கேதானே தங்கும்...,விளையாடும்...,கூடு கட்டும்....,இனம் பெருக்கும்\nமாணவன்: உங்கள் சொல்படி நடப்போம்.....,எங்களுக்காக உங்கள் கம்பீரமான குரலில் ஒரு பாட்டைப் பாட வேண்டும்.\n(பாரதி, \"வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்...'என்று பாடுகிறார்.)\nபாரதி: சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்....\n(அந்த அடியை அவர் பாடியதும் சுகுமாரும் அவன் தந்தையும் நிமிர்ந்து அமர்கிறார்கள்)\nதந்தை: (அவனிடம்) உன்னுடைய விண்வெளித்துறையைப் பற்றிப் பாடுகிறார்\n இதைக் கேட்க எனக்குப் பெரும் மகிழ்ச்சி\nதந்தை: மேலே என்ன சொல்லப்போகிறார்....கேட்போம்.\nபாரதி: சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்\nசந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்\n(அந்த அடியைக் கேட்டதும் இருவரும் திகைப்பு அடைகின்றனர்)\nமாணவன்: கவிஞர் ஐயா...சந்திர மண்டலம்....ஆய்வு என்று விண்ணுக்குச் சென்றீர்கள்...\n...நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாகப் பூமிக்கு வந்து....,சந்திகளையும் தெருக்களையும் பெருக்குவோம் என்கிறீர்கள் அதையும் ஒரு சாஸ்திரம் என்றீர்கள்...., வியப்பாக உள்ளத��\n....தெருக்களைச் சுத்தம் செய்வது என்னவோ இழிந்த வேலை என்பது போல அல்லவா இந்த சமூகம் பார்க்கிறது. அந்த வேலையைச் செய்பவர்களையும் இழிவாக நினைக்கிறது....அந்த விண்ணைப்போலவே இந்த மண்ணும் உயர்வானது வானத்தை ஆய்வு செய்யும் அதே ஆர்வம் நம் தெருவை....,ஊரைச் சுத்தம் செய்வதிலும் இருக்க வேண்டும். அதற்காகத்தான் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தேன்.\n(அதைத் தொடர்ந்து சில காட்சிகள். பாரதி ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலைப் பாடுவதோடு நாடகம் முடிகிறது)\n(அருளைத் தேடி சுகுமார் வருகிறான்)\nசுகுமார்: விண்ணை ஆய்வு செய்வதுதான் பெருமை என்று நினைத்தேன். அது என் அறியாமை பாரதி நாடகம் என் கண்ணைத் திறந்து விட்டது பாரதி நாடகம் என் கண்ணைத் திறந்து விட்டது.....இந்தக் குமரன் தெரு மட்டுமல்ல...,மற்ற பகுதிகளுக்கும் நான் பொறுப்பு.....இந்தக் குமரன் தெரு மட்டுமல்ல...,மற்ற பகுதிகளுக்கும் நான் பொறுப்பு....மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி, வேலியும் அமைப்பேன்....மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி, வேலியும் அமைப்பேன் என் தந்தையும் உதவுவதாகக் கூறிவிட்டார் என் தந்தையும் உதவுவதாகக் கூறிவிட்டார்\n(அவனுடைய மனமாற்றம் அருளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது)\nஅருள்: ஆசிரியர் குமணனுக்கு இதைச் சொல்வேன்....மிகுந்த மகிழ்ச்சி அடைவார். உன்னை மனமாரப் பாராட்டுவார்.\n(பாரதியாக நடித்தவர் குமணன். அந்த வேடத்தில் அவர்தான் நடித்தார் என்பது தெரியாதவாறு ஒப்பனை இருந்தது. சுகுமாரின் மனத்தில் அழுத்தமான மாற்றத்தை ஏற்படுத்திய அவரை அருள் நன்றியோடு நினைக்கிறான்)\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/10/06154233/1264918/Tata-Tiago-Wizz-Launched-In-India.vpf", "date_download": "2020-05-31T04:11:44Z", "digest": "sha1:BWVLMLWOV32N6OB5WEVFCEJV2ABRSL3K", "length": 7180, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tata Tiago Wizz Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான டாடா டியாகோ விஸ் எடிஷன்\nபதிவு: அக்டோபர் 06, 2019 15:42\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ விஸ் எடிஷன் கார் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.\nடாடா டியாகோ விஸ் எடிஷன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ காரின் விஸ் லிமிட்டெட் எடிஷன் காரை அறிமுகம் செய்தது. புதிய டியாகோ விஸ் எடிஷன் விலை ரூ. 5.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடாடா டியாகோ விஸ் ஹேட்ச்பேக் மாடலை சுற்றி ஆரஞ்சு நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முன்புற கிரில், வீல் கவர்கள் மற்றும் ORVMகளில் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டுள்ளது. புதிய டாடா டியாகோ விஸ் டைட்டானியம் கிரே நிறத்தில் கிடைக்கிறது.\nவெளிப்புறம் மட்டுமின்றி காரின் உள்புறம் ஃபுல் ஃபேப்ரிக் சீட்கள், ஆரஞ்சு டிகோ-ஸ்டிட்ச், கிரானைட் பிளாக் டோர் ஹேன்டிள், டைட்டானியம் கிரே கியர் ஷிஃப்ட் பெசல் கொண்டிருக்கிறது. டாடா டியாகோ லிமிட்டெட் எடிஷன் மாலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.\nஇந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இத்துடன் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இதே என்ஜின் டியாகோவின் ஸ்டான்டர்டு வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டிருக்கிறது.\nவெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது\nசுசுகி ஜிக்சர் 250 சீரிஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள்\nவெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள்\nஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி நிதி சலுகைகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பர��் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/2020-04-09/international", "date_download": "2020-05-31T03:21:23Z", "digest": "sha1:DN725IOIMAVSOHDF2I2ILPFGGNFHCYGQ", "length": 22987, "nlines": 313, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு நகரில் உத்தரவை மீறிய வியாபார நிலையங்கள் மீது மாநகர முதல்வர் அதிரடி நடவடிக்கை\nவவுனியாவில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் கசிப்பு உற்பத்தி\n அவுஸ்திரேலியாவில் அச்சத்தில் இருக்கும் தமிழ் அகதி குடும்பம்\nஐரோப்பிய ரீதியில் கொரோனா வைரஸின் மையப்புள்ளியாக மாறும் பிரித்தானியா\nபிரித்தானியாவில் சுயதொழில் புரிவோருக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஅண்மையில் கனடாவில் உயிரிழந்த கமலக்கண்ணனுக்கு உண்மையில் நடந்தது என்ன - வெளிவந்த ஆதாரம்\nவைத்தியர்களை அணுகும் வகையில் MyHealth Sri Lanka கையடக்க செயலி அறிமுகம்\nஇராணுவத்தால் நாட்டை ஆள முடியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்து\nஒரு நோயாளியால் மன்னார் தாராபுரத்தில்1,616 பேர் தனிமையில்\nமுல்லைத்தீவில் கொரோனாத் தொற்றுச் சந்தேகத்தில் மூவருக்கு பரிசோதனை\nஇம்மாத இறுதிக்குள் கொரோனா அடங்கும்- இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பில் மருத்துவ நிபுணர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு\nகொரோனா சூழ்நிலை - பிரித்தானிய மக்களுக்கு அரசு வழங்கும் முக்கிய பயனுள்ள தகவல்கள்\nபிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு செல்போன் கோபுரங்கள் காரணமா.....\nகண்ணபுரத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்\nஊரடங்கினை மீறினால் தனிமைப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா\nரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி மத்திய வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள்\nமட்டக்களப்பில் கசிப்பு உற்பத்திநிலையங்கள் இரண்டு பொலிஸார���னால் முற்றுகை\nஇலங்கை செய்தித்தாள் ஒன்றின் மீது சீனத் தூதரகம் அதிருப்தி\nசுயதனிமைப்படுத்தலை உரிய முறையில் பின்பற்றாத 28 பேர் கைது\nபெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலில் 44 வயதான நபர் பலி\nகொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 43 பேரை வெலிக்கந்தை தடுப்பு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக அரசு வழங்கிய விபரங்கள்\nவவுனியாவில் 2000 கிலோ அரிசி பதுக்கல்: அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை\nகொரோனா தொற்றினால் லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் பலி\nகடமை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சகோதரிகள் விபத்தில் மரணம்\nவைத்தியசாலையின் கொரோனா விடுதியில் இருந்த கைதி தப்பியோட்டம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்\nதேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பில் ஜனாதிபதி தலையிடமாட்டார் - ஜனாதிபதியின் செயலாளர்\nவவுனியாவில் 10 மணி நேரம் ஊரடங்கு தளர்வு: மக்கள் நடமாட்டம் குறைவு\nசுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் 1.3 மில்லியன் டொலர்களை வழங்கிய அமெரிக்கா\nகிளிநொச்சியில் விலைக்கட்டுப்பாட்டு பகுதியினரின் சோதனை நடவடிக்கையால் சிக்கிய வர்த்தகர்கள்\nசமூர்த்தி வங்கி அதிகாரியின் காதை கடித்த நபர்\nசிறைச்சாலையில் நெரிசலைக் குறைக்க சட்டமா அதிபர் நடவடிக்கை\nகிளிநொச்சியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்ட மக்கள்\nகொரோனா நோயாளிகள் கடல் வழியாக இலங்கைக்குள் வரலாம்\nயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 89 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை\nஇலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 190 ஆக உயர்வு\nகொவிட் 19 வைரசின் இரண்டாம் அலையின் தாய் வீடாக சீனா இருக்கக் கூடாது - சீன ஜனாதிபதி ஷீ ஜீன் பிங்\nசுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழிற்துறைகளை கட்டியெழுப்ப அரசிடம் வேலைத்திட்டங்கள் இல்லை\nஊரடங்கு சட்டத்தை மீறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் தண்டனை\nபாய்மர படகில் இருந்த வெளிநாட்டு தம்பதிக்கு உதவிசெய்த கடற்படையினர்\nவிடுவிக்கப்பட்ட கைதிகளில் தமிழர்கள் எவரும் இல்லை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்\nதனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை\nதிருகோணமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய த���ிமைப்படுத்தலில்\nமூளை வளர்ச்சி குன்றிய சிறுமி வன்புணர்வு - பொதுஜன பெரமுனவின் பிரதேச அரசியல்வாதி கைது\nமருந்து கண்டுபிடிக்கப்படும் வரை சமூக இடைவெளி தொடர வேண்டும் இல்லையேல் ஆபத்து - எச்சரிக்கும் ஆய்வு\nகொரோனாவுடன் போராடும் உலக நாடுகள் - இலங்கையர்களுக்கு சற்று மன நிம்மதி தரும் தகவல்\nமின் கட்டணத்தைச் செலுத்தும் சலுகைக் காலம் நீடிப்பு\nஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் புத்தாண்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு மக்கள்\nஇலங்கையில் தீவிரமடையும் கொரோனா - 20 நாட்களின் பின் அடையாளம் காணப்பட்ட நோயாளி\nஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு\nஅடுத்த இரு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது\nமன்னார் மாவட்டத்தில் தாராபுரம் கிராமத்தை தவிர்ந்த ஏனைய இடங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்வு\nவங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகை\nதிருகோணமலை மாவட்டம் இன்றுவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளது\nவசந்தகால கொண்டாட்டத்தை இம்முறை ஒகஸ்ட் மாதம் நடத்த பரீசிலிப்பு\nகொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பா\nஇலங்கைக்கு 22 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்\nவிசேட நிபுணத்துவ மருத்துவ கற்கை நெறிகளுக்காக பிரித்தானிய சென்ற 7 இலங்கை மருத்துவர்களுக்கு கொரேனா\nமதுவரி திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nநிர்வாகத்தில் தலையிடும் முன்னாள் கிராம சேவகர்\nகொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கும் 49 பேரை தேடும் பொலிஸார்\nகொரோனா பாதிப்பால் கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் லண்டனில் உயிரிழப்பு\nகளுத்துறையில் நேற்றும் கடல் நீர் கரை புரண்டுள்ளது- மக்கள் அச்சத்தில்\nமகிந்த விடுத்துள்ள கடும் எச்சரிக்கை\nவெளிநாடுகளில் விமான நிலையங்களில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வர நடவடிக்கை\nஇலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரவல்\nஏப்ரல் 14ம் திகதிவரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 19,441 பேர் கைது\nகொரோனா வைரஸ் தொற்று: சீனாவின் வுஹான் நகரத்தில் இருவர் உயிரிழப்பு\n ஆசியாவின் நிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nஇலங்��ையில் பெருமளவு தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழக்கும் ஆபத்து\nஅரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளராக ராஜா குணரத்ன நியமனம்\nநாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை\nபெரும் நெருக்கடி நிலையில் மலையக விவசாயிகள் - கேள்விக் குறியாகும் வாழ்வாதாரம்\nஇலங்கையில் தீவிரமடையும் கொரோனா ஆபத்து - 20 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளி\nவீடுகளுக்கு சென்று முடி திருத்தினால் நடவடிக்கை - அழகக சங்கம் எச்சரிக்கை\nகல்கிஸ்ஸையில் மர்மமாக உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு\nஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது\nவெளிநாடொன்றில் நிரந்தர தொழில்களை இழக்கும் அபாய கட்டத்தில் இலங்கையர்கள்\nசுவிசில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நீடிக்கப்படுகின்றது\nஇலங்கையில் கொரோனா நோயாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்\nசித்திரை புத்தாண்டு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?page_id=202", "date_download": "2020-05-31T04:55:45Z", "digest": "sha1:4GDOCSAIU5VNRRRW62AR6MGOJAOOVGX4", "length": 3578, "nlines": 49, "source_domain": "saanthaipillayar.com", "title": "வாழ்த்துக்கள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nபுதிய வண்ணத்தில் அறிமுகமாகும் சாந்தைப்பிள்ளையார் இணையத்தளம்\nபுதுப் பொலிவுடன் வந்து புதுமைகளைப் படைக்க எமது வாழ்த்துக்கள்\nஇந்தத் திருநாளை புதிய எண்ணங்களுடனும்,\nபுதிய முயற்சியுடனும் , பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.\n2 Responses to “வாழ்த்துக்கள்”\nசாந்தை சித்தி விநாயகர் ஆலைய இணைய வருகைகண்டு மகிழ்ச்சி மேலும் பல ஆலயம் சம்மந்தமான தகவல்களை உள்ளடக்கி ஆலைய நிகழ்வுகளை சரியான முறையில் மக்களுக்கு தெரியப்படித்தி சிறப்பான முறையில் இவ் இணையம் செயற்பட எனது வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dantv.lk/", "date_download": "2020-05-31T02:52:19Z", "digest": "sha1:BLZPVYRZRFFS2NEFN3D56FOFIDSVEMTK", "length": 10018, "nlines": 140, "source_domain": "www.dantv.lk", "title": "DanTV – Ask Media Pvt Ltd.", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவு, அரசிற்கு பலம் : அபேவர்த்தன\nத.தே.கூ தலைமைகளை விலகக் கோருகின்றார் வீ.ஆனந்தசங்கரி\nஆறுமுகம் தொண்டமானுக்கு, வவுனியாவில் அஞ்சலி\nபிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்\nடெங்கின் தாக்கம் யாழில் அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவு, அரசிற்கு பலம் : அபேவர்த்தன\nத.தே.கூ தலைமைகளை விலகக் கோருகின்றார் வீ.ஆனந்தசங்கரி\nஆறுமுகம் தொண்டமானுக்கு, வவுனியாவில் அஞ்சலி\nபிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று கொட்டகலையில்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு இன்று எடுத்துச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் பூதவுடல் கொழும்பிலிருந்து...\nநுவரெலியாவில் இன்று ஊரடங்கு அமுல்\nகொழும்பில் சில பகுதிகளில் நீர் வெட்டு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவு, அரசிற்கு பலம் : அபேவர்த்தன\nஐக்கிய தேசிய கட்சியானது, இரண்டாக பிளவடைந்துள்ளமையினால் பொதுதேர்தலின் போது எமக்கு, இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைந்துவிடலாமென முன்னாள் பாராளுமனர் உறுப்பினர் லக்ஷ்மன்...\nத.தே.கூ தலைமைகளை விலகக் கோருகின்றார் வீ.ஆனந்தசங்கரி\nபிரதமர் தலதா மாளிகைக்கு விஜயம்\nகொரோனா – உலக உற்பத்தி பாதிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகளவிலான உற்பத்தியில் 637 இலட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர்...\nஅமெரிக்க ஜனாதிபதி அதிரடி முடிவு\nகொரோனா – ட்ரம்ப் டுவிட்டர் பதிவு\nஆறுமுகம் தொண்டமானுக்கு, வவுனியாவில் அஞ்சலி\nவவுனியா மகாறம்பைக்குளம் முதியோர் சங்கம் மற்றும் சமூக புனர்வாழ்வுக் கழகம், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்நிகழ்வில், அன்னாரது உருவப்படத்திற்கு மலர்...\nமன்னாரில் பனை சார் உற்பத்தித் தொழிலை மேற்கொள்வோர் பாதிப்பு\nபேருந்து சேவையினருக்கு இடையிலான முரண்பாட்டிற்குத் தீர்வு\nமன்னார் நானாட்டானில் இரத்ததான முகாம்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவை முன்னிட்டு, திருகோணமலை நகர்ப் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு, எமது தொப்புள் கொடி...\nதிருகோணமலையில் பாடசாலைகளை திறப்பது தொடரிபில் ஆராய்வு\nஅம்பாறையில் சுகாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகரும் கிழக்கு ஆளுநரும் சந்திப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி\nஒஷேன் தோமஸின் அதிரடி பந்துவீச்சின் உதவியோடு இலங்கைக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. பல்லேகல...\nகிளிநொச்சி இளைஞன் முப்பாய்ச்சலில் சாதனை\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஒலிம்பிக் போட்டி இரத்தாக வாய்ப்பு\nஇலங்கை பெண்கள் அணி 5 விக்கெட்டுகளால் தோல்வி\nநாட்டிற்கு பெருமை சேர்த்த, வடக்கு வீரர்கள் கௌரவிப்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nசலூன்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_11.html", "date_download": "2020-05-31T04:45:50Z", "digest": "sha1:MHNZPCOHBFXLY4LJOPTRYS47HZLG4QW2", "length": 37225, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நோபல் பரிசு எனக்கு வேண்டாம், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பவரே அதற்கு தகுதியானவர் - இம்ரான்கான் உருக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநோபல் பரிசு எனக்கு வேண்டாம், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பவரே அதற்கு தகுதியானவர் - இம்ரான்கான் உருக்கம்\n“அமைதிக்கான நோபல் விருதுக்கு நான் தகுதியானவன் கிடையாது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்து காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து இந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துபவரே அந்த விருதுக்கு தகுதியானவர்...”\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவிப்பு..\nஒய், இது யாரோ காமேடிக்காக எழுதியதாக்கும்.\nதற்போது பயங்கரவாத நாடாக இருக்கும் பாக்கிஸ்தானை அமைதி நாடாக மாற்றினால் நிச்சயம் கிடைக்கும். ஆனால் அதற்குள் ராணுவபுரட்ச்சி செய்து ஆட்சியை கவுட்டு விடுவார்கள்\nஓய் இவனுகள்ட லொள்ளு தாங்க முடியலப்பா\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் ப���்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின���றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-05-31T04:46:18Z", "digest": "sha1:JLLBSHF4342LFYPIRDLZGQTF2GOHTAJ6", "length": 20028, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sami. Chidambaranar books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சாமி. சிதம்பரனார்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமுன்னோடித் தமிழ் எழுத்தாளராகிய சாமிசிதம்பரனார் அவர்கள் பழைமையையும் புதுமையையும் இணைத்தவர். இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு உற்று நோக்கியவர். தமிழை உயிராகப்போற்றியசமூகச்சீர்திருத்தவாதி. மன உறுதி மிக்கவர் பிறருக்குநன்மை செய்யப் பேராரவம் கொண்டு செயல்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் அவர் சாதனை படைக்க விரும்பினார். சாமி [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nபதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்டு, எட்டுத் தொகைப்பற்றிய நூல்களை வெளியிட்டது போலவே இந்நூலையும் வெளியிட்ட பிரசுரத்தாருக்கு எனது நன்றி. சாமி சிதம்பரன். [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nமணிமேகலை உரைநடையில் காப்பியம் 2\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nதொல்காப்பியத் தமிழர் - Tholkaapiya Tamilar\nதொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகளையே இந்நூலில் திரட்டி எழுதப்பட்டிருக்கின்றது. தொல்காப்பியத்தில் காணப்படும் உண்மைகள் அனைத்தயும் அப்படியே ஒன்றுவிடாமல் எழுதப்பட்ட நூல் என்று இதைச் சொல்ல முடியாது. இன்னும் எழுத வேண்டிய எவ்வளவோ உண்டு. எழுதாமல் விடுபட்டுப் போனவை எவ்வளவோ உண்டு. குறிப்பிடத் தக்க [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமணிமேகலை காட்டும் மனித வாழ்வு\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nபட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : சாமி. சிதம்பரனார் (Sami. Chidambaranar)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. சிதம்பரனார் - - (1)\nவ.உ. சிதம்பரனார் - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nparuman, கும்மி, sirappu, சோ ராமசாமி, கூவல், பாதையில் பதிந்த அடிகள், வி. ஸ்ரீனிவாசன், maps, சக்கிலி, ஆயிரத்தில் இருவர், மேரி கியூரி, புலியூர் கேசிகன், மனிதகுல வரலாறு, Electricity, இராமசுப்பிரமணியம்\nஅற்புத உணவுகள் சஞ்சீவிக் கீரைகள் பாலின் தன்மைகள் - Arputha Unavugal Sanjeev Keraigal Paalin Thanmaigal\nமிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal\nசிவப்பு அங்கி - Sivappu Angi\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 5 பொதுத்தமிழ் இந்திய அரசியலமைப்பு இந்திய பொருளாதாரம் -\nகீரனூர் நடராஜன் இயற்றிய ஜாதக அலங்காரம் மூலமும் உரையும் - Jaadhaga Alangaram\nபேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo\nஉன்னையே நீ அறிந்துகொள் - Unnaiye Nee Arinthukol\nஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 3 - Jodhida Aaraichchi Thirattu III\n15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai\nபாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sahabudeen.com/2017/11/8.html", "date_download": "2020-05-31T03:30:36Z", "digest": "sha1:WNW2UWGLSAFUMRC66YI4OYULH3FBBJHA", "length": 12213, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழிகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் கண் சிகிச்சைப் பிரிவுப் பேராசிரியர் கே. கண்மணி.\n* உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.\n* அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\n* முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.\n* மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.\n* லென்ஸ் தவறி விழுந்தாலும், கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.\n* கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.\n* லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகுடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநார்த்தங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/06/hidden-freedom-fighters.html", "date_download": "2020-05-31T03:50:57Z", "digest": "sha1:RSM5MDY4VPEWFNPPHH3ZDENNKPZ5MUZZ", "length": 40171, "nlines": 164, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒரு மறைமுகப் போராளியின் வீரப் பாதங்களின் சுவடு.!!- ஈழத்து துரோணர்.!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாற�� தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒரு மறைமுகப் போராளியின் வீரப் பாதங்களின் சுவடு.\n அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சகபோராளிகளையும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்\nஇந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.\nஇது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும் பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாக பதிவு செய்கின்றேன்.\nநான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள்.\nமடி சுரந்த பால்போல, மனம் தூய்மையானவர்கள்.\nஆனால், சமீபகாலமாக இணையத்தில் எம் வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது. புதிய தலைமுறையிடம் பிழையான வரலாறு போய்ச் சேரக்கூடாது என்பது மட்டுமே எனது நோக்கம்.\nஇந்த சம்பவம் புத்தளத்தை அண்டி, எதிரி பிரதேசத்தில் நடந்த சம்பவம். சில காரணங்களுக்காக சம்பவம் நடந்த இடத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன்.\nஒரு நடவடிக்கை நிமித்தம் ஒரு அணியொன்று 1997களின் நடுப்பகுதியில் கொழும்புக்கு நகர்த்தப்பட்டிருந்தது. அந்த இலகை அழிப்பதற்கான நாள் நெருங்கி வரும் நேரம், எமது ஆதரவாளர் ஒருவரின் கைதின் மூலம் இந்த நடவடிக்கையாளர்கள் இனம் காணப்பட்டனர்.\nஇதனால் இவர்களின் உயிர் ஆபத்தை கருத்தில் கொண்டும், வேறு சில காரணங்களுக்காகவும் இவர்களை தளம் திரும்பும்படி கட்டளை கிடைக்கப்பட்டிருந்தது.\nஅன்றைய நேரத்தில் பல நாட்கள் நடந்தே, எமது அணி கொழும்புக்கு பயன்பட்டுக்கொண்டிருந்தது. இதற்காக பல பாதைகள் பயன்பாட்டில் இருந்தது. அது போல, வேறு பல முறைகளும் இருந்து பாவிக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் நடந்தது வில்பத்து காட்டின் ஊடான பயணதின் போது.\nஅதன்படி இவர்களுக்கான வழிகாட்டிகள் துணையுடன், குறிப்பிட்ட இ��மொன்றிலிருந்து வழிகாட்டி, மற்றும் ஒரு கரும்புலி வீரனுடன் சேர்த்து ஐந்து போராளிகள் நகர ஆரம்பித்தனர். அதன்படி ஆரம்ப இடத்தில் இருந்து நடந்தும் வாகனத்திலுமாக புத்தளம் தாண்டி \"தபோவ\" என்ற இடத்தை சென்றடைந்தனர்.\nஅங்கிருந்து இந்த அணியை பெரும் காடு உள்வாங்கியது. அது வரை பயணத்தின் போது மிக எச்சரிக்கையாகவே பயணப்பட்டனர். இராணுவ காவலரண்கள், மினிமுகாம்கள், காவல்நிலையங்கள், ரோந்து அணிகள், அத்தோடு தமிழரை விரோதியாக பார்க்கும் சிங்கள குடிமக்கள் என, அனைத்து கண்ணிலும் மண்ணை தூவி, ஓரளவு பாதுகாப்பான இடம் ஒன்றை வந்து சேர்ந்திருந்தது அந்த அணி.\nஅந்த இடத்தின் பாதுகாப்பான இடமொன்றில், கொண்டு வந்த உலர் உணவை பங்கிட்டு உண்டபின், சிறிய ஓய்வின் பின் தமது பயணத்தை ஆரம்பித்தனர். மூன்றுநாட்கள் பயணத்தின் பின் \"பலகொள்ளகம\" (balagollagama) என்ற இடத்தை அண்டி இந்த அணி நகர்ந்து கொண்டிருந்தது.\nஅது ஒரு மலை நேரம் காடுகளின் ஊடக அணி நகர்ந்து கொண்டிருந்த போது யாரோ உரையாடும் சத்தம் கேட்டது. உடனே போராளிகள் பாதுகாப்பான இடம் தேடிப்பதுங்கினர்.\nஇப்படி காடுகளின் ஊடான பயணத்தின் போது போராளிகள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை, ஒன்று, சிங்கள வேடைக்காரர்களால் கட்டி வைக்கப்படும் வேட்டை துவக்கு. இரண்டாவது, \"சிங்கள அரசின் நடமாடும் சிறப்பு படையணியான SF\" என்று சுருக்கமாக அழைக்கப்படும் உந்துருளிப்படையணியாகும்.\nஏனெனில், இந்த அணிகள் நகரும் போது இவர்களது கையில் உள்ள வரைபடத்தில் எல்லா விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்றால் போலவே இவர்கள் பயன்படுவார்கள். ஆனால், இந்த நடமாடும் SF எங்கு எப்போது வருவார்கள் என்றே தெரியாது. எங்காவது ஒரு இடத்தில் முட்டுப்படும் போதே அது தெரியும்.\nஇப்படியான ஒரு அவதானத்துடன் செல்லும் போது தான் அந்த சத்தம் கேட்டது. இப்போது அந்த சத்தம் இவர்களை நெருங்கி வந்தது. போராளிகளின் இதயத்துடிப்பும் வேகம் பெற்றது. இப்போது அந்த குரல்கள் தெளிவாக கேட்டது. அது மூன்று பெண்களின் உரையாடல் சத்தம்.\nஅந்த மூன்று இளம் பெண்களும் 22வயதிற்கு குறைவான இளம் வயதினர். தமது வீட்டு தேவைக்கான விறகு வெட்டிச் செலவதற்காக வந்திருந்தனர். அவர்கள் காய்ந்த விறகை தேடி நகர்ந்தபடி, போராளிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கினர்.\nஅப்போது போராளிகள் ப��ந்தது போலவே இவர்களை கண்டு விட்டனர் அந்த சிங்களப் பெண்கள்.\nஒரு நாட்டின் சிறப்பு படையணி வீரர்கள் எதிரி பிரதேசத்தினுள், நடவடிக்கை நிமித்தம் நகரும் போது எப்படி எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடித்து, கிடைப்பதை உண்டு உயிர்வாழ கற்றுக்கொடுக்கப்படுகின்றதோ, அது போலவே மிக முக்கியமானது இப்படியான நேரத்தில் யாராவது இவர்களது நடமாட்டத்தை கண்டால் அவரை கொன்று, அந்த உடலை மறைத்து பின் நகரவேண்டும். அது பொதுமக்களுக்கும் பொருந்தும்.\nஇந்த முறையை பொதுவாக எல்லா நாட்டு சிறப்பு இராணுவப் படையணியினரும் கையால்வதே.\nஇது மரபுவழி இராணுவமாக இருந்த புலிகளின் சிறப்பு அணிகளுக்கும் பொருந்தும். யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது. யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது. அப்படி ஒரு சந்தர்ப்பம் தான், புலிகளின் சிறப்பு அணியினருக்கும் அமைந்திருந்தது.\nஅந்த நேரத்தில் சிங்கள இராணுவத்தினரின் சீருடையில் இருந்த புலிகள் உடனே பற்றையினுள் இருந்து வெளிவந்து ஆயுத முனையில் அந்த பெண்களை தமது கடுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். குடிமனைகளில் இருந்து தொலைவில் இருந்தமையால் அது இலகுவாக்கி விட்டிருந்தது.\nஅப்போது அந்த அணியின் பொறுப்பாக வந்த போராளி சரளமாக சிங்கள பேசக்கூடியவர். அவர்களுடன் உரையாடி அவர்கள் வந்த நோக்கத்தையும் அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர். உரையாடலின் போதே அந்த பெண்களுக்கு இவர்கள் யாரென்று தெரிந்து விட்டது. மூவரும் அழ ஆரம்பித்தனர்.\nஅப்போது இவர்களை கொல்லுவதை தவிர வேறு வழி இல்லை. காரணம் இவர்களை உயிரோடு விட்டால் அடுத்த சில மணி நேரத்தில் சிங்கள உந்துருளிப்படையணியால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பது புலிகள் ஐந்து பெருக்கும் தெரியும்.\nஆகவே, அதற்கு ஆயத்தப்படுத்தும் போது, தங்களுக்கு நிகழப்போவதை உணர்ந்த, அந்த சிங்களப்பெண்கள் விழுந்து தொழுதபடி கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது அழுதபடியே தங்களை \"எது வேண்டுமானாலும் செய்யும் படி கூறி\" தங்களை உயிரோடு மட்டும் விட்டு, விடும் படி மண்டாடினர்.\nபல வருடங்கள் சிங்கள நாகரீகத்தை கரைத்து குடித்த அந்த அணித்தலைவனுக்கு, அவர்களின் வேண்டுகோளின் அர்த்தம் புரியாமல் இல்லை.\nசிறு புன்னைகையின் ஊடே அவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தபின், அடுத்த கட்டத்துக்க��� ஆயத்தமான போது அந்த அணியிலேயே வயது குறைந்த, ஒரு இளைய போராளி, அண்ணை கொஞ்சம் பொறுங்கோ... எனக்கு இவையளை பார்க்க பாவமா இருக்கு. இவர்களை இங்கேயே கட்டி போட்டு விட்டு போவம் என்றான்.\nஅதற்கு அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அந்த அணியில் இருந்த இனொரு போராளியும் அந்த இளைய போராளிக்கு உதவிக்கு வந்தான். தொடந்து அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அதுவரை அமைதியாக இருந்த, இவர்களுடன் பயணப்பட்ட கரும்புலிவீரனும் அவர்களுக்கு உதவிக்கு வந்தான்.\nஅப்போது அந்த மூன்று போராளிகளின் வற்புறுத்தல், அந்த அணித்தலைவனின் மனதை கரைத்து. வேறு வழி இல்லாது அரைமனதுடன் அவர்களை உயிரோடு விட சம்மதித்தான்.\nஇராணுவ விதிமுறையை மீறினால், அதன் பின் விளைவு என்ன என்பது அந்த அணியினருக்கு நன்கு தெரிந்திருந்தது. எந்த நிமிடமும் இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். பெரும்பாலும் எல்லோரும் மரணிக்கலாம்.\nஅவர்கள் அதற்கு தயாராகவே இருந்தனர். இது தான் விடுதலைப் புலிகள். இது தான் விடுதலைப் புலிகள். எவ்வளவு உன்னதமான போராளிகள். தங்கள் உயிர் ஊசலாடுகின்றது என்பது தெரிந்தும், அதை எதிர்கொள்ள தயாரான அந்த வீரர்களின் இரக்க குணம் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது.\nஇவர்களை தான் பயங்கரவாதிகளாக பரப்புரை செய்கின்றனர்.\nஅதன் பின் அந்த மூன்று பெண்களையும் இவர்களுடனேயே இன்னும் சில km தூரம் கூட்டி சென்றனர். பின் அவர்கள் மூவரையும் கைகால்களை கட்டி போட்டுவிட்டு, அந்த பெண்கள் கூறிய நன்றியை காதில் வாங்கியபடி புலிகள் நகர ஆரம்பித்தனர்.\nஅந்த பெண்களுக்கும், அவர்களின் உறவினருக்கும் மட்டுமே, அன்று ஒரு உண்மை புரிந்திருக்கும் புலிகளை எந்தளவு தூரம் \"ஒழுக்கமாக\" தலைவன் வளைத்திருந்தார் என்று.\nஇந்த சம்பவத்தின் பின் அந்த அணியினருக்கு தமது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் இந்த பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு போய்ச்சேராது போனால், இவர்களை தேடி, இவர்களது உறவினர்கள் வருவார்கள்.\nஎப்படியோ சில மணி நேரங்களில், எல்லோருக்கும் தகவல் கிட்டும். ஏதோ ஒரு இடத்தில் இவர்கள் SF படையணியுடன் முட்டுப்படுவார்கள். அதை உணர்ந்து ஒட்டமும் நடையுமாக தங்கள் பயன்பதையை மாற்றி சென்று கொண்டிருந்தனர்.\nஇவர்கள் பயந்தது போல அடுத்த நாள் இவர்களை இனம் கண்ட எதிரி தாக்குதலை தொடுத்தான். ��தில் அந்த இளைய போராளி கால் துடையில் காயமடைந்தான். அந்த போராளியையும் கொண்டு பெரும் காட்டை நோக்கி நகர்ந்தனர். உடனே எதிரி இவர்கள் முன்னோக்கி ஓடுவார்கள் என்றே கணிப்பார்கள் என்பதை உணர்ந்த அணித்தலைவர், காயமடைந்த அந்த இளைய போராளியுடன் பின்னோக்கி நகர்ந்தனர்.\nஒரு பாதுகாப்பான இடம் ஒன்றை அடைந்து அங்கு தங்க முடிவெடுத்தனர். அப்போது இவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடும் இருந்தது. அதோடு இன்னும் கடக்கவேண்டிய தூரமோ மிக அதிகம். அதனால் காயமடைந்த போராளியை தூக்கி சுமப்பதும் சிரமம். அப்படி தூக்கி சென்றாலும் வேகமாக நகர முடியாது.\nஅதனால் மீண்டும் எங்காவது முட்டுப்பட வேண்டி வரலாம் அப்படி தூக்கி சுமந்தாலும் இரத்த போக்கு காரணமாக அந்த போராளி எம்மை விட்டு போவது தவிர்க்க முடியாது. அதனால் என்ன செய்வதென்று எல்லோருக்கும் குழப்பம்.\nஅப்போது அந்த போராளியை சுமந்து செல்வதற்கு முடிவெடுத்து, படுக்கை ஒன்றை தயார் செய்ய ஆரம்பித்த போது அந்த இளைய போராளி அதை தடுத்தான். அப்போது அவன் \"அண்ணை நான் கன நேரம் உயிரோடு இருக்க மாட்டன்\" என்னை காவி நீங்களும் அடி வேண்ட வேண்டி வரும், அந்த கரும்புலி வீரனை காட்டி அவரது உயிர் முக்கியம் நீங்கள் தப்பி போங்கோ என்றான் தீர்க்கமாக.\nஅவனது வார்த்தையில் இருந்த உண்மை அவனது கோரிக்கைக்கு எல்லோரையும் செவிசாய்க்க வைத்தது. அப்போது அந்த இளைய போராளி தன்னை கிடங்கு கிண்டி தாட்டு விட்டு செல்லும் படி கோரிக்கை வைத்தான். ஆகவே அதற்கான கிடங்கை கிண்டும் படி கூறினான்.\nஅதன்படியே ஏனைய போராளிகள், பெரும் மனச்சுமையுடன் தடியின் உதவியுடன் கையால் கிடங்கொன்றை கிண்ட ஆரம்பித்தனர். அது ஒரு மணல் பிரதேசம் என்பதால் அந்த வேலை இலகுவாக முடிந்தது.\nஅந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த போராளி தனக்கு தாகமா இருக்கென்று கேட்டு, ஒரு குளிர்பான கானை உடைத்து சிறிது குடித்தான். சிறிது குடித்ததும் அண்ணை எனக்கு போதும் இதை நீங்கள் பங்கிட்டு குடியுங்கோ சாகப்போற எனக்கு எதுக்கு என்றான்.\nஎல்லோரும் கண்ணீருடன் அவனை பார்த்த போது தனது வலியை மறந்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயட்சி செய்து தோற்றுப்போனான்.\nசிறிது நேரத்தின் பின் தன்னை அந்த கிடங்கில் தூக்கி வளர்த்தும் படி கூறினான்.\nஅதை யாரும் செய்ய முன்வரவில்லை.\nசிறிது நேரத்தின் பின் தூரத்தில் எதிரியின் உந்துருளியின் சத்தம் கேட்டு எல்லோரிடமும் பதட்டம் தொற்றியது. அப்போது அந்த போராளி அங்கிருந்த படியே குப்பியை(சயனைட்) கடிக்க ஆயத்தமான போது, அதை தங்களால் பார்க்க முடியாதென்ற போராளிகள், அவனை தூக்கி அந்த கிடங்கில் வளர்த்தனர்.\nஎல்லோரும் கண்ணீருடன் அவனிடம் விடை பெற்ற போது, அவன் புன்னகையுடன் அதை ஏற்றான்.\nதொடர்ந்து, இவர்களை பதுகாப்பாக சென்றுவிடும்படி கேட்டபின், அந்த அணித்தலைவனிடம் தனது மரண செய்தியை இவனே தனது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான்.\nஅத்தோடு என்ன காரணத்துக்காக தான் மரணமடைந்ததைதியும், தன் தாயிடம் கூறும்படி கூறினான்.\nஏனெனில், அந்த இளைய போராளிக்கு இரண்டு பெண் சகோதரர்கள் இருந்தார்கள்.\nஆகவே தனது உணர்வை அவனது தாயால் உணரமுடியுமென்றும், அவரது மனம் அதனால் சாந்தியடையுமென்றும் வேண்டினான்.\nஅப்போது அந்த அணித்தலைவன், அவனிடம் கூறினான், நான் எடுத்த ஒரு தவறான முடிவால் உன்னை இழந்துவிட்டேன் என்றபோது, இல்லை அண்ணை நீங்கள் எடுத்து தான் சரியான முடிவு. அவர்கள் என் சகோதரிகள் போல இருந்தார்கள் என்றான்.\nஅது போலவே ஏனைய போராளிகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்களை காப்பாற்றியதற்கு.\nஆனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு காரணம் இருந்தது.\nஎவ்வளவு தூரம் எமது மக்களை இந்த போராளிகள் நேசித்தர்களோ, அந்தளவு தூரம் எதிரியின் மக்களையும் நேசித்தார்கள்.\nஇவர்கள் தான் எங்கள் போராளிகள்.\nஎன்ன தவம் செய்தோம் இவர்களுடன் உறவாட.\nஎம் தேசம் தந்த மாணிக்கங்கள் எங்கள் மாவீரர்கள்.\nசில நிமிடங்களின் பின் அந்த வீரனுக்கு உளமார தங்கள் வீரவணக்கத்தை செலுத்திய பின் தமது இருப்பிடம் நோக்கி நகர ஆரம்பித்தனர்.\nஅதன் பின் பல ஆபத்துகளை கடந்து எதிரியின் தாக்குதல்களையும் முறியடித்து, பல நாட்கள் தாமதமாக உணவில்லாது, கிடைத்தவற்றை உண்டு, தமது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர்.\nஒரு வாரத்தின் பின் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்த அவனது வீட்டுக்கு சென்ற அந்த அணித்தலைவன். சில நிபந்தனைகளுடன் அவனது வீரச்சாவு செய்தி அறிவிக்கப்பட்டது.\nஅந்த போராளிக்கு ஒரு நடுகல் கூட இல்லாது, ஊரறியாது, தங்கள் சோகங்களை மறைத்து வாழ்ந்தது அந்த குடும்பம்.\nபின்னைய நாளின் அந்த அணித்தலை���னின் குடும்பமானது அந்த குடும்பம், அவனை மகனாகவும், சகோதரனாகவும் ஏற்றது அந்த குடும்பம்.\nஒரு வெளித்தெரியாத வீரனின் வரலாற்றை, பெருமை, பெயர்,புகழ், கல்லறை, மாவீரர் குடும்பம் என்ற கௌரவம், என எல்லாவற்றையும் துறந்து, தங்களை, தங்கள் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பங்களில் அந்த இளைய போராளியின் குடும்பமும் ஒன்று.\nஇது தான் எங்கள் மக்கள்.\nஇது இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்கு��் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/for-the-12-zodiacs-with-betel-leaf-how-to-make-remedies-119110600050_1.html", "date_download": "2020-05-31T04:53:27Z", "digest": "sha1:KLXI6P7NYQGP4A7NPXSFMBCOSBHT7ORJ", "length": 13256, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "12 ராசிகளுக்கும் வெற்றிலையை கொண்டு பரிகாரம் செய்வது எப்படி...? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n12 ராசிகளுக்கும் வெற்றிலையை கொண்டு பரிகாரம் செய்வது எப்படி...\nநம் அனைவருக்கும் வெற்றிலை என்பது தாம்பூல தட்டில் வைக்கும் ஒரு பொருள். விஷேச வீடுகளிலும், சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடும் பொருள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பொருளாக மட்டும் தான் தெரியும். ஆனால் வெற்றிலையை கொண்டு பரிகாரம் செய்யலாம் என்பது தெரியாத விஷயம்.\nமேஷம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கும்.\nரிஷபம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டால் துன்பம் விலகி இன்பம் சேரும்.\nமிதுனம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் விலகும்.\nகடகம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.\nசிம்மம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.\nகன்னி ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வததை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.\nதுலாம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் தீரும்.\nவிருச்சிகம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் பேரிச்சப்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துயரம் தீரும்.\nதனுசு ராசிக்காரர்கள் வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலை நீங்கும்.\nமகரம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும்.\nகும்பம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும்.\nமீனம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய் தீரும்.\n12 ராசிக்காரர்கள் செய்யவேண்டிய தானங்களும் பலன்களும்...\nசிவனுக்கு உகந்த சோமவார விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி....\nவாஸ்து சாஸ்திரம் கூறும் எட்டு திசைகளும் அதன் பலன்களும்....\nகுரு பெயர்ச்சி சிறப்பு லக்ஷார்ச்சனை - நேரலை நிகழ்ச்சி இன்று மாலை 3 மணியளவில்....\nதலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதில் கூட சாஸ்திரங்கள் இருக்கா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/19/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-804439.html", "date_download": "2020-05-31T03:24:19Z", "digest": "sha1:YZOAVTJIPQS2ILGSJUYDZMTP2QBPYPIP", "length": 7343, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணிமுத்தாறில் சிறுத்தைப்புலி கால்தடம் பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமணிமுத்தாறில் சிறுத்தைப்புலி கால்தடம் பதிவு\nகளக்காடு முண்டன்துறை புலிகள் காப்பத்தில் 3ஆவது நாளாக புதன்கிழமை, வனப் பகுதியில் நேர்கோட்டுப் பாதையில் களப் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அப்போது மணிமுத்தாறு அருகே சிறுத்தைப்புலி, மான், மிளா, கரடி ஆகியவற்றின் கால்தடங்களை அவர்கள் பதிவு செய்தனர்.\nகளக்காடு முண்டன்துறை காப்பகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்கினங்கள், தாவரங்கள் கணக்கெடுப்புப் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது.\n3ஆவது நாளாக புதன்கிழமை வனப் பகுதியில் களப் பணியாளர்கள் காப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 நேர்கோட்டுப் பாதையில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அம்பாசமுத்திரம் சரகத்தில் மணிமுத்தாறு அணை அருகே சிங்கம்பட்டி பீட் 3 என்ற இடத்தில் சிறுத்தைப்புலி, மான், மிளா, கரடி ஆகியவற்றின் கால்தடங்களை களப் பணியாளர்கள் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2568405.html", "date_download": "2020-05-31T05:09:50Z", "digest": "sha1:D4WHEIULVOTBS4OOJ635IUP2JPRMQRYV", "length": 7897, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரெஞ்சு தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\n��ன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபிரெஞ்சு தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரி பூர்வீக குடிமக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு வழங்கவும் பிரெஞ்சிந்திய ஒப்பந்தத்தை செயல்படுத்தவும் வலியுறுத்தி, பிரெஞ்சு தூதரகம் அருகே சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமுன்னதாக, மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலர் ஜெகநாதன் தலைமையில் தமிழர் தேசிய இயக்கம் அழகிரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், தமிழர் களம், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம், பூர்வீக குடிமக்கள் உரிமை பாதுகாப்பு பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் அறிவியல் மன்றம் உள்ளிட்ட சமூக ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி தபால் நிலையம் அருகே கூடி, அங்கிருந்து அவர்கள் தலைமைச் செயலகம் அருகில் உள்ள பிரெஞ்சு தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாகச் சென்றனர்.\nசெட்டித்தெரு, வைசியால் வீதி வழியாக சென்ற அவர்களை பிரெஞ்சு தூதரகம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரெஞ்சு தூதரகம் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-31T04:03:19Z", "digest": "sha1:YCWSS3DE6TQ5SDCNOJTPCH7P6ZCPTYKM", "length": 12185, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "பி.ஏ. கிருஷ்ணன்", "raw_content": "\nTag Archive: பி.ஏ. கிருஷ்ணன்\nக��ங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\nபொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் …\nTags: ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, கலங்கியநதி, கிருத்திகா, தகழி சிவசங்கரப்பிள்ளை, பி.ஏ. கிருஷ்ணன்\n“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர். என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ” http://kalachuvadu.com/issue-128/page52.asp பி.ஏ.கிருஷ்ணன் மருதுபாண்டியர் பற்றி எழுதியிருக்கும் இக்கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான ஆக்கம்\nTags: பி.ஏ. கிருஷ்ணன், மருதுபாண்டியர்\nபுலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்\n[புலிநகக் கொன்றை என்ற நாவலின் ஆசிரியர் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடன் ஜெயமோகன் நடத்திய மின்னஞ்சல் கடிதங்களில் தொகுப்பு இது. THE TIGERCLAW TREE என்ற பெயரில் பெங்குவின் வெளியீடாக வந்து பரவலாக கவனிக்கப்பட்ட இந்நூல் இப்போது தமிழில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது] அன்புள்ள கிருஷ்ணன் அவர்களுக்கு , சுந்தர ராமசாமி வீட்டில் உங்கள் நாவலின் கைப்பிரதியைக் கண்ட நினைவு. பிறகு ஆங்கில நாவலை என் நண்பர் ஒருவரிடமிருந்து வாங்கி சில அத்தியாயங்கள் படித்தேன். என்னால் ஆங்கிலத்தமிழ் …\nTags: இலக்கியம், உரையாடல், பி.ஏ. கிருஷ்ணன், புலிநகக் கொன்றை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம்\nஅ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் - கடிதம்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் ��ரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2014/09/2-veerapaandiya-kattapomman.html", "date_download": "2020-05-31T03:12:10Z", "digest": "sha1:24XTOYY7QDJW4NGS52VW3SKRTCAY76H6", "length": 15586, "nlines": 86, "source_domain": "www.malartharu.org", "title": "விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2 வீரபாண்டிய கட்டபொம்மன்", "raw_content": "\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2 வீரபாண்டிய கட்டபொம்மன்\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2\nஐரோப்பாவில் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் மூண்டது. அதன் விளைவாக இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போர் மூண்���து. இந்தப் போர் நேரடியாக நடைபெறவில்லை. ஆற்காட்டு நவாப் பதவிக்கான போட்டியில் சந்தா சாகிப்புக்கு பிரெஞ்சுக்காரர்களும், அன்வருத்தீனுக்கு பிரிட்டிஷாரும் ஆதரவு அளித்தனர். அன்வருத்தீன் மறைவுக்குப் பிறகு அவனுடைய மகன் முகமது அலி போரைத் தொடர்ந்தான். அவனுக்கு வெற்றி கிடைத்தது என்றாலும், உதவி செய்த பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கடன்பட்டான். இதற்காக தனக்குக் கப்பம் கட்டிவந்த பாளையங்களை அடகு வைத்தான் நவாப்.\nதமிழ்நாட்டில் நாயக்கராட்சி வலுவாக ஊன்றிக்கொண்டது மதுரையில்தான். பாண்டிய மண்டலம் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த்து. மொத்தம் இருந்த 72 பாளையங்களில் நெல்லை மாவட்டத்தில் 36 பாளையங்கள் இருந்தன. பாளையங்களின் தலைவர்கள் குறுநில மன்னர்களின் அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். மதுரை நாயக்காரட்சி முடிந்தபின்னர், பாண்டி நாட்டுப் பாளையங்கள் நவாப் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. எனவே, குத்தகை எடுத்த கம்பெனியாருக்கு வரி செலுத்த வேண்டியதாயிற்று.\n1790 பிப்ரவரி 14ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாக அரியாசனம் ஏறியவர் வீரபாண்டியன். (கெட்டிபொம்மு என்ற குடும்பப் பெயர் மருவி கட்டபொம்மன் ஆனது.) கம்பெனியார் வரி வசூலிக்க வந்தபோது, வரி தர மறுத்தார் கட்டபொம்மன். 1792இல் தொடங்கிய தகராறு 1796 வரை தொடர்ந்தது. முதலில் வரிசெலுத்தி வந்த பாளையக்காரர்களும் கட்டபொம்மன் செய்ததைக் கண்டு தாமும் வரிசெலுத்த மறுத்தனர். எனவே பிரிட்டிஷார் அதிகாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. நெல்லை மாவட்ட கலெக்டராகப் பதவியேற்ற ஜாக்சன் துரை, வீரபாண்டியனை நேரில் அழைத்து கைதுசெய்ய முயன்றபோது, லெப்டினன்ட் கிளார்க் என்பவனை வாளால் வெட்டி வீழ்த்திவிட்டு வெளியேறினார் வீரபாண்டியன்.\nஇதற்கிடையில், ஸ்ரீவைகுண்டம் என்னும் இடத்தில் ஆங்கிலேயர்கள் வசூலித்துப் பதுக்கி வைத்திருந்த நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்தார் கட்டபொம்மனின் அமைச்சர் தானாபதிப்பிள்ளை. இதில் கட்டபொம்மனுக்கு உடன்பாடில்லை என்றாலும், தானாபதிப் பிள்ளையை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க மறுத்தார். இதைக் காரணமாகக் காட்டி, 4-9-1799 அன்று நள்ளிரவில் கட்டபொம்மனின் கோட்டையைத் தாக்கியது பிரிட்டிஷ் படை. ஊமைத்துரையும் படைவீர்ர்களும் தேவி ஜக்கம்மாள் விழாவுக்குச் சென்றிருந்த நாள் அது. இந்தத் தகவலை வெள்ளையருக்குத் தெரிவித்தவன் எட்டப்பன். (அதனால்தான் காட்டிக்கொடுப்பவனை இன்றும் எட்டப்பன் என்று குறிப்பிடுகிறோம்.) வெள்ளையர்கள் பீரங்கிப்படையுடன் தாக்கினர். அத்துடன் எட்டப்பனின் 4000 படைவீர்ர்களும் இருந்தனர். ஒருநாளில் முடிந்துவிடும் என்று தளபதி பானர்மேன் எதிர்பார்த்த போர் நீடித்தது.\nநான்காவது நாள் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தானாபதிப்பிள்ளையும் கோட்டையிலிருந்து தப்பிவிட்டனர். ஆறாவது நாள் கோட்டை வீழந்தது. தலைமறைவானவர்கள் மூவரும் நாகலாபுரம் பாளையத்தில் அடைக்கலம் புகுந்தனர். செய்தியறிந்த கம்பெனிப்படை அங்கும் நுழைந்தது. சிறு போருக்குப் பிறகு நாகலாபுரம் பாளையக்காரர்களும் தானாபதிப் பிள்ளையும் கைதாகினர். அவர்களுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.\nவீரபாண்டியனும் ஊமைத்துரையும் தப்பிச்சென்று புதுக்கோட்டை மன்னர் விசய ரகுநாதத் தொண்டமானிடம் அடைக்கலம் புகுந்தனர். கட்டபொம்மனின் நண்பன் விசயரகுநாதன் காட்டிக்கொடுக்க, இரவு நேரத்தில் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டார் வீரபாண்டியன். கயத்தாறில் 16-10-1799 அன்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.\nதூக்குமரம் ஏறியபோதும் வீரநடைபோட்டுச் சென்ற கட்டபொம்மன், தூக்குக் கயிற்றைத் தானே கழுத்தில் மாட்டிக்கொண்டார். வெள்ளையர்கள் தூக்குக் கயிறு மாட்ட அனுமதிக்கவில்லை. இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய மன்னர்களில் தமிழகத்துக்கு வெளியே ஜான்சி ராணியையும் ராணி சென்னம்மாவையும் கூறுவார்கள். தமிழகத்தில் வெள்ளையன் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர்கள் கட்டபொம்மன், அவருடைய சகோத்ரர் ஊமைத்துரை, தீரன் சின்னமலை முக்கியமானவர்கள். (தீரன் சின்னமலை குறித்து அடுத்த கட்டுரை வரும்.)\nபி.கு. - கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 1974இல், பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவில் புதிய கோட்டை எழுப்பப்பட்டது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் ஆகியவை உள்ளன. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன்\nஆரம்ப காலத்தில் அவர் வரி செலுத்திவந்திருக்கிறார் என கேள்விப்பட்டேன்.. அது குறித்து உங்களுக்கு தெரிந்தால் சொல்���ுங்கள் சார்... புதுக்கோட்டை மன்னர் காட்டிக்கொடுத்தாரா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது... நல்ல பகிர்வுக்கு நன்றி சார்..\nஇந்த வருடம் பதிவிட முயல்கிறேன்..\nசில ஆண்டுகளுக்கு முன் பாஞ்சாலங்குறிச்சி சென்றுவந்தேன். கட்டபொம்மன் நினைவாக கட்டப்பட்டுள்ள கோட்டையைப் பார்த்தேன். தமிழர்களின் மனதில் நிற்கும் கதாநாயகர்களில் ஒருவர் கட்டபொம்மன். பகிர்ந்தமைக்கு நன்றி.\nநல்ல பதிவு. அந்த கோட்டையை ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டும்.\nவாங்க ஒண்ணாப் போய் பார்க்கலாம்..\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/10/17135510/1266514/KTM-Duke-790-Registers-41-Units-Of-Sales-Within-First.vpf", "date_download": "2020-05-31T05:01:20Z", "digest": "sha1:P7PIQHJBKKCLBMSGD33KOBXGMUWXP5HA", "length": 8606, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: KTM Duke 790 Registers 41 Units Of Sales Within First 10 Days Of Launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபத்து நாட்களில் இத்தனை யூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nபதிவு: அக்டோபர் 17, 2019 13:55\nகே.டி.எம். நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த டியூக் 790 மோட்டார்சைக்கிள் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஆஸ்த்ரிய நாட்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். இந்திய சந்தையில் அதற்குள் 41 டியூக் 790 யூனிட்களை விற்பனை செய்துவிட்டது. கே.டி.எம். நிறுவனம் முதற்கட்டமாக 100 டியூக் 790 மாடல்களை இந்தியாவில் இறக்குமதி செய்திருந்தது.\nஇந்தியாவில் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட டியூக் 790 மாடல் விலை ரூ. 8.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டியூக் 790 மாடல் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டுவ��ப்பட்டு பஜாஜ் நிறுவன ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.\nடியூக் 790 மாடல் இந்தியாவில் சுசுகி ஜி.எஸ்.எக்ஸ். எஸ்750, டுகாடி மான்ஸ்டர் 797, டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில், யமஹா எம்.டி. 09 மற்றும் கவாசகி இசட்900 மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது. போட்டி நிறுவன மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணிக்கப்பட்டுள்ள போதிலும் டியூக் 790 மாடல் பத்தே நாட்களில் 41 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.\nடியூக் 790 மாடலில் 799சிசி லிக்விட் கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 104 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம். மற்றும் 87 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்: ரெயின், ஸ்டிரீட், ஸ்போர்ட்ஸ் மற்றும் டிராக் என நான்கு வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.\nஇத்துடன் எலெக்டிரானிக் ஏய்டுகள் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது. கே.டி.எம். டியூக் 790 மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லீன் ஆங்கில் சென்சிடிவிட்டி, மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் டு-வே ஷிஃப்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.\nமற்ற அம்சங்களை பொருத்தவரை கே.டி.எம். டியூக் 790 மாடலில் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லான்ச் கண்ட்ரோல் மற்றும் வீலி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.\nசுசுகி ஜிக்சர் 250 சீரிஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு திட்டத்தில் மாற்றம்\nஜூன் மாதத்தில் இந்தியா வரும் புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் 2021 கவாசகி இசட்650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஜப்பான் சந்தையில் அறிமுகமான சுசுகி GSX R125\n2021 கே.டி.எம். 1290 சூப்பர் டியூக் ஜி.டி. ஸ்பை படங்கள் வெளியீடு\nகே.டி.எம். 790 டியூக் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quranmalar.com/2012/11/blog-post_3137.html", "date_download": "2020-05-31T04:50:14Z", "digest": "sha1:45VDROKU7MVBKKZQ5CTJTGYIQMYLQXTR", "length": 34024, "nlines": 238, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பொது��்பணத்தை சுருட்டாத ஆட்சியாளர்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசனி, 10 நவம்பர், 2012\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள், வேண்டியவர்களுக்கு முறைகேடாக வழங்கி விட்டார்கள்’ என்பது தான்.\nஇத்தகைய முறைகேடுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவதை சாதாரண மக்கள் விரும்பாவிட்டாலும் இதிலிருந்து விடுபட்ட ஒரே ஒரு ஆட்சியாளரைக் கூட இன்றைய உலகில் காண முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.\nமாதம் ஒன்றுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் மட்டும் சம்பளம் வாங்கும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இப்பதவிகளைப் பெற்ற பின் பல ஆயிரம் மடங்கு வளர்ந்துள்ளனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. பொதுப்பணத்தில் குறைவாகச் சுருட்டியவர்கள் தாம் நேர்மையானவர்கள் என்று கருதப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதை இன்று நாம் காண்கிறோம்.\nஇந்த மாமனிதரின் அற்புத வரலாற்றைப் பாருங்கள், படிக்கும் போதே கண்கலங்குகிறது நம்மையறியாமல் ஊர்ப்பணத்தில் கொழுத்தவர்கள் மேல் ஆத்திரம ஏற்படுகின்றது நம்மையறியாமல் ஊர்ப்பணத்தில் கொழுத்தவர்கள் மேல் ஆத்திரம ஏற்படுகின்றது இந்த மாமனிதர் போன்ற ஒரு ஆட்சியாளர் இந்த உலகத்தை ஆளக் கூடாதா என்று ஏக்கம் மேலிடுகிறது இந்த மாமனிதர் போன்ற ஒரு ஆட்சியாளர் இந்த உலகத்தை ஆளக் கூடாதா என்று ஏக்கம் மேலிடுகிறது இந்த வரலாற்றுத் துணுக்கை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் அந்த மாமனிதரைப் பற்றிய மதிப்பு பல்லாயிரம் மடங்கு அதிகமாகின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா நகரை அடைந்து அங்கே இஸ்லாம் பரவப்பரவ மக்களின் ஆதரவு பெருகி ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். அந்த ஆட்சியை செவ்வனே நிறைவேற்றுவதற்காக – ஏழைகளுக்கும் கடனாளிகளுக்கும் அடிமைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் அறப்போரில் பங்கெடுப்போருக்கும் உதவுவதற்காக ஸகாத் எனும் வரியைச் செல்வந்தர்கள் மீது விதித்தார்கள். இப்பணத்தின் மூலம்தான் இந்தப் பணிகளை அவர்கள் செய்து வந்தனர்.\nஆட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவர்களிடம் ஸகாத் நி��ி வந்து குவியும். ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், தங்கம், வெள்ளி மற்றும் தானியங்கள் அரசுக் கருவூலத்தில் சேரும்.\nஇந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும் பல தகுதிகள் நபிகள் நாயகத்திற்கு இருந்தன. அவர்கள் ஏழையாக இருந்தார்கள். கடனாளியாக இருந்தார்கள். அறப்போரில் பங்கெடுப்பவராக இருந்தார்கள். இந்த நிதியை நிர்வாகம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிதியில் தமக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துக் கொண்டால் மன சாட்சிப்படியும், அவர்கள் போதித்த கொள்கைப்படியும் அதில் எந்தத் தவறுமில்லை. மக்களில் யாரும் அதைத் தவறாக விமர்சிக்கப் போவதுமில்லை.\nஇந்த மாமனிதர் ஸகாத் நிதியைத் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் உலக முடிவுநாள் வரை வரக்கூடிய தமது வழித்தோன்றல்களுக்கும் ஹராம் (பயன்படுத்தக் கூடாது) என்று பிரகடனம் செய்கிறார்கள். ஆட்சியாளர் என்ற அடிப்படையில் சம்பளமாகக் கூட அதை எடுக்கக் கூடாது என்று தமக்குத் தாமே தடை விதித்துக் கொள்கிறார்கள்.\nஅவர் ஆட்சிக்கட்டிலில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பாருங்கள்:\nநபித்தோழர் அபூஹுரைரா (ரலி) என்பார் கூறுகிறார்:\nபேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் பழங்களைக் கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும். நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரது வாயிலிருந்து அதை வெளியேற்றி விட்டு ‘முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத் எனும் பொது நிதியில் எதையும் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா’ என்று கேட்டார்கள். (நூல்: புஹாரி 3072)\nதமது பேரர்களில் ஒருவர் பொது நிதியைச் சேர்ந்த ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்ததைக் கூட அந்த மாமனிதர் பொறுத்துக் கொள்ளவில்லை. ஹஸன் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டிலும் ஹுஸைன் நான்காம் ஆண்டிலும் பிறந்தனர். நபி (ஸல்) அவர்கள் மரணித்த வருடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் பேரர்களின் வயது ஏழு அல்லது எட்டுத்தான் இருக்கும்.\nஏழு அல்லது எட்டு வயதிற்கும் குறைந்த சிறு குழந்தைகள் செய்யும் தவறுகளை யாரும�� தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இஸ்லாத்திலும் கூட இது தவறாகக் கருதப்படுவதில்லை. இந்த மாமனிதரோ தம் குடும்பத்தில் உள்ள சிறுவர்களும் கூட பொதுநிதியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள்.\nமனைவி, மக்கள், பேரன், பேத்திகள் என்ற உறவு முறைகள் தாம் தவறான வழியில் பொருளீட்டுவதைத் தூண்டுகின்றன. இந்தப் பாசத்தின் காரணமாகவே இளமையில் இலட்சியம் பேசுவோரெல்லாம் முதுமையில் இலட்சியத்தைத் தொலைத்து விடுகின்றனர்.\nநபிகள் நாயகத்துக்கு இதுபோன்ற பாசம் இருந்ததில்லையா நிச்சயமாக இருந்தது. மற்றவர்களை விட அதிகமாகவே இருந்தது. நபிகள் நாயகம் தொழும் போது கூட அவர்கள் மேல் இந்தப் பேரக் குழந்தைகள் சவாரி செய்ததுண்டு. குடும்பத்தின் மீது அவர்கள் வைத்திருந்த பாசம் அவர்களின் இலட்சியத்தையோ கொள்கையையோ பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டார்கள்.\nஇதன் காரணமாகத்தான் பச்சிளம் பாலகன்தானே என்றும் பார்க்கவில்லை. ஒரேயொரு பேரீத்தம் பழம்தானே என்று போலிச் சமாதனமும் கூறவில்லை. வாயில் போடுவதை வெளியில் எடுத்து வீசுவதால் யாருக்குப் பயன்படப் போகிறது என்று நினைத்து அதை அனுமதிக்கவுமில்லை. பொது நிதியை என் குடும்பத்து உறுப்பினர்கள் தொடக்கூடாது என்றால் தொடக் கூடாதுதான். அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள்.\nவருங்காலத்தில் நபிகள் நாயகம் அவர்களின் பரம்பரையினர் என்று கூறிக் கொண்டு தம் குடும்பத்தினர் பொது நிதியில் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக அன்றும் இன்றும் என்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் ஸகாத் எனும் பொது நிதியிலிருந்து ஒரு பைஸாவும் பெறக் கூடாது என்ற கடுமையான தடையையும் விதித்து விட்டார்கள்.\nஒவ்வொருவனும் தனது வழித் தோன்றல்கள் இவ்வுலகில் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்காகப் பாடுபடுகிறான். அந்த மாமனிதரோ உலகம் உள்ளளவும் மற்ற ஏழைகளுக்கும் வறியோருக்கும் அனுமதித்ததைத் தமது வழித் தோன்றல்களுக்கு மட்டும் ஹராமாக்கி (தடுத்து) விட்டார்கள்.\nநபிகள் நாயகம் ஒரு முறை தொழுது முடிந்ததும் வேகமாக வீட்டுக்குச் சென்று விட்டு வேகமாகத் திரும்பி வந்தார்கள். வந்ததும் ‘ஒரு வெள்ளிக் கட்டி ஸகாத் நிதியாக வந்தது. அது ஒரு இரவுப் பொழுதுகூட என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே இதை விநியோகிக்குமாறு கூறவே விரைந்து சென்றேன்’ என்றார்கள்.\nபொது நிதியை தம் வீட்டில் வைத்த நிலையில் இறந்து விட்டால் குடும்பத்தினர் எடுத்துக் கொள்ளக் கூடுமோ தேவைப்பட்டவர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் விநியோகம் செய்யாத குற்றம் வந்து சேருமோ தேவைப்பட்டவர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் விநியோகம் செய்யாத குற்றம் வந்து சேருமோ என்றெல்லாம் அஞ்சி, தொழுதவுடன் வேகமாகச் சென்று விநியோகம் செய்யச் சொல்கிறார்கள். ஒரு இரவு கூடத் தம் வீட்டில் இது இருக்கக் கூடாது என்று கூறியதை மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.\nஊர்ப்பணத்தை அடித்து உலையில் போடும் அயோக்கியர்களைத் தலைவர்களாகக் கருதும் மக்கள் இந்த மாமனிதரின் வாழ்க்கையைப் பார்க்கட்டும் அப்பழுக்கற்ற பரிசுத்தமான வரலாற்று நாயகரைப் பார்க்கட்டும் அப்பழுக்கற்ற பரிசுத்தமான வரலாற்று நாயகரைப் பார்க்கட்டும் தாம் கொண்ட மார்க்கம் உண்மையானது என்பதற்குச் சான்றாக தமது வாழ்வைத் திறந்த புத்தகமாக வைத்து விட்டுச் சென்ற அந்த மாமனிதரின் வழிகாட்டுதல் மட்டுமே உலகை உய்விக்கச் செய்ய முடியும் என்பதை உணரட்டும்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 9:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழி��ாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது ��ன்ற மாயை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ab.nalv.in/education/education-loan-faqs/", "date_download": "2020-05-31T03:29:42Z", "digest": "sha1:72EHHVOHHPZOABJD6ISJWDK4G2WZPOI4", "length": 21550, "nlines": 169, "source_domain": "ab.nalv.in", "title": "Education Loan – FAQs | Arunbalaji's Blog", "raw_content": "\nகல்விக்கடன் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கு\nஒருங்கிணைப்பாளர் பிரைம் பாயிண்ட் சீனிவாசன்\n+2 முடித்து விட்டேன். எனக்கு கல்விக்கடன் வேண்டும். யாரை தொடர்பு கொண்டு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nஇந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (Indian Banker’s Association) கல்வி வளர்ச்சிக்கான மாதிரித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில்தான் கல்வி பெறுவதற்கான கடன் வசதி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது உதவித்தொகை அல்ல, கடன். வட்டியும் உண்டு. +2 முடித்த மாணவர்கள் தங்களுக்கு எந்தெந்த வகையில் உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை முதலில் பரிசீலித்து, இறுதியாகவே கல்விக்கடன் பெற முயற்சிக்க வேண்டும். அவரவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் எந்த பொதுத்துறை/த��சிய வங்கியிலும் கல்விக்கடன் பெறலாம். வங்கி மேலாளரை அணுகி கல்விக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். கடன் தரமுடியுமா முடியாதாவென்று விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து பதினைந்து முதல் முப்பது நாட்களுக்குள்ளாக வங்கிகள் மாணவர்களுக்கு பதில் அளித்தாக வேண்டும். கல்லூரியில் சேர்ந்தபிறகே வங்கியை அணுகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் +2 தேர்வு எழுதியதுமே, மாணவருடன் பெற்றோரும் சென்று, அருகிலிருந்து வங்கிக்கு சென்று மேலாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆலோசனை கேட்டு வைத்துக் கொள்வது நலம்.\nயார் யாருக்கெல்லாம் கல்விக்கடன் மறுக்கப்படும்\nகல்விக்கடன் பெற எல்லா மாணவர்களுக்கும் தகுதியுண்டு. ஆனால் வேலைவாய்ப்புக்கு வாய்ப்பில்லாத கல்விக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. கடன் என்பதால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்கிற நியாயமான அச்சம் வங்கிகளுக்கு இருக்கிறது. அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு கண்டிப்பாக கல்விக்கடன் கிடைக்காது.\n+2 மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்றுக்காக ரேஷன் அட்டை, பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூபாய் நாலரை லட்சத்துக்குள் இருந்தால், தாசில்தார் ரேங்கில் இருக்கும் அரசு அதிகாரி ஒப்பளித்த வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்துடன் கல்லூரியில் சேர்ந்தற்கு சான்றாக அட்மிஷன் கார்ட், மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதற்கான மதிப்பீடு (estimate) ஆகியவையையும் தந்தாக வேண்டும்.\nகடனுக்கு பிணை அல்லது உத்தரவாதம் தரவேண்டுமா\nகடன் தொகை நாலு லட்ச ரூபாய் வரை இருந்தால் பிணையோ, உத்தரவாதமோ தேவையில்லை. நான்கு முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை ஆக இருந்தால், மூன்றாம் நபர் ஜாமீன் தரவேண்டும். ஏழரை லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்குமேயானால் சொத்துபிணை வைக்கவேண்டியிருக்கும்.\nவட்டிக்கு மத்திய அரசின் மானியம் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அதை பெற என்ன செய்யவேண்டும்\nதொழில்நுட்பம் மற்றும் பணிசார்ந்த (professional) கல்வி பயில்பவர்களுக்கு வட்டி மானியம் உண்டு. பெற்றோரின் வருமானச் சான்றிதழ் இதற்காகத்தான் கேட்கப்படுகிறது. இச்சான்றிதழை வைத்தே வட்டிக்கு மானியத்தை மத்திய அரசிடம் வங்கிகள் கேட்டுப்பெற முடியும். கல்விக்கடன் பெறும்போதே சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் வட்டிக்கு மானியம் குறித்த விளக்கங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.\nஎல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் கடன் கொடுக்க மறுக்கும்/தாமதிக்கும் வங்கிகள் குறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும்\nவங்கிகளில் எல்லா கிளைகளிலுமே, குறிப்பிட்ட அந்த வங்கிக்கு மண்டல மேலாளர் யாரென்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். கடன் தர மறுக்கும்/தாமதிக்கும் குறிப்பிட்ட வங்கியின் கிளை குறித்து மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அவரிடமும் நியாயம் கிடைக்கவில்லை என்று தோன்றினால் அந்த வங்கியின் தலைவருக்கு மின்னஞ்சல்/மடல்/தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம். ரிசர்வ் வங்கி இம்மாதிரி கல்விக்கடன் குறித்த புகார்களை விசாரிக்கவென்றே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும் இவரிடம் புகார் அளிக்க முடியும்.\nவட்டி மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறை என்ன படிக்கும்போதே செலுத்த வேண்டுமா படித்து முடித்து வேலை கிடைத்தபிறகு செலுத்திக் கொள்ளலாமா\nபடிக்கும்போதே வட்டியையோ, கடனையோ திருப்பிக் கட்டச் சொல்லி எந்த வங்கி மேலாளரும் வற்புறுத்த முடியாது. படித்து முடித்து ஒருவருடம் கழித்து (அல்லது) வேலை கிடைத்த ஆறு மாதத்திற்குப் பிறகு அசலோடு வட்டியையும் சேர்த்து மாதாந்திரத் தவணையாக கட்டத் தொடங்க வேண்டும். கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் அவகாசம் தரப்படும்.\nகுடும்பச் சூழலால் பாதியில் படிப்பை விட்டு விட்டேன். நான் வாங்கிய கல்விக்கடனை வட்டியோடு திருப்பி செலுத்தியே ஆகவேண்டுமா\nஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி இது உதவித்தொகை அல்ல. கடன். எந்தச் சூழலிலும் கடன் என்றால் அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும்.\nமுதல் ஆண்டுக்கு கடன் கொடுத்துவிட்டு, இரண்டாம் அல்லது ஆண்டுகளில் கடன் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும்\nஇம்மாதிரி நிகழ்வது அபூர்வமானது. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நல்ல கல்வியை பெறவேண்டும் என்கிற சமூகநோக்கத்துக்காகவே கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்கிவிட்டோமே என்று கடனுக்காக கல்லூரிக்குப் போய்வந்தால் அதை பெற்றோர் சக��த்துக் கொள்கிறார்களோ இல்லையோ, கடன் கொடுத்த வங்கியால் நிச்சயம் சகித்துக் கொள்ள முடியாது. தங்களிடம் கடன் பெற்ற மாணவர்கள், அதைவைத்து ஒழுங்காக கல்வி கற்கிறார்களா என்று சரிபார்க்கவே வங்கி மேலாளர்கள் மதிப்பெண்களை விசாரித்து தெரிந்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்களை அக்கறையோடு கண்டிக்கிறார்கள். தங்களிடம் கடன் பெற்ற மாணவன் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையில் சேர்ந்து தங்கள் கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்று வங்கிகள் எதிர்ப்பார்க்கின்றன. முதல் ஆண்டுக்கு கொடுத்து, அடுத்த ஆண்டுக்கு மறுப்பது மாதிரியான விஷயங்கள் மிக மிக அரிதானது. இம்மாதிரியான விஷயங்களுக்கு துல்லியமான வரையறைகள் ஏதுமில்லை. ஆனால் நியாயமே இல்லாமல் மறுக்கப்படுகிறது என்றால் மண்டல மேலாளரிடமோ, வங்கித் தலைவரிடமோ அல்லது ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரியிடமோ புகார் தெரிவிக்கலாம்.\nஒரு குடும்பத்தில் ஒருவர்தான் கல்விக்கடன் பெறமுடியும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா\nஅப்படியெல்லாம் கிடையாது. அண்ணன் கடன் வாங்கியிருந்தால், தம்பிக்கோ தங்கைக்கோ கடன் தரமுடியாது என்று எந்த வங்கியும் மறுக்க முடியாது. ஆனால் கடன் தொகை அண்ணன், தம்பிக்கும் சேர்த்து நாலு லட்ச ரூபாய்க்கு மேல் செல்லுமேயானால் பிணை, வைப்பு ஆகிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.\nகடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வங்கி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்\nமற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். போலிஸ் விசாரணை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன். கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தை கூட வங்கி அணுகலாம். கடன் என்றால், அதைத் திருப்பிக் கட்டத்தானே ஆக வேண்டும்\nகல்விக்கடன் விஷயத்தில் மாணவர்களுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக கல்விக்கடன் சேவைப்படை (education loan task force) இயங்குகிறது. சமூக முன்னேற்றத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் தன்னார்வலர்களால் இது நடத்தப்படுகிறது. கல்விக்கடன் பெறுவதில் மாண���ர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, விளக்கங்கள் தேவைப்பட்டாலோ இந்தப் படையினர் உதவுகிறார்கள். info@eltf.in என்கிற மின்னஞ்சல் முகவரியில் இவர்களை தொடர்பு கொள்ளலாம். eltf.in என்கிற இணையத்தளத்தில் கல்விக்கடன் குறித்த தகவல்களை பகிர்ந்து வைத்திருக்கிறார்கள்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nகாட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்\nநீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3729:%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2020-05-31T04:13:21Z", "digest": "sha1:NZPRSAK4PUTJW7NTFE3FV3JVB5NUPYK7", "length": 9550, "nlines": 104, "source_domain": "nidur.info", "title": "தம்பதிகளே! என்ன பிரச்சினை உங்களுக்குள்?", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் தம்பதிகளே\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nஇல்லற வாழ்வை இனிமையாக்க உதவுவது அன்பு ஒன்று தான். தம்பதியினர் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பொழுக நடந்து கொள்ளும் போது தான் இல்லறம் மணக்கிறது. இனிக்கிறது.\nபெரும்பாலும் குடும்பத்தில் பிரச்சினைகள் வருவது கருத்து வேறுபாடுகளால் தான். இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதில்லை.\nமுதலில் உங்கள் மனைவியை ஆழமாக நேசியுங்கள். அவளது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவளது தேவைகளைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுங்கள்.\nநீங்கள் உங்கள் மனைவியிடம் ஒரு மடங்கு அன்பை காட்டினால், அவள் பதிலுக்கு நூறு மடங்கு அன்பை திருப்பித் தருவாள்.\nபெண்மைக்கு மட்டுமே உள்ளது இந்த தாராள குணம். இதைப் புரிந்து கொண்டால் உங்கள் மனைவி உங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டு விடுவாள். அவளுக்கு நீங்கள் சொல்வதே வேதம் என்றாகி விடும்.\nஅன்பை வெறும் வார்த்தைகளில் மட்டும் காட்டாதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அன்பு வெளிப்பட வேண்டும். புதுப்பெண்ணுக்கு அன்பு அதிகம் தேவைப்படுகிறது. தாலி கட்டினாலே அவள் நமக்கு அடிமை தான் என்று ஒருபோதும் எண்ணி விடாதீர்கள். அதே போல், தாய் அல்லது சகோதரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அடக்குமுறையைக் கையாளாதீர்கள். உங்கள் இருவருக்குள்ளும் உள்ள சுதந்திரத்தில் வேறு எவரும் தலை��ிட முடியாத அளவில் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற குறுக்கீடுகளைத் தடுத்து விடுங்கள்.\nநிறைய மனம் விட்டுப் பேசுங்கள். ஒருவரிடம் மற்றவர் நெருங்கி வரும் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். திருமணமான புதிதில், பெண்களுக்கு பிறந்த வீட்டின் மீது அதிக நாட்டம் வருவது இயல்பு. அப்போது அவர்களை அடிக்கடி என்று இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது பிறந்த வீட்டிற்குச் சென்று வர அனுமதியுங்கள். இதனால் அவர்களுக்கு மனதில் உள்ள இறுக்கம் தளர்ந்து விடும். அவளது உணர்வுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், அவளுடைய உள்ளத்தில் நீங்கள் நீங்காஇடம் பிடித்து விடுகிறீர்கள். நாளடைவில் அந்த பழக்கமும் அவளுக்கு படிப்படியாக குறைந்து விடும். அங்கு போக வேண்டிய கட்டாயம் இருந்தால் கூட, அதிக நேரம் இருக்க மனமில்லாமல் உங்களைப் பார்க்கும் ஆசையில் ஓடோடி வந்து விடுவாள்.\nஇருவரது உறவுக்கும் இடையில் உள்ள அன்பிற்கு பாலமாக இருப்பது உடலுறவு தான். அதனால் அதற்கு நீங்கள் அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உச்சகட்ட நிலையை எட்டினால் போதும் என்று நினைக்கிறார்கள். மனைவியை திருப்திபடுத்த `அது’ மட்டும் போதாது என்பது கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்பான பேச்சு, இதமாக வருடுதல், பூப்போன்ற முத்தம், இதமான தழுவல், கை, கால் விரல்களுக்கு பதமாக சொடக்கு போடுதல் போன்ற முன்விளையாட்டுக்களை தொடரும்போது தான் மனைவியை தனக்கு நெருக்கமானவளாக மாற்றிக் கொள்ள முடியும். பூவை என்றாலே மெதுவாக மலரும் பெண்மை தான். அதைப் புரிந்து கொண்டால் போதும். கணவன் மார்களின் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவளாகி விடுகிறாள், பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?p=756", "date_download": "2020-05-31T04:57:01Z", "digest": "sha1:V7DU2QY26ENKIRBKWT4S6GL4NAFDDHRK", "length": 6863, "nlines": 49, "source_domain": "saanthaipillayar.com", "title": "ஆதிசங்கரரின் அருளுரை | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் திருவிழா காணோளி ஒளிப்பதிவுகள்.\nமனிதப்பிறவி, முத்தியில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை கிடைக்கின்றன.\nஉபநிஷத வாக்கியங்களில் பொருளை ஆராய்வதால சிறந்த அறிவு பிறக்கின்றது. அதனுடைய தொடர்ச்சியாக சம்சார துக்கத்திற்கு முற்றிலும் அழிவு ஏற்படுகின்றது.\nஉண்மையில் நீ பரமாத்மா. அஞ்ஞானத்தின் காரணமாகத்தான் உனக்கு பந்தமும், அதிலிருந்து பிறவிச் சூழலும் ஏற்பட்டுள்ளன. ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்து விடும்.\nசொற்களின் கூட்டம் ஒரு பெரிய காடு போன்றது. அதுமனதை மயக்கி விடும் ஆகையால் உண்மையை நாடுபவர்கள் அன்மாவைப் பற்றிய உண்மை ஒன்றையே நன் முயற்சியால் அறியவேண்டும்.\nகுருநாதரின் கருணை பூரண சந்திரனின் கிரணங்களைப் போலுள்ளது அது விரும்பிய வரத்தை அளிப்பதில் கற்பக மரத்தைப் போலுள்ளது. மனத்திலுள்ள துன்பத்தை அது அறவே போக்கிவிடுகின்து.\nபிரமமும் ஆன்மாவும் ஒன்றாகிய போது புத்தி காணாமல் போய்விட்டது. செயலில் ஈடுபாடு கரைந்து விட்டது இது, அது என்பதெல்லாம் என்ன என்பது தெரியவில்லை அது என்ன வென்றோ எப்படிப்பட்டது என்றோ தெரியவில்லை. அந்த நிலையில் அளவு கடந்த இன்பம் மட்டும் இருப்பதை உணர்கின்றேன்.\nஞான விழிப்பு உண்டானதும் இந்த உலகம் எங்கே போயிற்று. யாரால் கொண்டுபோகப்பட்டது எங்கு மறைந்தது. இப்போது இருந்தது. மறுகணம் இல்லை இது என்ன ஆச்சரியம்.\nஎப்படி ஒளியின் உதவி இல்லாமல் எதையும் பார்கக முடியாதோ. அதேபோல் ஆராச்சி இல்லாமல் ஞானத்தைக் காண முடியாது.\nஅஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது.\nகண்ணாடிபோல் மனம் பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனத்தை பரிசுத்தமாக்குவதில். கவனம் செலுத்த வேண்டும்.\nநான் மாசற்றவன், அசைவற்றவன், புனிதனானவன், சாவில்லாதவன் என்றும் அழிவற்றவன் என்றும் அறிவதுதான் ஞானம் என்று கூறப்படுகின்றது.\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் திருவிழா காணோளி ஒளிப்பதிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/node/57526", "date_download": "2020-05-31T04:22:47Z", "digest": "sha1:EPUDLJA2URGM7UL4JNQ5FDNDROU654AK", "length": 6253, "nlines": 89, "source_domain": "tamilnanbargal.com", "title": "கனவிலே கலக்கிய பாஞ்சாலி சபதம்", "raw_content": "\nகனவிலே கலக்கிய பாஞ்சாலி சபதம்\n(பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில்\nத்ரௌபதியை துச்சாதனன் சபைக்கு இழுத்து வரும்போது வீமன் கூறுவது பா 182)\n”இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா\nவீமன் கூறி முடிக்கும் முன்னேயே\nதுச்சாதனன் மனைவி, வேலேந்திய தாதியர் படை சூழ\nநிமிர்ந்த நன் நடையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாமல்.\nதடுக்க வந்த புல்லியர் கூட்டத்தை\nபுழுதி செய்ய முனைந்தனர் தாதியர்\nஊரவர் கீழ்மை எமக்கில்லை,வீரமில்லா நாய்களல்ல நாஙகள்\nகயவன் ஒருவனை கை பிடித்தால்\nஅவன் காரியம் யாவினுற் க்கும் கை கொடுக்க முடியுமா\nதீமையில் அண்ணனை வென்றவன் கல்வி\nநாணுகிறேன் இவனுடன் வாழ்ந்த்தை எண்ணி ;\nஎரிக்கப்பட வேண்டியது என் கணவனின்\nகையும் தான் அவையினில் பிறன் மனைவியை\nதுகிலுரித்த கொடியோனுடன் இனி நான் வாழேன்\nஇதோ கொடுத்தேன் எரிதழல் என்று வீமன்\nகையினை எரிதாள் வீமனிடம் தள்ளினாள்\nசூது கவ்விய தருமம் வெல்ல ஆண்டுகள் பல\nதொடை பிளந்து உயிர் மாய்ப்பாய்\nஆனால் குடிக்க முடியாது அவன் இரத்த்தை,.\nஇரத்தமல்ல நச்சு கலந்த சாக்கடை\nஅது உனக்கும் வேண்டாம் த்ரௌபதி\nசாட்சி உரைத்தன பூதஙகள் ஐந்தும்\nஇந்த நானிலமுற்று நல்லின்பத்தில் வாழ்க\n(தொலைக்காட்சியில் பாஞ்சாலி சபதம் கன்ட நான் தூங்கியபின் கன்ட கனவு இது ..,பாரதியார் கவிதை வரிகள் கலந்துள்ளன (அவை அடிக்கோடிட்டு கட்டப்பட்டுள்ளன\n).மன்னிப்பு வேண்டுகிறேன் வியாசரிடமும் பாரதி யிட மும்)\nபாரதியார் பாஞ்ச்சாலி சபதம் புடுமை பெண்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-31T04:13:36Z", "digest": "sha1:C5C3AW6YE6UBTMTEMLOPFIVW4J6Q5WZW", "length": 41169, "nlines": 137, "source_domain": "www.ilakku.org", "title": "இராணுவமயப்படுத்தப்பட்ட கோவிட்-19 நடவடிக்கை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் இராணுவமயப்படுத்தப்பட்ட கோவிட்-19 நடவடிக்கை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்\nஇராணுவமயப்படுத்தப்பட்ட கோவிட்-19 நடவடிக்கை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்\nகோவிட் 19 இற்கான இலங்கையின் இராணுவமயப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மேற்பார்வை போதாமல் இருப்பது சில பாரதூரமான மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.\n“கோவிட் 19 இற்கான பதில் நடவடிக்கையினை ஜனாதிபதி இருந்த அதே இராணுவப்படையணியிலே கடமையாற்றிய இலங்கையின் போர்க் குற்றவாளி ஒருவர் தலைமை தாங்குகின்றமையானது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மேற்பார்வை செய்தல் பற்றிய கேள்விகளை எழுப்புவதாக அடைக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nகோவிட் 19 அவசர காலநிலையைக் கையாள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டம், விகிதசமம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற கோட்பாடுகளைக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும் என நீதிக்குப்புறம்பான மற்றும் உடனடி அல்லது எழுமாற்றான கொலைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி அக்னஸ் கொலமாட் தெரிவித்துள்ளார். இவ்வாறான நெருக்கடிநிலைமையை சிவிலியன் மேற்பார்வையின்றி கையாள்வதற்கு இராணுவ\nநபரை நியமித்தமையானது இலங்கைக்கோ அல்லது குறிப்பாக முஸ்லீம்களாக உள்ள கோவிட் 19 நோயாளிகளை அடையாளங்காணும் லெப் ஜெனரல் சவேந்தில சில்வாவிற்கோ சாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை.\nஇராணுவம் இல்லாது, சிவில் சேவையில் அனுபவமிக்க அதிகாரி பொதுச் சுகாதாரம் மற்றும் பகிர்ந்தளிப்பு தொடர்பான சிக்கலான விடயங்களை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார், மக்களின் உயிர்களும் அத்துடன் சமமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டிய பெருந்தொகையான பணம் மற்றும் விநியோகப் பொருட்கள் என்பனவும் ஆபத்தில் உள்ளன. பொதுமக்கள் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தப்படாமல் இந்த பதில் நடவடிக்கை பற்றி கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கப்படுதல் மிகவும் அவசியமானதாகும். இந்த நெருக்கடி நிலையானது சிவில் உரிமைகள் மேலும் அழிப்பதற்கான ஒரு சாட்டாக மாறிவிடக் கூடாது.\nஎது சிறந்த பொதுச்சுகாதார நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் மருத்துவ அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே ஏற்கனவே மோதல்கள் உ���்ளன. நாட்டினுடைய முழுமையான கோவிட்19 இற்கான பதில் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ஒரு இராணுவத்தளபதியை அரசாங்கள் நியமித்தமை பற்றி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூட ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.\nகோவிட் 19 பரவுவதைப் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைகள் மையம்\nகோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுத்தல் மற்றும் கையாளுதல் மற்றும் சுகாதர விநியோகங்கள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகள் என்பன புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய நடவடிக்கைகள் மையத்தினால் நிர்வகிக்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இந்த மையத்தில் பணி செய்யக்கூடியதாக அனைத்து ஏனைய அதிகாரிகளும் இருக்க வேண்டும்.\nஎவ்வாறாயினும் தேசிய நடவடிக்கைகள் மையமானது இலங்கையினுடைய\nஇராணுவத்தளபதியாகவும் மற்றும் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியுமாக உள்ள லெப் ஜெனரல் சவேந்திர சிலவாவினால் தலைமை தாங்கப்படுகின்றது. கட்டளைப் பொறுப்புக்கு ஊடாக நீதிக்குப் புறம்பான கொலைகள் எனப் பெயரிடப்பட்ட பாரிய மனித உரிமைகள் மீறல்களில் அவருடைய பங்கு தொடர்பான நம்பத்தகுந்த தகவல்கள் காரணமாக அமெரிக்க வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சில்வா அவர்கள் பகிரங்கமாகவே தடைசெய்யப்பட்டார். சில்வா அதிகாரம்வாய்ந்த இந்த கோவிட் 19 பணிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார். கோத்தபாஜ ராஜபக்ச 1989 இல் இரண்டாவது சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியினை நசுக்குவதற்கான இராணுவ நடவடிக்கையின் போது மாத்தளையில் கஜபாகு படையணியின் முதலாவது பட்டாலியனில் இவரது உயர் அதிகாரியாக இருந்தார்,\nஇதன்போது இவர்களது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்த பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போயிருந்தார்கள். அமெரிக்க அரசாங்கம் சில்வாவை போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டும் 2008 2009 காலப்பகுதியில் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவிடமிருந்து அவர் நேடடியாகவே கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.\nமேலும் ஏனைய கோவிட்19 அமைப்புகளுக்கானது போல் கோவிட்19 தேசிய நடவடிக்கைகள் மையத்தினை அமைப்பதற்கு எந்த வர்த்தமானி அறிவிப்புக்களும் இருக்கவில்லை என்பதால் இறுதியாக இடம்பெற்ற இந்த நியமனத்திற்கான சட்ட ரீதியான அடிப்படைகள் தெளிவான���ாக இல்லை. இது முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்த அவரது நண்பரான ஜனாதிபதியினை விட சிவில் நிர்வாகத்தில் சவேந்திர சில்வாவினைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துபவர் யார் என்பது பற்றிய கேள்வியை எழுப்புகின்றது. நோய்பரவல் தொடர்பான ஊடக மாநாடுகள் சவேந்திர சில்வாவினாலே ஆதிக்கம் செலுத்தப்படுவதுடன் அவர் தனிமைப்படுத்தல் சூழ்நிலை பற்றியே விள்ளக்கமளிக்கின்றார்.\nஉணவு வழங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணி\nஇந்த நெருக்கடியின் போது நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதிப்செய்து கொள்வதற்காக மார்ச்சில் ஜனாதிபதியினால் இது வர்த்தகமானி மூலம் அறிவி;க்கப்பட்டது. இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையும் அதிகாரங்களும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகிப்பதில் இருந்து சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் என வரையறை எல்லை மற்றும் வீச்சு என்பவற்றில் மிகவும் அதிகமானவை என மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஒரு விரிவான ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த செயலணியானது தேர்தலில் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்சவினால் தலைமை தாங்கப்படுவதுடன் இராணுவதால் மேற்கொள்ளப்பட்ட பரவலான சர்வதேச சட்ட மீறல்களைக் கண்ட 2009 இலங்கையின் போரில் சம்பந்தப்பட்ட ஜனாதிபதிக்கு நெருக்கமான பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளையும் (அவரது கஜபாகு படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட) கொண்டுள்ளது. முக்கிய அரசாங்கப் பணிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தமையானது சர்ச்சைக்குரியதானதாகவே இருந்துள்ளது உதாரணமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டமையானது சுங்க, வர்த்தக சங்கங்களால் எதிர்க்கப்பட்டதுடன் இந்தப் பதவி சிவில் நிர்வாகத்தில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு இராணுவ அதிகாரிக்கு போகக் கூடாது என்றும் தமது சொந்த திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு சிவில் அதிகாரிக்கே செல்ல வேண்டும் எனக் கூறினார்கள். ஜனாதிபதியின் செயலாளர் டீ ஜெயசுந்தர ஊழலைக் கட்டுப்படுத்தவே ஒரு இராணுவ அதிகாரியை நியமித்ததாக தெரிவித்திருந்தார்.\nஅதிர்ச்சிதரும்வகையில் 2008 இல் ஜெயசுந்தரவே ஒரு தனியார் கூட்டுத்தாபனத்திற்கு மிகவும் குறைவான ஒரு விலையில் வருமானம் தரும் ஒரு அரசாங்க சொத்தை சட்டத்திற்குப் புறம்பான வகையில் விற்பனை செய்தமைக்குப் பொறுப்பாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திறைசேரியின் செயலாளர் பதவியில் இருந்து பதவி விலகவேண்டியிருந்தது ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த தற்போதைய ஜனாதிபதியின் சகோதரரான மகிந்த ராஜபக்சவினால் அந்த பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டார்.\nஇதைவிட, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரான ஜனாதிபதியின் கஜபாகு படைப்பிரிவினைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் னு.ஆ.ளு திசநாயக்கா (சாந்த திசநாயக்கா) கோவிட் 19 அழிவினைப் பயன்படுத்தி இலாபமீட்டிய ஒரு வர்த்தகரை நான் உன்னுடைய காதுகளை பிய்ப்பேன் என கூறி அச்சுறுத்தும் போது அண்மையில் ஒரு கமராவில் அகப்பட்டார். மேலும், 2012 இல் வெலிக்கட சிறையில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவானது 27 சிறைக் கைதிகள் கொல்லப்பட்ட வெலிக்கட சிறைப் படுகொலையில் அவரது பங்கிற்காக இலங்கை தண்டனைச் சட்டத்தின் 162 ஆவது பிரிவின் கீழ் திசாநாயக்காவையும் அவருடன் கோத்தபாய ராஜபக்சவையும் குற்றஞ்சுமத்துமாறு சிபார்சு செய்தது. இருவரும் குற்றஞ்சுமத்தப்படவில்லை.\nகோவிட்19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம்\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 23 மார்சில் இந்த நிதியத்தை நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட கொடையாளிகளிடம் இருந்து நேரடி பண வைப்புக்களையும் நன்கொடைகளையும் பெற்றுக்கொள்வதற்கு உருவாக்கினார். 07 ஏப்பிரல் இல் இந்த நிதி 420 மில்லியன் இலங்கை ரூபாயினை எட்டியது (2.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்). மேலதிக விபரங்கள் நிர்வாக இயக்குநரான திரு மு.டீ ஏகொடவெல இடமிருந்து பெய முடியும் என ஜனாதிபதியின் இணையத்தளம் கூறுகின்றது. எகொடவெல ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அத்துடன் முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் அவன்ட் கிறேட் (Avant Garde) ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் ஆனால் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக ஏற்கனவே நியமிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nபொதுத்துறைப் பணியினை பிரதிநிதித்துவம் செய்யும் இருபது முன்னணி வர்த்தக சங்கங்கள் கோவிட்19 தடுப்பினை ஒரு சிவில் அதிகாரி��ின் கீழ் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்து ஜனாதிபதிக்கு அண்மையில் எழுதியிருந்தார்கள். 18 மார்ச் கூட்டறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:\n“இது போன்றதொரு தேசிய அழிவு ஏற்படும் நிலைமையில் ஒரு தேசிய நடவடிக்கை மையமானது விசேட பயிற்சியுடன் கூடிய ஒழுங்குமுறை அதிகார சபையான பேரழிவு முகாமைத்துவ மையத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து பொதுச் சேவைகளும் அந்த நிலையத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.\nஇதற்கிடையில் ஏப்பிரல் 04 – ஏப்பிரல் 11 சம்பவங்கள் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலைமையை எதிர்கொள்வதற்கு தனியார் மற்றும் அரச சுகாதார சேவைகளை ஒன்றாக்குவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழ் பொறிமுறையொன்று இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிவரமசிங்க ஒரு வாரத்திற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நெருக்கடி நிலைமையானது குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக மத ரீதியான வெறுப்புணர்வை தூண்டுவிடுவதற்கு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என இலங்கையிலுள்ள பல அமைப்புக்கள் கரிசனை வெளியிட்டுள்ளன.\nமுஸ்லீம்களுக்கு எதிரானவை எனப் பெயர்போன பொது பல சேனா போன்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புகளுக்கு கோட்டபாய ராஜபக்ச நெருக்கமானவர் என்பதன் அடிப்படையில் இந்த கரிசனை உள்ளது. 26 வர்த்தக சங்கங்களால் மேற்கொள்ளபட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளதாவது: கோரணா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றி தகவல்களை அறிவிக்கும் போது இன உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையில் மக்கள் மதம் மற்றும் இன அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றார்கள் என்பது வெளிப்படை கொரணா நோயாளிகள் மற்றும் அதனால் இறந்தவர்கள் பற்றி அறிக்கைகள் மேற்கொள்ளும் அரசாங்க அதிகாரிகள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எல்லா அரசியல்வாதிகளும் இந்த பொதுகொள்கைகளை பின்பற்ற வேண்டும் என எமது வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nஅரசாங்க அதிகாரிகளை விமர்சித்து சமூகவலைத் தளங்களில் பதிவுகளை மேற்கொள்பவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு குற்றவியல் விசாரணைப் பிரிவினைச் சேர்ந்த பொலிசார் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் பிரதி பொலிஸ்மா அதிபர் விக்க��ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார். ஏப்பிரல் 01 இல் வெளியிடப்பட்ட பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இணையத்தளத்தில் போலியான அல்லது தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை.\nஇது கருத்துச் சுதந்திர உரிமையை மீறுவதாக உள்ளது என செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளர். 04 ஏப்பிரல் ஏழு ஊடக அமைப்புக்களால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தொற்று நோய் காலப் பகுதியில் பொய் செய்திகள் அல்லது தவறான தகவல்கள் மிகவும் தீங்கானது என ஏற்றுக் கொண்டுள்ளது ஆனால் நியாயமான விமர்சனம் என்பது ஒரு உரிமை அத்துடன் அரசாங்க அதிகாரிகள் ஒரு தவறினைச் செய்தால் மக்கள் தமது கருத்துக்களை இணையத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளது. 07 ஏப்பிரலில் 46 தனிநபர்களாலும் 09 அமைப்புக்களாலும் கையொப்பமிடப்பட்டு பாதுகாப்பு செயலாளருக்கு பிரதி இடப்பட்டு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கு அதிகாரமளிக்கும் சரத்துக்கள் எதுவும் சட்டத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅச்சமும் குழப்பமும் கொண்ட முன்னொருபோதும் இல்லாத இந்தக் காலப் பகுதியில் பல அரசாங்கங்கள் உரிமைகளை அடிப்படையாக கொண்ட ஒரு பதில் நடவடிக்கை என்பதை விட கோவிட்19 நெருக்கடிக்கு ஒரு பொதுவான அவசரகால நடவடிக்கை ஒன்றினை ஆராய்வதில் கவனம் செலுத்துகின்றன. உரிமைகளை அடிப்படையாக கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சியினை முன்னிலைப்படுத்தும் ஒரு கட்டமைப்பு அவசியமாகும்,\nஎன ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான ஒவ்வொரு கட்டுப்பாடும் மக்கள் எந்தச் சட்டத்தின் கீழ் தமது உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன அத்துடன் சரியாக தாம் என்ன செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றோம் (மற்றும் அனுமதிக்கப்படவில்லை) என்பதனை தெரியப்படுத்தக் கூடியதாக குறிப்பிட்ட சொற்பதற்களில் விபரிக்கப்பட்ட ஒரு தெளிவான சட்ட அடிப்படையைக் கொண்டது. மட்டுப்படுத்தல் அல்லது கட்டுப்பாடு நீதிமன்றங்களின் மீள்பார்வைக்கே உட்படுத்தப்பட வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை மேற்பார்வை செய���யும் சிவில், கட்சி சாரா சுயாதீனமான ஒரு பதில் நடவடிக்கை ஆணைக்குழுவினை அமைக்குமாறும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தாம் விரும்பும் எதையும் செய்வதற்கு இராணுவம் மற்றும் பொலிசார் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் நாம் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கின்றோம். விசேடமாக ஏற்கனவே மதிப்பிழந்த அதிகாரிகளின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் மூலம் இராணுவக்கட்டுப்பாட்டை அமுல்ப்படுத்த கோவிட்19 இனை ஒரு சாட்டாக பயன்படுத்தக்கூடாது, என சூக்கா கருத்து தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையை பார்வையிட இங்கு அழுத்தவும்:\nசர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்ட அறிக்கை\nPrevious articleஎழுவர் விடுதலை தொடர்பாக 57பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nNext articleவவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களை பதிவு செய்ய கோரிக்கை\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு\nசிறீலங்கா அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nதனித்துச் செயற்படும் புலனாய்வு அமைப்புக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் கமால் குணரட்ண\nபேரினவாத கொடுந்தீயில் கருகிச் சாம்பலாக தமிழரின் அறிவுக் கருவூலம் – ஒரு பண்பாட்டு இனவழிப்பு –\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு\nசிறீலங்கா அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nதனித்துச் செயற்படும் புலனாய்வு அமைப்புக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் கமால் குணரட்ண\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nசிறையில் மீனவர்களைச் சந்தித்த ஆனந்தி\nஈழத்தமிழர்கள் முகாம்க்களில் கொரோனாபரிசோதனை,துயர்துடைப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்-சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_611.html", "date_download": "2020-05-31T05:01:46Z", "digest": "sha1:RIY5NJCVW2YUS32HFTNXYMCMS7TVWTJC", "length": 41972, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.\nஇதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே தனக்கு தெரியாதென பொதுநிர்வாக அமைச்சர் கையை விரித்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று அமைச்சரவை கூடியது. இதன்போது இந்த விடயத்தை பிரஸ்தாபித்த அமைச்சர் விமல் வீரவன்ச , சாய்ந்தமருது நகரசபை பிரகடனமானது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.\nஅது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய , கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தையும் , சாய்ந்தமருது நகரசபை விடயத்தையும் சேர்த்து தீர்வைக்கண்டு ஒரே வர்த்தமானியில் உள்ளடக்கி வெளியிட்டிருந்தால் இனங்களுக்கிடையில் சர்ச்சை எழுந்திருக்காதென சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனிடம் அமைச்சர்கள் வினவியபோது ���ப்படியொரு வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது தனக்கே தெரியாதெனவும் அது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் சாய்ந்தமருது நகரசபை தொடர்பில் ஏற்கனவே வெளிவந்த வர்த்தமானி இரத்துச் செய்யப்படுமென தெரிகிறது. sivarajah\nகல்முனைக்குடியில் பட்டாசு வெடிக்கிறது பால்சோறு பொங்கிய சாய்ந்தமருது தலைகுனிந்து நிற்கிறது \nயார் இந்த வீரவன்ச, இவருக்கென்ன அவ்வளவு அக்கறை \nஹகீமினதும் ஹரீஸினதும் பாராளுமன்ற சகா - மறை கரங்களூடாக சாய்ந்தமருதிற்கு நகரசபை கொடுக்ககூடாதென்ற அரசியல் சூதாட்டம் மீள ஆரம்பித்திருக்கிறது \nபாவம் இம்மக்களை மிகவும் வெட்கக்கேடான இழி நிலைக்குத்தள்ளியிருக்கின்றது இந்த அரசியல் நாடகம் \nஅநீதி இழைக்கப்பட்ட பக்கத்தில் இறைவனிருக்கின்றான் \nசாய்ந்தமருது முஸ்லிம்களையும் கல்முனை வடக்கு தமிழ் வாக்குகளையும் ஒருங்கிணைத்தும் கல்முனைக்குடி வாக்குகளை தனிமைப்படுத்தி பணியவைத்தும் கையாளுகிற புதிய ராஜதந்திர அணுகுமுறை உருவாகி உள்ளதுபோலும்.\nகல்முனை நான்காக பிரியாமல் சாய்ந்தமருதிற்கு சபையை கொடுத்து கல்முனையை தமிழனுக்கு கொடுக்க விரும்பாத முஸ்லிம்களுக்கு இது இனிப்பான செய்தி தான்\n தமிழ் முஸ்லீம் உறவென்பது இன்று நேற்று அரசியலுக்காக உருவாகிய ஒன்றல்ல, அது இயற்கைகாரணிகளால் உருவாகியிருந்த பந்தம், துரதிஷ்டவசமாக அரசுகளின் பிரித்தாளும் தந்திரம் ஆயுதக்குழுக்களின் எல்லைமீறிய நடவடிக்கைகள் மற்றும் அரச படைகளின் ராணுவத்தந்திரோபாயம் என்பவைகளால் உருவாக்கிய இனமோதல் இளம் சமுதாயத்தினை கிழக்கில் தமிழ் முஸ்லீம் என இனரீதியாக வைரிகளாக உருவாக்கியிருக்கின்றது, இதன் பிரதிபலிப்புத்தான் கல்முனை தனித்தமிழ்ப்பிரிவுக்கோரிக்கையும் தமிழர் கைக்கு கல்முனை சென்றுவிடுமென்ற கல்முனைக்குடி முஸ்லிம்களின் மிகைப்படுத்தப்பட்ட அச்சமும் காரைதீவு மாளிகைக்காடு (சாய்ந்தமருதின் மறுஎல்லை) பிரதேசசபை ஒற்றுமையாக தமிழ் பிரதேச சபைத்தலைவர் மற்றும் முஸ்லீம் சபை உறுப்பினர்களென ஒத்துழைப்புடன் இயங்கவில்லையா \nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உ���ிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11144", "date_download": "2020-05-31T04:48:30Z", "digest": "sha1:FSRNO3VEZM7AWHZLH6PFFBQO2GUG7JFF", "length": 5830, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - அக்டோபர் 2016: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅக்டோபர் 2016: வாசகர் கடிதம்\n- | அக்டோபர் 2016 |\nபத்மஸ்ரீ டாக்டர் பத்ரிநாத் அவர்களுடனான நேர்காணல் அருமை. இந்தியர்களுக்குப் பெருமைசேர்க்கும் ஆர்த்தி சம்பத்தின் சமையல் திறமை வியக்கத்தக்கது. மற்ற அம்சங்களும் சிறப்புத்தான்.\nR. கண்ணன், கீதா கண்ணன்,\nசெப்டம்பர் மாதத் தென்றலில் 'TNF இன்டர்ன்ஷிப்: தலைமுறைப் பாலம்' நல்லகுறிக்கோள் கொண்ட முயற்சி. எழுத்தாளர் இரா .நாறும்பூநாதன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவரும் சுவாரஸ்யமான தகவல்கள் பற்றிய குறிப்பும், அவரது சிறுகதையும் அருமை.\n\" என்று என் மகள் எப்போது கேட்டாலும், \"தென்றல்\" என்று சொல்லுமளவுக்கு, எங்களைத் தென்றல் கவர்ந்திருக்கிறது. பல அரிய தகவல்களையும், சாதனையாளர்களின் அனுபவங்களை அள்ளித்தரும் பேட்டிகளையும், அமெரிக்காவாழ் தமிழர்கள் படைக்கும் சுவாரஸ்யமான, தரமுள்ள சிறுகதைகளையும், கட்டுரைகளையும், மனித உறவுகளின் மகத்துவத்தை மனதில் பதியவைக்கும் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் ஆலோசனைகளையும், தமிழ்நாட்டிலுள்ள ஆலயங்கள் அனைத்தையும் தரிசனம் செய்துவைக்கும் சீதா துரைராஜ் அவர்களின் ஆன்மிகக் கட்டுரைகளையும் வெளியிட்டு, தமிழ்ப் பத்திரிகையுலகில் தனியிடத்தைத் தக்க வைத்துள்ள தென்றலை மிகவும் பாராட்டுகிறேன். தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்\nஆர்த்தி சம்பத் நேர்காணல் மிகநேர்த்தி. தமிழ்வடிவம் ரொம்பவும் அபூர்வம் பலே பலே ஒரே ஒரு சாக்லேட் கேக் ஆர்த்தியின் வாழ்க்கையை திசை திருப்பிவிட்டது பெரிய ஆச்சரியம். தென்றலுக்கு நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்க���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/dicktag-video-with-elephant-the-voice-of-the-youth-viral/c76339-w2906-cid480705-s11039.htm", "date_download": "2020-05-31T04:39:02Z", "digest": "sha1:V6E265V5ZCE3XDQOPYYB6RFUS2CW2ZHF", "length": 3501, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "யானையுடன் டிக்டாக் வீடியோ.. வாலிபரின் அடாவடி... வைரல் வீடியோ", "raw_content": "\nயானையுடன் டிக்டாக் வீடியோ.. வாலிபரின் அடாவடி... வைரல் வீடியோ\nயானையுடன் இணைந்து வாலிபர் ஒருவர் செய்த டிக்டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nசாதாரண மக்களும் தங்களின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டதே டிக்டாக் வீடியோ. சில சமயம் இது ஆபத்தமாக முடிவதுண்டு. வாலிபர்கள் சிலர் சில சமயம் அதிக ரிஸ்க் எடுத்து டிக்டாக் வீடியோவை எடுத்து சர்ச்சை ஆவதுண்டு.\nஇந்நிலையில், வாலிபர் ஒருவர் செய்துள்ள டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில், சிறப்பு என்னவெனில் அவருடன் சேர்ந்து யானையும் நடனமாடுவதுதான். அவருக்கு பின்னால் யானை அழகாக தலையசைக்க, அதன் முன் வாலிபர் நின்று நடனமாடுகிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490294/amp", "date_download": "2020-05-31T04:23:41Z", "digest": "sha1:54EEAHNOZWVM6O4FVRAE2AIKMOFZLJYN", "length": 8334, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "3 day ban for Sidhu propaganda | சித்து பிரசாரத்துக்கு 3 நாள் தடை | Dinakaran", "raw_content": "\nசித்து பிரசாரத்துக்கு 3 நாள் தடை\nபுதுடெல்லி: பீகார் மாநிலம் கைத்தார் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சித்து, ‘‘வாக்காளர்கள் (குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) ஒன்றிணைந்து வாக்களித்து, பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும்’’ என்று பேசினார். இவரது பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறல் என்ற புகார் எழுந்தது. மத ரீதியான பிரசாரங்கள் தடை விதிக்கப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படையில் சித்துவிடம் விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில், தற்போது அவருக்கு பிரசாரம் மேற்கொள்ள 72 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு\n2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nமாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை சக்கைப்போடு\nபைலட்டுக்கு கொரோனா புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்\nபல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க திறந்தவெளியில் வீணாகும் பல ஆயிரம் டன் கோதுமை: அரியானாவில் அலட்சியம்\nநாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 8,000 பேர் பாதிப்பு\nநடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு வெட்டுக்கிளிய கொத்தித் தின்ன சீன வாத்து படைய கூப்பிடுங்க\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டில் குறைகள் இருக்காது: நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்\nநிர்மலா சீதாராமனுக்கு ஆப்பு மத்திய நிதியமைச்சராகிறார் கே.வி.காமத்: மோடி திட்டம் பற்றி பரபரப்பு தகவல்\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் சென்றவர்களில் 19 நாளில் 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி: ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nமகாராஷ்டிரா உறவினரை பார்க்க சென்று வந்ததால் தாயை வீட்டுக்குள் அனுமதிக்காத மகன்கள்: இளைய மகன் ஓட்டம்; மூத்த மகனுக்கு எச்சரிக்கை\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிற பகுதிகளில் 3 கட்டங்களாக தளர்வு...மத்திய அரசு உத்தரவு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/477808/amp?ref=entity&keyword=Indian%20Air%20Force", "date_download": "2020-05-31T03:12:30Z", "digest": "sha1:KGYCVC5L5FYC72JTEXOFGU5TJDMAGZBN", "length": 8282, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Indian Air Force remains firm: Speech by President Rajnath Govind | இந்திய விமானப்படை உறுதியாக உள்ளது: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய விமானப்படை உறுதியாக உள்ளது: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு\nகோவை: இந்திய விமானப்படை உறுதியாக உள்ளதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் 2 விமானப்படை தளங்களுக்கு கலர்ஸ் பிரசெண்டேசன் விருதை வழங்கிய பின் பேசிய அவர், தேவைப்படும்போது இந்திய விமானப்படை பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், சூழ்நிலை வரும்போது அதற்கு தகுந்தபடி இந்திய விமானப்படை செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகொரோனா ஊரடங்கால் பாதிப்பு கடும் நெருக்கடி நிலையில் காகித ஆலைகள்: 2 மாதங்களில் 10 கோடி இழப்பு\nஇறந்த முயலுடன் டிக்-டாக் 3 பேருக்கு அபராதம்: வனத்துறை அதிரடி\nசட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வழக்கு தனியார் நிலமாக இ���ுந்தாலும் கனிமங்கள் அரசுக்கே சொந்தம்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து\nகிருஷ்ணகிரி, நீலகிரியை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் பீதி; அதிகாரிகள் ஆய்வு\nபள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பாடத்திட்டம் ஆய்வு செய்ய குழு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nமைசூரில் இருந்து நீலகிரிக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 51 லட்சம் பணம் சிக்கியது\n வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் போர்வெல் போட மக்கள் எதிர்ப்பு: காரைக்குடி அருகே பரபரப்பு\nபாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 10 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு நடத்துவது சாத்தியமா\nதிண்டுக்கல்லில் மினிஸ்டர் விழாவில் இடைவெளி ‘மிஸ்சிங்’ : ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு\nஐகோர்ட் மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை: பதிவாளர் அறிவிப்பு\n× RELATED கொரேனாவால் உயிரிழப்போரின் உடலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=164%20Omni%20Bus%20Owners", "date_download": "2020-05-31T05:08:45Z", "digest": "sha1:LY2S73ATCA7WBMF5U6G5S7ZAE4M6OPVC", "length": 6085, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"164 Omni Bus Owners | Dinakaran\"", "raw_content": "\nஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம்\nஅரசு உத்தரவுக்கு பின்னரே ஆம்னி பஸ்சேவை துவங்கும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஜூன் மாதத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியா: தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்...பண்டிகை கட்டணம் நிர்ணயம்\nதமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது\nதனி மனித இடைவெளியால் நிச்சயம் நஷ்டம் ஏற்படும்: ஆம்னி பேருந்து கட்டணத்தை 2 மடங்காக உயர்த்த முடிவு...ஊரடங்கு முடிந்தப்பின் அமல்\nபல லட்சம் முதலீட்டில் செயல்பட்ட உடற்பயிற்சி மையங்கள் மூடல்: கடன் சுமையில் தவிக்கும் உரிமையாளர்கள்\nசொந்த ஊர் செல்வதற்காக ஆந்திராவில் அரசு பேருந்தை கடத்தி சென்ற இளைஞர் கைது\nகிராமங்களில் சலூன் கடைகள் திறப்பு: கூட்டம் இல்லாததால் உரிமையாளர்கள் ஏமாற்றம்\nஊரடங்கால் முடங்கிய ராட்டினங்கள்: உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடும் பாதிப்பு\nநேரில் வராவிட்டாலும் ��ீடியோகாலில் வாழ்த்தலாம்; மணமக்களுக்கு மொய் அனுப்பும் நவீன திருமண அழைப்பிதழ்: திருப்பத்தூர் அச்சக உரிமையாளர் சாதனை\nதமிழகத்தை விட விலை உயர்வு எதிரொலி; புதுச்சேரியில் மது விற்பனை சரிவு: கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி\nபணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதை எதிர்த்து சென்னையில் பஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமீண்டும் கேட்கிறது டம்... டம்... சத்தம் நலிவடைந்த சிறுகுறு தொழில்கள் மீள அரசு உதவிக்கரம் நீட்டுமா: எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்\nகட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆன்லைனில் மணல் விற்பனை துவங்கியது: லாரி உரிமையாளர் சங்கத்தினர் திடீர் போராட்டம்\nரயில் போக்குவரத்தைப் போல பஸ், விமான சேவைகளையும் தொடங்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nபேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் தேவையான மருத்துவ உபகரண வசதியை ஏற்படுத்த வேண்டும்: தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்\nகொரோனா வார்டுகள் அமைக்க திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்\nஞாபக மறதி குறைபாட்டால் பஸ் நிலையத்தில் தவித்த முதியவரை உறவினர்களிடம் சேர்த்த இளைஞர்கள்\nகடலூர் பேருந்து நிலையம் அருகே 3,000-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை முன்பு காத்திருப்பு\nஅரசு பஸ்சில் இலவசமாக அழைத்து வரப்பட்டவர்கள் சென்னையில இருந்து வந்திருக்கோம்.... ஊருக்குள்ள வரவேண்டாம்னு சொல்றாங்க.....: காப்பகத்திற்கு அனுப்பிவைக்க கெஞ்சிய தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/24", "date_download": "2020-05-31T04:59:40Z", "digest": "sha1:Y7KOZD5XUUMYBG5NDGYTSL23IZLJGTKC", "length": 7084, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பின் உருவம்.pdf/24 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n\"கேட்கலாம். நான் கேட்கும் பொருளெல்லாம் கொடுக்கிற மனிதன் இந்த உலகத்தில் இருக்கிருன\" என்று கேட்டார். -\n” என்று நண்பர் சொன்னர், 'மனிதனுக்கு எத்தனே பேராசை என்று உமக்குத் தெரியாத்ா யார் நமக்கு ஒரு பொருளேக் கொடுக்கிருரோ, அவருக்கே பல ஆசை இருக்குமே யார் நமக்கு ஒரு பொருளேக் கொடுக்கிருரோ, அவருக்கே பல ஆசை இருக்குமே தாமே குறைவுடையவர், குறையில்லாதபடி நமக்கு எப்படித் தருவார் தாம��� குறைவுடையவர், குறையில்லாதபடி நமக்கு எப்படித் தருவார்\" என்று சொன்னர் அந்தப் பக்தர். - : \"ஆண்டவனே வழிபடுகிறீரே; அவன் மாத்திரம் தந்து விடுவாளு\" என்று சொன்னர் அந்தப் பக்தர். - : \"ஆண்டவனே வழிபடுகிறீரே; அவன் மாத்திரம் தந்து விடுவாளு\" என்று நண்பர் கேட்டார்.\n\"நிச்சயமாகத் தருவான். நாம் எதைக் கேட்கிருே மோ அவற்றையெல்லாம் தருவான். அந்த நம்பிக்கையோடு தான் எத்தனையோ பேர் ஆண்டவனிடம் அடைக்கலம் புகு கிருர்கள். யார் தன்னிடத்திலே வந்து பூசனை புரிந்து வழி படுகிருர்களோ அவர்களுக்கு எளியணுகி, அவர்கள் கேட் கின்ற எல்லாவற்றையும் கொடுக்கின்ற பெருவள்ளல் அல்லவா எம்பெருமான் என்று மனம் உருக உருகப் பேசினர் அந்தப் பக்தர். - \"எல்லாரும் அப்படிச் சொல்லக் காளுேமே, இறை வன் வாழ்க்கையில் சோதனையையே உண்டாக்குகிருன் என்றல்லவா பேசுகிருர்கள் என்று மனம் உருக உருகப் பேசினர் அந்தப் பக்தர். - \"எல்லாரும் அப்படிச் சொல்லக் காளுேமே, இறை வன் வாழ்க்கையில் சோதனையையே உண்டாக்குகிருன் என்றல்லவா பேசுகிருர்கள்\nஅது அறியாதவர்கள் கூற்று. இறைவன் எல் லோருக்கும் எல்லாவற்றையும் தந்துவிடமாட்டான். அவன் பெரிய கள்வன். எல்லாருக்கும் மறைந்து கிற்கும் கள்வன். சாத்திரத்தை மாத்திரம் ஓதிக்கொண்டிருக்கிறவர்களுக்கு மறைந்திருப்பான். தோத்திரத்தை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறவர்களுக்கும் மறைந்திருப்பான். ஆகமத்தை அறிந்தவர்களுக்கு அந்த ஆகமத்திற்குள்ளே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/102", "date_download": "2020-05-31T04:37:57Z", "digest": "sha1:DREGZS5CAL2VG452UORCPWLCFAKNPX47", "length": 7538, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/102 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n84 - அருணகிரிநாதர் 'சுருதி முடி’ என்பதால் சடாகூடிர மந்திரம் சரவணபவ” என�� பதும் விளங்குகின்றன. 149-ஆம் பாட்டு-தலைவலி மருத்திடு-என்பது நோய், களை அகற்ற வல்ல ஒரு திருமந்திரப்பாடல். 150-ஆம் பாடல் கலகவாள் விழி என்பதில் முருகனது. காவிய நூலை ஆராயும் பணியே பணியாக அமையும்1 வாழ்வை விரும்புகின்ருர். இதன் கருத்து பூநீ சம்பந்தப் பெருமாகை முருகவேள் உலகுக்கு உதவிய தேவாரத்தை ஆராயும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்; அங்ங். னம் மேற்கொள்ளுவதால் இடர்படா வாழ்வை நாம் பெற லாம்-என்பது. இப்பாட்டில் வனச மேல் வரு தேவா என் றது. சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலில் (தாமரை மல. ரில்) முருகன் தோற்றியதைக் குறிக்கும். சரவணை தணில் முளரியின் வரு முருகோனே (133), பத்மந் தனிற் பிறந்த குமரேசா (722), கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ளச் சரோருகங்கள் பயில் நாதா (316) என வருவனவுங் காண்க, பரிபாடல் (5ல்)-'பதுமத்துப் பாயற் பெரும். பெயர் முருக’ என வருதலுங் காண்க. 154-ஆம் பாடல் சகடத்தில் என்பதில் இவ்வுடலைச் 'சுடு கட்டைச் சுடலைக் கட்டைக்கு இரையிட்டு என்றது ஒர் அரிய பிரயோகம். 156-ஆம் பாடல் 'அகல் வினை” என்பதில் பழநி மலை யைச் சிவமயமாம் நின் பழநி என்ருர். வைகைநீரில் எதிர்த் துச் செல்லும்படிச் சம்பந்த சுவாமிகள் எழுதிவிட்ட வாழ்க அந்தணர்’ என்னும் திருப்பாசுரத்தின் பெருமையை உணர்ந்து, தேவாரத்தைத் திருக்குறளினும் மேம்பட்ட தென்றுத் தெளிவுற 1. \"உனது காவிய நூலாராய்வேன் இடர்படாதருள் வாழ்வே நீயே தரவேணும்’-இத்திருவாக்கை மேற். கெர்ண்டே 'தேவார ஒளி நெறி” என்னும் சம்பந்தர் தேவார ஆராய்ச்சி நூலை அடியேன். எழுதி வெளி: யிட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/258", "date_download": "2020-05-31T05:00:03Z", "digest": "sha1:UA475ZDI6QRPOJNAHLFVUTUM3YRHTDTW", "length": 7124, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/258 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n214 லா. ச. ராமாமிருதம் கோயில் திருக்குளத்திலே பொம்மனாட்டிங்க படித்துறை யிலேதான் கால் களவுவாங்க. நீ பாட்டுக்குக் குளிம்மா, நான் வயசானவன் பஸ்ஸிலே தள்ளித் தள்ளி இ���ிச்சு கிட்டு ஒக்காருவாங்க. சங்கோசப்படாதே, நீ என் பொண் மாதிரி' பாத்ரூம்லே ராங்ஸைடுலே நுழை வாங்க. ஏ.ண்டா கிளவா பஸ்ஸிலே தள்ளித் தள்ளி இடிச்சு கிட்டு ஒக்காருவாங்க. சங்கோசப்படாதே, நீ என் பொண் மாதிரி' பாத்ரூம்லே ராங்ஸைடுலே நுழை வாங்க. ஏ.ண்டா கிளவா கொட்டையா பொம்மனாட்டி பொம்மை போட்டிருக்கதே'ன்னு கேட்டால், வயசாச் சோன்னோம்மா, கண்ணு தெரியல்லே'ம்பாங்க. ஐயோ, அதையேன் கேக்கறே போ, இவங்க பண்ற அக்ரும்புக் கெல்லாம், இவங்க வயசுதான் இவங்களுக்கு அவுட் பாஸ்.’’ அவனுக்கு இவன் சுருதி. இடமே ஏதோ ஒரு தினுசில் பரபரத்தது. இவர்கள் தவிக்கும் சண்டைத்தினவின் முறுக்கேற்றம். என்மேல் கைவிழுவதற்கு லக்கினம் இன்னும் ஒரு விநாடி அரை வினாடியில் தொங்கிற்று. பகையின் புகைச்சல் சட்டென அப்படிக் கவிந்துவிட்டது. அப்போது என் சிரிப்புத்தான் என்னைக் காப்பாற் றிற்று என்று இப்போது தெரிகிறது. என் செவியோரம் எஃகுச் சுருள் திடீரெனக் கழலும் குறுகுறுப்புத் தாங்க முடியவில்லை. உடல் ரோமக்கால்கள் அனைத்தும் முள்ளாய் என்னின்று சிரிப்புப் புறப்பட்டதும் எல்லோரும் திகைத்து என்னின்று பின் வாங்கினர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் எனக்கே புரிந்தால்தானே கொட்டையா பொம்மனாட்டி பொம்மை போட்டிருக்கதே'ன்னு கேட்டால், வயசாச் சோன்னோம்மா, கண்ணு தெரியல்லே'ம்பாங்க. ஐயோ, அதையேன் கேக்கறே போ, இவங்க பண்ற அக்ரும்புக் கெல்லாம், இவங்க வயசுதான் இவங்களுக்கு அவுட் பாஸ்.’’ அவனுக்கு இவன் சுருதி. இடமே ஏதோ ஒரு தினுசில் பரபரத்தது. இவர்கள் தவிக்கும் சண்டைத்தினவின் முறுக்கேற்றம். என்மேல் கைவிழுவதற்கு லக்கினம் இன்னும் ஒரு விநாடி அரை வினாடியில் தொங்கிற்று. பகையின் புகைச்சல் சட்டென அப்படிக் கவிந்துவிட்டது. அப்போது என் சிரிப்புத்தான் என்னைக் காப்பாற் றிற்று என்று இப்போது தெரிகிறது. என் செவியோரம் எஃகுச் சுருள் திடீரெனக் கழலும் குறுகுறுப்புத் தாங்க முடியவில்லை. உடல் ரோமக்கால்கள் அனைத்தும் முள்ளாய் என்னின்று சிரிப்புப் புறப்பட்டதும் எல்லோரும் திகைத்து என்னின்று பின் வாங்கினர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் எனக்கே புரிந்தால்தானே இது என் சிரிப்பாய் எனக்கேயில்லை. இது எனக்கு முன்னாலேயே இருந்து கொண்டிருக்கும் சிரிப்பு. தனக்கே சிரித்துக்கொண்ட சிரிப்பு. அதன் காரணம் அதற்குத்தான் தெரியும். ஆனால் அதில் ஏதோ ஒரு வெறி, குரூரம். சிரிப்பின் உருட்டு ஒவ்வொன்றும் ஒரு முள் சக்கரமாய்த் தெரிந்தது. -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/46", "date_download": "2020-05-31T04:05:06Z", "digest": "sha1:YLJAXNJTSE2STZK6ZP53APEV3KP3MGSQ", "length": 6229, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n35 வல்லிக்கண்ணன் விற்பனைப் பொருளைப் போலும் விரிஇருள் தன்மை போலும் அற்பர்கள் வாழ்வைப் போலும் அடிமையாய் மக்கள் ஆக்கிக் கற்பனைப் பொருளாய் அன்னார் காண்வளம் கெடுத்துத் தங்கள் வெற்றிகள் குவிக்கின்றார்கள் வேடிக்கை மனிதரிங்கே' அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் பட வேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்; ஓங்கிடும் நலங்கள் எல்லாம் விற்படு குறியைப் போல மேலோங்க வேண்டும்' அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் பட வேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்; ஓங்கிடும் நலங்கள் எல்லாம் விற்படு குறியைப் போல மேலோங்க வேண்டும் வேண்டும் \"அற்புதம் இந்தியர்கள் அரும்திற உழைப்பென்றேத���ன் பற்பல நாடும் போற்றும் பாய்புகழ் பெருக வேண்டும்’ என்று அவர் ஆசை வளர்க்கிறார். அவரது கனவுகள் மேலும் பெருகுகின்றன. - 'தன்னிறைவாக நம்மின் தாய்நாட்டு மக்களெல்லாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/36", "date_download": "2020-05-31T03:50:35Z", "digest": "sha1:TAIEHEQXC65NXVRREC5IXTCFMUPJ2NOW", "length": 8706, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/36 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nxxxiii போக்கில் எஞ்சிய நான்கு ஆழ்வார்களையும் அறிமுகப் படுத்திவைத்துள்ளார். பெரியாழ்வார், நம்மாழ்வார், மதுர கவிகள், திருமங்கையாழ்வார் இவர்கள் பற்றித் தனி நூல்கள் உருவாகி விட்டு சித்தன் விரித்த தமிழ் மட்டிலும் வெளிவந்துள்ளது. சடகோபன் செந்தமிழ் கலியன் குரல் விரைவில் வெளிவரும் மாலை வழங்கிய மாண்டார் கவிஞருக்கு என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு மு. இராமசாமி நான் பிறந்த வட்டமாகிய துறையூர் வட்டத்தைச் சேர்ந்தவர். ஜந்தாண்டுகள் திருவையாற்றில் திரு பு. ரா. புருடோத்தம நாயுடு அவர்களின் அருமை மாணாக்கராகத் திகழ்ந்து 1946இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் (முதல் வகுப்பு) பட்டம் பெற்று 1947இல் சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்று வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து மாணவர்கள் மதிப்பீட்டில் நல்லாசிரியராகவும், தோழ ஆசிரியர்களிடையே நல்ல நண்பராகவும், பெற்றோர்கள் பொதுமக்கள் மதிப்பீட்டில் மதிப்பும் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்து 35 ஆண்டுகள் நற்பணியாற்றி நற்புகழ் ஈட்டி 1974-1975 ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதும் பெற்றவர்; 1979 முதல் சில ஆண்டுகள் துணைத் தலைமையாசிரியராகவும் பணியாற்றி 1983இல் ஒய்வும் பெற்றார். மாணவர்கள்பால் பேரன்பு கொண்டவர்; ஏழை மாணவர்கட்குப் பெரிதும் உதவியவர். இவர் பணிக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் (1964-66) விடுப்புடன் காரைக்குடி அழகப்பர் கல்லூரித் தமிழ் ஆய்வுத் துறை இயக்குநர் பெரும் புலவர் தமிழ்க் கடல்', 'சிவம் பெருக்கும் சீலர் ராய், சொக்கலிங்கம் அவர்களின் கீழ் ஆய்வுப் பணி செய்து பெரும் புகழ் பெற்றவர். ராய. சொ. வின் தொடர்பு இவரைப் பல்லாற்றானும் உயர்த்தியுள்ளது என்பது என் கருத்து. பெரியாரைத் துணைக் கோடல்’ என்பதே வள்ளுவத்தில் ஓர் அதிகாரம். இவர் தொடர்பால் இவருடைய புகழும் புலமையும் பெரியோர்களின் தொடர்பும் . மிகுந்திருக்க வேண்டும். (காரைக்குடியில் பத்தாண்டு வாழ்வில் (1950-60) அடியேன் இப்பெரும் புலவரின் நெருங்கிய தொடர்பால் ப்ெற்ற பயன் அளவிடற்கரியது). ராய. சொ. வின் தொடர்பால் தமிழக மெங்கும் சுற்றிப் பார்க்கவும், சிவ, வைணவத் தலங் ஆ-C\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/17", "date_download": "2020-05-31T04:59:23Z", "digest": "sha1:75UWIXQEOWHD42QGYSOZW6YZ2RPDRFJP", "length": 7325, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n கல்வான் ஆறுகள் ஒடுகின்றன. லடாக்கில் ஏராளமான ஏரிகள் இருக்கின்றன. இவைகளில் அம்டோகார், ஸ்பாங்கூர், பாங்காங், த்ஸொமொராரி முதலிய ஏரிகள் முக்கியமானவை. நாற்பது மைல் நீளமுள்ள பாங்காங் ஏரிதான் மிகப் பெரியது. ஸ்பாங்கூர் ஏரியில் மட்டும் நீர் உவர்ப்பாக உள்ளது.\nமலைகளின் இடையேயுள்ள முக்கியமான கணவாய்கள், ஜாரா லா, சார்டிங் லா, லனக் லா, காராடாக் கணவாய், காரகோரம் கணவாய். (இங்கும் மற்ற இமயமலைப் பிரதேசங்களிலும் லா என்று முடியும் பெயர்கள் கணவாய்களைக் குறிக்கும்.)\nலடாக் ஜில்லாவில் லடாக், கார்கில், ஸ்கார்டு என்ற மூன்று தாலுகாக்கள் இருக்கின்றன. கிழக்குக்கோடியிலுள்ள லடாக் தாலுகா மட்டுமே 29,848 சதுரமைல் பரப்புள்ளது; இதன் ஜனத்தொகை 25,000. இதில் 110 கிராமங்கள் இருக்கின்றன. வடக்கிலிருந்து தெற்குவரை இதில் சோடா சமவெளி, அக்ஸாய் சின் என்ற வெண்பாலைவனம், லிங்க்ஸி டாங், சாங் சென்மோ பள்ளத்தாக்கு ஆகியவை அடங்கியுள்ளன. லிங்க்ஸி டாங், அக்ஸாய் சின் இரு பகுதிகளும் வனந்தரங்கள். புல் பூண்டுகளைக் கூட அங்கே காண்பதரிது.\nலடாக் ஜில்லாவைப் பற்றியும், லடாக் தாலுாகாவைப் பற்றியும் நாம் விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இந்தப் பகுதியில், முக்கியமாக லடாக் தாலூகாவின் பெரும் பகுதியைத் தான் தனக்குரியது என்று சீன சென்ற சில ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றது.\nலடாக்கின் தட்ப வெப்பநிலை மனிதரைக் காட்டிலும் விலங்கினங்களுக்கே ஏற்றதாகும். பகலில் சூடு அதிகம், இரவில் குளிர் அதிகம், மழையும் சொற்பம். அடிக்கடி உறைபனி பெய்வதுடன், வரட்சியான\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 05:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/215", "date_download": "2020-05-31T04:26:53Z", "digest": "sha1:KSWUK4FABRCORWN5YRQG4PHBPXOEL6AD", "length": 5966, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/215 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n தில்லை. அத்துடன் தானும் இந்தியாவுடன் பூரணமாக ஒத்துழைத்து வருகின்றது. ஆனால் சீன அமெரிக்க ஏகாதிபத்திய வெறியர்களுக்கு இந்தியா வால் பிடிப்பதாக நாள்தோறும் வசை புராணம் பாடிவருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போராட்டத்தில் எந்த நாடும் பாகிஸ்தானுடன் சேர்ந்து போரை விரிவுபடுத்தாமலிருக்க வேண்டும் என்று ரஷ்யா எச்சரிக்கை செய்துகொண்டே யிருக்கிறது. ஆனால் சீனா இந்தியாவுக்கு எதிராக முதலில் தன் கைப்பாவையான இந்தோனிஷியாவைக் கிளப்பிவிட்டிருப்பதுடன், வேறு பல பகை வேலைகளையுமே செய்து வருகின்றது.\nஇவ்வாறு நேர்ந்துள்ள பல விஷயங்களையும் கவனித்தால், இனி முன்போல் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு ஏற்படாதென்றே தோன்றுகிறது. சீனாவின் பகைவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தோழர்கள் என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டால், உலகில் வல்லரசுகள் இரண்டு முகாம்களாக இல்லாமல் ஒரே முகாமில் கூடியிருக்கவும் வாய்ப்பு ஏற்படலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 10:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/children-stories-in-tamil/%E0%AE%89%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E2%80%8C%E0%AE%95%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-110111500049_1.htm", "date_download": "2020-05-31T04:54:39Z", "digest": "sha1:JTNU7ZV4YKRS3YTM42JWDGMXRY6K5YHD", "length": 14210, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "Don’t Change the World | உங்களை மாற்றுங்கள்; உலகத்தை அல்ல; | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஉங்களை மாற்றுங்கள்; உலகத்தை அல்ல;\nஇதனை உணர்ந்த மன்னனின் பணியாளர் ஒருவர், மிகுந்த பணிவுடன் மன்னனிடம் சென்று, நீங்கள் கூறியபடி, நகரம் முழுவதையும் தோலால் பரப்பினால் ஏராளமான பொருட்செலவாகும். உங்கள் ஒருவருக்காக இப்படி நகரத்தையே மாற்றுவது தேவையில்லாத செலவினம். அதற்கு பதிலாக நீங்கள் மிகவும மிருதுவான ஒரு தோலைக் கொண்டு காலணி செய்து கொள்ளலாமே என்று ஆலோசனைக் கூறினான்.\nஆச்சரியத்தில் மூழ்கிய மன்னன், இறுதியாக தனது பணியாளரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தனக்காக ஒரு காலணியை தயாரிக்க சொன்னான்.\nஇது வெறும் கதையல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு தகவல். அதாவது, இந்த பூமியை மிகவும் மகிழ்ச்சியான உலகமாக நாம் மாற்றிக் கொள்ள முடியும், அதற்காக நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமேத் தவ���ர, இந்த உலகத்தை அல்ல என்பதுதான் அது.\nநிறைய பேர் உலகம் இப்படி இருக்கிறதே, மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்று புலம்புவார்கள். இவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ, இவர்கள் எப்படித்தான் திருந்துவார்களோ என்று கூறுவார்கள். ஆனால் உலகத்தை மாற்ற முயற்சிப்பதை விட, நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதுதான் சிறந்தது.\nஇதற்கு உதாரணமாக ஒரு கதையை உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.ஒரு காலத்தில் மங்கலாபுரி என்ற நகரத்தை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன், ஒரு நாள் வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அந்த நாட்களில் வாகனங்கள் ஏதும் இல்லாததால் பல இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று.தனது பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்கு வந்த மன்னன், தன் கால்களில் கடுமையான வலியை உணர்ந்தான். இதுதான் அவன் அதிகமான தூரம் நடந்து சென்ற முதல் பயணம் என்பதாலும், அவன் சென்று வந்த பகுதிகள் பல கரடுமுரடாக இருந்ததாலும் கால்வலியை அவனால் தாங்கவே முடியவில்லை.இந்த நிலையில், மன்னன் ஒரு ஆணையிட்டான். அதாவது, \"இந்த நகரம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளையும் விலங்கின் தோலை கொண்டு பரப்பி விட வேண்டும்\" என்பதாகும்.இதனை நிறைவேற்றுவதற்கு ஏராளமான விலங்குகளை கொல்ல வேண்டி வரும், மேலும் இதற்கு ஏராளமான பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஎன்ன குழந்தைகளா கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nகதை சொல்கிறோம், நீதியை சொல்லுங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/bobby-simha-in-amazon-prime-video/", "date_download": "2020-05-31T04:47:52Z", "digest": "sha1:EQFZHAB5LXOCSZCWAXACG7NOKPXXW2MP", "length": 11801, "nlines": 117, "source_domain": "tamilscreen.com", "title": "அமேஸான் பிரைம் வீடியோவில் பாபி சிம்ஹா | Tamilscreen", "raw_content": "\nHome News அமேஸான் பிரைம் வீடியோவில் பாபி சிம்ஹா\nஅமேஸான் பிரைம் வீடியோவில் பாபி சிம்ஹா\nட்ரீம் ���ாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nசமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமடி, பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றி இசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச டெலிவரி, டாப் டீல்களுக்கான அணுகுவசதி, பிரைம் ரீடிங் உடன் அன்லிமிடெட் ரீடிங் ஆகியவை அனைத்தும் பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கும் மிகச்சிறந்த மதிப்பினை பிரைம் வழங்குகிறது.\nபிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன் அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.\nடிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் கிடைக்கப்பெறும்.\nஅமேஸான் பிரைம் வீடியோ இந்தியா, உள்ளடக்கப்பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர் விஜய் சுப்ரமணியம்,\n“எங்களது தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் தொகுப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் தமிழக நேயர்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளோம்.\nஇந்தியாவிலிருந்து கதைகளை எடுக்கவும் மற்றும் உள்ளுர் விவரணைக்குப் பொருந்தும் அதே நேரத்தில் உலகளாவிய அம்சங்களையும் கொண்டுள்ள கதைகளை உருவாக்கவும் உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம்.\nசிறந்த கதைகளை பல்வேறு மொழிகளிலும் கூறும் அமேஸான் பிரைம் வீடியோவின் உறுதிப்பாட்டினை இது மறுஉறுதி செய்கிறது.\nசர்வதேச ரீதியிலான, பிராந்திய மற்றும் உள்ளூர் தலைப்புகளை தொடர்ந்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் அறிமுகம் செய்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், எஸ்ஆர்.பிரபு…\n“தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம்.\nஎங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்���ினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம்.\nவழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம்.\nஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்று நம்புகிறோம்.\nமேலும் இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ள அனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.\nவடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும்.\nஇந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.\nபிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் (Cocaine)சோதனையைத் தொடர்ந்து அங்கு ஒளிந்திருக்கிறான்.\nஅவன் காவல்துறையின் மற்றும் தனது எதிரிகளின் தடைகளை மீறி தனது பொருட்களுடன் தப்பிக்கவேண்டும்.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு, குகன் சென்னியப்பன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள இத்தொடரில், பாபி சிம்ஹா மற்றும் பார்வதிநாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n – வியப்பு தரும் விஸ்வாச(ம்) கணக்கு\nNext articleசின்னாபின்னமான சீமத்துரை லொகேஷன்\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\nமீண்டும் விஜய் – அட்லி கூட்டணியா\nகமல், ரஜினிகிட்ட கத்துக்கணும் – Video\nபிகில் படத்தினால் 20 கோடி நஷ்டமா\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/coimbatore-district/pollachi/", "date_download": "2020-05-31T04:31:40Z", "digest": "sha1:ZX5S45QRQBN75WQOQEOR52BQJ32XPPQI", "length": 25150, "nlines": 473, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொள்ளாச்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nகாமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், பொள்ளாச்சி\nபொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் உள்ள தாய் தமிழ் பள்ளி மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக...\tமேலும்\nகாமராசர் பிறந்த நாள் -பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், பொள்ளாச்சி\nபொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் உள்ள தாய் தமிழ் பள்ளி மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக...\tமேலும்\nதூய்மை பணி-கருவேல மரங்களை அகற்றும் பணி\nநாள்: ஜூலை 03, 2019 In: கட்சி செய்திகள், பொள்ளாச்சி\nபொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30/6/2019 அன்று பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் வீதியில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் குப்பைகள் அகற்றி...\tமேலும்\nநாள்: ஜூலை 01, 2019 In: கட்சி செய்திகள், பொள்ளாச்சி\nபொள்ளாச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டனர்.\tமேலும்\nநாள்: ஜூன் 29, 2019 In: கட்சி செய்திகள், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி\nஉடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது\nதாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை\nநாள்: ஜூன் 26, 2018 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், பொள்ளாச்சி\n24-06-2018 தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா – கள்ளிப்பாளையம் புதூர் (பொள்ளாச்சி) 24-06-2018 பொள்ளாச்சி | சீமான் சிறப்புரை | தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா—...\tமேலும்\nசெங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: ஆகஸ்ட் 20, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள், பொள்ளாச்சி, நினைவேந்தல், கோயம்புத்தூர் மாவட்டம், மகளிர் பாசறை\nவீரத்தமிழச்சி செங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை | பொள்ளாச்சி (19-08-2017) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மூன்று தமிழர்களின் இன்னுயிரைக...\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/bikes/norton-commando-961-cafe-racer-price-pqPsbb.html", "date_download": "2020-05-31T03:45:33Z", "digest": "sha1:7IVCILQ5SNF5C5R2644WRJ4M6ZBNMUWC", "length": 10056, "nlines": 280, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநார்டன் கமாண்டோ 961 கஃபே ரெஸ்ற் ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nநார்டன் கமாண்டோ 961 கஃபே ரெஸ்ற் ஸ்டட்\nநார்டன் கமாண்டோ 961 கஃபே ரெஸ்ற் ஸ்டட்\nமாக்ஸிமும் பவர் 80PS @ 6500 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநார்டன் கமாண்டோ 961 கஃபே ரெஸ்ற் ஸ்டட்\nநார்டன் கமாண்டோ 961 கஃபே ரெஸ்ற் ஸ்டட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nநார்டன் கமாண்டோ 961 கஃபே ரெஸ்ற் ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநார்டன் கமாண்டோ 961 கஃபே ரெஸ்ற் ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் பவர் 80PS @ 6500 rpm\nமாக்ஸிமும் டோரயூ 90Nm @ 5200 rpm\nவ்ஹீல் பேஸ் 1420 mm\nஷாட்ட்லே ஹெயிட் 813 mm\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thinappuyalnews.com/archives/226296", "date_download": "2020-05-31T03:31:21Z", "digest": "sha1:Z3ATGWIHTISYFTK3PLBIMEDOYH6ERA3K", "length": 6103, "nlines": 66, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதியானதால், இந்த எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. | Thinappuyalnews", "raw_content": "\nதமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதியானதால், இந்த எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் ஏற்கனவே, 38 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், இந்த எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.\nமேற்கிந்திய தீவுக்கு சென்று விட்டு, அண்மையில் தமிழகம் திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.\nதற்போது, இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தனிமை வார்டில் தங்க வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.\nலண்டனில் இருந்து அண்மையில் திரும்பிய 49 வயது காட்பாடியை சேர்ந்த நபர், கொரோனா அறிகுறி���ுடன் வேலூர் – சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\n60 வயது முதியவர் ஒருவர், கொரோனா அறிகுறியுடன் மதுரை – ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார். வி\nருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த இவர், வெளிநாட்டினருடன் அடிக்கடி, தொழில் நிமித்தமான கலந்துரையாடல் – சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் என தெரிய வந்துள்ளது.\nசென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞர், கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழக அரசு தந்துள்ள விவரங்களின்படி, மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 13 ஆயிரத்து 323 படுக்கைகள் உள்ளன.\nஇதேபோல, சுவாச உதவிக் கருவியான வென்டிலேட்டர்கள் 3 ஆயிரத்து 44 உள்ளன.\nகொரோனா பாதித்தவர்கள், அறிகுறி உள்ளவர்கள் என தற்போது 277 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/11234749/1035070/kanimozhi-speech-edappadipalanisamy.vpf", "date_download": "2020-05-31T04:50:03Z", "digest": "sha1:DGCZNV5SYSPBHUNKQMJIJ3SNCISU2ZD5", "length": 8993, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழாவை நடத்தி இருப்போம்\" - திமுக எம்.பி. கனிமொழி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழாவை நடத்தி இருப்போம்\" - திமுக எம்.பி. கனிமொழி\nஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.\nஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், அதை பற்றி அரசு கவலைப்படுவதில்லை என்றும் கூறினார். இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டிருப்பதாக முதலமைச்சர் பட்டியலிட்டால், அவருக்கு திமுக சார்பில் பாரட்டு விழா நடத்திருப்போம் எனவும் கனிமொழி கூறினார்.\n\"நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம்\" - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்\nதமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு\nசென்னைக்கு அடுத்தப்படியாக,செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபயிற்சி முடித்த ராணுவ வீரர்கள்\nகுன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி, நடைபெற்றது.\nமீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கக் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n26 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் - கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம்\nமயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்\nவிழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வ���டியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/14135205/1035374/congress-mla-speaks-officer-in-public-place.vpf", "date_download": "2020-05-31T02:55:01Z", "digest": "sha1:PCQVBOJYUIVOR6U3RPRBPETNZT63GU7M", "length": 7917, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிகாரியை பொதுமக்கள் மத்தியில் திட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிகாரியை பொதுமக்கள் மத்தியில் திட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nமகாராஷ்டிர மாநிலம் தியோஷா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.யசோமதி தாக்கூர், பொது மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளை, வரம்பு மீறி திட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் தியோஷா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.யசோமதி தாக்கூர், பொது மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளை, வரம்பு மீறி திட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமராவதியில், குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\n\"மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை\" - தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்\nபயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n\"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது\" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.\n\"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை\" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nவெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nவெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amtv.asia/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2020-05-31T04:57:06Z", "digest": "sha1:VGC7E2NQRS2YNQIBUE4OIEZQUTRU75EP", "length": 5605, "nlines": 60, "source_domain": "amtv.asia", "title": "பெர்மிட் இல்லாமல் ஓடிய கேரள ஆட்டோக்கள் பறிமுதல்", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nTag: பெர்மிட் இல்லாமல் ஓடிய கேரள ஆட்டோக்கள் பறிமுதல்\nபெர்மிட் இல்லாமல் ஓடிய கேரள ஆட்டோக்கள் பறிமுதல்\nபெர்மிட் இல்லாமல் ஓடிய கேரள ஆட்டோக்கள் பறிமுதல்\nகோவையை அடுத்த ஆனைகட்டியில் டாஸ்மாக் மதுக் கடைக்கு குடிமகன்களை ஏற்றி வந்த கேரளா ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனைகட்டி பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் அட்டப்பாடியில் இருந்து ஆட்களை ஏற்றி வந்த மூன்று ஆட்டோக்களை சோதனை செய்தனர். அப்போது அவை தமிழ்நாட்டிற்குள் ஓட்டுவதற்கு அனுமதி பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆனைகட்டி ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு வருவதும், மீண்டும் அட்டப்பாடிக்கு கொண்டு சென்று விடுவதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 3 ஆட்டோக்களையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிவகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.\nபெர்மிட் இல்லாமல் ஓடிய கேரள ஆட்டோக்கள் பறிமுதல் Comment on பெர்மிட் இல்லாமல் ஓடிய கேரள ஆட்டோக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/04/05/thangam-thenarasu-7/", "date_download": "2020-05-31T03:05:33Z", "digest": "sha1:HF6PXOYLMWAAOZDVNUNOWPNBU7ISY2FZ", "length": 14147, "nlines": 113, "source_domain": "virudhunagar.info", "title": "Thangam Thenarasu | Virudhunagar.info", "raw_content": "\n வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nஇந்த வருஷம் ஐபிஎல் கண்டிப்பாக நடக்கும்... முன்னாள் வீரர்கள் நம்பிக்கை\nதீயணைப்புத் துறையினரின் உதவியுடன், மல்லாங்கிணர் பேரூராட்சி நிர்வாகம் மூலமாகக் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை இன்று காலை பார்வையிட்டோம். பெரிய சாலைகளில் தீயணைப்பு வாகனம் மூலம் தெளிப்பது எளிதாக இருப்பினும், குறுகிய தெருக்களுக்குள் வாகனம் செல்வது இயலாதென்பதால், அங்கே கிருமி நாசினி தெளிக்கும் பணிகளுக்காகக் கூடுதலாக இயந்திரத் தெளிப்பான்களைப் பேரூராட்சிக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர��வு ஏற்படுத்தும் விதமாக, காரியாபட்டி சரக காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள் தலைமையில், காரியாபட்டி காவல்...\nதயார் படுத்தலாமே ; விஷ பூச்சிகளின் புகலிடமாகும் அரசு பள்ளிகள்\nதயார் படுத்தலாமே ; விஷ பூச்சிகளின் புகலிடமாகும் அரசு பள்ளிகள்\nகாரியாபட்டி : ஊரடங்கால் அரசு பள்ளிகளில் புழக்கம் இல்லாமல் தூசி , குப்பை நிறைந்தும், குடிநீர் தொட்டியில் பாசியும் படிந்துள்ளது. சுகாதாரமில்லாத...\nகழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு...\n வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\nபிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பட்டியலிலிருந்து நான்கு திட்டங்களை அகற்றிய பின்பு, தற்பொழுது பிஎஸ்என்எல் தனது மேடையில் அதிகமான பயனர்களைக் கவரும் புதிய...\n3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nசென்னை : விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக ஜெர்மனியில் சிக்கி இருந்தார். அவர் தற்போது...\nஇந்த வருஷம் ஐபிஎல் கண்டிப்பாக நடக்கும்… முன்னாள் வீரர்கள் நம்பிக்கை\nமும்பை : ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்று முன்னாள் கேப்டனும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை...\nஇந்த வருஷம் ஐபிஎல் கண்டிப்பாக நடக்கும்… முன்னாள் வீரர்கள் நம்பிக்கை\nமும்பை : ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்று முன்னாள் கேப்டனும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில் காலி மைதானங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் 3 அல்லது 4 மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளையும் நடத்தவும் அவர் பிசிசிஐக்கு அறிவுறுத்தியுள்ளார். இதே கருத்தை முன்னாள்...\n100 நாள் வேலை திட்டம் – அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் உத்தரவு\nசென்னை: 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்கிட முதல்வர் எடப்பாடி...\nஉளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று ஓய்வு\nசென்னை: தமிழக உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இன்றுடன் ஒய்வு பெறுகிறார். அவருடன் மேலும் ஒரு டிஜிபி மற்றும் 2 ஏடிஜிபிக்களும் ஓய்வு...\n1.பல ஆண்டு காலமாக ஆனையூர் பஞ்சாயத்தில் வசித்துவரும் இந்திராகாந்தி குடியிருப்பு மக்களுக்கு மின்விளக்குஅமைத்துத் தந்த இன்று ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற...\n வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\nபிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பட்டியலிலிருந்து நான்கு திட்டங்களை அகற்றிய பின்பு, தற்பொழுது பிஎஸ்என்எல் தனது மேடையில் அதிகமான பயனர்களைக் கவரும் புதிய...\nஇந்திய அளவில் இணையம் வாயிலாக, 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற அறிவியல்...\n400 பேர் பணிநீக்கம்.. உயர் அதிகாரிகளுக்கு செக் வைத்த காக்னிசென்ட்\nஇந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான காக்னிசென்ட், கடந்த ஒரு வருடமாக செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்தவும் பல்வேறு...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட...\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_03_30_archive.html", "date_download": "2020-05-31T03:39:10Z", "digest": "sha1:AAPNPYOE6HH2DLAIWBAJ5EBU5SQJZ2D3", "length": 81632, "nlines": 1843, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 03/30/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் டாடா சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து கோரிக்கை மனு\n30/03/2017தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் டாடா சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அப்போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஏழாவது ஊதிய குழு குறித்த ஆசிரியர்கள் சங்க கருத்து கேட்பு கூட்டம் அமைக்கப்படுவதாகவும், அப்போது அவசியம் நம் டாடா சங்கத்தையும் அழைப்பதாகவும் உறுதியளித்தார்.\n2.நிதித்துறை இணை செயலாளர் திரு தியாகராஜன் அவர்களிடம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 ஊதியக்கட்டில் வைக்க கோரி அளித்த இந்த கோரிக்கை மனுவினை முதலமைச்சர் தனிப்பிரிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவண் .. ஆ.சபரிராஜ்,மாநில துணை தலைவர்,டாடா\nPGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\n2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராக இருந்தது.\nஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇது குறித்து டி.பி.ஐ.வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- விரைவில் அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வுமூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை.\nதற்போது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.\nஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.\nஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும்.\nகாலியிடத்துக்கு தகுந்தாற் போல், 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதனையடுத்து, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏப்ரல் 9 முதல் 11-ஆம் தேதி வரை இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.\n1.எழுத்துத் தேர்வு - 150க்கு பெற்ற மதிப்பெண்\n2.வேலைவாய்ப்புப் பதிவு - 10 மதிப்பெண்\n3.கூடுதல் கல்வித் தகுதியாக பிளஸ் 2 க்கு - 2 மதிப்பெண்\n4.பட்டப்படிப்புக்கு - 3 மதிப்பெண்\n5.ஆய்வக உதவியாளர் அனுபவச் சான்று இருந்தால் - 2 மதிப்பெண்\nஇதனையடுத்து, இனசுழற்சி இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும்.\nஇந்த நியமனம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வெளியிடப்பட்ட அரசாணைப்படி நேர்மையாக நடைபெறும்.\n1,100 உடற்கல்வி, ��விய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்\nதமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.\nஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.\nசரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு: தமிழக அரசு தகவல்\nபாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.\nபாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச்சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:-மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது.\nஎனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமானவரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்.\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்துமொத்தம் 554 உள்ளன.\nஅரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர்நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. 1 லட்சம்இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது.\nகலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.\nஅந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nTNTET - 2017 தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்\nஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 6 முதல், 23 வரை பெறப்பட்டன.\nமொத்தம், எட்டு லட்சத்து, 47 ஆயிரத்து, 241 பேர் விண்ணப்பம் பெற்றனர்.இவர்களில், முதல் தாள் தேர்வுக்கு, 2.37 லட்சம் பேர், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 5.03 லட்சம் பேர் என, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பம் பெற்றும், 1.07 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பங்களை, 50 ரூபாய்க்கு விற்றதன் மூலம், டி.ஆர்.பி.,க்கு, 4.24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.\n2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.\nகிராமப்புற செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஏப்ரல் 3 -ஆம் தேதி தொடங்கவுள்ளது.\nதமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன.\nஇதன்படி, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,183 பேர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஏப்ரல் 3 -ஆம் தேதி முதல் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nசென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறவுள்ளன.\nமேலும் விவரங்களை தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.\nயாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள்\nயாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது.கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.தமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.இதற்கு மூன்று சோதனைகள் உள்ளன.\n2. வருமானச் சோதனை. (Income test)\n3. செல்வச்சோதனை (wealth test)ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\n1. அரசு வேலை தர நிர்ணயச் சோதனை:ஓபிசி கோரும் நபருடைய பெற்றோர் அரசு வேலையில் இருந்தால்அவர்களின் குரூப் என்ன என்று சோதிக்கப்படும். மத்தியமாநில அரசு வேலைகள் குரூப் ஏ,பி, சி, டி என வகைப்படுத்தப் பட்டுள்ளன.ரூ. 6600 க்கும் மேல் தர ஊதியம்- கிரேட் பே பெறும் அரசு ஊழியர்கள் குரூப் ஏ பிரிவில் வருவார்கள். அதாவது, மாவட்ட வருவாய் அலுவலர்டிஆர்ஓ, இணை இயக்குநர் - ஜேடி, இணை பதிவாளர் - ஜேஆர், காவல் கூடுதல்கண்காணிப்பாளர்- ஏடிஎஸ்பி,செயற் பொறியாளர் - இ.இ, முதன்மைக் கல்வி அலுவலர் - சிஇஓ, போன்ற மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் குரூப் ஏ என்று வகைப்படுத்தப் படுவர் .இது போன்ற உயர் அலுவர்களின் குழந்தைகள் நல்ல கல்வி வசதியும் நல்வாய்ப்புகளையும் குழந்தைப் பருவத்தில் பெற்றுவிடுவதால் அவர்கள் கிரிமி லேயர் - வசதியான பிரிவினர் என்று வகைப்படுத்தப்பட்டு பொதுப்பிரிவினராக கருதப்படுவர். ஓபிசி இட ஒதுக்கீடு இவர்களுக்கு இல்லை.இதில் அடுத்த நிலை ஒன்று உள்ளது. பதவி உயர்வில் குரூப் ஏ நிலையை அடைந்த பெற்றோர் அதை நாற்பது வயதுக்குள் அடைந்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை வசதியான பிரிவு - கிரிமி லேயரில் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் நாற்பது வயதுக்குள்தான் வளரும் இளம்பருவ குழந்தைகள் அவருக்கு இருக்கும். குழந்தைகளின் கல்விகொடுக்கும் காலத்தில் ஒருவர் குரூப் சி, குரூப் பி நிலையில் இருந்துவிட்டு ஓய்வு பெறும் நிலயில் குரூப் ஏ நிலையைஅடைபவரால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வசதியை அளித்திரு���்க முடியாது என்பது இந்த நாற்பது வயது என்பதற்கான காரணம்.அடுத்து பெற்றோர் இருவர் குரூப் பி நிலையில் நேரடியாக அரசு வேலை பெற்றிருந்தால் அவர்களின் குழந்தைகள் கிரிமி லேயர்- வசதியான பிரிவில் வருவர். இடஒதுக்கீடு கிடையாது.இது தவிர குரூப் பி, குரூப் சி நிலையில் வேலைபார்க்கும் பெற்றோரின் குழந்தைகள் நான் கிரிமி லேயர்- வசதியற்ற பிரிவினர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெற்றோரின் ஆண்டு வருமானம் பல ஆண்டுகள் வேலை பார்த்தஊதிய உயர்வின்மூலம் ஆறு இலட்ச ரூபாயை மீறினாலும் அதை. கருத்தில் கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. இவைதான் விதிகள்.\nயாரெல்லாம் அரசு வேலையைத் தவிர்த்து பிற வருமானம் பெறுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டு வருமானச் சோதனை என்று ஒரு சோதனை நடத்தப் பெறும்.அதாவது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 6 இலட்சங்களுக்கு மேல் வருமானம் வரும் பெற்றோரின் குழந்தைகள் வசதியான பிரிவினர் - கிரிமி லேயர் என்றுகருதப்படுவர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதற்கு குறைவாக வருமானம் பெறுபவருக்கு இடஒதுக்கீடு உண்டு.\n3. செல்வச் சோதனை :\nஒவ்வொரு மாநிலத்திலும் நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. அந்த உச்ச வரம்பில் 85% அளவுகு மேல் நீர்ப்பாசன நிலம் வைத்துள்வர்கள் வசதியான பிரிவினர் வகைபாட்டில் வருவர். தமிழ் நாட்டில் நில உச்ச வரம்பு 15 ஏக்கர். அதில் 85% என்பது 12.75 ஏக்கர் நிலம்.சரி இதெல்லாம் விதிமுறைகள். அனைவருக்கும் தெரியும்.என்ன இப்பொழுது சிக்கல்இவ்வளவு காலமாக வருவாய்த்துறை இந்த ஆயணைகளைப் பின்பற்றி ஓபிசி சான்று வழங்குகிறது. அதை யூபிஎஸ்சி, டிஓபிடி ஏற்றுவந்தது. இந்த ஆண்டு ஓபிசி சான்றுகளை அறிவுக்கு ஒவ்வாத வகையில் டிஓபிடி கிளர்க்குகள் ஸ்குரூடினி செய்யத் தொடங்கினர்.முதலில் பெற்றோரின் வருமானத்துக்கு வருமான வரிகட்டிய வருமானவரி ரிட்டன் கேட்டனர். வெறும் நாற்பதனாயிரம் வருமானம் வரும் கூலித் தொழிலாளியிடம் வருமான வரி ரிட்டன் கேட்ட பிரகஸ்பதிகளுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கலாம்.அடுத்ததாக வருமான வரி ரிட்டன் ஃபைல் செய்யாதவர்களுக்கு வருவாய்த்துறையிலிருந்து வருமானச்சான்று கேட்டனர். அந்த வருமானச் சான்றில் வேலைசெய்யும் மகன், மகளது வருமானத்தைச் சேர்க்கத்தேவையில்லை என்று தாசில்தார், ஆர்ஐ, விஏஓக்களுக்கு புரிய வைக்க பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது. இந்தச் சான்றுகளும் போதாது என்று ஒரு செல்ஃப் டிக்லரேஷன் கேட்டனர். இதில் ஒரே சான்றினை அனுப்பியபிறகும் வந்து சேரவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். எப்படியோ ஒரு வழியாக அதைச் சமர்ப்பித்தோம்.அடுத்ததாக, மத்திய மாநில அரசுப் பணி தவிர்த்து மின் வாரியம், எல்ஐசி, பிஎஸ்என்எல், என்எல்சி, வங்கிகளில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளைக் குறி வைத்தனர். தனியார் நிறுவனப் பணியாளர்களும் தப்பவில்லை.இதில் இவர்கள் ஒரே வினாவினை எழுப்பினர். உங்கள் பெற்றோர் குரூப் ஏ அலுவலர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம். மூன்று நாட்களில் சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் ஓபிசி கிளைம் செய்தது போலி என்று முடிவு செய்து விடுவோம் என்று கடிதம் அனுப்பினர்.இவ்வளவுகாலம் இந்தச்சான்றுகளை ஏற்று வந்தவர்களுக்குஎன்ன திடீர் என்று ஞானம் பிறந்தது என்று தெரியவில்லை. இவ்வளவு காலமாக வருவாய்த்துறை இந்த ஆயணைகளைப் பின்பற்றி ஓபிசி சான்று வழங்குகிறது. அதை யூபிஎஸ்சி, டிஓபிடி ஏற்றுவந்தது. இந்த ஆண்டு ஓபிசி சான்றுகளை அறிவுக்கு ஒவ்வாத வகையில் டிஓபிடி கிளர்க்குகள் ஸ்குரூடினி செய்யத் தொடங்கினர்.முதலில் பெற்றோரின் வருமானத்துக்கு வருமான வரிகட்டிய வருமானவரி ரிட்டன் கேட்டனர். வெறும் நாற்பதனாயிரம் வருமானம் வரும் கூலித் தொழிலாளியிடம் வருமான வரி ரிட்டன் கேட்ட பிரகஸ்பதிகளுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கலாம்.அடுத்ததாக வருமான வரி ரிட்டன் ஃபைல் செய்யாதவர்களுக்கு வருவாய்த்துறையிலிருந்து வருமானச்சான்று கேட்டனர். அந்த வருமானச் சான்றில் வேலைசெய்யும் மகன், மகளது வருமானத்தைச் சேர்க்கத்தேவையில்லை என்று தாசில்தார், ஆர்ஐ, விஏஓக்களுக்கு புரிய வைக்க பகீரத பிரயத்தனம் தேவைப்பட்டது. இந்தச் சான்றுகளும் போதாது என்று ஒரு செல்ஃப் டிக்லரேஷன் கேட்டனர். இதில் ஒரே சான்றினை அனுப்பியபிறகும் வந்து சேரவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். எப்படியோ ஒரு வழியாக அதைச் சமர்ப்பித்தோம்.அடுத்ததாக, மத்திய மாநில அரசுப் பணி தவிர்த்து மின் வாரியம், எல்ஐசி, பிஎஸ்என்எல், என்எல்சி, வங்கிகளில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளைக் குறி வைத்தனர். தனியார் நிறுவனப் பணியாளர்களும் தப்பவில்லை.இதில் இவர்கள் ஒரே வினாவினை எழுப்பினர். உங்க��் பெற்றோர் குரூப் ஏ அலுவலர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம். மூன்று நாட்களில் சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் ஓபிசி கிளைம் செய்தது போலி என்று முடிவு செய்து விடுவோம் என்று கடிதம் அனுப்பினர்.இவ்வளவுகாலம் இந்தச்சான்றுகளை ஏற்று வந்தவர்களுக்குஎன்ன திடீர் என்று ஞானம் பிறந்தது என்று தெரியவில்லை. சில மாணர்கள் தங்களின் பெற்றோர் சாதாரண கிளரிக்கல் நிலையிலும்,குரூப் சி, பி நிலையிலும் வேலை செய்யும் பணியாளர்கள் எனறு கூறி வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து சான்றுகளைப் பெற்று அனுப்பி வைத்தனர்.அதைச் சொல்வதற்கு நீங்கள் ஆள் அல்ல. மத்திய அரசோ மாநில அரசோதான் சொல்ல வேண்டும் என்று இறுதித்தீர்ப்பு எழுதிவிட்டனர்.மத்திய மாநில அரசுகளில் இதுபோன்று வாரியங்களில், பிஎஸ்யூக்களில் வேலை செய்யும் நபர்களையும் அரசுப்பணியாளர்களையும் இணைத்து குரூப் ஏ, பி, சி என்று எந்த வகைபாட்டில் வைப்பது என்பது குறித்து இதுவரை ஒரு அரசாணைகூட வெளியிடப் படவில்லை.எனவே, 6 இலட்சரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர் அவர் குரூப் டி பதவியில் இருந்தாலும் வசதியானவர் - கிரிமி லேயர் என்று நிர்ணயம் செய்து அனைவரையும் ஓபிசியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டனர். ஜெனரல் ரேங்க் பெற்றவர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு வந்துள்ளது. மற்றவர்களுக்க பணிஏதும் கிடைக்கவில்லை\nஇதுதான் இப்பொழுது எழுந்துள்ள சிக்கல்.\nஇன்ஜினியரிங் படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிட்டால்அவர்களின் கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக ஏஐசிடிஇ பிறப்பித்த உத்தரவு:\nமாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேறினால், ரூ.1000 மட்டும் வசூலித்து கொண்டு அவர்கள் கட்டிய மிச்ச பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.மாணவர்கள் பாதியில் வெளியேறினாலும், அவர்களிடம் எஞ்சிய பணத்தை வசூலிக்கக்கூடாது.\nமாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட டிபாசிட் மற்றும் அவர்களின் சான்றிதழ்களை 7 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டண தொகையில் இரு மடங்கு வசூலிக்கப்படும். கல்லூரியில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவ��ல் கூறப்பட்டுள்ளது.\nNEET தேர்வுக்கு மையத்தை மாற்றி அமைக்க நாளை கடைசி நாள்\nஇந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வுமையத்தை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக சிபிஎஸ்சிஅறிவித்தது.\nஅதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் மாணவர்கள், http://cbseneet.nic.in இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து நாளை நள்ளிரவு12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம்.\nபேறுகால விடுப்பு இனி 26 வாரம் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்.\nபெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.பெண் ஊழியர்களுக்கு, தற்போது, 12 வாரம், பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது.\nஇதை, 26 வாரமாக உயர்த்தும் சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, 50 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பெண் ஊழியர்கள், 26 வாரம், பேறுகால விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொலைவில், பெண் ஊழியர்களுக்காக, குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் இல்லங்களை அமைக்க வேண்டும். பெண் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை பார்த்து வர, ஒரு நாளில் நான்கு முறை, குழந்தை பாதுகாப்பு இல்லம் செல்ல, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதி வழங்க வேண்டும்.\nஉலகளவில், கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக, நம் நாட்டில் தற்போது, அதிக நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. கனடாவில், 50 வாரங்களும், நார்வேயில், 44 வாரங்களும், பேறு கால விடுப்பு வழங்கப்படுகிறது.\nஏப்., 1 வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை.\nமார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி செயல்பட்ட, அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கி கிளைகள், ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nமார்ச் 31ம் தேதியுடன் நிதியாண்டு முடிவுக்கு வருவதால், ஆண்டு இறுதிக் கணக்கை முடிக்கும் வகையில், அனைத்து வங்கிகளும் தீவிர கதியில் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில், 'அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்க, அந்தப்பணிகளை மேற்���ொள்ளும் வங்கிகள், மார்ச், 25 முதல் 31 வரை, எவ்வித விடுமுறையும் இன்றி, இயங்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. மார்ச், 24 இரவில், திடீரென வெளியான இந்த சுற்றறிக்கையால், வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எனினும், பணிகளை விரைந்து முடிப்பதற்காக, வார விடுமுறை மற்றும்யுகாதி பண்டிகை விடுமுறையும் எடுக்காமல், பணியாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில், 'அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கிகள், ஏப்., 1ல் செயல்படத்தேவையில்லை' என, ஆர்.பி.ஐ., புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி செயல்பட்ட வங்கி கிளைகள், ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை என்பதால், அந்த கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் டாடா சார்பில் மா...\nPGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து...\nஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முற...\n1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில...\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்ப...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் வி...\nTNTET - 2017 தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம...\n2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சா...\nயாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள்\nNEET தேர்வுக்கு மையத்தை மாற்றி அமைக்க நாளை கடைசி ந...\nபேறுகால விடுப்பு இனி 26 வாரம் - ஜனாதிபதி பிரணாப் ம...\nஏப்., 1 வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை...\nTNTET - 2017 :ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக்...\nTNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்க...\nசெட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும��� SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story-category/news/page/21/", "date_download": "2020-05-31T04:55:04Z", "digest": "sha1:J54V7HRSFCUZNB6QQGV3LKCFMRFU2J7H", "length": 16275, "nlines": 114, "source_domain": "tamilthiratti.com", "title": "செய்திகள் Archives - Page 21 of 57 - Tamil Thiratti", "raw_content": "\nஓரிரு நாட்களுக்கு முன்பு செய்தித்தாளொன்றில் பார்த்த இந்தப் படக்காட்சி என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒருவரின் நோய் குணமானா…\nஇராமநாதபுரம் தொகுதியில் மீனவர்களின் நம்பிக்கையை பெறப் போவது யார்\nமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம். இந்த ராமநாதபுரத்தை பொருத்தவரை கடும் வறட்சி நிலவுகிறது. அக்டோபர், நவம்பர் தவிர அனைத்து மாதங்களிலும் கோடை காலம் தான். இருப்பினும் தமிழக சுற்றுலா தளமாக இராமேஸ்வரம் திகழ்கிறது. இந்த தொகுதியின் தற்போதைய எம்.பியாக அதிமுகவின் அன்வர் ராஜா உள்ளார்.\nமக்களின் ஆதரவை பெற்ற மூன்று விஷயம், மோடியின் மாஸ்டர் பிளான் tamil.southindiavoice.com\nகடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் மோடியின் செல்வாக்கு உலகம் முழுதும் உயர்ந்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. அதற்கான காரணம் அவர் செயல்படுத்தும் திட்டங்களும் அவர் மக்களிடையே உரையாற்றுவதும் தான் என தெரிய வருகிறது.\nதேவை…தேவை…இந்துக் கடவுள்களுக்கு ஒரு பட்டியல்\n''இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம்'' என்று, சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று முன்தினம், இந்து அமை…\n8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கைப்பற்றியது செல்லாது, உயர்நீதிமன்றம் தீர்ப்பு tamil.southindiavoice.com\nசென்னை சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமல்படுத்தப்படும் என சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இதற்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.\nபாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு, முக்கிய அம்சங்கள் என்னென்ன\n2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.\nஒரே மேடையில் விவாதிக்க உதயநிதி ஸ்டாலினை அழைக்கும் அன்புமணி ராமதாஸ் tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் அனைத்து கட்சிகளும் மாறி மாறி விமர்சித்து கொள்கின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nநாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் தமிழகத்தில் இம்மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது, தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது, அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதென்னிந்தியாவின் ஆதரவு இல்லாமல் மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை tamil.southindiavoice.com\nநமது நாட்டில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கிறது. அந்நிலை ஏற்பட்டால் கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உண்டு.\nதம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரும், ஜோதிமணி எச்சரிக்கை\nகரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பாக மக்களவை துணை சபாநாயகரும் தற்போதைய கரூர் எம்பியிமான தம்பிதுரை போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கரூர் தொகுதியின் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் ஜோதி மணி போட்டியிடுகிறார்.\nஇன்று வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை tamil.southindiavoice.com\nஇந்தியாவில் முதற்கட்ட மக்களவை தேர்தல் இம்மாதம் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது, அதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது.\n அதிமுகவிற்கு அதிர்ச்சி தரும் கருத்துக் கணிப்பு முடிவுகள். tamil.southindiavoice.com\nதமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் ���சம் இருக்க வேண்டும் ஆனால் தற்போது அதிமுக அரசிடம் 109 தொகுதிகள் தான் உள்ளது, வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.\nதேர்தல் முடிந்ததும் ரூபாய் 2000 தரப்படும், முதல்வர் உறுதி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nநெல்லுக்கும் கள்ளிப்பாலுக்கும் தப்பிப் 'பிரபலம்' ஆன சில பெண்கள்\nஆண் குழந்தை பிறந்தால் ஆனந்தம்; பெண் என்றால் அழுகை. முன்பெல்லாம் நெல்லையோ கள்ளிப்பாலையோ புகட்டிப் பிறந்த பெண் சிசுக்களைக் கொன்றார்கள். இன்ற…\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும் ypvnpubs.com\n தமிழகத் தேர்தல் வந்தால் வாக்கு விற்பனை தான் பேசுபொருள் பணமீட்டி வாக்குப் போட்டு தமிழக அரச மொழி தமிழை நடைமுறைப்படுத்த இயலவில்லையே\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை\nபதிவு செய்த நாள் 06 ஏப் 2019 22:40 சென்னை: தி.க., தலைவர், வீரமணியை கைது செய்ய வலியுறுத்தி, ஹிந்துக்கள் பாதுகாப்பு படை நடத்தும்…\nகம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நூறு ஆண்டுகள் voiceofworkers-ind.blogspot.com\nAdvanced working class can do change the world – முன்னேறிய தொழிலாள வர்க்கத்தால் உலகை மாற்றச்செய்ய முடியும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. அக்கட்சிக்கு மதுரை, கோவை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.\nதூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும் தமிழிசை நம்பிக்கை tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கிறது. அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவால் வெற்றி பெற முடியாத 4 தொகுதிகளையும் அதோடு அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மக்களவை தொகுதிகளையும் பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளது.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailymanna.co.in/ta/mc/1", "date_download": "2020-05-31T04:37:19Z", "digest": "sha1:PHWWBQMRRDIR3XA2BB553IGP6R3M3CPI", "length": 8681, "nlines": 99, "source_domain": "www.dailymanna.co.in", "title": "மீகா 1 | அனுதின மன்னா | பரிசுத்த வேதாகமம் | Tamil Bible", "raw_content": "\n1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.\n2 சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.\n3 இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.\n4 மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.\n5 இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன சமாரியா அல்லவோ\n6 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி அதின் அஸ்திபாரங்களைத்திறந்து வைப்பேன்.\n7 அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.\n8 இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.\n9 அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.\n10 அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.\n11 சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.\n12 மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிரு��்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.\n13 லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.\n14 ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.\n15 மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.\n16 உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/10/26102418/1268176/Deepavali-Pariharam.vpf", "date_download": "2020-05-31T02:56:33Z", "digest": "sha1:A2N6QDY4HDCX7BSKL3ZT27QAQIUIOVZL", "length": 12917, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Deepavali Pariharam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 26, 2019 10:24\nதோஷங்கள் விலகவும், ஏழ்மை நீங்கவும் தீபாவளி அன்று முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.\nதோஷங்கள் விலகவும், ஏழ்மை நீங்கவும் தீபாவளி அன்று முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேண்டும். அந்த வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். தீபாவளி தினத்தன்று கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகவும் ஐதீகம்.\nஇதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. அதில் நீராடுவதால் உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் அதிகாலையில் குளித்து விட வேண்டும் சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலட்சுமி யும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்று ஒரு கருத்து உண்டு. எனவே தோஷங்கள் விலக வேண்டுமானால் அதிகாலை 5 மணிக்கெல்லாம் குளித்து விடுங்கள்.\nஅதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். இது ஏழ்மையை விரட்டும்.\nதுஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு\nபட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும்.\nதீபாவளி தினத்தன்று புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.\nவாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி\nதீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் தீபம் ஏற்றுவது மிக சிறந்தது. இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.\nஸ்ரீராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள்.\nஸ்ரீராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னம் என்று ஜொலிக்கும் தீப ஒளியை சொல்வார்கள். அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்..\nஅதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே நினைத்து, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.\nஅதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலட்சுமியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.\nமாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீ மகாலட்சுமியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் அருளும் கிடைக்கும்.\nஅஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம்\nகேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வ��ரை வேண்டி, பெண்கள் நோண்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோண்பின் பயனால்தான் பார்வதிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள்.\nதீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கைஜொலிக்கும். எப்போதும் வெற்றிதான்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nவீட்டில் வாஸ்து தோஷம் நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்\nதீபம் ஏற்றினால் கண் திருஷ்டி, தீவினைகள் அகலும்\nஎம பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றும் கால பைரவர்\nஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nகங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி விடுமா\nவீட்டில் வாஸ்து தோஷம் நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்\nஎம பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றும் கால பைரவர்\nகங்கையில் நீராடினால் செய்த பாவங்கள் நீங்கி விடுமா\nஅனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு\nசொந்த வீடு கனவு நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யுங்க\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/pm-modi-urged-people-to-download-arogya-setu-app/", "date_download": "2020-05-31T03:46:11Z", "digest": "sha1:YBGKRLVTMP4MIY4SBE7LXTV7M6IKAWYT", "length": 12515, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்த செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.. பிரதமர் டுவீட்.. - Sathiyam TV", "raw_content": "\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India இந்த செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.. பிரதமர் டுவீட்..\nஇந்த செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.. பிரதமர் டுவீட்..\nசீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும், இதுவரை 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கான தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஆரோக்கியா சேது என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து டுவீட் செய்த பிரதமர் நநேரந்திர மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில், இந்த செயலி முக்கியமான படி என்றும், இது பல்வேறு முக்கியமான தகவல்களை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.\nமேலும், இதன் தரம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று தெரிவித்த அவர், அந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின் சோகக்கதை..\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக ��யர்வு- 4531 பேர் மரணம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் தினக்கூலி உயர்வு\nஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?p=758", "date_download": "2020-05-31T03:21:03Z", "digest": "sha1:5QBV42L5ODNJSI7HBP5SXA2J7KPE53VZ", "length": 25778, "nlines": 68, "source_domain": "saanthaipillayar.com", "title": "ஆறுமுக நாவலர் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5,\n“தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்”, என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.\nஅவர் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.\nஅவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பண�� செய்தவர்.\nஅவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.\nவிவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.\nயாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).\nதிருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ‘நாவலர்’ பட்டம் பெற்றவர் (1865).\nஅவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்),பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.\n1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.\n“தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அதொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு”. – ஆறுமுக நாவலர்.\nதமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் “சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்” என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற்பாலது.\nசைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்ல்க் கொடுக்க ஆரம்பித்த நாவலர், பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க மரபானது அவரது இற��திக்காலம் வரை நடத்தப்பட்டது.\nநாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர்; மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்; கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.\nநமது சமயத்தின் மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், ‘சுப்பிரபோதம்‘, ‘சைவ தூஷண பரிகாரம்‘ என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.\n“தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக்கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல்லாம் தர்க்க ரீதியான பதில் கூறி விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கின்றது\nஇவ்வாறாக 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலேசைவதூஷண பரிகாரம் என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.\nசைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். “சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் ‘கடவுள் திருமணம் புரிந்தார்’ என்பது அபத்தம், என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்.” என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார். கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.\nநாவலரின் சைவப்பிரசங்கக்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழிகாட்டியாக அமைந்தன. கிறிஸ்தவர்களது வேகமான பிரசாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில��� அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார்கள் இல்லை. மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவா செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.\n உங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெறும் என்னை விபூதி ருத்திராக்ஷ¡தாரணம், பஞ்சாக்ஷரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை விபூதி ருத்திராக்ஷ¡தாரணம், பஞ்சாக்ஷரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும், கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம், தேவார திருவாசக பாராயாணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை.”\nஎன உள்ளம் நொந்து நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் ‘உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்’ என்ற அவர் கூற்று சமுதாயத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது. சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். நாவலரோடு ஒருகாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.\nதான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.\n“தமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ஸ்தாபித்தலு���், சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள். ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையறாமுயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீக்ஷிக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வஸ்திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவசாஸ்திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்.”\nமேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ்சந்ததியினரை ஊக்குவிப்பதற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.\nநாவலர் பிரசங்கங்களையும் புராண படலங்களையும் இருந்து கொண்டு செய்வார். ஏனைய சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரசங்கங்கள் செய்யும் போது நின்றுகொண்டு செய்வார். பிரசங்கம் செய்யும்போது தரித்திருக்கும் பட்டாடையும் திரிபுண்டரமும் கௌரிசங்கமும் தாழ்வடமும் எவரையும் வசீகரிக்கும். இவரது இனிமையான குரல் வெகுதூரம் கேட்கும். எல்லா வகையான இராகங்களும் நாவலருக்கு வரும். சிலசமயம் நான்கு மணி நேரம் வரையும் காலெடுத்து மாறி வையாமலும் உடலுறுப்புக்களை அசைக்காமலும் ஒரே மாதிரியிருந்து கொண்டு பிரசங்கிப்பார்.\nநாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது. அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.\nநிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும், சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்துள்ளேன்.எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம், இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார். அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.\nமறுநாள், நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள் என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாவலர்.\nநாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்.\nPosted in ஆறுமுக நாவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.iceelamtamils.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-05-31T04:54:58Z", "digest": "sha1:EATM3LTW25W6E6H2ZUNLVTIEHLLCPJ3S", "length": 10901, "nlines": 147, "source_domain": "www.iceelamtamils.com", "title": "பாடசாலைகளைக் கையகப்படுத்தும் சிங்கள இராணுவம் – மே தினத்தில் நிம்மதி இழந்த தாயக மக்கள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –", "raw_content": "\nபாடசாலைகளைக் கையகப்படுத்தும் சிங்கள இராணுவம் – மே தினத்தில் நிம்மதி இழந்த தாயக மக்கள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\n18ம் நூற்றாண்டில் கடினமாக பல மணிநேரங்கள் உழைத்த தொழிலாளர்களுக்காக 1ம் திகதி மே மாதம் 1886ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தொழிலாளர் தினம் ஆகும். இவ்வருடம் தொழிலாளர் தினம் கொரோணா வைரசு காரணமாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் ஊர்வலங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அமைதியான சூழலில் தாயகத்தில் ஆக்கிரமிப்புகளும் அடக்குமுறைகளும் கச்சிதமாக நடைபெற்று வருகின்றது.\nதாயகத்தில் இயங்கும் பல தமிழ் சிவில் அமைப்புக்களின் எதிர்ப்பையும் மீறி சிறிலங்கா இராணுவம் பாடசாலைகளை கொரோணாத் தனிமைப்படுத்தப்படும் மையங்களாக மாற்றும் நோக்கில் செயற்பட்டு வருவதாக அறிகின்றோம். சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் பள்ளிகளிலிருந்து தளபாடங்களை இடமாற்றம் செய்து கைப்பற்றப்பட்ட பள்ளிகளுக்கு மக்களை அழைத்து வருவதாகவும், அழைத்து வரப்படுபவர்கள் யார், எதற்காக, எங்கிருந்து அழைத்து வரப்படுகிறார்கள் என்ற விபரம் அறியமுடியாமல் உள்ளதாகவும் இவ் அமைப்புக்கள் கூறுகின்றன.\nவட தமிழீழத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற���றும் மன்னார் மாவட்டங்களிலும், யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள தீவுகளிலும் Covid-19 பரவல் அடையாளம் அன்றுவரை குறைந்தளவில் காணப்படும் நிலையில், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில் அதிக எண்ணிக்கையில் இராணுவத்தால் அமைக்கப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nCovid-19 பரவலின் தற்போதைய காலகட்டத்தில் பள்ளிகளைத் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றக்கூடாது என்ற விதிமுறைகள் ஏற்கனவே சிறிலங்கா கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள அதே வேளையில், தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதானது தமிழின அழிப்பின் வேறு ஒரு வடிவமாகவே பார்க்கமுடியும்.\nகொரோணாவைக் காரணம் காட்டி தமிழர் பகுதிகளுக்கு தெற்கிலிருந்து சிங்களவர்களை இரகசியமாகக் கொண்டு வருகிறார்களா என்ற பலத்த சந்தேகமும் உள்ளது.\n2009ம் ஆண்டிற்குப் பின் போதைப்பொருள் பாவனை, குற்றவியல் செயற்பாடுகளை இளையோர் மத்தியில் பரவவிடுவதன் மூலம் தமிழர்களின் கல்வி வளர்ச்சி திட்டமிட்டு பாதிப்பிற்குட்படுத்திறார்கள். இதன் மூலம் காலங்காலமாகத் தமிழர்களை அடிமைப்படுத்துவதிலேயே குறிக்கோளாக உள்ளது பேரினவாத சிங்கள அரசு.\nசிறிலங்கா இனவழிப்பு இராணுவம் பொதுமக்களின் கருத்துக்களைப் புறக்கணித்து முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கிறது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தொலைதூரத்தில் நிறுவப்பட வேண்டும். சிறிலங்கா இராணுவம் வேண்டுமென்றே அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்களை உருவாக்குகிறது. அதுவும் திட்டமிட்டே வடக்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஒரு ஆரோக்கியமற்ற அடுத்த தமிழர் தலைமுறை உருவாக வேண்டும் என்பதே இந்த நகர்வுகளின் பின்னணியில் உள்ள நோக்கமாகும்.\nசர்வதேசமே கொரோணா வைரசுத் தொற்றுக்குப் பயந்து வீட்டிற்குள் முடங்கியிருக்கையில் சிங்களப் பேரினவாத அரசு சத்தமில்லாமல் ஒரு இனவழிப்பு யுத்தம் செய்கின்றது.\nஇவ்வேளையில் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி பெற்றுத்தரக்கூடிய நடைவடிக்கை��ளில் சர்வதேச சமூகம் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். எமக்கான நீதியையும் சுதந்திரமான தாயகத்தையும் அடையும்வரை தொடர்ந்து போராடுவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=276&nalias=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-31T03:04:27Z", "digest": "sha1:AXZ7QFAU3GDLMO76YHI6TDSZ4HAU2NPH", "length": 8899, "nlines": 54, "source_domain": "www.nntweb.com", "title": "முதல்வர் மீதான ஊழல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் தருவோம் - தி.மு.க. அறிவிப்பு - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமுதல்வர் மீதான ஊழல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் தருவோம் - தி.மு.க. அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nசெய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:\n\"முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஊழல்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பட்டியலிட்டு கூறி, இது தவறு என்றால் என் மீது வழக்கு போடுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி இதற்கு பதில் கூறாமல் மவுனம் காத்தார். ஒட்டன்சத்திரம், செங்கோட்டை, மதுரை, வண்டலூர் போன்ற நெடுஞ்சாலைக்களுக்கான டெண்டரை எடப்பாடி தனது சம்பந்தி, மாமனாருக்கு முறைகேடாகக் கிடைக்கச் செய்தார்.\nஇந்த முறைகேடுகள் குறித்து கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரினைத் தந்து நடவடிக்கை எடுக்கக் கோரினோம். ஆனால், நாங்கள் தந்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே, எங்களது புகார்களுக்கு உரிய ஆதாரங்களை இணைத்து கடந்த 28.8.2018 அன்று நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.\nபுதியதாகப் போடவுள்ள இந்த சாலைகளுக்கான மதிப்பீட்டை ஆயிரத்து 515 கோடியாக உயர்த்தி தனது சம்பந்தி நிறுவனத்துக்கு அந்த டெண்டராய் எடப்பாடி தந்தார். இதில் மொத்தம் 4 ஆயிரத்து 500 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லையென்று பாலியல் புகாருக்கு உள்ளான ஐஜி முருகன் அறிக்கை தந்தார். உறவினருக்கு தரக்கூடாது என்ற உலக நியதியையும் பின்பற்றவில்லை என்பதால் அரசு தந்த அறிக்கையை ஏற்காமல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை, கவர்னர், ஆட்சி போன்ற எதுவுமே சரியில்லாத நிலையில் தமிழக மக்களைக் காப்பது நீதிமன்றம்தான். நீதிபதியின் தீர்ப்பை ஏற்று எடப்பாடி உடனே முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். நாங்கள் ஏற்கனவே பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் மீது ஊழல் புகார் தந்துள்ளேம். இனியும் தருவோம்.\nஇனியாவது லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக செயல்பட வேண்டும். . 1350 ரூபாய்க்கு வாங்க வேண்டிய எல்.இ.டி பல்பு 6500லிருந்து 9500 வரைக்கும் வாங்கப்பட்டுள்ளது. இதற்குச் சான்றிதழ் தருவதற்காகவே ஒருவருக்குப் பதவி நீடிப்பும் தரப்பட்டுள்ளது. எனவே, எடப்பாடி பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. 3மாதத்திற்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அதுவரை பொறுத்து இருப்போம்.\nராமநாதபுரம், கிருஷ்ணகிரி, விருதுநகர் சாலைகளைப் பராமரிக்க என்று மட்டுமே ரூபாய் 2500 கோடியை ஒதுக்கி அதனைத் தனது உறவினர்களுக்கு தந்துள்ளார். நீதிமன்றத்தில் நாங்கள் இதையெல்லாம் தெரிவித்துள்ளோம். நீதிமன்றம் கேட்டால் எங்களிடமுள்ள கூடுதல் ஆதாரங்களையும் தந்து விசாரணைக்கும் ஒத்துழைப்போம்\" ஆர்.எஸ்.பாரதி கூறினார்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nதிருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்; மாவட்ட செயலாளர்களுக்கு வழிவிட்டு நின்ற கே.என்.நேரு\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpf.info/?page_id=1982", "date_download": "2020-05-31T04:55:23Z", "digest": "sha1:4SVPZJ7G2YXTLUVVQTUIHUK7WAZGUT5Z", "length": 5734, "nlines": 100, "source_domain": "www.tnpf.info", "title": "பாராளுமன்ற தேர்தல் 2020 – தேர்தல் மாவட்டம் 12 – மட்டக்களப்பு |", "raw_content": "\nதேசிய மாநாட்டு தீர்மானங்கள்- 2017\nபாராளுமன்ற தேர்தல் 2020 – தேர்தல் மாவட்டம் 12 – மட்டக்களப்பு\nஎதிர்வரும் சிறிலாங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தனியான தேசம் என்பதனை ஏற்று எமது தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற எமது கட்சியின் கொள்கையின் கீழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் போட்டி போடுகின்றது. மட்டக்களப்பு தேர்ல் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு.\nதேர்தல் மாவட்டம் – மட்டக்களப்பு\n5. இராமசாமி சிறிபொன் அருணகிரி\nதேர்தல் மாவட்டம் 10 - யாழ்ப்பாணம்\nதேர்தல் மாவட்டம் 11 - வன்னி\nதேர்தல் மாவட்டம் - திருகோணமலை\nதேர்தல் மாவட்டம் 12 - மட்டக்களப்பு\nதேர்தல் மாவட்டம் 13 - அம்பாறை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி\nதலைமை உரை, செயல் விளக்க விபரண கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/07/support-tamil.html", "date_download": "2020-05-31T04:10:56Z", "digest": "sha1:NGJGPQUNEPY4OGL4HAZKWUDY6IO7OF34", "length": 10849, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்களின் நூல் அறிமுக நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையில்:\n‘ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசும், குர்து மக்களுக்கு எதிராக ஈராக் அரசும் இன அழிப்பைப் புரிந்துள்ளன.\nஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பை, இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் குர்து மக்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஅதேநேரத்தில் எவ்வாறு குர்து மக்கள் தன்னாட்சியுரிமைக்கு உரித்துடையவர்களோ, அவ்வாறே ஈழத்தமிழர்களும் தன்னாட்சியுரிமைக்கு உரித்துடையவர்கள். எனவே ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையை குர்து மாநில அரசாங்கம் ஆதரிக்கின்றது’ என்றார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bloggernanban.com/2015/12/how-do-download-facebook-videos.html", "date_download": "2020-05-31T05:22:16Z", "digest": "sha1:Z2Q4AQLIJGGNWRCGE7Y3XZDKP7TDGGRF", "length": 4815, "nlines": 79, "source_domain": "www.bloggernanban.com", "title": "பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nபேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nபேஸ்புக் நிறுவனம் எந்தளவு பிரபலமடைந்துள்ளது என்பதை மற்றவர்களைவிட பதிவர்களுக்கு நன்றாக தெரியும். ப்ளாக்கில் பதிவெழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பேஸ்புக்கில் மட்டுமே இயங்கி வருகின்றனர். தற்போது பேஸ்புக்கை திறந்தாலே வீடியோக்கள் தான் நிரம்பி வழிகின்றது. இந்த பதிவில் பேஸ்புக் வீடியோவை மிக எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி\nபேஸ்புக் வீடியோவை ப்ளே செய்யுங்கள்.\nவீடியோவில் ரைட் க்ளிக் செய்து \"Show URL\" என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஅந்த முகவரியை Address Bar-ல் Paste செய்யுங்கள்.\nஅதில் www என்பதை நீக்கிவிட்டு m என்று கொடுங்கள்.\nஇப்போது வீடியோவை ப்ளே செய்யுங்கள்.\nவீடியோவில் ரைட் க்ளிக் செய்து \"Save Video as\" என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள்.\nவணக்கம் சகோ தங்களுக்கு கடுமையான பணிச்சுமை இருக்குமென தெரியும் இருந்தாலும் அடிக்கடி பதிவிடுங்கள் . தங்களின் தொழில்நுட்ப பதிவால்தான் வலைப்பூவிற்கு வந்தேன்\nபயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி சகோதரரே.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nஉங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2499770", "date_download": "2020-05-31T04:25:40Z", "digest": "sha1:4RWDFHQTVMTALAYFXK7FXS5IZAF2YYLS", "length": 17967, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த எம்.எல்.ஏ.,| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 2\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 5\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 4\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 2\n'கொரோனா'வுக்கு மருந்து கண்டுபிடித்த எம்.எல்.ஏ.,\nபுதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், சர்வதேச மகளிர் தின விழா, தனியார் திருமண மண்டபத்தில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. எலியும், பூனையுமாக விளங்கும், கவர்னர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் பங்கேற்றனர்.\nவிழாவில், காங்., - எம்.எல்.ஏ., ஜான்குமார் பேசும் போது, 'பெண்கள் நாட்டின் துாண்கள். குடும்பத்தை பெண்களே கவனித்து கொள்கின்றனர். உலகத்தையே, 'கொரோனா' வைரஸ் மிரட்டி வருகிறது. கொடுக்காப்புளி சாப்பிட்டால், கொரோனா நமக்கு வராது' என்றார்.\nகூட்டத்தில் இருந்த பெண்கள், 'இந்த, எம்.எல்.ஏ., எப்போ, சித்த வைத்தியம் படித்தார் தெரியலையே; எந்த, 'லேப்'ல வச்சு பரிசோதிச்சாரு... உலக நாடுகள் எல்லாம், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடும் நிலையில், இவர் அற்புதமா மருந்து சொல்லி விட்டாரே...' என, கிண்டல் அடித்தனர். அங்கிருந்த சிலரும், 'கடகட'வென சிரித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'சூசகமா சொன்னாலும் புரிய மாட்டேங்குதே\n'கொரோனா'வை அறியாத கொக்கிரகுளம் அதிகாரிகள்\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகொடுக்காப்புளி சாப்பிட்டால், கொரோனா நமக்கு வராது' - ஆஹா.. வந்தூட்டார்யா.. கொத்து பரோட்டா சாப்பிடாமல் இருந்தாலும் கொரோனா வராது. கொத்தவரங்காய் சாப்பிட்டாலும், சாப்பிடாமல் இருந்தாலும் கொரோனா வராது. அப்புறம் கொத்துக்கடலை.. கோவைக்காய்.. கொத்தமங்கலத்தில் உள்ளவர்களுக்கும், கோயம்புத்தூரில் உள்ளவர்களுக்கும் க���ரோனா வராது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சூசகமா சொன்னாலும் புரிய மாட்டேங்குதே\n'கொரோனா'வை அறி��ாத கொக்கிரகுளம் அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-social-science-his-colonialism-in-asia-and-africa-model-question-paper-2863.html", "date_download": "2020-05-31T03:07:57Z", "digest": "sha1:JB7GOHEN7PUI5RT3AXJS2MXZSWWNICHR", "length": 16170, "nlines": 479, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Social Science - HIS - Colonialism in Asia and Africa Model Question Paper | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Five ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter One ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II 2019 -2020 (9th Standard ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் II - 2020 ( 9th Standard Social Science Tamil ... Click To View\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 9th Standard Social ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.quranmalar.com/2013/01/blog-post_6401.html", "date_download": "2020-05-31T03:28:43Z", "digest": "sha1:RXUWB3RA2GXJRXZAOG72BJ43VU6SQOD6", "length": 21608, "nlines": 185, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பெண்களின் பாதுகாப்புக்கே பர்தா", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவியாழன், 3 ஜனவரி, 2013\nபர்தா எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.\nஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை.\nபெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.\nபெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.\nஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.\nஅழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.\nபார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.\nஇவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம��� மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.\nஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.\nபெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.\nஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.\nஇந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.\nஅவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.\nஇஸ்லாமியப் பெண்ணுடையைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 12:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும��போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\n2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை\nஇறைவன் பரிந்துரைக்கும் உடை ஒழுக்கம்\nபெண்ணுரிமை வாதிகளின் இரட்டை முகம்\n2012 –இல் உலகம் ஏன் அழியவில்லை\nபெண்களுக்கு எதிரான முதல் குற்றம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோ��ர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32386.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T03:36:04Z", "digest": "sha1:GBEVTG5GFD4L5YEAVJCFR6MRSSHJOLAA", "length": 3499, "nlines": 22, "source_domain": "www.tamilmantram.com", "title": "வளமுடனா ? வளத்துடனா ? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிதைப் பட்டறை > வளமுடனா \nமனம் என்பது தனித் தமிழ்ச் சொல். (மனசு, மனது வேறு ). இச்சொல்லுடன் \"இல்' உருவு சேர்த்தால் மனத்தில் என்று எழுத வேண்டும். ஏன் மனம் + அத்து + இல் என்று இடையில் அத்துச் சாரியை சேர்க்க வேண்டும் என்பது இலக்கண விதி.\nகுளம் + இல் என்பதும் குளத்தில் (குளம் + அத்து + இல்) என்றுதானே சொல்லப்படுகிறது.\nபணத்தில் பாதி என்று சொல்லுகிறோம். இங்கு பணம் என்ற சொல்லுடன் அத்துச் சாரியை இணைந்துள்ளது. ஆக, தமிழில் \"அம்' என்று முடியும் பல சொற்களுடன் அத்துச் சாரியைச் சேர்த்தல் என்பது வழக்கத்தில் உள்ள இலக்கண விதியே.\n குலம் - குலத்தில், நலம் - நலத்தில், இனம் - இனத்தில், வலம் - வலத்தில். இப்படி எல்லாவற்றிலும் \"இல்' உருபு சேர்த்தால் \"அத்து' சேர்வதைப் பார்த்தோம்.\nஅத்துச் சாரியை இல் உருபோடு மட்டுமே வருவதா இல்லை. உடன் எனும் உருபு சேர்த்துப் பாருங்கள். நலம் + உடன் = நலத்துடன், சினம் +உடன் = சினத்துடன் இன்னும் முன் கூறிய பணம், குணம், மனம், மணம் எச்சொல்லோடும் உடன் சேரும்போது அத்துச் சாரியைத் தோன்றும். அத்துச் சாரியையின் அவசியத்தை உணர இவை போதும்.\nஎன்று எழுதுவதே சரியாகும் .\nசபீஷனா அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=399", "date_download": "2020-05-31T04:47:15Z", "digest": "sha1:UP6WZPGGDOUP63SX55MWUHRFMRUGH3NR", "length": 3678, "nlines": 28, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்ன��்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\nவிமலா பாலு படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅம்புஜம் மாமியின் US பயணம் - (Dec 2002)\nபல வருடங்களாக பிள்ளை கூப்பிட்டும் வரமறுத்த அம்புஜம் மாமி சமீபத்தில் பிறந்த பேத்தியை பார்க்க, மாமாவை அம்போன்னு விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். மாமாவிற்கு அத்தனை நாட்கள் லீவு கிடைக்காதே... மேலும்...\nவெள்ளை அப்பம் - (Nov 2002)\nஅம்புஜம் மாமியின் US பயணம் - (Nov 2002)\nசமீபத்தில் ஒரு ஞாயிற்றுகிழமை மாலை 'காஸ்ட்கோ' சென்று திரும்புகையில் டீஅன்சா - ஹோம் ஸ்டட் சிக்னலில் காத்திருந்தோம். அப்போது மடேர் என்று பெரும் சத்தத்துடன் எங்கள் கார் குலுங்கி நின்றது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_2170.html", "date_download": "2020-05-31T03:55:55Z", "digest": "sha1:BN3VXVRPRS7ROLUSGYRIPFS7LBYJ4W3D", "length": 19931, "nlines": 367, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 2170 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், nalla, நல்ல, nallatu, colloq, water, நல்லது, auspicious, attaining, length, fish, taṉam, kindly, நல்லதனம், நல்லபாம்பு, தந்தையுடன், dist, kauḷi, time, kālam, நல்லசாவு, virtuous, taṇṇīr, paternal, நல்லணி, fresh", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, மே 31, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏம��ற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 2170\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2170\nநற்காலம். நல்ல காலத்தால் தப்பினான்.\nநன்னிமித்தமாக வொலிக்கும் கௌளி. Nā.\nநன்மைக்கு மூலமான காலம். (ஈடு.)\nமங்கல நாண். நல்லணி யணிந்தென் னன்மனையாகி வாழ்குவையால் (பிரமோத். 4, 26).\nதந்தையுடன் பிறந்த அத்தையருள் நடுப்பிறந்தாள். Tj.\n1 1/2 அங்குலம்வரை வளரக்கூடிய ஆற்றுமீன்வகை.\nதெய்வமாகக் கருதப்படும் நல்லபாம்பு . (J.)\nv. tr. <நல்லதனம் +.\nஆறங்குலம் நீளம��� வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை.\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927740/amp", "date_download": "2020-05-31T05:10:50Z", "digest": "sha1:HHLN3WAITNSS4H3F7ESUQILXSEDEBEGP", "length": 10002, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "காவிரி டெல்டாவை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nகாவிரி டெல்டாவை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nதஞ்சை, ஏப். 22: காவிரி டெல்டா மாவட்டத்தை பெட்ரோலியகெமிக்கல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசு தனது நடவடிக்கையை கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி தெரிவித்திருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்து வகையான எரிவாயு திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பல கட்டமாக போராட்டம் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பம் செய்தது. கடலூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்கட்டமாக 40 இடங்களில் கிணறுகள் அமைக்க ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் காவிரி டெல்டா மக்களின் கோரிக்கையை புறக்கணித்து ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டத்தில் அவசர அவசரமாக பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற���றும் மத்திய அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் இந்த நடவடிக்கையால் காவிரி டெல்டா மாவட்டமே அழிந்துவிடும். எனவே ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டத்தை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசு தனது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T03:43:13Z", "digest": "sha1:EVB7SGIQE2R7EQNEFG2E2YKNNQWKIT4U", "length": 10513, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனேடா வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதோக்கியோவின் அனேடா விமான நிலையம்\n\"தோக்கியோ_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்\" redirects here. தோக்கியோவின் முதன்மையான பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு பார்க்க நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்.\n), பொதுவாக அனேடா வானூர்தி நிலையம் (羽田空港, Haneda Kūkō) அல்லது தோக்கியோ அனேடா வானூர்தி நிலையம் (東京羽田空港, Tōkyō Haneda Kūkō) அல்லது தோக்கியோ அனேடா வானூர்தி நிலையம் (東京羽田空港, Tōkyō Haneda Kūkō) (ஐஏடிஏ: HND, ஐசிஏஓ: RJTT), சப்பானின் தோக்கியோ பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு முதன்மை வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது தோக்கியோவின் ஓட்டா பகுதியில் தோக்கியோ தொடர்வண்டி நிலையத்திலிருந்து தெற்கே 14 km (8.7 mi) தொலைவில் அமைந்துள்ளது.\nதோக்கியோ பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஐஏடிஏ: HND – ஐசிஏஓ: RJTT\nதோக்கியோ ஏவியேசன் பீரோ, நிலம், கட்டமைப்பு,போக்குவரத்து மற்றும் சுற்றலாத் துறை அமைச்சு, (வான் போக்குவரத்து); சப்பான் வானூர்தி முனைய நிறுவனம் (முனையங்கள்)\n16R/34L 3 9,843 அசுபால்ட் பைஞ்சுதை\n16L/34R 3 9 அசுபால்ட் பைஞ்சுதை\n04/22 2 8 அசுபால்ட் பைஞ்சுதை\n05/23 2 8 அசுபால்ட் பைஞ்சுதை\nமூலம்: சப்பானிய வான்போக்குவரத்து தகவல் வெளியீடு[1]\nவானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் புள்ளிவிவரம்\nஇந்தக் கட்டுரை ஜப்பானிய உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ கன்சி மற்றும் கனாக்கு பதிலாக தெரியலாம்.\nதோக்கியோவின் அனைத்து உள்ளூர் பறப்புகளும் அனேடா நிலையத்தில் இருந்தும் பெரும்பான்மையான பன்னாட்டு பறப்புக்களை நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. 2010ஆம் ஆண்டில் அனேடாவில் நான்காவது ஓடுபாதை அமைக்கப்பட்ட போது, ஓர் தனிப்பட்ட பன்னாட்டு முனையமும் திறக்கப்பட்டது. இதன்பின்னர் அனேடாவிலிருந்து இயங்கும் பன்னாட்டுச் சேவைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக இங்கிருந்து சியோல், சாங்காய், ஹொங்கொங் மற்றும் தாய்பெய்யிற்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையிலான வான்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சப்பானிய அரசு அனேடா வானூர்தி நிலையத்தின் பன்னாட்டு பங்கை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர்.[2]\n2012ஆம் ஆண்டில் 66,795,178 பயணியர் பயன்படுத்தி உள்ளனர். பயணிகள் போக்குவரத்தில் இது ஆசியாவில் இ��ண்டாவதாகவும் அட்லான்டாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம், பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையங்களை அடுத்து உலகில் நான்காவதாகவும் உள்ளது. அனேடாவும் நரிட்டாவும் இணைந்த தோக்கியோவின் நகரமைப்பு வானூர்தி நிலையப் போக்குவரத்து இலண்டன், நியூயார்க் நகரங்களை அடுத்து உலகின் மூன்றாவது நிலையில் உள்ளது.\nசப்பானின் இரண்டு பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களான சப்பான் ஏர்லைன்ஸ் (முனையம் 1) மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் (முனையம் 2), ஆகியவற்றின் அடித்தளமாக அனேடா நிலையம் உள்ளது.\nதிசம்பர் 2009இல் போர்பசுடிராவெல்லர்.கொம் அனேடா வானூர்தி நிலையத்தை உலகிலேயே மிகவும் நேர ஒழுங்குள்ள வானூர்தி நிலையமாக மதிப்பிட்டுள்ளது. புறப்படும் சேவைகள் 94.3% சரியான நேரத்திலும் வந்துசேரும் சேவைகள் 88.6% சரியான நேரத்திலும் இயங்கின.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-31T04:05:32Z", "digest": "sha1:4PXD4D6TG7KCNBTLNXDXPLHYVQ3RRGO7", "length": 3591, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எடிசன் விளைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொமஸ் அல்வா எடிசன்(Edison effect) மின் விளக்குக்கு ஏற்ற கடத்தி பற்றி ஆராய்ச்சியில் இருந்தபொழுது, மின்குமிழ் சுற்றுடன் தொடர்பில்லாத ஒரு கம்பி அருகில் இருந்தது. எடிசன் நேர் மின்னழுத்தத்தை பிரயோகித்தபொழுது ஒரு மின் பொறி அருகிலிருந்த கம்பிநோக்கி பாய்ந்தது. ஆனால், எதிர்ம மின்னழுத்ததை பிரயோகித்தபொழுது அப்படி நிகழவில்லை. இவ் முக்கிய விளைவை எடிசன் அவதானித்து காப்புரிமை பெற்றதால், இவ் விளைவு எடிசன் விளைவு என கூறப்படுகின்றது. இதுவே இருமுனையம், திரிதடையம் ஆகியவறுக்கு பின்னர் அடிப்படையாக அமைந்தது.\nவெப்ப அயனிகள் (Thermions) உலோகங்களில் ஏராளமான தனித்த அயனிலுள்ளன. இந்த உலோகங்களை சூடாக்கும் போது,எலக்ட்ரான்கள் அதிக ஆற்றலை வெப்பத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றன. இவ்வாற்றல் ஒரு திட்ட அளவைவிட அதிகமாக உள்ளபோது, எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவ்வகை அயனிகள் வெப்ப அயனிகள் எனப்படுகின்றன. இவ்வகை அயனிகளின் சீரான ஓட்டமே வ��ப்ப அயனி மின்னோட்டத்திற்குக் காரணமாகும். எக்சு கதிர் குழாய்களில் வெப்ப அயனிகளே , இலக்கில் மோதி எக்சு கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tam.4meahc.com/atsc-30-nextgen-tv-broadcasting-88952", "date_download": "2020-05-31T03:40:26Z", "digest": "sha1:ERQIJXLY2P7AFLVNWILFVE7CSK6UC6XQ", "length": 25938, "nlines": 91, "source_domain": "tam.4meahc.com", "title": "ATSC 3.0 - நெக்ஸ்ட்ஜென் டிவி ஒளிபரப்பு", "raw_content": "\nமுக்கிய தயாரிப்பு மதிப்புரைகள் ATSC 3.0 - நெக்ஸ்ட்ஜென் டிவி ஒளிபரப்பு\nATSC 3.0 - நெக்ஸ்ட்ஜென் டிவி ஒளிபரப்பு\nமாற்றங்கள் டிவி ஒளிபரப்பிற்கான ஒரு தொடக்கமாகும் - இது உங்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் கண்டறியவும்\nATSC 3.0 செயல்படுத்தல் தடைகள்\nATSC 3.0 பயன்பாட்டில் உள்ளது\nமாற்றங்கள் டிவி ஒளிபரப்பிற்கான ஒரு தொடக்கமாகும் - இது உங்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் கண்டறியவும்\n4 கே அல்ட்ரா எச்டி டிவிகள் மற்றும் 4 கே உள்ளடக்கத்தின் முன்னேற்றத்துடன் வேகமாய் இருக்க, ஏடிஎஸ்சி 3.0 (\"நெக்ஸ்ட்ஜென் டிவி\" என்றும் குறிப்பிடப்படுகிறது), தற்போதைய அமைப்பை மாற்றும் நோக்கம் கொண்டது. முழுமையாக செயல்படுத்தப்படும்போது, இது பின்வரும் அம்சங்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:\n4 கே தெளிவுத்திறனில் டிவி நிரலாக்கத்தின் ஓவர்-தி-ஏர் டிரான்ஸ்மிஷன், அத்துடன் எச்டி மற்றும் எஸ்டி (டிஜிட்டல்) சிமுல்காஸ்டிங் திறன்.\nஎச்டிஆர் மற்றும் வைட் கலர் காமுட் சேர்த்தல்.\n120fps வீடியோ பரிமாற்றத்திற்கான பொருந்தக்கூடிய தன்மை.\nஅதிவேக ஆடியோவை அனுப்பும் திறன் (ஒருவேளை டால்பி அட்மோஸ் / டி.டி.எஸ்: எக்ஸ்), பல மொழி தடங்கள் மற்றும் பிற ஆடியோ மேம்பாடுகள்.\nஉண்மையான சொந்த 3D பரிமாற்ற திறன்.\nமொபைல் மற்றும் இணையத்தால் இயக்கப்பட்ட சாதனங்களுக்கு நிரலாக்க மற்றும் துணை உள்ளடக்கத்தின் காற்று மற்றும் பிராட்பேண்ட் பரிமாற்றத்தின் ஒருங்கிணைப்பு. இதன் பொருள் முதன்மை படம் மற்றும் ஒலி பரிமாற்றம் காற்றில் செய்யப்படலாம், அதே நேரத்தில் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய கூடுதல் அம்சங்கள் ஒரே நேரத்தில் பிராட்பேண்ட் அணுகல் மூலம் வழங்கப்படலாம். இது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஒளிபரப்பாளர்களுக்கு \"இரண்டாவது திரை\" மற்றும் பிற அனுபவங்களைச் சேர்க்கும் திறனைக் கொடுக்கக்கூடும்.\nவானிலை, இயற்கை பேரழிவுகள் அல்லது பிற முக்கியமான நிகழ்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட அவசர எச்சரிக்கை அமைப்பு.\nஉள்ளடக்க உரிமையாளர்கள் மற்றும் வழங்குநர்களுக்கான டிஜிட்டல் வாட்டர்மார்க்கிங் / பாதுகாப்பான நகல்-பாதுகாப்பு.\nமேலே உள்ள அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டால், டிவி ஒளிபரப்பாளர்களுக்கு இது ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். இது சில உள்ளடக்க வழங்குநர்கள் மூலம் தற்போது கிடைக்கக்கூடிய 4K மற்றும் இன்டர்நெட் ஸ்ட்ரீமிங் அடிப்படையிலான உள்ளடக்க விநியோகத்துடன் இணையாக இருக்கும்.\nசுட்டிக்காட்ட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், நுகர்வோர் \"தண்டு வெட்டுவதில்\" அதிகரித்த ஆர்வம். தண்டு வெட்டுதல் பார்வையாளர்களை அவர்கள் விரும்பாத கேபிள் மற்றும் கேபிள் மற்றும் செயற்கைக்கோள் சேவைகளுக்கு பணம் செலுத்துவதிலிருந்தும், இணையத்தில் அதிகம் நம்புவதிலிருந்தும், டிவி பார்ப்பதற்கான இலவச உள்ளூர் மற்றும் நெட்வொர்க் நிரலாக்க ஆதாரங்களிலிருந்தும் விடுவிக்கிறது. 4 கே மற்றும் ஏடிஎஸ்சி 3.0 வழங்கும் பிற அம்சங்களுடன், தண்டு வெட்டுவது இன்னும் கவர்ச்சிகரமானதாக மாறும்.\nATSC 3.0 செயல்படுத்தல் தடைகள்\nஏ.டி.எஸ்.சி 3.0 செயல்படுத்தல் ஒரு சிறந்த, மேலும் நெகிழ்வான, டிவி பார்க்கும் அனுபவத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், நுகர்வோரின் தற்போதைய தொலைக்காட்சிகள் எவ்வாறு செயல்படும் என்பதன் அடிப்படையில் இது மற்றொரு பெரிய மாற்றத்தையும் குறிக்கிறது.\nதலைகீழாக, ஏடிஎஸ்சி 3.0 பயன்பாட்டுக்கு வருவதால், தற்போதைய டிடிவி / எச்டிடிவி ஒளிபரப்பு அமைப்பு (ஏடிஎஸ்சி 1.0) குறிப்பிட்ட காலத்திற்கு ஒலிபரப்பப்படுவதற்கு தொடர்ந்து பயன்படுத்தப்படும், எனவே தற்போதைய டிவி (கள்) சிறிது காலத்திற்கு வழக்கற்றுப் போகாது, நீங்கள் ATSC 3.0 வழங்கும் மேம்பட்ட அம்சங்களை அணுக முடியாது. முந்தைய டிடிவி மாற்றம் தேதி இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் இதேபோன்ற செயல்முறை பல ஆண்டுகளாக அனலாக் டிவி சிக்னல்களுக்கு பயன்படுத்தப்பட்டது.\nஇருப்பினும், உள்ளமைக்கப்பட்ட ஏடிஎஸ்சி 3.0 ட்யூனர்களை உள்ளடக்கிய போதுமான டி.வி.க்கள் பயன்பாட்டில் இருப்பதாக கருதப்பட்ட பிறகு, ஏ.டி.எஸ்.சி 3.0 தரநிலைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் தேதி-குறிப்பிட்டது அமைக்கப்படும்.\nகட்-ஆஃப் தேதி அடைந்தவுடன், மீதமுள்ள அனலாக், எச்டி மற்றும் ஏடிஎஸ்சி அல்லாத 3.0 இயக்கப்பட்ட அல்ட்ரா எச்டி டிவிகளின் உரிமையாளர்கள் அந்த நேரத்தில் இன்னும் பயன்பாட்டில் உள்ளன, இது வெளிப்புற ட்யூனர்களைக் கொண்டிருக்க வேண்டும் (ஒருவேளை தனித்து நிற்கும் பெட்டியாக இருக்கலாம்) அல்லது எச்.டி.எம்.ஐ இணைப்பு வழியாக ஒட்டவும்) நெட்வொர்க் மற்றும் உள்ளூர் டிவி நிரலாக்கத்தை காற்றில் பெற.\nவெளிப்புற பெட்டிகள் அல்லது பிற செருகுநிரல் அடாப்டர்கள் அனலாக், 720p, அல்லது 1080p டிவிகளைக் கொண்டவர்களுக்கு ATSC 3.0 டிரான்ஸ்மிஷன்களைப் பெற வேண்டும் மற்றும் குறைக்க வேண்டும், ஆனால், 4K அல்ட்ரா எச்டி டிவிகளின் உரிமையாளர்களுக்கு ஒரு சொந்த -4 கே தெளிவுத்திறன் வெளியீட்டை வழங்கும் என்று நம்புகிறோம். அவற்றின் சொந்த உள்ளமைக்கப்பட்ட ATSC 3.0 ட்யூனர் இல்லாமல் இருக்கலாம். கூடுதலாக, கேபிள் மற்றும் செயற்கைக்கோள் வழங்குநர்கள் தங்கள் சந்தாதாரர்களுக்கு கட்-ஆஃப் தேதியைத் தாண்டி இணக்கமான டிவிகளை வைத்திருக்காத கீழ்-மாற்று இணக்கத்தன்மையை இன்னும் வழங்க வேண்டியிருக்கலாம்.\nATSC 3.0 பயன்பாட்டில் உள்ளது\nஏ.டி.எஸ்.சி 3.0 தத்தெடுப்பில் தென் கொரியா முன்னணியில் உள்ளது. அவர்கள் 2015 இல் முழுநேர சோதனையைத் தொடங்கினர், அதன் முக்கிய நெட்வொர்க்குகள் இப்போது பல நகரங்களில் திட்டமிடப்பட்ட நிரலாக்கங்களை ஒளிபரப்பி வருகின்றன. கூடுதல் ஆதரவுக்காக, தென் கொரியாவைச் சேர்ந்த டிவி தயாரிப்பாளர் எல்ஜி, கொரிய சந்தைக்கு விதிக்கப்பட்ட 4 கே அல்ட்ரா எச்டி டிவிகளில் ஏடிஎஸ்சி 3.0 ட்யூனர்களை இணைத்துள்ளது.\nஅமெரிக்காவில், விஷயங்கள் மெதுவாக முன்னேறி வருகின்றன. 2016 ஆம் ஆண்டில், ராலீ, என்.சி.யில் WRAL-TV ஆல் முழுநேர கள சோதனை மூலம் ATSC 3.0 ஆய்வகத்திலிருந்து முதல் படியை எடுத்தது, இது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.\n WRAL-TV 1996 இல் HD இல் ஒளிபரப்பப்பட்ட முதல் தொலைக்காட்சி நிலையமாகும் - 2009 டிடிவி மாற்றத்திற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு.\nகூடுதலாக, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களால் அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது, குறிப்பாக கிளீவ்லேண்ட், ஓஹியோ மற்றும் பீனிக்ஸ், அரிசோனாவில்.\nஇந்த ஆரம்ப டிரான்ஸ்மிஷன்களுக்கு நுகர்வோருக்கு இன்னும் அணுகல் இல்லை என்றாலும், ஏடிஎஸ்சி 3.0 பொருத்தப்பட்ட டி.வி.க்கள் அல்லது மாற்றி பெட்டிகள் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்பதால் (2018 இன் பிற்பகுதியில்), இது டிவி ஒளிபரப்பாளர்களுக்கும் டிவி செட் உற்பத்தியாளர்களுக்கும் உள்ளடக்க பரிமாற்ற அம்சங்களை சோதிக்க வாய்ப்பளிக்கிறது மற்றும் அல்ட்ரா எச்டி டிவிகளில் இணைக்கப்பட வேண்டிய சிறந்த வரவேற்பு / டிகோடிங் வன்பொருள் / ஃபார்ம்வேர் ஆகியவை நுகர்வோருக்கு விற்கப்படும்.\nஅனைத்தும் சரியாக நடந்தால், தசாப்தத்தின் (2020) இறுதிக்குள் இரண்டு தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் டி.வி.களில் ஏ.டி.எஸ்.சி 3.0 மெதுவாக வெளியேறுவதை நீங்கள் காணலாம். இருப்பினும், தற்போதைய ஏடிஎஸ்சி அமைப்பு எப்போது ஏடிஎஸ்சி 3.0 க்கு மாறும், கடினமான தேதி எதுவும் நிறுவப்படவில்லை.\nதற்போதைய எச்டிடிவி ஒளிபரப்பிலிருந்து ஏடிஎஸ்சி 3.0 க்கு மாறுவது டிவி ஒளிபரப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவரையும் பெரிதும் பாதிக்கும்.\nஒளிபரப்பாளர்களுக்கான சவால்களில் முக்கிய செலவுகள் மற்றும் தளவாட சிக்கல்கள் அடங்கும். மாற்றம் கட்டத்தின் போது, பெரும்பாலான தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் தற்போதைய மற்றும் புதிய அமைப்புகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படுவதை எதிர்கொள்ள நேரிடும், இதற்கு வெவ்வேறு டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் சேனல்கள் தேவைப்படும். மாற்றத்தின் ஒரு பகுதியாக, பல நிலையங்கள் வேறு சேனலுக்கு மாற வேண்டும்.\nநுகர்வோரைப் பொறுத்தவரை, மாற்றம் காலங்களில் விஷயங்கள் மிகவும் குழப்பமடையக்கூடும், ஏனெனில் அவை பல தொலைக்காட்சி நிலையங்களைக் கொண்ட சந்தைகளின் நிலைமையை எதிர்கொள்ள நேரிடும், ஏனெனில் சில நிலையங்கள் புதிய முறைக்கு இடம்பெயரும் பணியில் இருக்கக்கூடும், மற்றவர்கள் தற்போதைய அமைப்பில் இருக்கலாம் .\nATSC 3.0 இன் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் தேவையில்லை. தங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களின் வணிக மாதிரியைப் பொருத்துவதற்கும் சிறந்த அம்சங்களை அவர்கள் தேர்வு செய்யலாம்.\nதற்போதைய தரங்களைப் போலன்றி, டிவி தயாரிப்பாளர்கள் ஏடிஎஸ்சி 3.0 டிரான்ஸ்மிஷன்களைப் பெற புதிய டிவிகளில் ட்யூனர்களை இணைக்க தேவையில்லை. இருப்பினும், போட்டி சந்தை அழுத்தம் இணக்கத்தை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி தனது ப��்கிற்கு, உத்தியோகபூர்வ மாற்றம் காலத்தில் அமெரிக்க சந்தைக்கு டிவி ஏடிஎஸ்சி 3.0 திறன் கொண்ட ட்யூனர்களை வழங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளது. மற்ற தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும் இதைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாற்றத்திற்கு உதவ, டிவி செட்-டாப் பாக்ஸ் தயாரிப்பாளர்கள் வெளிப்புற ஆட்-ஆன் ட்யூனர்கள் தேவைப்படும் நுகர்வோருக்குக் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், 2009 அனலாக்-டு-டிஜிட்டல் டிவி மாற்றத்துடன் செய்யப்பட்டதைப் போல எஃப்.சி.சி-ஸ்பான்சர் செய்யப்பட்ட கூப்பன் திட்டம் இருக்காது.\nகூடுதலாக, கேபிள் மற்றும் செயற்கைக்கோள் வழங்குநர்கள் புதிய ஏடிஎஸ்சி 3.0 ஒளிபரப்பு அமைப்புடன் தங்கள் உள்ளடக்க சேவைகளில் எவ்வாறு ஒருங்கிணைவார்கள் என்பது குறித்து தளவாடங்கள் இன்னும் செயல்பட வேண்டும்.\nATSC 3.0 தரநிலைகள், அம்சங்கள் மற்றும் செயல்படுத்தல் காலக்கெடு ஆகியவை மாற்றத்திற்கு உட்பட்டவை. நுகர்வோரைப் பாதிக்கும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது, அது இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.\nATSC 3.0 உடன் மிகவும் வசதியாக இருக்க வேண்டாம் - 8K க்கு முன்னேற விரும்பும் சக்திகளும் வேலையில் உள்ளன\n2019 இல் காப்புப்பிரதிக்கான சிறந்த இலவச கிளவுட் சேமிப்பக சேவைகள்\nஹெட்ஃபோன்களில் \"இன்-லைன் மைக்\" என்றால் என்ன\nபயன்படுத்திய கேமரா லென்ஸ்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன\nபலகோண வடிவியல்: பென்டகன்கள், அறுகோணங்கள் மற்றும் டோட்ககன்கள்\nபெரியவர்களுக்கு 5 சிறந்த ஆன்லைன் வண்ண தளங்கள்\nமேக்கில் வெட்டுவது, நகலெடுப்பது மற்றும் ஒட்டுவது எப்படி\nஅவுட்லுக்கில் தானாக மடிக்க நீண்ட கோடுகளை உள்ளமைக்கவும்\n3D போட்டி பட்டியல் - முக்கிய சிஜி போட்டிகள்\nவேர்ட் 2007 இல் உள்ள பத்திகளுக்கு இடையில் கூடுதல் இடத்தை அகற்று\nநிண்டெண்டோ 3DS இன் பிரகாச நிலைகளை சரிசெய்யவும்\nM3U8 கோப்பு என்றால் என்ன\nபோகிமொன் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மியூவைப் பிடிப்பது\nஉடனடி செய்திகளை அனுப்ப ஜிமெயிலை எவ்வாறு பயன்படுத்துவது\nரியல் பிளேயரைப் பயன்படுத்தி குறுந்தகடுகளிலிருந்து இசையை நகலெடுக்கவும்\n2019 இன் 9 சிறந்த ஸ்மார்ட் ஹோம் பாதுகாப்பு அமைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/astrology-daily-horoscope?utm_source=Top_Nav_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-05-31T04:07:35Z", "digest": "sha1:4GKKKMXEQVZIDIPND2HCMFIJH2DAXX7J", "length": 20565, "nlines": 187, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Astrology | Horoscope in Tamil | Tamil Jothidam | Future Prediction in Tamil | ஜோதிடம் | ஜாதகம் | ராசி பலன் | சிறப்புப் பலன்", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. பிடிவாதத்தை விடுவது நன்���ை தரும். அறிவுத் திறன் கூடும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று சந்திரன் சஞ்சாரம் வீண் மன குழப்பங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். உடன் பிறந்தோரிடையே உறவு பலப்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்���ு செலவுகள் அதிகரிக்கும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள் . மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை. எதிலும் அவசரப்படாமல் புத்திகூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்ப்புகள் அகலும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று ...\nசெல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட வெள்ளெருக்கு விநாயகர்...\nவெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதை சோதித்து ...\nகுபேரனின் அருளை பெற இதை செய்தாலே போதும்...\nசெல்வத்துக்கு அதிபதி லட்சுமிதேவி. அந்த செல்வத்தின் பாதுகாவலனாய் இருப்பது குபேரன் ஆகும். ...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று ...\nநவகிரக தோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்\nநவகிரக தோஷம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழி முறைகள் எளிதானதும் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.broadocean-hardware.com/ta/product-tag/balustrade-fitting/", "date_download": "2020-05-31T04:54:07Z", "digest": "sha1:D3FWENCGG6SF62D4G4JE3A24NOQ5KBCZ", "length": 15188, "nlines": 175, "source_domain": "www.broadocean-hardware.com", "title": "Balustrade fitting product_tag - பிராட் பெருங்கடல் வன்பொருள்", "raw_content": "\nமுகப்பு » தயாரிப்புகள் » குற்றவாளிக்கூண்டில் பொருத்தமானது\nஇயல்புநிலை வரிசையாக்கம் புகழ் வகைப்படுத்து வரிசைப்படுத்த சமீபத்திய விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், handrail பிராக்கெட்\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் நிலை:பாலம் பிடிமானம் / handrails, டெக் பிடிமானம் / handrails, தாழ்வாரம் பிடிமானம் / handrails, படி பிடிமானம் / handrails, மற்ற மவுண்டட்:சுவர்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், கண்ணாடி கிடுக்கி\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:சுவர்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், ஸ்டீல் எல்போ\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:குழாய்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், handrail கவர்\nவேகமான பால்கனி ரெயிலிங் எஃகு ரெயிலிங் தட்டு\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:குழாய் / மாடி\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், ஸ்லாட் குழாய் பொருத்தும்\nவேகமாக பெருகிவரும் ஸ்லாட் குழாய் பொருத்துதல் ஸ்லாட் குழாய் கவர்\nபொருள்: எஃகு 304/316 மேற்பரப்பு: சாடின் அல்லது கண்ணாடியில் பூச்சு நிறுவல்: குழாய்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், கண்ணாடி கிடுக்கி\nரெயில்களுக்கான கண்ணாடி கிளிப்புகள் எஃகு கண்ணாடி கவ்வியில்\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:சுவர்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், handrail Flange\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:குழாய் / மாடி\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், ஸ்டீல் எல்போ\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:குழாய்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், ஸ்டீல் எல்போ\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:குழாய்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், ஸ்டீல் எல்போ\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல�� 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:குழாய்\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், வரிசைப்படிக்கட்டு போஸ்ட்\nMeterial:துருப்பிடிக்காத ஸ்டீல் 304/316 மேற்பரப்பு:சாடின் அல்லது மிரர் பினிஷ் மவுண்டட்:Floor\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்துதல்கள், handrail இணைப்பி\nபொருள்: எஃகு 304/316 மேற்பரப்பு: சாடின் அல்லது கண்ணாடியில் பூச்சு நிறுவல்: குழாய்\nஸ்லாட் குழாய் பொருத்தும் (10)\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் (7)\nகண்ணாடி கதவு பூட்டு (23)\nகுற்றவாளிக்கூண்டில் பொருத்தமானது சட்டகமற்ற கண்ணாடி கதவை கிளம்ப கண்ணாடி கதவை பொருத்துதல்கள் கண்ணாடி கதவை வன்பொருள் கண்ணாடி கதவை வன்பொருள் அணிகலன்கள் கண்ணாடி handrail கண்ணாடி வரிசைப்படிக்கட்டு கருவிகள் கண்ணாடி அறை பொருத்துதல்கள் வன்பொருள் கண்ணாடி மழை அறை வன்பொருள் handrail அணிகலன்கள் சூடான விற்க குற்றவாளிக்கூண்டில் பொருத்தமானது வரிசைப்படிக்கட்டு அணிகலன்கள் பொருத்தும் கிராதி ஷவர் கதவை வன்பொருள் ஷவர் அறை வன்பொருள் ஷவர் அறை கீல் துருப்பிடிக்காத எஃகு கண்ணாடி பொருத்துதல்கள் துருப்பிடிக்காத எஃகு handrail அணிகலன்கள் துருப்பிடிக்காத ஸ்டீல் handrail வன்பொருள்\nபிராட் பெருங்கடல் வன்பொருள் கோ, லிமிடெட்.\nமுகவரி:Baini மாவட்ட ,Sanshui டவுன்,Foshan ல் பெருநகரம்\nகண்ணாடி கதவை தினசரி பயன்பாட்டில் சில பரிசீலனைகள் பூட்ட\nசுருக்கமாக எஃகு விளிம்பு பட்டைகள் பண்புகளை விவரிக்கும்\nஒரு கண்ணாடி கதவை பூட்டு வாங்கும் போது எப்படி தேர்வு செய்ய\n© பதிப்புரிமை 2018 Foshan ல் பிராட் பெருங்கடல் வன்பொருள் கோ, லிமிடெட்.\nஒரு விசாரணை அல்லது தொடர்பு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/food/03/197244?ref=category-feed", "date_download": "2020-05-31T03:17:21Z", "digest": "sha1:MNAVLAKQF6Q6MJEDPHVEWROLSIHJ6A7I", "length": 6928, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "நெருப்பில்லாமல் 3 அரை நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைத்து உலக சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநெருப்பில்லாமல் 3 அரை நிமிடத்தில் 300 வகையான உணவு��ள் சமைத்து உலக சாதனை\nஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் சென்னையில் இயற்கை உணவு தயாரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஷெஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னையில் 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nகத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய்,\nஎலுமிச்சை தோல் அல்வா, செவ்வாழை பாயாசம், வெற்றிலை ரசம், சிறுதானிய அவல் கட்லட், இளநீர் ஜாம், வாழைப்பூ பசும்பொறியல் என 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.\nமூன்றரை நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nஇதில், கல்லூரி மாணவ, மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்குபெற்றனர்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-led.html", "date_download": "2020-05-31T04:02:14Z", "digest": "sha1:6LSSDX5TETU7LX5LSOHBTDL5GOD6LTDP", "length": 38954, "nlines": 314, "source_domain": "www.philizon.com", "title": "China கிரீன்ஹவுஸ் லைட் பார் வளர Led China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகிரீன்ஹவுஸ் லைட் பார் வளர Led - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கிரீன்ஹவுஸ் லைட் பார் வளர Led தயாரிப்புகள்)\nHydroponic Indoor கிரீன்ஹவுஸ் LED லைட் பார் வளரு��்\nHydroponic Indoor கிரீன்ஹவுஸ் LED லைட் பார் வளரும் தி ஸ்பெக்ட்ரம் நிறங்கள் இயற்கை சூரிய ஒளி ஒளி முழு ஸ்பெக்ட்ரம் கொண்டுள்ளது. எல்.ஈ. டி பேனல்கள் அமைக்கும்போது, உற்பத்தியாளர்கள் உங்கள் குறிப்பிட்ட தாவரங்களைத் தயாரிக்க சில குறிப்பிட்ட வகையான LED களை பயன்படுத்துகின்றனர். இங்கே நாம் வளர்ந்து வரும் செயல்பாட்டின் சிறந்த...\n2020 சிறந்த விலை மரைன் அக்வாரியம் லெட் லைட்\nநீர்ப்பாசனங்கள் மங்கலான லெட் கேன் விளக்குகள் குறைக்கிறது 165 வ w வாட்டர் பிளான்ட்ஸ் டிம்மபிள் லெட் கேன் லைட்ஸ் லோவ்ஸ் 165 வ முழு ஸ்பெக்ட்ரம்களில் யு.வி. ப்ளூ பர்பில் ரெட் ஒயிட் மற்றும் கிரீன் லைட் ஆகியவை அடங்கும். ப்ளூ யு.வி. ஒளி தாவரங்களை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஊக்குவிக்கிறது. மீன் வளர்ச்சியை கருத்தடை செய்ய...\n165 வாட் மலிவான மங்கலான லெட் லைட் 2020\nநீர்ப்பாசனங்கள் மங்கலான லெட் கேன் விளக்குகள் குறைக்கிறது 165 வ w வாட்டர் பிளான்ட்ஸ் டிம்மபிள் லெட் கேன் லைட்ஸ் லோவ்ஸ் 165 வ முழு ஸ்பெக்ட்ரம்களில் யு.வி. ப்ளூ பர்பில் ரெட் ஒயிட் மற்றும் கிரீன் லைட் ஆகியவை அடங்கும். ப்ளூ யு.வி. ஒளி தாவரங்களை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஊக்குவிக்கிறது. மீன் வளர்ச்சியை கருத்தடை செய்ய...\nCree Cxb3590 COB LED Grow Light 600W அனுசரிப்பு எல்.ஈ.டி விளக்குகளில் பிலிசோன் நம்பகமான பிராண்ட் ஆகும், இது உயர் தரமான மற்றும் நீடித்த வளர்ச்சி விளக்குகளுக்கு பெயர் பெற்றது. மேலே இணைக்கப்பட்ட அவற்றின் முழு வரியும் ஒரு வெளிச்சத்திற்கு $ 200 க்கு கீழ் கிடைக்கிறது, மேலும் அவை மிகவும் மலிவு விலையையும் தருகின்றன. இந்த...\n600W கோப் லெட் க்ரோ லைட் பேனல் விளக்கு அனுசரிப்பு\n600W கோப் லெட் க்ரோ லைட் பேனல் விளக்கு அனுசரிப்பு நீங்கள் வளர புதியவர் மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நுணுக்கங்களையும், வளரும் ஒளியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், இது உங்களுக்கான வாங்கலாகும். வழங்கப்பட்ட தெர்மோமீட்டர் மற்றும் ஹைட்ரோமீட்டர் மூலம், கூடுதல் விலையுயர்ந்த உபகரணங்கள்...\nக்ரீ சி.எக்ஸ்.பி 3590 கோப் லெட் க்ரோ லைட்\nபேக்கேஜிங்: COB Led Grow Light Netural Box தொகுப்பு அடங்கும்: 1 * Phlizon 2500W ஒளி வளரும், 1 * தயாரிப்பு கையேடு, 1 * ஆபத்து கருவிகள், 1 * பவர் கார்டு\nPhlizon CXB 3590 COB Series Full Spectrum 3000W LED Grow Lights 1. ஸ்விட்ச் அறிவுறுத்தல்கள் VEG & BLOOM பொத்தான்: எல்.ஈ.டி தாவர விளக்��ுகள் முளைப்பு மற்றும் பூக்கும் நிலை. வலுவான பொத்தான்: எல்.ஈ.டி ஹைட்ரோபோனிக் லைட் பிற்கால கட்டங்களில் தாவரங்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய விளக்குகளை பலப்படுத்துகிறது...\nமீன்களுக்கான 165W பிளிஸன் லெட் அக்வாரியம் லைட்\nபிலிசன் ஃபிஷ் டேங்க் லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் பிலிசோன் மீன் தொட்டி ஒளி முழு நிறமாலைகளில் யு.வி. ப்ளூ பர்பில் ரெட் ஒயிட் மற்றும் கிரீன் லைட் ஆகியவை அடங்கும். ப்ளூ யு.வி. ஒளி தாவரங்களை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஊக்குவிக்கிறது. மீன் வளர்ச்சியை கருத்தடை செய்ய மற்றும் பாதுகாக்க ஊதா ஒளியைப் பயன்படுத்தலாம். பவளப்பாறை...\nபிளிஸன் க்ரீ கோப் சீரிஸ் லெட் க்ரோ லைட்\nபேக்கேஜிங்: COB Led Grow Light Netural Box தொகுப்பு அடங்கும்: 1 * Phlizon 2500W ஒளி வளரும், 1 * தயாரிப்பு கையேடு, 1 * ஆபத்து கருவிகள், 1 * பவர் கார்டு\nPhlizon COB Series Full Spectrum 3000W LED Grow Lights 1. ஸ்விட்ச் இன்ஸ்ட்ரக் டையன்ஸ் VEG & BLOOM பொத்தான்: எல்.ஈ.டி தாவர விளக்குகள் முளைப்பு மற்றும் பூக்கும் நிலை வலுவான பொத்தான்: எல்.ஈ.டி ஹைட்ரோபோனிக் லைட் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய விளக்குகளை பலப்படுத்துகிறது பின்னர் நிலைகளில் தாவரங்கள். 2.APPLIC...\nசி.எக்ஸ்.பி 3590 கோப் லெட் க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 1 பிசிக்கள்\nசி.எக்ஸ்.பி 3590 கோப் லெட் க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் இதுவரை எல்இடி தோட்டக்கலை வளர்ச்சி விளக்குகள் ஆதாரங்கள் அக்கறை அதே PPFD மதிப்பு மாறுபட்ட நிறமாலை வடிவங்கள் விளைவிக்கக் கூடும்; அதே பிபிஎஃப்டி, இரண்டாம் நிலை ஒளியியல் வடிவமைப்பிற்கு தேவையான ஒளி மூல பிபிஎஃப் மதிப்பும் வேறுபட்டது; அதே பிபிபி மதிப்பு, விளக்கின்...\nடை ஃபிஷ் டேங்க் லெட் லைட் டிம்மபிள் 40 செ.மீ.\nபிலிசன் ஃபிஷ் டேங்க் லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் பிலிசோன் மீன் தொட்டி ஒளி முழு நிறமாலைகளில் யு.வி. ப்ளூ பர்பில் ரெட் ஒயிட் மற்றும் கிரீன் லைட் ஆகியவை அடங்கும். ப்ளூ யு.வி. ஒளி தாவரங்களை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஊக்குவிக்கிறது. மீன் வளர்ச்சியை கருத்தடை செய்ய மற்றும் பாதுகாக்க ஊதா ஒளியைப் பயன்படுத்தலாம். பவளப்பாறை...\nவாட்டர் பிளான்ட்ஸ் டிம்மபிள் லெட் கேன் லைட்ஸ் லோவ்ஸ் 165 வ\nநீர்ப்பாசனங்கள் மங்கலான லெட் கேன் விளக்குகள் குறைக்கிறது 165 வ w வாட்டர் பிளான்ட்ஸ் டிம்மபிள் லெட் கேன் லைட்ஸ் லோவ்ஸ் 165 வ முழு ஸ்பெக்ட்ரம்களில் யு.வி. ப்ளூ பர்பில் ரெட் ஒயிட் மற்றும் கிரீன் லைட் ஆகியவை அடங்கும். ப்ளூ யு.வி. ஒளி தாவரங்களை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஊக்குவிக்கிறது. மீன் வளர்ச்சியை கருத்தடை செய்ய...\nமரைன்லேண்ட் லெட் ஃபிஷ் அக்வாரியம் லைட் 2020\nபிலிசன் ஃபிஷ் டேங்க் லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் பிலிசோன் மீன் தொட்டி ஒளி முழு நிறமாலைகளில் யு.வி. ப்ளூ பர்பில் ரெட் ஒயிட் மற்றும் கிரீன் லைட் ஆகியவை அடங்கும். ப்ளூ யு.வி. ஒளி தாவரங்களை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஊக்குவிக்கிறது. மீன் வளர்ச்சியை கருத்தடை செய்ய மற்றும் பாதுகாக்க ஊதா ஒளியைப் பயன்படுத்தலாம். பவளப்பாறை...\nபிளைசன் லெட் அக்வாரியம் லைட் 165 வ\nபிலிசன் ஃபிஷ் டேங்க் லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் பிலிசோன் மீன் தொட்டி ஒளி முழு நிறமாலைகளில் யு.வி. ப்ளூ பர்பில் ரெட் ஒயிட் மற்றும் கிரீன் லைட் ஆகியவை அடங்கும். ப்ளூ யு.வி. ஒளி தாவரங்களை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஊக்குவிக்கிறது. மீன் வளர்ச்சியை கருத்தடை செய்ய மற்றும் பாதுகாக்க ஊதா ஒளியைப் பயன்படுத்தலாம். பவளப்பாறை...\nதாவரங்களுக்கு 100w லெட் க்ரோ லைட் அக்வாரியம்\nதாவரங்களுக்கு 100w லெட் க்ரோ லைட் அக்வாரியம்: பிளிசன் நீர்வாழ் தாவரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உயர் தரமான மீன் விளக்குகள் உள்ளன. பவளப்பாறைகள் / மீன்கள் சிறந்த சமநிலையை அடைய உதவும் இயற்கை ஒளியைப் பிரதிபலிக்கும் சரியான முழு நிறமாலை. இதன் மூலம் 90 டிகிரி லென்ஸ் நீரின் ஆழத்தை ஊடுருவி,...\nகிரீன்ஹவுஸ் க்ரீ சிஎக்ஸ்பி 3590 எல்இடி கோப் லைட் க்ரோ\nகிரீன்ஹவுஸ் க்ரீ சி.எக்ஸ்.பி 3590 எல்.ஈ.டி கோப் லைட் பிளைசனை வளர்க்கவும் எல்.ஈ.டி விளக்குகள் இன்று வளரும் விளக்குகளில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும், மேலும் நீண்ட காலத்திற்கு இது உங்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்தும். கடந்த ஆண்டுகளில், உயர் அழுத்த சோடியம் அல்லது எச்.பி.எஸ் விளக்குகளைப் பயன்படுத்தி களை...\nகோப் ஃபுல் ஸ்பெக்ட்ரம் உட்புற ஆலை ஹைட்ரோபோனிக் லெட் லைட்\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 4 பிசிக்கள்\nதயாரிப்பு விளக்கம் 1000W HPS தொழில்முறை COB தலைமையிலான வளர ஒளி முழு ஸ்பெக்ட்ரம் VEG மலர் பொத்தான்கள் ஒளி வளர வழிவகுத்தது. அசல் க்ரீஸ் COB கள் எல்.ஈ.டி வளரும் இரட்டை பொத்தான்கள் கொண்ட விளக்குக��் உட்புற தாவரங்களுக்கு முழு ஸ்பெக்ட்ரம் விளக்குகள் . மருத்துவ, அரசு, ராணுவம், வணிக மற்றும் வேளாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கு...\nசுவிட்ச் அக்வாரியம் பவளத்துடன் மங்கலான லெட் லைட்\nமீன் வளரும் ஒளி வளரும்: பிளைசன் தலைமையிலான மீன் ஒளி பவளப்பாறைகள் மற்றும் மீன் தொட்டிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்லது. இயற்கை ஒளி டோஹெல்ப் பவளப்பாறைகள் / மீன்களைப் பிரதிபலிக்கும் சரியான முழு நிறமாலை சிறந்த சமநிலையை அடைகிறது. இதன் மூலம் 90 டிகிரி லென்ஸ் நீரின் ஆழத்தை ஊடுருவி, உங்கள் மீன்வளத்தை ஆரோக்கியமாகவும்...\nதாவரங்களுக்கான லைட் க்ரோ லைட் 100w மீன்\nமீன் வளரும் ஒளி வளரும்: பிளைசன் தலைமையிலான மீன் ஒளி பவளப்பாறைகள் மற்றும் மீன் தொட்டிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்லது. இயற்கை ஒளி டோஹெல்ப் பவளப்பாறைகள் / மீன்களைப் பிரதிபலிக்கும் சரியான முழு நிறமாலை சிறந்த சமநிலையை அடைகிறது. இதன் மூலம் 90 டிகிரி லென்ஸ் நீரின் ஆழத்தை ஊடுருவி, உங்கள் மீன்வளத்தை ஆரோக்கியமாகவும்...\n165w அக்வாரியம் லைட் பவளப்பாறை ஒவ்வொரு நாளும் 2020\n165w அக்வாரியம் லைட் பவளப்பாறை ஒவ்வொரு நாளும் 2020: பிளைசன் தலைமையிலான மீன் ஒளி பவளப்பாறைகள் மற்றும் மீன் தொட்டிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்லது. இயற்கை ஒளி டோஹெல்ப் பவளப்பாறைகள் / மீன்களைப் பிரதிபலிக்கும் சரியான முழு நிறமாலை சிறந்த சமநிலையை அடைகிறது. இதன் மூலம் 90 டிகிரி லென்ஸ் நீரின் ஆழத்தை ஊடுருவி, உங்கள்...\nசிறந்த தரமான எல்இடி அக்வாரியம் லைட் ஃபிஷ் டேங்க்\nசிறந்த தரமான எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஃபிஷ் டேங்க் Phlizon மேல் தரமான தலைமையிலான மீன் ஒளி அது புற ஊதா நீலம் ஊதா சிவப்பு வெள்ளை மற்றும் பச்சை Light.Blue புற ஊதா ஒளி தூய்மையாக்க மற்றும் பாதுகாக்கப்பட்ட மீன் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் பாதுகாப்பு mechanisms.Purple வெளிச்சத்திற்கு தாவரங்கள் ஊக்குவிக்கிறது உட்பட, ஒரு...\nபிளிஸன் ஃபிஷ் டேங்க் லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nபிலிசன் ஃபிஷ் டேங்க் லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம் பிலிசோன் மீன் தொட்டி ஒளி முழு நிறமாலைகளில் யு.வி. ப்ளூ பர்பில் ரெட் ஒயிட் மற்றும் கிரீன் லைட் ஆகியவை அடங்கும். ப்ளூ யு.வி. ஒளி தாவரங்களை பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஊக்குவிக்கிறது. மீன் வளர்ச்சியை கருத்தடை செய்ய மற்றும் பாதுகாக்க ஊதா ஒளியைப் பயன்படுத்தலாம��. பவளப்பாறை...\nபுதிய வருகை CXB3590 க்ரீ சில்லுகள் ஒளி வளர\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 1 பிசிக்கள்\nபுதிய வருகை CXB3590 க்ரீ சில்லுகள் ஒளி வளர கோப் க்ரோ லைட் என்பது சமீபத்திய ஆண்டுகளில் லைட்டிங் துறையில் பிரபலமாகி வரும் ஒரு சொல். தாவர வளர்ச்சிக்கான ஒரு செயற்கை ஒளி மூலமாக, கிரீன்ஹவுஸ் லெட் கோப் க்ரோ லைட்டின் வளர்ச்சி தாவர தொழிற்சாலைகளின் வணிகமயமாக்கலுடன் நெருக்கமாக தொடர்புடையது. சமீபத்திய ஆண்டுகளில், தாவர...\nவேளாண் திட்டத் திட்டத்திற்கான சாம்சங் எல்எம் 301 பி விளக்குகள் வளர\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 1 பிசிக்கள்\nவேளாண் திட்டத் திட்டத்திற்கான சாம்சங் எல்எம் 301 பி விளக்குகள் வளர லெட் கமர்ஷியல் க்ரோ லைட் அதிக அளவில் சந்தைப்படுத்தலைக் கொண்டுள்ளது. ஒருபுறம், பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் பழ தாவரங்கள் லெட் க்ரோ லைட்டை ஒரு முக்கியமான வளர்ச்சி திசையாக எடுத்துள்ளன, மேலும் உட்புற வளர்ச்சி விளக்குகள் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை...\nசெங்குத்து தோட்டம் எல்.ஈ.டி க்ரோ ஸ்ட்ரிப் லைட்\nபேக்கேஜிங்: ஒரு அட்டைப்பெட்டியில் 1 பிசிக்கள்\nகிரீன்ஹவுஸ் ஆலை வளரும் ஒளி துண்டு எல்.ஈ.டி லைட் பார் சமீபத்திய ஆண்டுகளில், உலகளாவிய காலநிலையில் கடுமையான மாற்றங்கள் போதுமான பிராந்தியங்களில் போதிய சூரிய ஒளி மற்றும் அதிகப்படியான மழையின் தீவிரம் போன்ற தீவிர நிகழ்வுகளுக்கு வழிவகுத்தன, இது பயிர்களின் உற்பத்தித்திறனையும் தரத்தையும் நேரடியாக பாதிக்கிறது மற்றும் விவசாய...\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nகிரீன்ஹவுஸ் LED லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nவாட்டர்பூஃப் பிளைசன் எல்இடி க்ரோ லைட் 240W யுஎஸ் பங்கு\nPhlizon 640W சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ பார்\nபுதிய டிம்மபிள் ஆலை எல்இடி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nபிளிஸன் லெட் லைட் டிம்மபிள் சூரியனைப் போன்ற உட்புற தாவரங்களை வளர்க்கவும்\nசாம்சங் சிப்ஸ் எல்எம் 301 பி & டிம்மபிள் உடன் எல்இடி க்ரோ லைட்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nபிளிசன் புதிய கோப் எல்இடி க்ரோ விளக்கு\nஎல்.ஈ.டி க்ரோ போர்டு முழு ஸ்பெக்ட்ரம் க���வாண்டம் போர்டு எல்.ஈ.டி பேனல் ஒளி வளரும்\nபுதிய ஸ்டைல் ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nLED மீன் மீன் தொட்டி ஆலை விளக்கு\nஉயர் பிரதிபலிப்பு மைலார் உட்புற வளர்ச்சி கூடாரம்\nபிளைசன் 600W காய்கறி மற்றும் மலர் உட்புற தாவரங்கள் எல்.ஈ.டி வளரும் ஒளி\nகிரீன்ஹவுஸ் லைட் பார் வளர Led\nகிரீன்ஹவுஸ் லைட் பார் வளர LED\nகிரீன்ஹவுஸ் லெட் லைட்ஸ் வளர\nகிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்\nகிரீன்ஹவுஸ் நடவு லைட் லைட் வளர\nகிரீன்ஹவுஸ் LED லைட் க்ரோ லைட்\nகிரீன்ஹவுஸ் லெட் க்ரோ பார்\nகிரீன் ஹவுஸ் லைட் 640 வ\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-31T03:40:44Z", "digest": "sha1:UCKLNX22RCISHKO7IT4BX7UU2FVLRFI4", "length": 4330, "nlines": 31, "source_domain": "www.savukkuonline.com", "title": "மோடியை கொலை செய்ய சதி – Savukku", "raw_content": "\nTagged: மோடியை கொலை செய்ய சதி\nநகர்புற நக்சல்தான் புதிய எதிரி\n’பயனுள்ள முட்டாள்கள்’எனும் பதத்தைக் கண்டுபிடித்தது யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. தனது ஆபத்தில்லாத செய்தித் தொடர்பாளர்களாக மாறிய கம்யூனிஸ்ட் அல்லாத தாராளவாதிகளை குறிக்க லெனின் இதை பயன்படுத்தியதாக பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் லெனின்தான் சொன்னார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சபைர்...\nமோடி மீதான கொலை முயற்சிகளின் கதைகள்\nநரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் தீட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சதிகள் தொடர்பான சூழல்கள் அனைத்துமே விசித்திரமாக உள்ளன. ஏனெனில் சதி தீட்டியதாகச் சொல்லப்படும் நபர்களின் பின்னணி, இந்த திட்டம் வெளியிடப்பட்ட அரசியல் சூழல், இவற்றை வெளியிட்ட ஊடகங்கள் என எல்லாமே விசித்திரமாக இருப்பதை உணரலாம். ஆகஸ்ட் 28ஆம் தேதி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_664.html", "date_download": "2020-05-31T04:41:21Z", "digest": "sha1:PZSMIP6L47REQBX6TRFB6AVIXUNMKZYB", "length": 52677, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இறக்குமதி பல்மாவில், பன்றிக்கொழுப்பு விவகாரம் - மார்க்கத் தீர்ப்பு என்ன..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇறக்குமதி பல்மாவில், பன்றிக்கொழுப்பு விவகாரம் - மார்க்கத் தீர்ப்பு என்ன..\n- ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் -\nஅண்மைக்காலமாக ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வர்த்தக கைத்தொழில் கூட்டுறவு பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன கடந்த 05/02/2019 அன்று பாராளுமன்றத்தில் அந்த சர்ச்சையை கிளப்பி உள்ளார்\nஆதாவது நியூஸிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு, பாம் ஆயில், லாக்டோஸ் எனப்படும் பண்டங்களும் மற்றும் சில இரசாயன கலவைகளும் இருப்பதாகவும் பால்மா மிகச் சிறிய ஒரு விகிதாசாரத்திலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார், அத்தோடு நியூஸிலாந்திலுள்ள அனைத்து பசுக்களும் 24 மணித்தியாலங்களும் பால் சுரந்தாலும் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால்மாவை உற்பத்தி செய்ய போதாது எனவும் அழுத்தமாக கூறியுமிருந்தார்.\nபிரதி அமைச்சரின் கூற்றை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 08/02/2012 அன்று பாராளுமன்றத்தில் மறுத்திருந்ததோடு மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nசர்ச்சை சூடுபிடித்த நிலையில் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க (HAC) ஹலால் அத்தாட்சிப் படுத்தும் கவுன்ஸில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலவை இல்லை எனவும் மேலும் அவர்கள் அதுகுறித்து ஆராயவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது, அத்தோடு தாய்லாந்தில் உள்ள ஹலால் விஞ்ஞான ஆய்வுகூட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள பால் உற்பத்தி நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை மையமாக கொண்டே அவர்களது அத்தாட்சிப் படுத்தல் அமைந்துள்ளமை மற்றும் அவர்களால் இலங்கையில் பிரத்தியேகமாக பால்மா நம்பகமான ஆய்வுகூட பரிசீலனைக்கு உற்படுத்தப் படாமை என்கிற விடயங்கள் இன்னும் நுகர்வோர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திய்ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவிடயம் இவ்வாறு இருக்க சுகாதார அமைச்சருடன் அண்மைக்காலமாக பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டுள்ள இலங்கை வைத்தியர் சங்கம் பால்மா விவகாரத்தித்தையும் கையிலெடுத்துள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று 26/02/2019 விஷேட பத்திரிகையாளர் மாநாட்டை ந��ாத்திய இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் சற்று விபரமான ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளனர் பாலில் சுமார் 80% வீதம் நீர் இருப்பதாலும் அதனை ஆவியாகிய பின்னர் வரும் மாவுடன் பாம் ஆயில் செயற்கை கபோஹைதறேற்று, இரசாயனக் கலவைகள் பன்றியிளிருந்து பெறப்படும் மலிவான புரதம் ஆகியவை சேர்க்கப்பட்டே பால்மா தயாரிக்கப் படுவதாகவும் குறிப்பிட்டனர்.\nஒருபடி மேலே சென்று இயற்கையான பசும் பாலில் மிகச் சிறிய அளவே புரதம் விட்டமின் ஏ மற்றும் காபோஹைதறேற்று இருப்பதாகவும் பிள்ளைகளோ பெற்றார்களோ அதனை பிரதான ஆகாரமாக எடுக்க வேண்டாம் என்றும் குறிப்பாக பால்மாவை தவிர்ந்துகொள்ளுமாரும் வேண்டுகோலும் விடுத்துள்ளனர்.\nஅத்தோடு தாய்ப்பால் தவிர்ந்த வேறுவிலங்குகளின் பாலை மனித சிசுக்கள் அருந்துவதால் அவர்களது அறிவு மற்றும் குணாதிசயங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇங்கு இப்பொழுது இரண்டு விடயங்களிற்கு மார்க்கத் தீர்ப்புக்கள் மற்றும் வழிகாட்டல்கள் அவசியப்படுகின்றன, முதலாவதாக பன்றிக் கொழுப்பு (புரதம்) கலந்த பால்மா குறித்த சர்ச்சை இரண்டாவது விலங்குகளின் பாலை மனிதர் பருகுதல்.\nமுதலாவது சர்சசையைப் பொறுத்தவரை முஸ்லிம் பொதுமக்கள் தாம் பெரிதும் நம்புகின்ற சன்மார்க்க அதிகார சபை அல்லது அறிஞர்கள் சொல்லுகின்ற ஆதாரபூர்வமான ஆய்வுபூர்வமான அறிவுபூர்வமான நிலைப் பாட்டினை பின்பற்றலாம்.\nஅல்லது சந்தேகம் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் “ஹலால் தெளிவானது ஹராம் தெளிவானது இரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்குரிய நிலை வரின் அதனை தவிர்ந்து கொள்ளல்” எனும் நபி மொழிக்கு ஏற்ப சந்தேகத்திற்குரிய பால்மா நுகர்வை தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nஉண்மையில் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகையில் இமாம் தவறிழைப்பின் மாமூம்களுக்கு குற்றமில்லை என்பதுபோல சன்மார்க்க வழிகாட்டல்களிலும் பொறுப்பை உலமாக்கள் மீது சுமத்திவிடுகின்றமை வழமையாகியுள்ளது, ஆனால் நோய்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு கேடுகள் வருகின்ற பட்சத்தில் பலியை அவர்கள் மீது போட்டு விடவும் முடியாது\nஇரண்டாவதாக, வைத்திய சங்கம் கூறுவது போல் தாய்ப்பால் தவிர்த்து ஏனைய பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தவிர்ந்தது கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை அல்குரான் மற்றும் சுன்னாஹ் தெளிவாகவே அது குறித்த வழிகட்டல்களை தந்துள்ளன.\nமுஸ்லிம்களைப் பொறுத்தவரை பன்றியை ஆகாரமாக எடுப்பதனை எவ்வாறு எமக்கு தடுத்துள்ளதோ அதேபோன்றே ஆகாரமாக கொள்ளமுடியுமானவற்றையும் தெளிவாகவே கற்றுத் தந்துள்ளது, உண்மையில் பெரும்பான்மை மக்களும் பன்றியின் கொழுப்பை மாமிசத்தை தவிர்க்கப் பட வேண்டிய, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஆகாரமாக கருதுகின்றமை ஒரு சாதகமான விடயமாகும்.\nஅதுபற்றிய ஹலால் அஹாரம் பற்றிய தெளிவான செய்தியொன்றை முன்வைப்பதற்கு இது மிகவும் சிறந்த சந்தர்ப்பமாகும்.\nஅதேபோன்று கால் நடை வளர்ப்பு, பால் பால்சார் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் சமூகத்தில் மாத்திரமன்றி தேசத்திலும் ஒரு பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் சிறந்த சந்தர்ப்பம் மாத்திரமன்றி மாற்று வழிகளை கண்டறிவது எம்மீது விதிக்கப் பட்ட கடமையுமாகும்.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுக��்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, ம���ிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.tnpf.info/?page_id=1984", "date_download": "2020-05-31T03:30:12Z", "digest": "sha1:DSM4KB5NHYHLARL7LPE7K7X5WHOAQM7E", "length": 5840, "nlines": 102, "source_domain": "www.tnpf.info", "title": "பாராளுமன்ற தேர்தல் 2020 – தேர்தல் மாவட்டம் 13 – அம்பாறை |", "raw_content": "\nதேசிய மாநாட்டு தீர்மானங்கள்- 2017\nபாராளுமன்ற தேர்தல் 2020 – தேர்தல் மாவட்டம் 13 – அம்பாறை\nஎதிர்வரும் சிறிலாங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தனியான தேசம் என்பதனை ஏற்று எமது தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற எமது கட்சியின் கொள்கையின் கீழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் போட்டி போடுகின்றது. அம்பாறை தேர்ல் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு.\nதேர்தல் மாவட்டம் – அம்பாறை (திகமடுல்ல)\nதேர்தல் மாவட்டம் 14 – அம்பாறை\nதேர்தல் மாவட்டம் 10 - யாழ்ப்பாணம்\nதேர்தல் மாவட்டம் 11 - வன்னி\nதேர்தல் மாவட்டம் - திருகோணமலை\nதேர்தல் மாவட்டம் 12 - மட்டக்களப்பு\nதேர்தல் மாவட்டம் 13 - அம்பாறை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி\nதலைமை உரை, செயல் விளக்க விபரண கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/kajal-releases-crap-just-intimidating/c76339-w2906-cid487807-s11039.htm", "date_download": "2020-05-31T03:26:20Z", "digest": "sha1:G7Y2VOPJ7EYG6SCICP6VHNRMJUHW4OSL", "length": 4251, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "காஜல் வெளியிட்ட அசுரக்காதல்! சும்மா மிரட்டுதே...", "raw_content": "\nதமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடித்து வெளிவந்த பழனி எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தனது காலடியை பாதித்தார் காஜல்.\nஇவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.\nசென்ற வருடம் ஜெயம் ரவியுடன் இவர் நடித்து வெளிவந்த கோமாளி படம் கூட ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்து.\nமேலும் தற்போது கமல் ஹாசனுடனும் இந்தியன் 2 படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மிக கோர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.\nஇந்நிலையில் படங்களில் மட்டுமல்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸிலும் நடிக்க போகிறார் காஜல்.\nஇந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட 'அசுர காதல்' எனும் மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4422:-q-q-1914-1984-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-05-31T04:46:02Z", "digest": "sha1:XLLZ64AUHFXVFTLQ2GHMZMI2RZF5V3J7", "length": 46649, "nlines": 155, "source_domain": "geotamil.com", "title": "வீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா? வாழ்வில் பட்ட கதை சொல்வோமா? \"மலையக மக்கள் கவிமணி\" சி.வி.வேலுப்பிள்ளை (1914 -1984) நினைவுகள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா வாழ்வில் பட்ட கதை சொல்வோமா வாழ்வில் பட்ட கதை சொல்வோமா \"மலையக மக்கள் கவிமணி\" சி.வி.வேலுப்பிள்ளை (1914 -1984) நினைவுகள்\nTuesday, 06 March 2018 16:02\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\"பிள்ளைகளுக்கு கதை கேட்பதில் எத்தனை இன்பம். கதை சொல்லுவதில் பாட்டிக்குத் தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும் கேட்டதையும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் தன் பந்துக்கள், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப்பற்றியும் க��ை கதையாகச்சொல்லுவாள். பேரன் பாட்டியை கதைசொல்லும்படி கேட்டபோது, அவள் நான் பிறந்த கதைசொல்லுவேனா நான் பட்ட கதைசொல்லுவேனா என்ற கேள்வியைச்சொல்லி கதையை ஆரம்பித்தாளாம். பலவருடங்களுக்குப்பின் மலைநாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதைசொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலையே சொல்லுவாள். அது நாம் பிறந்த கதையாகவும் பட்ட கதையாகவும்தான் இருக்கமுடியும். இந்தக்கதை நாடற்றவர், வீடற்றவர் கதை.\" இவ்வாறு தொடங்குகிறது அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை. இதன் முதல் பதிப்பு 1987 இல் தமிழகத்தில்தான் வெளிவருகிறது. அவருடைய வாரிசுகளில் ஒருவரான இர. சிவலிங்கம் அதனை தமிழகத்தில் வெளியிடுகிறார்.\nஉலகின் பலபாகங்களில் இன்றும் நாடற்றவர்கள், வீடற்றவர்கள் பரதேசிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயக்குநர் பாலாவும் பரதேசி என்ற பெயரிலே அவர்களின் கதையை படமாக்கினார். பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லக்கூடிய பாட்டிமாரின் நேரத்தை தற்காலத்தில் மெகா சீரியல்கள, தொலைக்காட்சிகள் ஊடாக ஆக்கிரமித்துள்ளன. அதனால் கதைசொல்வதற்கு பாட்டிகளும் இல்லை. கேட்பதற்கு பேரர்களும் இல்லை. பாட்டிகள் வேறு உலகத்திலும் பேரர்கள் வேறு உலகத்திலும் இருக்கும் இக்காலத்தில் இலங்கையில் வெள்ளையர்களினால் இழுத்துவரப்பட்டு மலையக காடுகளை பசுமையாக்கிய கறிவேப்பிலைகளாக தூக்கியெறியப்பட்டு ஒப்பாரிக்கோச்சிகளில் ஏற்றப்பட்டவர்களின் கதையை சி.வி. வேலுப்பிள்ளையின் நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம். கறிவேப்பிலைகள், ஒப்பாரிக்கோச்சி என்ற தலைப்புகளிலும் இலங்கை மலையக எழுத்தாளர்கள் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.\nசி.வி. என்று இலக்கியஉலகில் அறியப்பட்ட வேலுப்பிள்ளை அவர்கள் மலையகத்தில் தலவாக்கொல்லையில் மடக்கொம்பரை என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தவர். அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்த நிலையில் அவர் பற்றி எழுதுகின்றேன். இவரை கொழும்பில் ஒரே ஒரு தடவைதான் சந்தித்துபேசியிருந்தாலும் அன்றைய தினத்தை என்னால் மறக்கமுடியாது. 1982 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெள்ளவத்தையில் இலக்கிய ஆர்வலர் நண்பர் ரங்கநாதன் அவர்களின் இல்லத்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் நடந்த ���ந்திப்பில்தான் அவரை முதல் முதலில் கண்டேன். அவ்வேளையில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடக்கிவைத்திருந்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளரும் அவ்வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் கட்சியின் ஏடு ஜனசக்தியின் ஆசிரியருமான தோழர் த. பாண்டியனை அழைத்திருந்தது.\nஅவர் தமிழகம் திரும்புவதற்கு முதல் நாள் ரங்கநாதன் இல்லத்தில் நடந்த சந்திப்பு தேநீர் விருந்துபசாரத்திற்கு சி. வி. வேலுப்பிள்ளையும் வருகை தந்திருந்தார். பேராசிரியர் கைலாசபதி, சோமகாந்தன், மாணிக்கவாசகர், பிரேம்ஜி ஞானசுந்தரன், அந்தனி ஜீவா, தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, நீர்வை பொன்னையன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.\nசி.வி.வேலுப்பிள்ளையின் உறவினரான ஸி. எஸ். காந்தி என்ற பத்திரிகையாளர் வீரகேசரியில் உதவி ஆசிரியராக இருந்தார். அங்கு நானும் பணியாற்றியதனால் அடிக்கடி சி.வி. அவர்கள் பற்றி கலந்துரையாடுவோம். சி.வி. எழுதிய தொடர்கதைகளை வீரகேசரியிலும் தினகரனிலும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். அப்பொழுது நான் பாடசாலை மாணவன். பின்னாளில் நானும் சி.வி. போன்று எழுத்தாளனாவேன் என்று கனவும் காணாத பருவத்தில் அவருடைய கதைகளைப்படித்து மலையக மக்களின் ஆத்மாவைத் தெரிந்துகொண்டேன்.\n1982 இல் அவரைச்சந்தித்தவேளையில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பாரதி இயல் ஆய்வாளருமான தொ.மு. சி. ரகுநாதனின் பேரன் முறையானவன் என்று என்னை அறிமுகப்படுத்தியதனால் தனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவன் என்ற ரீதியில் என்னை அணைத்துக்கொண்டார். அதன் பின்னர் 1983 இல் இலங்கையில் நடந்த பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்திலிருந்து ரகுநாதனையும் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணனையும் படைப்பாளி ராஜம் கிருஷ்ணனையும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அழைத்திருந்தது. அச்சமயம் மீண்டும் ரகுநாதனுடன் சி.வி. அவர்களுக்கு நெருக்கம் வந்தது. சி.வி.யின் இனிப்படமாட்டேன் நாவலின் மூலப்பிரதியை ரகுநாதன் தமிழகத்தில் வெளியிடுவதற்காக எடுத்துச்சென்று சென்னையில் பதிப்பித்தார். குறிப்பிட்ட நூல் 1984 இல் அச்சகத்தில் தயாராகும்போது நான் ரகுநாதன் அவர்களுடன் சென்னையில் நின்றேன். ரகுநாதனும் அந்த நாவலை சிலாகித்து பேசியிருக்கி��ார். சி.வி. 1984 இல் மறைந்த வேளையில் அந்தத் துயரமான செய்தி பரவலாக அறியப்படவில்லை என்பது வருத்தமானது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையும் அதற்கு முக்கிய காரணம்.\nசி.வி. அவர்கள் கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கற்றவர். 1934 ஆம் ஆண்டு ரவீந்திரநாத தாகூர் இலங்கைவந்தசமயத்தில் அவரை நேரில் சந்தித்து, தான் எழுதிவைத்திருந்த விஸ்மாஜினி என்னும் இசைநாடக நூலை அவரிடம் வழங்கி ஆசிபெற்றிருக்கிறார். இலங்கை வானொலி Voice of lanka நிகழ்ச்சியில் இவரது Tea Pluckers என்ற கவிதை அறிமுகமானதையடுத்து வானொலி நேயர்கள் மத்தியிலும் அறிமுகமானவர். ஆங்கிலப்புலமை மிக்க சி.வி, ஆங்கிலத்தில் பல படைப்புகளை தந்திருப்பவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ ஏடான Congress News என்னும் ஏட்டிலும் ஆசிரியராக இருந்தார். கதை என்னும் இலக்கிய இதழ், மாவலி என்ற மாத இதழ் ஆகியனவற்றினதும் ஆசிரியராக இயங்கினார் என்பதை அறிகின்றோம். கைலாசபதி தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், கொழும்பில் வசித்த சில எழுத்தாளர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியிருந்தார். பிறநாட்டு இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தி அவர்தம் படைப்புகளையும் தினகரனில் வெளியிடச்செய்வதற்கு அவர் சிலருடன் தொடர்புகளை பேணிவந்தார். அக்காலப்பகுதியில் இலக்கிய ஆர்வலரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான பொன். கிருஷ்ணசாமி அவர்களைக்கொண்டு சி.வி.யின் ஆங்கிலப்படைப்புகளை தினகரனில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு ஆவனசெய்தார். சி.வி.யின் மனைவி இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர் என்பதும், அவரும் கவிதைகள் எழுதுவார் என்பதும் நம்மால் அறியக்கூடிய தகவல்கள்.\n1947 இலிருந்த சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் நடந்த சட்டசபைத்தேர்தலில் மலையகத்திலிருந்து தெரிவான ஏழு பிரதிநிதிகளுள் சி.வி.யும் ஒருவர். தலவாக்கலை தொகுதியிலிருந்து தெரிவாகியிருக்கும் சி.வி. பின்னர் அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி பதிவியிலிருந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தால் அந்த வாய்ப்பையும் இழக்கநேர்ந்தது. அந்தச்சட்டம்தான் மலையக தமிழ் தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியது. அதன்பின்னர் சி.வி.யின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமை��ில் வலதுசாரிப்போக்குள்ள தொழிற்சங்கமாக இயங்கியதனால் சி.வி. வெள்ளையன் முதலானவர்களிடமிருந்து முற்போக்கான தொழிற்சங்கமாக தொழிலாளர் தேசிய சங்கம் உருவானது. மீண்டும் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் 1977 இல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட சி.வி. அரசியல், தொழிற்சங்கம், இதழியல், படைப்பிலக்கியம், மற்றும் சமூகப்பணிகளில் தமது ஆளுமையை வெளிப்படுத்தி வாழ்ந்தவர். அவருடைய In Ceylon's Tea Garden நூலை கவிஞர் சக்தி பாலையா இலங்கை தேயிலைத்தோட்டத்திலே என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், நாடற்றவர் கதை ஆகியனவற்றை பொன். கிருஷ்ணசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.\nசி.வி. அவர்களின் நூற்றாண்டு காலத்தில் இலங்கையில் அவரது நினைவாக முத்திரையும் வெளியிடப்பட்டது. சி.வி. ஆரம்பத்தில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் மலையக மக்களைப்பற்றித்தான் எழுதிவந்தவர். பின்னாளில் அவர் தமிழிலேயே சில நவீனங்களை படைத்தார். அவ்வாறு வெளியானவைதான் பார்வதி, இனிப்படமாட்டேன் முதலானவை. சி.வி. தமது இலக்கியப்பிரவேசகாலத்தில் முதலில் ஆங்கிலத்தில் எழுதியதன் மூலம் மலையக மக்களின் வாழ்வை பரவலாக அறியச்செய்தவர்.\n\" ஆங்கிலத்தின் எழுதியதன் மூலம் துயரம் தோய்ந்த இம்மக்களின் வாழ்வை, தமிழின் எல்லைகளுக்கப்பாலும் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் சி.வி. என்பது ஒருபுறமிருக்க, ஆங்கிலத்தில் எழுதிய ஒரே காரணத்தால் மலையகம் அல்லாத மற்றைய இலக்கியகாரர்கள் மத்தியில் ஒரு பரவலான அறிமுகத்தையும் எழுத்தாள அந்தஸ்தையும் சி.வி. பெற்றிருந்தார். ஆனால், மலையகத்தமிழ் எழுத்து, இலக்கியத்தைப்பொறுத்தவரை ஓர் அந்நியராகவே இருந்திருக்கின்றார். அறுபதுக்குப்பின் சிலிர்த்துக்கொண்டெழுந்த மலையக இலக்கியம் கண்டு பூரித்துப்போன சி.வி. புதியவர்களுடன் தன்னைப்பரிச்சியம் செய்துகொண்டார். புதுமை இலக்கியம் என்று அதற்குப்பெயரிட்டுப்போற்றினார். தன்னுடைய எழுத்துக்கள் தமிழில் வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.\" என்று மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தமது மலையகச்சிறுகதை வரலாறு என்னும் நூலில் பதிவுசெய்துள்ளார்.\nஇந்தியாவில் தோன்றிய ரவீந்திரநாத்தாகூர் ஆங்கிலத்தில் எழுதியமையால் உலகெங்கும் அறியப���பட்டார். கொண்டாடப்பட்டார். அவருக்கு ஈடாக மட்டுமன்றி அவரையும் விட மேன்மையாக மக்களைப்பற்றி எழுதியவரும் தீர்க்கதரிசியுமான மகாகவி பாரதி தமிழில் அதிகம் எழுதியதனால், அவர் பற்றிய புகழ் குறிப்பிட்ட தமிழ் எல்லைக்குள் நின்றது. அவரது நூற்றாண்டுக்குப்பின்னர் அந்த எல்லைகளையும் கடந்து பேசப்பட்டார். இலங்கையில் ஆங்கிலத்திலேயே எழுதிவந்திருக்கும் எங்கள் சி.வி. அதனால் தமிழ் வாசகர்களிடம் செல்லமுடியாது என்று கருதியதனாலோ என்னவோ தமது ஆங்கில மூலப் படைப்புகளை தமிழில் வெளிவரச்செய்தார். அவருக்கு இதுவிடயத்தில் பெரிதும் உதவியவர்களாக சக்தி பாலைய்யாவும் பொ. கிருஷ்ணசாமியும் போற்றப்படுகின்றனர். காலப்போக்கில் தாம் ஆங்கிலத்தில் எழுதியவற்றை தாமே தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கிய சி.வி. அவர்கள் பின்னர் தமிழிலேயே எழுதத்தொடங்கிவிட்டார். சி. வி.யின் எழுத்துலகம் இவ்வாறுதான் பரிமாணம் பெற்றிருக்கிறது. பரிமளித்திருக்கிறது.\nசி.வி பற்றி திருச்செந்தூரன், இர. சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல்நாடன், லெனின் மதிவானம், கார்மேகம், மல்லியப்பு சந்தி திலகர், தெளிவத்தை ஜோசப், அந்தனிஜீவா, தங்கத்தேவன் உட்பட பலர் ஏற்கனவே தனித்தனி ஆய்வுக்கட்டுரைகளும் சில நூல்களும் எழுதியிருக்கின்றனர். மலையக கலை இலக்கியப்பேரவையின் ஸ்தாபகர் அந்தனிஜீவா, கவிஞராகவும் அறியப்பட்ட சி.வி. அவர்களுக்கு ' மக்கள் கவிமணி' என்ற பட்டத்தையும் வழங்கியிருக்கிறார். மலையக நாட்டார் பாடல்களை தேடிச்சேகரித்து தொகுத்திருக்கும் பாரிய பணியையும் சி.வி. செய்திருக்கிறார். (அமரர்) துரைவிஸ்வநாதனின் துரைவி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் மலையகச்சிறுகதைகளின் இரண்டாம் பாகத்தின் பெயர் உழைக்கப்பிறந்தவர்கள். இதனைத்தொகுத்திருக்கும் தெளிவத்தை ஜோசப், சி.வி. அவர்களின் கதையையே இத்தொகுப்பில் முதலாவதாக இடம்பெறச்செய்து பாராட்டி கௌரவித்திருக்கிறார். ஆனால், அந்த அரிய தொகுப்பினை பார்க்காமலேயே சி,வி. 19-11-1984 இல் மறைந்துவிட்டார். அவர் மறைந்தவேளையில் அரசியல் காரணங்களுக்காக ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால் அவரையும் அவரது படைப்புகளையும் நேசித்த பலருக்கும் அவரது மரணச்செய்தி தாமதமாகவே கிடைத்தது. சி.வி.யின் கல்லறை தலவாக்கொல்லை மடக்கும்பரவில் தரிசனத்திற்குரியதாகியிருக்கிறது. அவர் கல்லறையில் உறங்கினாலும் அவர் பற்றிய நினைவுகள் எங்கள் நெஞ்சறைகளில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றன.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமொழிபெயர்ப்புக் கவிதை: என் இனிய மேரி ஆனுக்கு\nதேடி எடுத்த கதை: அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்புச் சிறுகதையொன்று.....\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுக��்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilearntamil.com/cons-in-joint-family-system/", "date_download": "2020-05-31T04:10:53Z", "digest": "sha1:GHHYVRSFIPDRAYJGNIFPEERBMPWVQZZZ", "length": 12355, "nlines": 173, "source_domain": "ilearntamil.com", "title": "கூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள் - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதக��்கள்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் என்பது பல சாதகங்களைக் கொண்டுள்ளது எனும் போதிலும், அவ்வமைப்பிலும் சில அடிப்படையான நெருடல்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் இரு முக்கியமான அம்சங்களை மட்டும் இக்கட்டுரையில் அவதானிப்போம். மனித இனம் வெவ்வேறு காலகட்டங்களில் பற்பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பலநெடுங்காலம் கழிந்து மிக மிக சமீபமாகத்தான் பாலின சமத்துவத்தினைப் பற்றி அதிகமாக பேசப்படக் கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. தமிழ் சூழலைப் பொருத்தவரை நாம் நிச்சயமாக பெண் விடுதலை கருத்தியலை அரசியல் தளத்தில் வைத்து பேசிய பெரியாரை இவ்விடத்தில் நிச்சயம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். இவ்விசயத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது.\nபல காலமாக பெண் தனது வீட்டிற்குள்ளேயே சம உரிமையற்று ஆணின் தேவைகளையும், அவனைத் தாண்டி தனது குடும்பத்தவரது தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு இயந்திரமாக மட்டுமே பாவிக்கப்பட்டாள். அவளது வாழ்நாள் இலட்சியமாக இதுவே திணிக்கப்பட்டது. கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கான இடம் என்னவாக இருந்தது என்பதை நாம் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுடும்ப அமைப்பில், அது கூட்டுக் குடும்பமோ அல்லது தனிக்குடும்பமோ, பெண்ணின் தலையாய கடமைகளுள் ஒன்றாக சுட்டப்படுவது குடும்பத்தினரின் பசியாற்றுவது. சமையல் என்பது இல்லத்தரிசியின் முதன்மையான பொறுப்புகளுள் ஒன்றாக இருந்து வருகின்றது. அதே வேளையில் ஆணுக்கு பொருளீட்டல் பொறுப்பு தரப்பட்டது. உத்தியோகம் புருஷ இலட்சணம் போன்ற சொலவடைகள் இவற்றை உறுதி செய்கின்றன.\nகூட்டுக் குடும்ப வாழ்வியலில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற காரணத்தினால், இயல்பாகவே ஒரு பெண் அதிக நேரத்தை சமையலறையில் செலவிட நேர்கிறது. இது அப்பெண்ணிற்கான தனிப்பட்ட நேரத்தினை வெகுவாக திருடி விடுகிறது. அவள் ஒரு வேளை பல்வேறு தனித்திறமை உடையவளாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் வளர்த்திடுக்கவும், அதற்கென நேரம் செலவிடவும் வாய்ப்பற்றுப் போகிறது. ஒரு பல்துறை திறமை பெற்ற ஒரு பெண், அடுத்த வேளைக்கு என்ன உணவு தயாரிப்பது என்ற சிந்தனையிலும், அதற்கான முன் தயாரிப்புகளிலுமே நேரம் செலவிட்டுக் கொண்டிருக்க நிர்பந்திக்கப் படுகிறாள். இதுவே அவளது நேரம் வாழ்வின் பெரும்பகுதியை விழுங���கி விடுகிறது. நாளடைவில் அவளது பிர திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு, சிந்தனை ஓட்டமும் மட்டுப்படுகிறது. ஆண்கள் பெண்கள் கட்டுப்பெட்டித்தனமானவர்கள் என்று குறைபட்டுக் கொள்வது வாடிக்கை. ஆனால் அப்படி ஒரு சூழலை திணித்ததே குடும்ப அமைப்பின் வழியே தாங்கள் தான் என்பதை ஏனோ அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.\nஒரு பெண் கூட்டுக் குடும்ப சூழலில், பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்வதிலேயே தனது வாழ்நாளைத் தொலைத்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.\nவரலாற்றை திருப்பிப் பார்க்கையில், என்பதுகளில் தமிழக அளவில் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களால், முன் எப்போதும் இல்லாத அளவில் பெண்கள் கல்விச் சாலைகளுக்கு செல்லத் துவங்கினர். இதற்கு விதையிட்ட பெருந்தலைவர் காமராசரை நாம் இவ்விடத்தில் கண்டிப்பாக நினைவுகூற வேண்டும். அவர் மட்டும் அதிக பள்ளிக்கூடங்களை துவக்கி இருக்கா விட்டால், சிறுமிகளை கல்வி கற்க வீட்டில் அனுமதித்திருப்பார்களா என்பது சந்தேகமே.\nகல்வி கற்றதன் பயனாக வேலை வாய்ப்பில் மகளிரின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்தது. இன்றோ பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. இதனால் வீட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. அதனால் குடும்ப அமைப்பில், குறிப்பாக வேலை பகிர்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டியது காலத்தில் கட்டாயம் ஆனது. எனவே பெண்களுக்கே வீட்டு வேலைகள் எனும் நிலை மாறி வருகிறது. இது பாலின சமத்துவம் எய்த நல்ல துவக்கம். இத்தலைமுறை ஆண்கள் இது குறித்த புரிதலோடு இருக்கிறார்கள். வரும் காலங்களில் இப்புரிதல் அதிகரிக்கவே செய்யும். ஆனால் கூட்டுக் குடும்ப அமைப்பில் சென்ற தலைமுறை ஆண்களும் சரி, பெண்களும் சரி இம்மாற்றத்தை அவ்வளவு எளிதில் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ காட்டும் தயக்கம் கண்கூடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section8.html", "date_download": "2020-05-31T05:25:34Z", "digest": "sha1:67VEGMPLOXCUQBYINDUEUQ7O7OWYQ7S7", "length": 39705, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யம சபை! - சபாபர்வம் பகுதி 8", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சபாபர்வம் பகுதி 8\n(லோகபால சபாகயானா பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : யமனின் {தர்மதேவனின்} சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…\nநாரதர் சொன்னார், \"ஓ யுதிஷ்டிரா, நான் இப்போது விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட விவஸ்வத்தின் மகனான யமனின் சபா மண்டபத்தைப் பற்றிச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(1)\nஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, அந்தச் சபா மண்டபம், நூறு யோஜனை பரப்பளவில் புடம் போட்ட தங்கமெனப் பிரகாசித்துக் கொண்டுள்ளது. சூரியனைப் போன்றப் பிரகாசமுடைய அது {யமசபை}, விரும்பியவற்றைக் கொடுக்கவல்லது. அது மிகக் குளிராகவும், மிக வெப்பமாகவும் இல்லாமல், இதயத்தை மகிழ்ச்சியில் வைக்கிறது.(2,3) அந்தச் சபா மண்டபத்தில், துக்கமோ, வயதால் ஏற்படும் பலவீனமோ, தாகமோ பசியோ ஏற்படாது. ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது.(4) தேவர்களாலும் மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரனே}, இனிப்பான, நீர்த்தன்மையுள்ள, ஏற்புடைய, நக்கி, உறிஞ்சி, குடிக்கக்கூடிய ருசியான உணவு வகைகளும் சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை.(5,6) அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்நிலைகள் உள்ளன. அந்த மாளிகையில் களங்கமற்ற அரச முனிகளும், தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து, விவஸ்வத்தின் மகனான யமனை வழிபடுகின்றனர்.\nயயாதி, நகுஷன், புரு, மாந்தாத்ரி, சோமகன், நிரிகன்,(7,8) அரசமுனி திரசதஸ்யு, கிருதவீரியன், சௌதஸ்வஸ், அரிஷ்டநேமி, சித்தன், கிருதவேகன், கிரீடி, நிமி, பிரதார்த்தனன், சிபி, மத்ஸ்யன், பிரிதுலாக்ஷன், பிரஹத்ரதன், பர்தான், மருதன், குசிகன், சங்கஸ்யன், சங்கிரிதி, துருவன், சதுராஸ்வன், சதஸ்வொர்மி, மன்னன் கார்த்தவீரியன், பரதன், சுரதன், சுனிதா, நிசதன், நளன், திவோதாசன், சுமணஸ், அம்பரீசன், பகீரதன், வியாஸ்வன், வதரஸ்வன், ���ிரிதுவேகன், பிரிஷதஸ்வன், வசுமனஸ், க்ஷூபன், சுமஹவளன், பிரிஷத்கு, பிருஷசேனன், புருகுத்சன், த்வைஜன், ரதின், அர்ஷ்டிசேனன், துவிலீபன், உயர்ந்த ஆன்மா கொண்ட உசீநரன்; அவுசிநரி, புண்டரிகன், சர்யதி, சரவன், சுச்சி; அங்கன், ரிஷ்டன், வேணன், துஷ்மந்தன் {துஷ்யந்தன்}, ஸ்ரீன்ஜெயா, ஜெயா, பாங்கசூரி, சுனிதா, நிஷாதா, பஹிநரா, கரந்தாமன், பால்ஹிகன், சுத்யும்னன், பலம்வாய்ந்த மது, ஐலன், பூமியின் பலம் பொருந்திய மன்னன் மருதன்; கபோடன், திரிநகன், சகாதேவன், அர்ஜுனன் ஆகியோரும்.\nமேலும், வியுசவன், சஸ்வன், கிரிஷ்வன் மன்னன் சசவிந்து, தசரதனின் மகன் ராமன், லக்ஷ்மணன், பிரதார்த்தனன், அலர்கன், காக்ஷசேனன், கயன், கௌரஸ்வன், ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்}, நபாகன், சகரன்; பூரிதியும்னா, மஹஸ்வன், பிரதாஸ்வன், ஜனகன், மன்னன் வைன்யன், வரிசேனன், புருஜித், ஜனமேஜயன், பிரம்மதத்தன், திரிகார்த்தன், மன்னன் உபரிசரன், இந்திரத்யும்னன், பீமாஜனு, கௌரபிரிஷ்டன், நளன், கயன், பத்மன், மச்சுகுந்தன், பூரிதியும்னன், பிரசேனஜித்; அரிஷ்டநேமி, சுத்யும்னன், பிரிதுலௌஸ்வன், அஷ்டகன், மேலும், மத்ஸ்ய குலத்தின் நூறு மன்னர்களும், விபன் குலத்தில் இருந்து நூறு மன்னர்களும், ஹய குலத்தில் இருந்து நூறு மன்னர்களும்,(9-22) திருதராஷ்டிரன் என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும், ஜனமேஜயன் என்ற பெயர் கொண்ட எண்பது மன்னர்களும், பிரம்மதத்தன் என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும், ஐரி என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும்,(23) பீஷ்மன் என்ற பெயர் கொண்ட இருநூறுக்கும் அதிகமானவர்களும், பீமன் என்ற பெயர் கொண்ட நூற்றுக்கும் அதிகமானவர்களும், நூற்றுக்கணக்கான பிரதிவிந்தியர்களும், நூற்றுக்கணக்கான நாகர்களும்,(24) நூற்றுக் கணக்கான பலாசர்களும், நூற்றுக்கணக்கான கசன் மற்றும் குசன்களும், மன்னர்களுக்கு மன்னனான ஸ்தாணு, உனது தந்தை பாண்டு,(25) உசங்கவன், சதரதன், தேவராஜன், ஜெயத்ரதன், தனது அமைச்சர்களுடன் கூடிய புத்திசாலி அரசமுனி விருஷதர்வன்,(26) சசவிந்து என்ற பெயர்கொண்ட ஆயிரம் பிற மன்னர்களும், பல குதிரை வேள்விகளைச் செய்து பிராமணர்களுக்கு கொடைகளை அளித்தவர்களும், இறந்த பின்பு அங்கே வந்து, ஓ மன்னா, விவஸ்வத்தின் மகனுக்காக {யமனுக்காக} அந்தச் சபா மண்டபத்தில் காத்திருந்தனர்.(27,28)\nஅகத்தியர், மதங்கர், கலா, மிரித்யு (மரணம்), வேள்விகளை நடத்துப���ர்கள், சித்தர்கள், யோகிகள், (அக்னிஸ்வத, பெனாப, உஷாம்ப, ஸ்வதவத், வேர்ஹிஷதா வகை சார்ந்த) பித்ருக்கள்,(29,30) வடிவம் உள்ள மற்றவர்கள், காலச்சக்கரம், வேள்வி நெய்யைச் சுமப்பவன் {அக்னி}, மனிதப் பிறப்பில் பாவம் செய்தவர்கள், குளிர்கால சங்கராந்தியில் {தக்ஷிணாயனம் = ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரையில்} இறந்தவர்கள்,(31) ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை எண்ணுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள யமனின் அதிகாரிகள், சிங்சபம், பலாசம், கசம், குச மரங்களும் செடிகளும் உடலெடுத்து அங்கே வந்து, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீதி தேவனுக்காக {யமனுக்காக}, அவனது அந்தச் சபாமண்டபத்தில் காத்திருந்து வழிபட்டனர். பித்ருக்களுடைய மன்னனின் {யமனின்} சபையில் இவர்களையும் தவிர்த்து பலரும் இருந்தனர்.(32,33) அவர்களது பெயர்களையும், செயல்களையும் குறித்து என்னால் விவரிக்க முடியாத அளவுக்கு அவர்கள் எண்ணற்றவர்களாக இருக்கின்றனர். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரனே}, அந்த மகிழ்ச்சிகரமான சபா மண்டபம், அதன் உரிமையாளரின் விருப்பப்படி எங்கும் நகரும் தன்மை கொண்டு அகன்று விரிந்து இருந்தது. அது நீண்ட காலம் தவம் செய்து விஸ்வகர்மனால் கட்டப்பட்டது.(34)\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவனது {விஸ்வகர்மனின்} ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும், அது தனது அழகுக்காகப் புகழப்படுகிறது. தீவிர நோன்பு நோற்று, அற்புதமான உறுதிகள் ஏற்று, உண்மை பேசி, அமைதியாக தூய புனிதமான செயல்களைச் செய்யும் சந்நியாசிகள், கறைகள் அற்ற உடை உடுத்தி, தன்னொளியில் பிரகாசித்து, வளையங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கம் பளபளக்கும் காது குண்டலங்களுடன் அந்த சபைக்கு வந்து போயிருந்தனர்.(35-37) சிறப்பு மிகுந்த கந்தர்வர்களும், அப்சரஸ்களும் ஆடிக்கொண்டு அந்த அறை முழுவதையும். தங்கள் சிரிப்புச் சத்தத்துடன் சேர்த்து தங்கள் கருவிகளாலும் குரலாலும் இசையால் நிறைத்தனர்.(38) ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, அற்புதமான நறுமணமும், இனிமையான சத்தங்களும், தெய்வீக மலர்களால் ஆன மாலைகளும் அந்த மாளிகையை அருளப்பட்டதாக ஆக்கின.(39) நூறாயிரக்கணக்கான தெய்வீக அழகும், பெரும் ஞானமும் கொண்ட அறம் சார்ந்த மனிதர்கள், படைக்கப்பட்டவர்களின் தலைவனான அந்தச் சிறப்பு மிகுந்த யமனுக்காக அந்த சபா மண்டபத்தில் காத்திருந்து வழிபடுகின்றனர்.(40) ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, சிறப்பு மிகுந்த பித்ருக்களின் மன்னனின் அந்த சபை இப்படியே இருக்கிறது. நான் இனி புஷ்கரமாலினி என்றே அழைக்கப்பட்ட வருணனின் சபா மண்டபத்தைக் குறித்துச் சொல்கிறேன்.(41)\nஆங்கிலத்தில் | In English\nLabels: சபா பர்வம், நாரதர், லோகபால சபாகயானா பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்���ர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன�� விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/219", "date_download": "2020-05-31T04:48:13Z", "digest": "sha1:2R5LPOHNH2Y66YC3V3T6DUN5GS2TXKAV", "length": 7456, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/219 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n இடங்களுக்கு யாத்திரை சென்றார். கடைசியாகக் கீழ்த் திசையில் கும்பும் என்ற மடாலயத்தைக் கண்டு, அதனருகில் டக்ட்ஸர் என்ற கிராமத்தில், ஏரியில் தெரிந்தது போன்ற ஒடு வேய்ந்த ஒரு வீட்டில் எதிர்காலத்தில் தலாய் லாமாவாக வரவேண்டிய சிறுவனை அவர்கள் கண்டு கொண்டனர். அவர்களை முன்னல் அறிந்திராத அச்சிறுவன் அங்கு வந்திருந்தவர்களில் முக்கியமான லாமாக்களின் பெயர்களைக் கூறினான். அவர்களுள் முதன்மையான லாமா தமது கழுத்தில் அணிந்திருந்த ஜபமாலையை அச்சிறுவன் கேட்டு வாங்கித் தானே அணிந்து கொண்டான். அது காலஞ்சென்ற 13 ஆவது தலாய் லாமாவுடைய மாலை. மறுநாள் அரசப் பிரதிநிதியின் கூட்டத்தார் புறப்படும்பொழுது, சிறுவனும் தானும் அவர்களுடன் புறப்பட ஆயத்தமாயிருந்தான். அவனே தலாய் லாமாவின் அவதாரம் என்பதையும், 14 ஆவது தலாய் லாமாப் பட்டத்திற்குரியவன் என்பதையும் யாவரும் தெரிந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.\n1939-இல் இளம் தலாய்லாமா திபேத்தின் தலை நகரான லாலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு நாலரை வயது. ஆறாவது வயதிலிருந்து அவருடைய பதவிக்குரிய பெளத்த தர்ம நூல்களும், கலைகளும், தர்க்கம், தத்துவஞானம் முதலிய சாத்திரங்களும், சமஸ்கிருத மொழியும் போதிக்கப்பட்டன. பதின்மூன்றாவது வயது நிரம்பியபின் அவர் திபேத்தில் முதன்மையாயுள்ள திரேபங், ஸேரா என்ற இரு மடாலயங்களிலும் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். மடாலயங்களுக்குச் சொந்தமான ஐந்து சமயக் கல்லூரிகளில் மகா பண்டிதர்களான லாமாககள் சமய சம்பந்தமாகக் கேட்ட கேள்விகளுக்கென்லாம் அவர் வியக்கத் தகுந்த முறையில் மறுமொழி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 10:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/kitchen-and-home/recipes/buy-tuvaiyal-prepare-delicious-ginger-1806.html", "date_download": "2020-05-31T02:53:48Z", "digest": "sha1:RYVWIGUUQ5FY5TWHQUXUUW7DQEMRWKAS", "length": 11662, "nlines": 168, "source_domain": "www.femina.in", "title": "சுவையான இஞ்சி துவையல் தயாரிக்கலாம் வாங்க! - Buy tuvaiyal prepare delicious ginger! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nசுவையான இஞ்சி துவையல் தயாரிக்கலாம் வாங்க\nசுவையான இஞ்சி துவையல் தயாரிக்கலாம் வாங்க\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 15, 2020, 1:05 PM IST\nஇஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.\nகாலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். இப்படியாக பல வகையில் இஞ்சி பயன்தருகிறது. அதனால், சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி\nஇஞ்சி – 1/2 கப் நறுக்கியது\nகடலை பருப்பு – 2 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – 5\nகறிவேப்பிலை – தேவையான அளவு\nபுளி – ஒரு கோலி அளவு\nவெல்லம் – 1 தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவைக்கு ஏற்ப\nஇஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ப்ரு பாத்திரத்தில் ஊறவைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவையான இஞ்சி சட்னி தயார்\nஅடுத்த கட்டுரை : உருளைக்கிழங்கு சேண்ட்விச்\nநோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு பால்\nவெண்டைக்காய் மோர் குழம்பு தயாரிக்கலாம் வாங்க\nசீசனுக்கேற்ற மாங்காய் துருவல் ஊறுகாய்\nசுவையான இஞ்சி துவையல் தயாரிக்கலாம் வாங்க\nபேரீச்சம் பழ கேக்கை வீட்டிலேயே செய்யலாம்\nசுவையான மொச்சை சாம்பார் தயாரிக்கலாம் வாங்க\nஉருளைக்கிழங்கு கட்லட் செய்வது எப்படி\nஉலர் பழ கலவை லட்டு தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/563/", "date_download": "2020-05-31T05:08:06Z", "digest": "sha1:CDEZM6ESJGEKXC2JT26KEKQJM6FWFALY", "length": 21181, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "தஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள்", "raw_content": "\nகுற்றமும் தண்டனையும் படித்தேன். இரு சிறு திருத்தங்கள்\n1. மகாத்மா காந்தி தேசத்துரோக (Treason) குற்றத்துக்காக விசாரிக்கப்படவில்லை ராஜதுரோகக் (Sedition) குற்றத்துக்காகவே விசாரிக்கப்பட்டார். ராஜதுரோகம் என்பது அரசை நிந்தனைசெய்வது, அதன் அடிப்படைகளை எதிர்ப்பது. தேசத்துரோகம் என்பது தேசத்துக்கு எதிராக போர் செய்வது. தேசத்துரோகம் சிலநாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக மாதாஹாரி ·ப்ரான்ஸில் முதல் உலகப்போர் நாட்களில் ராஜத்துரோக வழக்குக்காக மரணதண்டனைக்கு ஆளானார். ஆனால் அது பிரிட்டிஷ் சட்டப்படி பெரும்குற்றம் அல்ல. அரசுக்கு எதிராக போர் செய்தல் என்னும் தேசத்துரோகம் என்பது பெரும்குற்றம். அது மரணதண்டனை அல்லது நாடுகடத்தல் தண்டனைக்கு உரியது. வ.உ.சிதம்பரம்பிள்ளை, வீர் சவார்க்கர் போன்றவர்கள் அக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்\n2. இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்றவர்களால் அமைக்கப்பட்ட போர்க்குற்றநீதிமன்றம் ஜெர்மனியில் நியூரம்பர்க் நகரில் நடைபெற்றது, ஆஸ்டர்விட்ஸில் நடந்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். போலந்து நாட்டில் உள்ள ஆஸ்விட்ஸ் நகரில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட படுகொலை முகாம்கள் இருந்தன. ஆஸ்விட்ஸ் என்பதே உச்சரிப்பு. ஆஸ்டர்லிட்ஸ் என்று இன்னொரு நகரம் உள்ளது. 1805ல் நெப்போலியன் அங்கே ஒரு பெரும் வெற்றியை அடைந்தார். மற்றபடி அதுஅ ழகிய நல்ல ஊர்.\nமேலதிகாரிகளின் ஆணையின்படி நடந்தோம் என்ற குற்றவாளிகளின் விளக்கம் விசாரணை மன்றத்தால் ஏற்கப்படவில்லை. அத்துடன் போரின்போது மேலதிகாரிகளை மீறி ஜெர்மனிய படைவீரர்கள் நடந்துகொண்டார்கள் என்றும் ஏராளமான குற்றச்சாட்டுகள் அப்போது இருந்தன. அந்த ஜெர்மானிய வீரர்கள் கோர்ட் மார்ஷியல் செய்யபப்ட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். [ நேசநாடுகளிலும் சட்டம் வேறாக இருக்கவில்லை, ராணுவத்தைப்பொறுத்தவரை]\nபின்னர் இரண்டாம் உலகப்போர் குற்றநீதிமன்றம் ஜப்பானிய வீரர்களையும் டோஜோவையும் விசாரிக்கக் கூடியபோது அதில் ஒரு இந்திய நீதிபதியும் இருந்தார். ராதா பெனோட் பால் [Radha Benode Pal] வெற்றிபெற்றவர்கள் தோற்றவர்களை விசாரித்து தண்டிப்பதில் உள்ள அறப்பிரச்சினையை பற்றி அவர் ஒரு மாறுபாடுக் குறிப்பை எழுதினார்.வென்றவர்கள் அணுகுண்டை பயன்படுத்தி மானுடக்குலம் கண்டிராத அழிவை உருவாக்கினார்கள்.[ போர் குற்ற விசாரணை மன்றத்தில் அதேயளவுக்கு கொடும்போர்க்குற்றங்களைச் செய்த ஸ்டாலினின் ரஷ்யா நீதிபதியின் பீடத்தில் வீற்றிருந்தது] ஜஸ்டிஸ் பாலின் தீர்ப்பு பெரிதும் மதிக்கபப்ட்ட ஒரு செவ்வியல் தீர்ப்பு. ஆனால் அவரது குரல் தனித்து ஒலித்தது, டோஜோ விசாரணைக்குப்பின் தூக்குத்தண்டனைக்கு ஆளானார்\nஅன்புள்ள எஸ்.வி. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,\nதங்கள் கடிதத்துக்கு நன்றி. நியூரம்பர்க் பற்றிய தகவல் ஒரு நினைவுப்பிசகு . திருத்தியிருக்கிறேன்.தேசத்துரோக- ராஜதுரோக குற்றச்சாட்டுகள் நடுவே உள்ள வேறுபட்டும், நீதிபதி பால் பற்றிய தகவலும் எனக்குப் புதியவை. நன்றி\nநீதியின் மறுபக்கம் பற்றி மிருணாள் சென் இயக்கிய முக்கியமான திரைப்படம் ஒன்று உள்ளது. மிருகயா. Mrigaya (The Royal Hunt) (1976) மிதுன் சக்ரவர்த்தி நடித்தது. அதில் வெள்ளையன் ஒருவன் சந்தால் பழங்குடி இளைஞனுக்கு வேட்டையாடிக் கொண்டுவந்த மிருகங்களுக்குப் பணம் கொடுபபர். ஒருநாள் அவன் தன் எதிரியின் தலையுடன் வருகிறான். பெரும் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ர்புடன். கிடைத்தது சிறை. சந்தால் இளைஞனுக்கு என்ன தவறு செய்தோம் என்றே புரியவில்லை. அவனது குல நீதியின்படி அவன் செய்தது ஒரு பெரு��் வீரச்செயல். மகாஸ்வேதா தேவி எழுதிய சிறுகதையை ஒட்டி எடுக்கபப்ட்ட படம் அது. அதேபோல சினுவா ஆச்சிபேயின் திங்ஸ் ·பால் அபார்ட் [தமிழில் சிதைவுகள், மொழியாக்கம் என்.கெ.மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம்] குலநீதிக்கும் மனிதநீதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பல இடங்களில் நெஞ்சிலறையும்படிச் சொல்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனை என்பது நாம் குலநீதி இனநீதி தேசநீதி போன்றவற்றில் இருந்து இந்த அளவுக்கு வெளியே வந்ததே என்று சொல்லலாம். ஆனால் இன்றும் இனவாதம், தேசியம், மதவாதம் பேசுகிறவர்கள் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நின்றுகொண்டு நீதியை பின்னால் இழுக்க முயற்சி செய்கிறார்கள்.\nதஸ்தயேவ்ஸ்கியின் பிற நூல்கள் ஏதாவது தமிழில் வெளிவந்திருக்கின்றனவா\nதஸ்தயேவ்ஸ்கியின் பெருநாவலாக குற்றமும் தண்டனையும் மட்டுமே வெளிவந்துள்ளது. நெய்வேலியில் உள்ள வேர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கரமஸோவ் சகோதரர்களை வெளியிடுவதாகச் சொல்லி இரண்டுமுறை முன்பணம் வசூலித்தார். நூல் வெளிவரவில்லை\nதஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகள் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற பேரில் ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன. மறுபதிப்பு வந்திருப்பதாக தெரிகிறது. அதில் ‘வெண்ணிற இரவுகள்’ ‘அப்பாவியின் கனவு’ இரு கதைகளும் மிக முக்கியமானவை. ‘மரண வீட்டின் குறிப்புகள்’ என்ற சிறிய நாவலை சா.தேவதாஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார். அது என் நோக்கில் முக்கியமான படைப்பு அல்ல. ‘ தி இன்சல்ட்டட் ஆன் ஹ்யூமிலியேடட் ‘ தான் தஸ்தயேவ்ஸ்கியின் எளிய , உணர்ச்சிகரமான பெரிய நாவல். தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்க ஆரம்பிப்பதற்கு சிறந்த தொடக்கமும் அதுவெ. அது தமிழில் வரவில்லை.\nTags: இலக்கியம், தஸ்தயேவ்ஸ்கி, வாசகர் கடிதம்\n[…] தஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள் July 18th, 2008 […]\nமத்தகம் [குறுநாவல்] அத் 1,2\nஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3\nஅரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளு��ை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/manish-pandey-tie-knot-actress-ashrita-shetty", "date_download": "2020-05-31T04:44:53Z", "digest": "sha1:NDUDN3C5KCCBVENASQWJII3MIBDBKTEI", "length": 10263, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரபல தமிழ் திரைப்பட நாயகியை மணமுடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே..? | manish pandey to tie knot with actress ashrita shetty | nakkheeran", "raw_content": "\nபிரபல தமிழ் திரைப்பட நாயகியை மணமுடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே..\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மனிஷ் பாண்டே விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n30 வயதான இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மனிஷ் பாண்டே பெங்களூருவை சேர்ந்தவர். இவர், இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\nஉதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்த ஹர்ஷிதா ஷெட்டியும், இவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதோனி குறித்த யுவராஜ் சிங்கின் கருத்துக்கு ரெய்னா எதிர்ப்பு...\n\"என் குழந்தைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை\" - இந்திய ரசிகர்களால் மன உளைச்சலில் ஆகாஷ் சோப்ரா...\n\"நான் உடைந்தே போய்விட்டேன், நிறைய அழுதேன்\" - கடந்தகாலம் குறித்து மனம் திறந்த கோலி...\nநான்கு ஆண்டுகளில் இந்திய அணி சந்தித்த மிகப்பெரிய சரிவு\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியல்...\nதோனி குறித்த யுவராஜ் சிங்கின் கருத்துக்கு ரெய்னா எதிர்ப்பு...\nமூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய அணியின் கேப்டன் மறைவு...\n\"என் குழந்தைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை\" - இந்திய ரசிகர்களால் மன உளைச்சலில் ஆகாஷ் சோப்ரா...\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shaivam.org/hindu-hub/temples/place/6/thirumahendrapalli-thirumeniazhagar-temple", "date_download": "2020-05-31T04:07:35Z", "digest": "sha1:UMI2ZTSGAX3KX4D62MID4TQPAVC7XXU5", "length": 8327, "nlines": 186, "source_domain": "www.shaivam.org", "title": "திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி) (Tirumayendhirappalli Temple - sthala puranam)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nமயேந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.\nஇந்திரன், மயேந்திரன், சந்திரன் ஆகியோர்.\nஇன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்கப்படுகிறது. பண்டை நாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பகுதி கோயிலடிப்பாளையம் என்பது.\nஅருகில் உள்ள தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.\nதேவாரப் பாடல்கள்\t\t: சம்பந்தர் திரைதரு பவளமுஞ்\nஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது.\nஇக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது.\nஆண்டுதோறும் இன்றும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர்.\nஅமைவிடம் : இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சிதம்பரம் - சீர்காழிச் சாலையில் கொள்ளிடம் பாலம், ஆச்சாள்புரம் இவறைக் கடந்து செல்லவேண்டும். சாலையில் இடை வளைவுகள் அதிகம் இருப்பதால் அங்காங்கே விசாரித்துக்கொண்டு செல்வது நல்லது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து (ஆச்சாள்புரம் வழியாக) நகரப்பேருந்துகள் செல்கின்றன. தஞ்சை, கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://etamizhan.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T05:19:10Z", "digest": "sha1:BHYILCL6PLI5A762AWG3ODR5ITFJDBV7", "length": 13516, "nlines": 145, "source_domain": "etamizhan.com", "title": "ஆன்மீகம் – etamizhan.com", "raw_content": "\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nவல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் அற்புதங்கள்\nவல்லிபுர ஆழ்வார் ஆலயம் இலங்கையில் வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும்.இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும்\nவேலாயுதா வினைதீர்ப்பவா நல்லூரின் நடுநாயகா….\nநயினை நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பமாகிறது(02.07.2019).\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (02) நண்பகல்- 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ச்சியாகப் பதினாறு தினங்கள்\nசிவலிங்கம் வழிபாடு உலகெங்கிலும் பரவி ஈஸ்வர தத்துவம் மக்களைக் காக்கும் என்று சொல்லி உள்ளதை பல்வேறு உலக ஏடுகளில் காணலாம். வரலாற்று அறிஞரான சர்ஜான் மார்ஷல் தனது\nமேஷம்:இன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில்\nமேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப்பொருள்சேரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு\nஇன்றைய ராசி பலன் (07-02-2019)\nமேஷம்பிப்ரவரி 07, 2019 இன்று உங்களுக்கு நல்விருந்து சுகபோகம் மிகுந்திருக்கும். பொருளாதார சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். புதிய பொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகள் மேன்மை,\nஇன்றைய ராசி பலன் (06-02-2019)\nமேஷம் இன்று உங்களுக்கு லாபகரமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பயண அலைச்சல் சிரமம் தரும். வீடு மனை போன்ற\n2018 ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ய போகிறோம். ஆனால் இது எத்தனை பேருக்கு வெற்றிகரமாக இருந்தது என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சிலருக்கு இந்த ஆண்டு\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\n15th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\n13th May 2020 etamizhan Comments Off on ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\n12th May 2020 etamizhan Comments Off on லோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\n11th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nகொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட பிரபலம்\n7th April 2020 etamizhan Comments Off on கொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட பிரபலம்\nபூவன் மதீசனின் “என்ர சனமே” பாடல்\nகொரானா வைரஸ் தடுப்பதை குறித்து நமது அழகிய தமிழில் பேசிய தமன்னா – வீடியோ\n5th April 2020 etamizhan Comments Off on கொரானா வைரஸ் தடுப்பதை குறித்து நமது அழகிய தமிழில் பேசிய தமன்னா – வீடியோ\nசினிமாவிற்கு முன் அனிருத் – வீடியோ\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\n15th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\n14th May 2020 etamizhan Comments Off on இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\n13th May 2020 etamizhan Comments Off on ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\n12th May 2020 etamizhan Comments Off on லோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\n11th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்\n11th May 2020 etamizhan Comments Off on மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்\nகுமரித் தமிழை இணைக்��� – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpds.net.in/category/2020-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-05-31T02:57:08Z", "digest": "sha1:7EPWYKPTZPEJGVVZIIKVJVKJSZXNXNJH", "length": 12315, "nlines": 243, "source_domain": "tnpds.net.in", "title": "2020 பொங்கல் விடுமுறை | TNPDS ONLINE", "raw_content": "\nCategory: 2020 பொங்கல் விடுமுறை\nமகா சிவராத்திரி இந்த ராசிகள் இப்படி அபிஷேகம் செய்தால்…\nமகா சிவராத்திரி இந்த ராசிகள் இப்படி அபிஷேகம் செய்தால்…\n2020 Maha Shivaratri 2020 பொங்கல் விடுமுறை ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\n2020 பொங்கல் விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது\n2020 பொங்கல் விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது\n”போகி”க்கு நாளை விடுமுறை உண்டா தமிழக அரசு அறிவிப்பு எப்போது\n”போகி”க்கு நாளை விடுமுறை உண்டா தமிழக அரசு அறிவிப்பு எப்போது\nவரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா\nவரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா\n2020 பொங்கல் விடுமுறை|அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம்\n2020 பொங்கல் விடுமுறை|அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\nநாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம்; மத்திய அரசு அறிவிப்பு\nரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு; ரூ. 50,000 பெற்றுக் கொள்வது எப்படி\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாதம் RS.2000 பணம் சம்பாதிப்பது எப்படி\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:39:24Z", "digest": "sha1:VLBYZ2ZCEOKFNVAWO2HY4MNJVHS5ZX3J", "length": 9455, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "லண்டனில் மேலும் ஒரு ஈழத்தமிழர் கொரோனாவிற்கு பலி | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் லண்டனில் மேலும் ஒரு ஈழத்தமிழர் கொரோனாவிற்கு பலி\nலண்டனில் மேலும் ஒரு ஈழத்தமிழர் கொரோனாவிற்கு பலி\nகோவிட்-19 இன் தாக்கம் பிரித்தானியாவில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) குகப்பிரசாத் (75) என்பவர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியுள்ளார்.\nபிரித்தானியாவில் லண்டன் நகரமே அதிக பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது. அங்கு தமிழ் மக்கள் அதிகம் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் கடந்த ஞாயிறு அன்று 621 இறந்துள்ளதுடன், தற்போது வரையில் அங்கு 5,373 பேர் இறந்துள்ளனர்.\nPrevious articleகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nNext articleவீடுகளை பதுங்கு குழிகளாக்கிய கொரோனா\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு\nசிறீலங்கா அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nதனித்துச் செயற்படும் புலனாய்வு அமைப்புக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் கமால் குணரட்ண\nபேரினவாத கொடுந்தீயில் கருகிச் சாம்பலாக தமிழரின் அறிவுக் கருவூலம் – ஒரு பண்பாட்டு இனவழிப்பு –\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு\nசிறீலங்கா அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nதனித்துச் செயற்படும் புலனாய்வு அமைப்புக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் கமால் குணரட்ண\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் – மகிந்தாவின் தயவை நாடுகின்றது பிரான்ஸ்\nதமிழரை சுட்டுக் கொன்ற படையினன்;10 வருட சிறை தீர்ப்பளித்த இளஞ்செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/3-000.html", "date_download": "2020-05-31T03:52:29Z", "digest": "sha1:ZKOSJ5CGUFR6YW63G6RQTCKOUW65ZXS4", "length": 38015, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்காவில் 3 ,000 இலங்கைத் தாதியருக்கு தொழில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்காவில் 3 ,000 இலங்கைத் தாதியருக்கு தொழில்\nஅமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.\nஇலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇது தவிர மேலும் 25 தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.\nAmerican company, Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்கடிக்கைக்கு அமைவாக 3 000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிட்டவுள்ளது.\nஇலங்கை தாதியர்களுக்கு அமெரிக்க மாதாந்த சம்பளம் 5 ஆயிரம் அமெரிக்க US $ 5000 டொலர்களாகும். இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின��� ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின��� “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67339/Stay-Will-Pay-Your-Rent-said-Arvind-Kejriwal-To-Migrants-Amid-Lockdown", "date_download": "2020-05-31T03:59:34Z", "digest": "sha1:P3E7QKIKJWKPYLZTIPP3WWUEIS3JHNDU", "length": 9225, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வீட்டு வாடகையை நானே செலுத்துவேன்” - மக்களுக்கு கெஜ்ரிவால் சலுகை | Stay Will Pay Your Rent said Arvind Kejriwal To Migrants Amid Lockdown | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“வீட்டு வாடகையை நானே செலுத்துவேன்” - மக்களுக்கு கெஜ்ரிவால் சலுகை\nநாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் வாழ வழியில்லாத ஏழை எளிய மக்கள் வேலை செய்யும் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து சொந்த ஊர்களுக்குப் பொடிநடையாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலிருந்து புலம்பெயர்ந்த வேறு பகுதிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் அல்லது வேறு மாநிலத்திலிருந்து டெல்லிக்கு திரும்பும் மக்கள் ஒரே இடத்திலேயே தங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர், \"நீங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். பள்ளி கட்டடங்களில் தூக்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். முழு அரங்கமும் இதற்காக காலியாக உள்ளது\" என்று கூறியுள்ளார்.\nமேலும் பல சமூக சமையலறைகள் அமைத்து அதன் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய அவர், \"அதிக மக்கள் இந்த மாநிலத்தில் இருந்து தங்கள் சொந்த பகுதிக்கு திரும்பிச் செல்கின்றனர். அவர்களிடம் கரங்களைக் கூப்பி நான் முறையிட விரும்புகிறேன். பிரதமர் ஊரடங்கை அறிவித்தபோது, ' தயவுசெய்து நீங்கள் எங்கிருந்தாலும் அங்கேயே தங்கியிருங்கள்' என்று கூறினார். இது ஊரடங்கு உத்தரவின் மந்திரம். இதை நாம் பின்பற்றவில்லை என்றால் , கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் , நமது நாடு தோல்வியடையும். ஆகவே டெல்லியிலிருந்து புலம்பெயராமல் வீட்டிலேயே இருங்கள். அப்படி உள்ளவர்கள் வாடகையை நானே தருவேன். அவர்களின் வாடகையை அரசே செலுத்தும். ஆகவே வீட்டு உரிமையாளர்கள் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் ”என்று அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது \nநேபாளில் ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்க புதிய யுக்தி \nதமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி.. நடைமுறைகள் என்னென்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 61.50 லட்சத்தை தாண்டியது..\nமான் கீ பாத் மூலம் நாட்டு மக்களிடையே இன்று பேசவுள்ள பிரதமர் மோடி\n9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க அனுமதி\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசென்னையில் கொரோனா : ராயபுரம் முதலிடம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது \nநேபாளில் ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்க புதிய யுக்தி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilearntamil.com/neet-confusions-part-i/", "date_download": "2020-05-31T02:45:13Z", "digest": "sha1:LGXY2MOKHJH2KQYJD4377BUZ3LI3JFBR", "length": 11935, "nlines": 167, "source_domain": "ilearntamil.com", "title": "நீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I - Learn Tamil Online", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nதமிழக மாணவர்கள் மட்டுமல்லாமல், எல்லா இந்திய மாநிலங்களிலும் உள்ள மாணவர்களையும் அவர் தம் பெற்றோரையும் குழப்பத்தில் தவிக்க விட்டிருக்கிறது மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு. தேர்வுகள் நடைபெறுகிற விதத்திலும், தேர்வுகளுக்குக் கேட்கப்படுகிற கேள்விகளில் மாநிலங்கள் சார்ந்து பாரபட்சம் இருப்பதாகவும் எழுந்த புகார்கள் அனைவரும் அறிந்ததே. மருத்துவப்ப் படிப்புகளுக்கு மட்டுமல்லாமல் (AIPMT தேர்வு), பொறியியல் படிப்புகளுக்கும் கூட (AIEEE) தேசிய அளவிலான தேர்வுகள் பல காலமாக நடந்தே வருகின்றன. இவை அல்லாமல�� நாட்டின் மிக உயரிய கல்வி நிலையங்களாக மதிக்கப்படும் IIT – களில் மாணவர்கள் சேர்க்கைக்கேன பிரத்தியேகமான தேர்வுகள் (IIT-JEE) நுழைவுத் தேர்வுகள் என பல தேசிய தேர்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் மேற்சொன்ன தேர்வுகள் போல் அல்லாமல், ஏன் நீட் தேர்வு தொடர்பாக மட்டும் இத்தனை குழப்பங்கள், எனும் கேள்வி மனதில் எழுவது இயல்பே. இதர தேசிய நுழைவுத் தேர்வுகளில் இருந்து நீட் தேர்வு எவ்விதத்தில் மாறுபடுகிறது என்பதில் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான செய்தி நீட் தேர்வு ‘கட்டாயமானது’ என்பதையே. தேசிய அளவில் மருத்துவக் கனவுகளோடு இருக்கிற எந்த ஒரு மாணவரும் இனி நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைவது சாத்தியமில்லை எனும் சூழல் இத்தேர்வால் உருவாகி உள்ளது. மேற்சொன்ன எல்லா தேர்வுகளும் வருடந்தோறும் நடைபெறுகின்றன எனும் போதிலும் அவை வருப்பத்தின் பேரில் மாணவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளாக மட்டுமே இருக்கின்றன என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். நீட் தேர்விற்கான கேள்விகள் மத்திய பாடத்திட்டமான CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயாரிக்கப் படுகின்றன என்பது மிக முக்கியமான, ஆனால் சர்ச்சைகுரிய அம்சம். ஏன் என்பதற்கு ஒரு சிறிய விளக்கம். இவ்வருடம் மார்ச் 2017 பொதுத் தேர்வுகளில் பங்குகேற்ற CBSE பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ பத்து இலட்சம். (துல்லியமாகச் சொல்வதென்றால் 10,98,891 [இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம், மார்ச் 9,2017] மாணவ மாணவியர் பங்கேற்றனர்.) இந்த மாணவ எண்ணிக்கை மொத்த தேசத்திற்கும் ஒட்டுமொத்தமானது என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டியது. அதாவது நாடெங்கிலும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் கோடிக்கணக்கான மாணவர்களுள், வெறும் பத்து இலட்சம் மாணவர்கள் மட்டுமே பயிலும் CBSE பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிற ஒரு தேசிய தேர்வாக நீட் இருக்கிறது என்பதே மிகப் பெரிய, விவாதிக்கப்பட வேண்டிய முரண்பாடு. எல்லா போட்டி தேர்வுகளுமே, மத்திய அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தானே நடத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்புபவர்கள் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது அத்தேர்வுகள் விருப்பத் தேர்வுகள் மட்டுமே என்பதைத் தான். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பலை தமிழகத்தில் தான் அதிகம் இருப்பதாக தேசிய ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான காரணங்கள் மிக நியாயமானவை என்பதை ஏனோ அவை அலச மறுக்கின்றன. ஒரு மாற்றம் வருகிற போது, நிகழும் மாற்றத்தால் யார் அதிகமாக பாதிப்படுகிறார்களோ, அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புவது இயல்பானது தானே ஆனால் நீட் தேர்வினால் அப்படியென்ன பாதிப்பு தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டு விடப் போகிறது என்று எழும் கேள்வி மிக முக்கியமானது. தேசிய ஊடகங்கள் இதையே பல்வேறு மாதிரியாக எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. அதன் வழியே தேசிய அளவில் பொதுமக்களிடையே தமிழர்கள் ஏதோ தேவையில்லாமல் நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பிம்பத்தை தோற்றுவிக்கின்றன. எனவே ஒரு சில அதிகாரப்பூர்வ தகவல்களுடன் அதற்கு முறையாக பதிலளிப்பது அவசியமாகிறது. வரும் வாரம் வரவிருக்கும் இரண்டாம் பகுதியில் தமிழகத்தை மையப்படுத்தி அதனை அலசலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/63", "date_download": "2020-05-31T04:50:05Z", "digest": "sha1:KCJX6FKEWW3WXHQJBKXHCYG3PGG5DV6K", "length": 6291, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகோணுதல் இல் லாத உளச் சாந்தியினைக் கூடக்\nகூறுகின்ருன் நன்மொழியைக் குழந்தையைப் போல மானுடைய சிரிப்பெல்லாம் சிரிக்கின்றன்; இந்த\nமாஞானி ராமசுரத் குமார்போலே உண்டோ\nநீணுதல் - நீளுதல். மானுடைய - பெருமையை உடைய.\nஅருணயிலே வந்திருந்தால் சோதிமலை தன்னை\nஅன்போடே பார்த்திடலாம்; திருக்கோயிற் குள்ள்ே தருணமுறு சிவலிங்கம் கண்டிடலாம் என்றே\nதாம்வருவர்; இக்காலை மற்ருெருநன் மூர்த்தி கருணையுற இருக்கின்ருன்; அவன்யாரோ என்னின்,\nகாணு மின்நீர்; ராமசுரத் குமாரென்னும் பேரால் தெருள்நயப்பார் வந்த டிவீழ்ந் திடஅருளைச் செய்யும்\nசிற்பரளும் மாயோகி இருக்கின்ருன் அம்மா\nதருணம் - சமயம். தெருள் தெளிவு.\n(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) இம்மா நிலத்தில் பொருள்களெல்லாம் என்றும் இருக்கும் என எண்ணிச் கம்மா போதைப் போக்குகின்ற\nசுமடர் தம்மால் என்பயனம்: விம்மா நின்றே மனமுருகி\nவிரைந்து கண்ணிர் மிகப்பெருக்கி அம்மான் ராம சுரத்குமார் ‘. . . .\nஅடியில் வீழ்வீர், நலமுண்டே. - I 46\nகமடர் அறியாதவர், - .\nஆசை போக வேண்டுமெனின் - அகந்தை நீங்க வேண்டுமெனின்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/162", "date_download": "2020-05-31T04:54:30Z", "digest": "sha1:K45ZC3YYAPSTFCAGA7Q4PNDBOX4A2BEB", "length": 6656, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/162 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசைவ சமயத்தில் ஒளி வழிபாடு 151\nஇறைவனை ஒளிவடிவாகக் கண்டு வழிபடும் மரபு இந்நாட்டில் தொன்று தொட்டு வந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. சூரியகாயத்ரி சூரியனையே முழு முதலாகக் கொண்டு வழிபட இத்தமிழர் சிவபெருமானின் அட்டமூர்த்தங்களுள் சூரியனை உள்ளடக்கி ஒளிவடிவான இறைவன் பேரொளியாக நிற்பதோடல்லாமல் இவ்வனைத் திற்கும் விளக்கத்தைத் தரும் சக்தியையும் பெற்று உள்ளான் என்பதை அறியலாம்\nஅறுபத்தி மூன்று நாயன்மார்களில் அனைவருக்கும் முற்பட்டவர்கள் இறைவனால் ‘அம்மையே என்றழைக்கப் பட்ட காரைக்கால் அம்மையாரும், அதே இறைவனால் நில்லு கண்ணப்ப’ என்று பேசப் பெற்ற கண்ணப்பரும் ஆவர். கண்ணப்பரின் வரலாறு பதினெண் புராணங்களில் ஒன்றாகிய சிவபுராணம் என்றழைக்கப்படும் வாயு புராணத்திலும் இடம் பெற்றுள்ளது. எனவே இவர்கள் இருவரும் 1ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் களாய் இருக்கலாம். காரைக்கால் அம்மையார் தாம் பாடிய அற்புதத் திருவந்தாதியில் இறைவனை சோதியாக நினைந்து பாடுவதைப் பின்வரும் பாடல்கள் மூலம் அறியலாம்.\n- - ---- --\"Α” -γ α φ”. சுடருருவில் என்பறாக்கோலத் தெரியாடும் எம்மனார்க்கு\n(அற்புதத் திருவந்தாதி - 45)\nகாண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே\n(அற்புதத் திருவந்தாதி - 60) அவனே இருசுடர்தி ஆகாசம் ஆவான்\n(அற்புதத் திருவந்தாதி - 64)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட���ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=698387", "date_download": "2020-05-31T05:14:45Z", "digest": "sha1:2INOUUBDR2VCUAEAOUT36ZUC33M3FTQT", "length": 16083, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "அம்மா திட்ட முகாம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ...\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 3\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 7\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 5\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\nவிருத்தாசலம்:குப்பநத்தத்தில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில், 37 முதியோர்களுக்கு ஓய்வூதிய உத்தரவு வழங்கப்பட்டது.\nவிருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில், அம்மா திட்ட சிறப்பு முகாம் வி.ஏ.ஓ., ராஜேஷ்வரன் தலைமையில் நடந்தது. ஆதி திராவிடர் நல தாசில்தார் சொக்கலிங்கம், கிராம மக்களிடமிருந்து 151 மனுக்களைப் பெற்றார்.\nஅதில், 37 முதியோர் ஓய்வூதியம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஓய்வூதியம் வழங்க உத்தரவு வழங்கப்பட்டன. ரேஷன் கார்டு உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுகாமில் வருவாய் அலுவலர் உதயகுமார், வட்ட வழங்கல் அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமழை வேண்டி பொங்கல் வைத்து ஆண்கள் வழிபாடு\nநாகுப்பத்தில் அம்மா திட்ட முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ம���றையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழை வேண்டி பொங்கல் வைத்து ஆண்கள் வழிபாடு\nநாகுப்பத்தில் அம்மா திட்ட முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=698549", "date_download": "2020-05-31T03:46:24Z", "digest": "sha1:QS7LMVVYPEVY2EQIQWRDKHDYYHAPM6R6", "length": 24521, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடுகளில் இனி \"சோலார் கட்டாயம் : மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அமல்| Solar power essential for houses | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ...\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 4\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 3\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 2\nவீடுகளில் இனி \"சோலார்' கட்டாயம் : மாநகராட்சிகளில் முதற்கட்டமாக அமல்\nமதுரை:\"வீடுகளில் \"சோலார் எனர்ஜி' பயன்படுத்தினால் மட்டுமே, கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்,' என்ற நடைமுறையை தமிழகத்தில் அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டை சமாளிக்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது. பிற மாநிலங்களில் இருப்பதைப் போல், சுயமின் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. முழுக்க அரசை நம்பியிருப்பதால், மின்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.வடமாநிலங்களில், வீடுகள், விவசாயம், அலுவலகங்களில் தனியார் \"சோலார்' பயன்பாடு உள்ளது. தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் வகையில் சோலார் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில், மின்தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டுமானால், \"சோலார்' பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.\nஅதை கருத்தில் கொண்டு, கட்டடங்களுக்கான அனுமதியில், \"சோலார்' பயன்பாட்டை கட்டாயப்படுத்த முடிவுசெய்துள்ளனர். முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி, கட்டட அனுமதி பெற, \"சோலார் வாட்டர் ஹீட்டர்' பொருத்தியிருக்க வேண்டும்.\nஆனால், நடைமுறையை யாரும் பின்பற்றுவதில்லை. புதிய நடைமுறைப்படி, வாட்டர் ஹீட்டருக்கு மட்டும் இருந்த சோலார் பயன்பாட்டை, கட்டாய \"சோலார் என்ர்ஜி'யாக மாற்ற உள்ளனர். அதன் படி, லைட் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு சோலார் கட்டாயம் பொருத்தியிர���க்க வேண்டும். அதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். \"இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு,' அனைத்து மாநகராட்சிகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடங்களுக்கு வரும் இந்த புதிய நடைமுறை, நாளடைவில், முன்பு அனுமதி பெற்ற கட்டடங்களிலும் விரிவுபடுத்தப்படும்.\nஅதிகாரி ஒருவர் கூறும்போது, \" புதிய நடைமுறை குறித்த தேதியை அரசு விரைவில் அறிவிக்கும்,' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமைச்சர் செந்தில் பாலாஜி, பரஞ்ஜோதி மீதான வழக்குகள் : கருணாநிதி கேள்வி(42)\nஅரசு மருத்துவமனைகளில் மலிவு விலை உணவகம்: பொதுமக்கள், பணியாளர்கள் எதிர்பார்ப்பு(25)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல்ல, சோலார் பேனல் எங்க, என்ன விலையில, எவ்ளோ கிலோவாட்-க்கு கிடைக்கும், சிபாரிசு செய்யப்பட்ற 'panel quality & rating' என்னென்ன, அப்பிடி தயாரிக்கப்பட்ற மின்சாரத்துல பேன், லைட் தவிர வேற என்னென்ன உபகரணங்கள் உபயோகிப்படுத்தலாம், பாட்டரி திறன் எவ்ளோ போடவேண்டும்-ங்கற மாதிரியான அடிப்படைக் கேள்விகளுக்கு தமிழ்நாடு மின்சாரவாரியம் மூலமாக இலவசமாக தகவல்களைத் தர ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், அப்பிடி தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் உண்டா இல்லையா என்பதையும் தெளிவாக சொல்லவேண்டும். இப்படி சோலார் வழியாக தயாரிக்கப்படும் மின்சாரத்தை மின் மீட்டர் வழியாக தர வேண்டிய அவசியம் உள்ளதா, இல்லையா என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ரூ. 1 லட்சம் செலவு செய்து வைக்கப்படும் இந்த உபகரணங்கள், அதன் 'break off' எனப்படும், 'போட்ட முதலை எடுக்க' ஆகும் மின்சார உற்பத்தி, யூனிட் ஒன்றுக்கு ரூ.5/- என வைத்துக்கொண்டால், 20,000 யூனிட் எடுத்தால் தான் வரும். இதற்கு குறைந்தபட்சமாக, கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகும் அதற்குள் பேனல், பாட்டரி எதுவும் வேறு செலவு வைக்காமலிருந்தால். இந்த செலவை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரா என்பதை பார்க்கவேண்டும். இவை எல்லாம், தரமான சோலார் பேனல்கள், மக்கள் வாங்கும் விலையில் தரப்படுவதை பொறுத்தே அமையும். நல்ல திட்டம் மக்களும் தயார் தான். ஆனால், செயல்வடிவம் பெறும்போது எழும் சிக்கல்களை சரியாகக் கையாளவேண்டும்.\nநீங்க மின்சாரத்தை இலவசமாக கொடுக்�� வேண்டாம் ....... இந்த சோலார் மின்சார சாதனங்களை இலவசமாக வைத்து கொடுங்களேன்.. நாங்கள் மிக்சி பேன், டிவி ,மடிகனினி, எல்லாம் வாங்கிகொள்வோம்\nநம்ம அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம் தான். சோலார் தகடு போடாமலேயே போட்டதாக சான்றிதழ் கொடுக்க லஞ்சம் லக்ஷகனக்கில் புரளும். அரசு மானிய விலையில் சோலார் தகடு கொடுத்தால் அது அரசு ஊழியர் வீடுகளில் போடப்படும். ஆக அரசு ஊழியர்கள் காட்டில் மழை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமைச்சர் செந்தில் பாலாஜி, பரஞ்ஜோதி மீதான வழக்குகள் : கருணாநிதி கேள்வி\nஅரசு மருத்துவமனைகளில் மலிவு விலை உணவகம்: பொதுமக்கள், பணியாளர்கள் எதிர்பார்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/malavika-mohanan-is-a-best-photography-person-tamilfont-news-260572", "date_download": "2020-05-31T04:43:42Z", "digest": "sha1:OX3CIH4OJSTTBF7A453TVE6M5EF53XPN", "length": 12976, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Malavika Mohanan is a best photography person - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா\nமாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் நாயகியாக நடித்தவுடன் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே பிரபலமானார். அவருடைய சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில் மாளவிகாவுக்கு நடிப்பு மட்டுமின்றி அவர் ஒரு மோட்டார் சைக்கிள் பிரியர் என்பதும், ஃபார்முலா ஒன் பந்தயத்தில் அவர் மிகச்சிறந்த பைக் ரைடர்கள் சிலருடன் பைக் ஓட்டியதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.\nஇந்த நிலையில் மாளவிகா மோகனன் ஒரு மிகச்சிறந்த போட்டோகிராபர் என்பதும், வைல்ட் போட்டோகிராபி அவரது பொழுதுபோக்குகளில் ஒன்றும் என்பதும் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் மணிக்கணக்காக காத்திருந்து அவர் பல அற்புதமான புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் சமீபத்தில் அவர் ஆப்பிரிக்காவுக்கு சென்று அங்குள்ள அடர்ந்த காடுகளிலும் சில புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடைய புகைப்படங்களை பார்த்து மாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.\nமேலும் மாளவிகா மோகனனின் தந்தை ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதும் அவர் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கு தப்பாமல் பிறந்த மகள் மாளவிகாவும் புகைப்படத்துறையில் சிறந்து விளங்குவது ஆச்சரியம் இல்லை தானே\nகொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்\nகுடும்ப பெண்ணை ஆபாசமாக மார்பிங் செய்து கணவருக்கு அனுப்பிய கல்லூரி மாணவன்\nகுடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி\nபீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்\nதமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள்: வெட்டுக்கிளிகள் குறித்து விஜயகாந்த் வேண்டுகோள்\nகொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்\n33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்\nமீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்\nஅஜித், விஜய் பட இயக்குனருக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து\nகொரோனாவால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்ட பிரபல நடிகை\nதமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள்: வெட்டுக்கிளிகள் குறித்து விஜயகாந்த் வேண்டுகோள்\n வெட்டுக்கிளி விவகாரம் குறித்து தமிழ் நடிகை\nசர்ச்சைக்குரிய 'காட்மேன்' டீசர் திடீர் நீக்கம்: என்ன காரணம்\nஇயக்குனராகும் கமல், தனுஷ் பட நடிகை\nசின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு\n'மசாலா சினிமாவின் மேஜிக்மேன்' அட்லி: பிரபல இயக்குனர் பாராட்டு\n'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு\nபிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ\nஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில்\nடிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு\n12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு\nசூர்யா-ஜோதிகா தவறாமல் பார்க்கும் பிரபல நடிகரின் திரைப்படங்கள்\nதந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்\nஉலகமே வியந்த வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” உயிருடன் எரிக்கப்பட்ட தினம் இன்று...\nசூடான வெட்டுகிளி ஃபிரை, பிரியாணி, சூப் என அசத்தும் ராஜஸ்தான் உணவகங்கள்\nஅமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் அரசு கறுப்பினத்தவர்கள் மீது வெறுப்பை காட்டுகிறதா\nநாடு முழுவதும் ஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன\nபீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்\nஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்\nகொரோனா எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய வசதி\nகுடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்கா விண்கலம் நாளை பறக்க இருக்கிறது இன்று SpaceX நிறுவனம் நடத்திய ஒரு ராக்கெட் சோதனையில் படுதோல்வி\nகஞ்சாவை வைத்து வழிபாடு செய்த பழங்கால இஸ்ரேலியர் தொல்பொருள் ஆய்வு வெளியிட்டுள்ள சுவாரஸியத் தகவல்\nபப்பாளி, ஆடு, இன்ஜின் ஆயிலுக்கும் கொரோனா பாசிடிவ் வருகிறது இப்படி சொன்னது ஒரு நாட்டின் அதிபர்\nதமிழகத்திலும் வெட்டிக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் அதிர்ச்சி\nஉங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறது: பிரபல இயக்குனர் உருக்கம்\nஉங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறது: பிரபல இயக்குனர் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:17:54Z", "digest": "sha1:5SIV6TTV3CCXVQKRHFIMO5NDQKBLQ24P", "length": 8934, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுழலும் சக்கரங்கள்", "raw_content": "\nTag Archive: சுழலும் சக்கரங்கள்\nதுரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது…\nஒரு மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் மிக முக்கியமானவை, அவை அம்மொழியின் பிற்காலத்தைய இலக்கியங்களுக்கான விதைகள் அடங்கியவை. அந்தப்படைப்புகளின் நேரடிப் பாதிப்பினால், அல்லது பாதிப்பை அஞ்சி நேர் எதிராக விலகும் போக்கினால் அந்த மொழியின் அடுத்த காலகட்ட எழுத்துக்கள் உருவாகியிருக்கும். செல்வாக்கு குறித்த அச்சம் [Anxiety of Influence ] என இதை ஹரால்ட் புளூம் குறிப்பிடுகிறார் தமிழில் புதுமைப்பித்தனை முன்வைத்து இதை ஆ��ாயலாம். புதுமைப்பித்தனின் ஆக்கங்களின் செல்வாக்கு வெவ்வேறு வகையில் தமிழில் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. அழகிரிசாமி, …\nTags: அகுதாகவா, சுழலும் சக்கரங்கள்\nபுத்தகக் கண்காட்சி - கருத்துரிமை\nகேள்வி பதில் - 45, 46\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 2\nஇ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015\nஎரிகல் ஏரியின் முதல் உயிர்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி ப���ற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/profile/15502-maharajah/content/", "date_download": "2020-05-31T04:39:35Z", "digest": "sha1:YXNXTBBWZLFKBJYN4BQFCTSZNBFPLDEA", "length": 28726, "nlines": 269, "source_domain": "yarl.com", "title": "Maharajah's Content - கருத்துக்களம்", "raw_content": "\nஈழத் தமிழர்களை இந்தியா காப்பாற்றுமா\n கடந்த 2500 வருடங்களாக பயன்படுத்திய விதமாகவோ .......... போங்கப்பு நீங்களும் உங்கடவுள் கேலிச்சித்திரமும். இரண்டுபேரின் தலையையும் இடம் மாத்திப்போட்டடிருந்தால் கொஞ்சம் ரசிக்க கூடியதாக இருந்திருக்கும்.\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nMaharajah replied to பெருமாள்'s topic in அயலகச் செய்திகள்\nநான் ரெடி, நீங்க ரெடியா \nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nதமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க முயற்சி\nஆர், இவன்களோடயே, கூட்டணியே, ஐயே....... வேண்டாமே.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ்\nதமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க முயற்சி\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nMaharajah replied to பெருமாள்'s topic in அயலகச் செய்திகள்\nஐயா கும்புடுறனுங்க, தயவுசெய்து புலியள இங்கே இழுக்க வேண்டாமுங்க . பிறகு திரி வேற எங்கோ போய் முடியுமுங்க . அதுக்கு நீங்க பிள்ளையார் சுழி போட்டுறாதீங்கய்யா. தப்பு இருந்நதா மன்னிச்சிருங்கய்யா.\nஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nநல்ல விடயம். நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டலாம்தானே.\nஈழத் தமிழர்களை இந்தியா காப்பாற்றுமா\nஎமது பலத்தை நாம் உணரவேண்டும். அடுத்து இந்தியாவிற்கு எமது பலம் என்ன என்று புரியவைப்பது. அது இவ்வாறு...... வடக்கில் சீன துணை தூதரகத்தை திறந்து உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை வைக்கலாம். நெடுந்தீவிலொரு அகழ்வாராட்சி தொடங்கலாம். காங்கேயன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்துதரும்படி சீனாவை கோரலாம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும்படி கேட்கலாம். பலாலி விமான நிலையத்தை உண்மையான உலகத்தரம் வாய்ந்த விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும்படி சீனாவிடம் கையளிக்கலாம். மொத்தத்தில் நெடுந்தீவை குட்டி சிங்கப்பூராகவும், வடமாகாணத்தை புதிய Hong Kong ஆக கட்டமைத்து தரும்படி சீனாவை கேட்டால் போச்சு.\nஈழத் தமிழர்களை இந்தியா காப்பாற்றுமா\nதமிழரை அழித்ததே இந்தியாதான் , பிறகெப்படி இந்தியா காப்பாற்றும் மிச்சம் வச்சு, ஆற அமர இருந்து, பிறகோரு நேரம் வரும்போது அழிப்பதற்கா மிச்சம் வச்சு, ஆற அமர இருந்து, பிறகோரு நேரம் வரும்போது அழிப்பதற்கா வேண்டாம் நாங்கள் சிங்களவனாலேயே அழிந்து போகிறோம்.\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nஅரசியல் கைதிகள் விடுதலையும் ஊடகங்களின் அதி மேதாவித்தனமும்\nEthics of journalism உலகத்தில் எங்காவது இப்பண்பு பின்பற்றப் படுகிறதா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா கட்டுரையாளர் தன்னுடன் சேர்த்து பலரையும் பகல் கனவு காணும்படி அழைக்கிறார் .\nஇலங்கையின் இறைமையை மதியுங்கள் - இந்தியா சீனாவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nகோட்டாபய சுருக்கமாக சொல்கிறார், என்னுடைய விடயத்தில் தலையிடாதே என்று. காஸ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை இல்லாமல் செய்துவிட்டு நீ எப்படி எனக்கு கட்டளை இட முடியும் என்று சொல்கிறார். இந்தியாவை தனியே கூறமுடியதல்லவா அதனால் சீனாவையும் இழுத்து விட்டிருக்கிறார். கொத்தாவா கொக்கா \nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nChe, நான் பொதுவாகத்தான் குறிப்பிட்டடிருந்தேன். உங்களை சுட்டி அல்ல. எனது குறிப்பிக்களை பார்த்தீர்களானால் களத்திலுள்ளோருக்கு தெளிவாகப் புரியும் நான் சீமானின், அவரின் பேச்சுகளையோ ப கொள்கைகளையோ பற்றி நான் கருத்திடவில்லை. எமதாட்களின் விமரிசன முறையையில் தான் திருத்தம் வேண்டும் என கூறி வருகிறேன். விட்டால் குடுமி தட்டினால் மொட்டை என்கின்ற வகையில் தான் விமர்சனங்கள் உள்ளன. ஏற்கனவே அழிந்து விட்டோம். இருக்கின்றன கொஞ்ச நஞ்ச அனுதாபங்களையும் இழக்கக்கூடாதல்லவா. அந்த நப்பாசைதான் இஞ்ச நான்வந்து கரையுறதுக்கு காரணம��. வேறு என்னவாக இருக்கும்\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nஅப்படியானால் நீங்கள் தாராளமாக எனக்கு கண்டனம் தெரிவிக்கலாம். சீமான் பாசிசவாதி என்றால் அவரை ஆதரிப்பவர்களும் பாசிசவாதிகள்தானே நான் ஆரம்பத்திலிருந்தே கூறுவதுபோல திரும்பவும் கூறுகிறேன். எங்கள் விமரிசனம் பிறரை வழிநடத்தவேண்டுமே ஒழிய, அவனை காயப்படுத்தி களத்தில் இருந்து ஓடவைக்க கூடாது.\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nமன்னிக்கவும் ரதி அக்கா, நான் எழுதியதை, குறிப்பாக எனக்கு என எழுதியதை கொஞ்சம் ஆற அமர இருந்து வாசியுங்கள் எல்லாம் புரியும்.\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nநீங்கள் சொல்வதை கொஞ்சம் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறமுடியுமா எனக்கு கண்டனம் தெரிவிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் பாசிசவாதி என இன்னொருவரை முத்திரை குத்துவதற்க்கு கண்டனம் தெரிவிப்பீர்களா \nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nஇங்கே பலர் சனநாயகவாதிகளாக, முற்போக்குவாதிகளாக பாசிசத்தை எதிர்பவர்களாக நியாயவாதிகளாக தம்மை கட்டடிக்கொள்ள விழைகின்றனர். அவர்களை மற்றவர்கள் சிறிதும் கவனத்தில் எடுப்பதில்லை என்பதிலிருந்தே பிரச்சனை ஆரம்பமாகிறது. சீமானை ஆதரிப்போர் சீமானை கண்டனம் தெரிவிப்பார்களாக மாறினால் இவர்களெல்லோரும் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்போராக மாறுவர்.\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nநீங்கள் கணக்கில் எடுக்காமலா இங்கே கருத்து எழுதுகிறீர்கள். சும்மா கதை விடாதேயுங்கோ அக்கா\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nசீமான் விடுதலைப் புலிகளை அவமானப்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். சீமான் விடுதலைப் புலிகளை அவமானப் படுத்தினார் என்று சொல்லுவதற்கு எனக்கு தகுதி வேண்டுமில்லையா \nசீமானின் ���ன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nசீமானின் பேச்சுக்களில் பிழை இருப்பின் அதனை பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும். மாறாக சேறடித்தல் ஒரு தகுதிவாய்ந்தவனின் செயல் அல்ல. நாங்கள் ஒன்றை இலகுவாக மறந்துவிடுகின்றோம். இங்கு யாரும் சீமானை பிழைவிடாத ஒருவர் என்று கூறவில்லை. ஆனால் சகட்டுமேனிக்கு வசைபாடுதல், தூற்ருதல் தவிர்க்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சார்பாக குரல் கொடுப்பவர்களில் சீமானும் திருமுருகனும் முக்கியமானவர்கள். இவர்களின் செயட்பாடுகள்தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக, தமிழக மக்களுக்கு எப்போதும் எம்மை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கிறது. இவர்களை நாங்கள் காயப்படுத்துவது எந்த அளவில் தகுதியான செயல் நாங்கள் அவர்களை தூக்கிப் பிடிக்காவிட்டாலும், காயப்படுத்தாமல் இருக்கலாமல்லவா \nமுஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு என வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை - கல்வி அமைச்சர்\nசரியான ஆள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது பரீட்சைக்கு தோற்ருபவரின் கடமை.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி\n அதுசரி, இவ்வளவு காலமும் தமிழ் தேசிய கூத்தமைப்புக்கு தலைமைத்துவ பண்பு இருந்ததென்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நாங்களா பொறுப்பு \nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nமன்னிக்கவும் ரசவன்னியன், ஏவம் - நியாயம். அட்டகள் - ஆட்கள் (எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது ) நன்றி எழுத்துப்பிழை, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நன்றி\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்\nMaharajah replied to பிழம்பு's topic in சிரிப்போம் சிறப்போம்\nஎல்லாருக்கும் வணக்கம், எங்கட ஆட்டகளில கொஞ்சப்பேர் இருக்கீனம். அவங்க எல்லாம் தாங்க மட்டும் தான் எல்லாத்துக்கும் முன்னணியில இருக்கோணும். மற்றவன் எல்லாரும் தம்மை தூக்கி பிடிக்கோணும் என்ர நினைப்பில இருக்கீனம். சரிதான். நல்ல விஷயம் தான். ஆனால் அவங்கள தூக்கி பிடிக்கிறதுக்கு அவங்கட்ட என்ன இருக்கு, தகுதியானவ தானா என பார்த்தா அங்க ஒன்டுமே இல்ல. இவங்கள சனம�� திரும்பிப்பார்க்க மாட்டுது. உவங்களுக்கு உடன கோவம் வந்திடும். பின்ன அவங்கள தூக்கிப் பிடிக்காட்டி கோவம் வரத்தானே செய்யும். உடன தூக்கிப் பிக்காத ஆட்களையெல்லாம் கண்டமாதிரி திட்ட வெளிக்கிடுவாங்க. ஏண்டாப்பா அவன திட்டுறாய் எண்டு அதால வாறவன் கேட்டா கேட்டவனுக்கும் திட்டுதான். நீ திட்டுறது பிழை எண்டு சொன்னால். இல்லாட்டி அவனில என்ன பிழை எண்டு கேட்டால், நான் படிச்சவன் நான் சொல்லுறது தான் சரி எண்டு நிப்பாங்கள். சரியடாப்பா, படிச்சனீயெல்லோ, எது பிழை எண்டு சொல்லன் எண்டு கேட்டால். எனக்கு எழுதத் தெரியும் அதனால நான் சொல்லுறதுதான் சரி எண்டு திரும்ப சொல்லுவாங்க. அதத்தான் நானும் கேக்கிறன். எது சரி எண்டு சொல்லன் எண்டு சொன்னால், நீ சொல்லுறது பிழை எண்டு ஏவம் கேக்கப் போன எனக்கும் ஏச்சுசுத்தான். கடைசீல, அவன கணக்கில எடுக்காதவனும் பேச்சு வேண்டி, ஏவம் கேக்கப்போனவனும் பேச்சு வேண்டி, ரென்சு பேரும் மண்டை குழம்பி மயிர பிக்கேக்க...... அந்தக் கூட்டம் திரும்பவும் வேறொருவன குழப்புற வேலைக்கு போயுடும். இங்க நாங்க எல்லாம் மண்டைய போட்டு சொரிஞ்சதுதான் மிச்சம். அந்தக்கூட்டம் ஆரெண்டு பாத்தா, அது தானும் படுக்கான், தள்ளியும் படுக்கான் கூட்டம். இம்மட்டிலதான் எனக்கு விளங்கினது. வேற ஆருக்காலும் இதவிட வேற மாதிரி விளங்கினால் என்க்கொருக்கா சொல்லுங்கப்பு...........\nரஜினி திரணகமவைக் கொன்றது யார்\nநான் DBS ன் கட்டுரைகளை பெருமளவு நம்புவதில்லை. எனது சொந்தனுபவத்தில் இவர் பேனை பெருமாளாக்குவதில் (தவறு இருந்தால் திருத்தவும் ) வல்லவர். பலதடவை இவரிடம் இவரின் கட்டுரையின் உண்மைத்தன்மை பற்றி ஆதாரங்கள் தரவுகளுடன் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆள் எஸ்கேப் .\nஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்\nஎன் அனுபவத்தில், சேறடிப்பதற்கு தனித்திறமை வேண்டும். புலிகளின்பால் உள்ள காழ்ப்புணர்வால் புலிகளுடன் தொடர்புபட்டவர் முதல் பாடப் புத்தகத்தில் புலி படத்தைப் பார்த்தவர்களை கூட இந்த தனித்திறமை கொண்டோர் விட்டுவைக்கவில்லை.\n\"இங்கிலாந்தில் கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்\"\nபாராட்டுவதற்கு ���ொஞ்சம் எச்சரிக்கயுடன் இருக்கவேண்டிய உள்ளது. செய்தி மூலங்கள் அப்படி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/he-was-the-one-who-arranged-the-trip-to-kashmir", "date_download": "2020-05-31T04:08:16Z", "digest": "sha1:I3EUQKMJOI4GBYT6ODHCLMGOAGISZ2WS", "length": 4290, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மே 31, 2020\nகாஷ்மீர் பயணத்திற்கு 'ஏற்பாடு' செய்தவர் இவர்தானாம்\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் காஷ்மீர் பயணத்திற்கு 'ஏற்பாடு' செய்தவர் இவர்தானாம்\nகாஷ்மீர் பயணத்திற்கு 'ஏற்பாடு' செய்தவர் இவர்தானாம்\nஅரசு ஊழியர்கள் ஏதோ வேற்று கிரக வாசிகள் போன்ற பார்வை மக்களிடையே இருக்கிறது\nகொரோனாக்கும் குடும்ப வன்முறைக்குமான வித்தியாசம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nவிமானிக்கு கொரோனா... பாதியில் திரும்பிய இந்திய விமானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_512.html", "date_download": "2020-05-31T04:45:02Z", "digest": "sha1:3RQIH3W2DG7XDXOUIN7BV57KXWQDM3JV", "length": 39077, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதித் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாத நிலை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதித் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாத நிலை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு\nபிரபல அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று -19- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சிக்கு என்ன நடந்துள்ளது. ஒவ்வொரு கூட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் யோசனைகளை கொண்டு வருகின்றனர். இவர்கள் எமது கட்சியின் வேட்பாளர்களை பெயரிடுகின்றனர்.\nமயந்த திஸாநாயக்க கடந்த வாரம் சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறினார். வேறு ஒருவர் ஷிரந்தி ராஜபக்சவை வேட்பாளர் என தெரிவித்தார்.\nநாங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்று காட்டிய அரசியல் கட்சி. இதனால், நாங்கள் இந்த கதைகளை பொருட்படுத்துவதில்லை.\nஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் தலைவரையே வேட்பாளரா நிறுத்தி வந்துள்ளது. டி.எஸ் சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர்.ஜெயவர்தன போன்றவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.\nகட்சியின் தலைவரே போட்டிக்கு வருவார். ஆனால், போட்டிக்கு வரும் தலைவரை தெரிவு செய்ய முடியாத கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி மாறியுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்தன ஓய்வுபெறும் போது, கட்சியின் அடுத்த வேட்பாளராக பிரேமதாச என தீர்மானித்தார்.\nஇரண்டு முறை தமது தலைவரை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாமல் போனது. நாங்கள் புதிய தலைவரை வேட்பாளராக நிறுத்த போகிறோம் என்று அமைச்சர் அஜித் பீ. பெரேரா கூறுகிறார். மேலும் சிலர் தாம் கூட்டணியாக போட்டியிடுவோம் என்று சொல்கின்றனர்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அப்படியான கட்சியல்ல. எமக்கு பலம் இருக்கின்றது. கொள்கை இருக்கின்றது. எமது தலைவர் யார் என்ற வேலைத்திட்டம் இருக்கின்றது எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் ��ம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32705.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T04:30:14Z", "digest": "sha1:5W5UT3QS4RJXSJQ6CMD55HJKI6B7RC3J", "length": 4837, "nlines": 38, "source_domain": "www.tamilmantram.com", "title": "#நாங்கள்தான்_இலைகள்பேசுகிறோம்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிதைப் பட்டறை > #நாங்கள்தான்_இலைகள்பேசுகிறோம்..\nView Full Version : #நாங்கள்தான்_இலைகள்பேசுகிறோம்..\nஎங்களுக்கும் உண்டு; கறிவேப்பிலை, புதினா ,\nமனிதர்களை போலன்று நாங்கள்; தேவையில்லை எனில்\nகத்திரி ��ண்வெட்டி கதிர் அறுவாள் ஒன்றின்மூலம் எங்களுக்கு விசாரணையின்றி மரண தன்டனை நிச்சயம்\nகம்பெனி சேர்ந்தால் போதும் உடனிருக்கும் இலைகளோடு உரசி உரசி\nசிலநேரம் மழை எனும் பிரம்புகளால் அடிபட்டு அடிபட்டு துவண்டு மீண்டும் எழ மூன்று நாளாகும்\nஎங்களுக்கு எப்போதும் மூத்திர அபிஷேகம்\nஎழுந்து வரமுடியாதெனும் தைரியத்தில் அந்த நாய் கூட ஒற்றைக்கால் தூக்கி....\nஇதுபோதாதென்று ஆடு எனும் ராஜபக்சே எங்கள் இனத்தை மொத்தமாய் கருவறுப்பதும் உண்டு..\nவெறும் இலைகள் என ஏழைகளைப்போல ஏளனமாய் யாரும் பார்க்க வேண்டாம் \n இலவசமாக மனிதர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் \nஎங்கள் கிளைகள் எங்கள் கைகள் ;வியர்க்கும்போது வசிறிகள் வீசுவோம்\nஎங்களிடமும் ரோஷக்காரி உண்டு; தங்கத்தையே தட்டுல வச்சாலும் தண்ணீரோடு சேராது தாமரை இலை\nமனிதர்களைப்போலவே தவறுகள் செய்து திருந்தினோம்; உசிலம்பட்டியில் தொப்புல்கொடிகளை\nஅரளி இலைகளால் அறுத்ததைதான் சொல்கிறோம் \nபேய்களை விரட்டுவதில் பெரும்பங்கு வகிக்கும் பெருமைக்காரி வேப்பிலைக்காரி\nஎந்த விருந்துக்காகவும் தடால் புடாலென\nவாழைக் குடும்பம் என ..\nஏதோ ஒரு வகையில் யாருக்காவது உதவிக்கொண்டே இருக்கிறோம் உதவாக்கரைகள் அல்ல. \nஇருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்\n நாங்கள் உறைவிடத்தை விட்டு உதிர்ந்து இறந்தாலும் உரமாகும் வரம் பெற்றவர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sdpi-takes-stringent-action-against-professors-responsible-for-student-death-party-insistence/", "date_download": "2020-05-31T04:03:06Z", "digest": "sha1:TX5HGDYRSJMREYUAIE5IKHLLTL4XVFEG", "length": 10230, "nlines": 60, "source_domain": "www.velichamtv.org", "title": "மாணவி மரணத்திற்கு காரணமான பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nமாணவி மரணத்திற்கு காரணமான பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nசென்னை ஐஐடியில் எம்.ஏ. சமூகவியலாளர் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த வாரம் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சரயு பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த தற்கொலைக்கு அவர் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், படிப்பில் எப்போதும் முதலிடம் பிடிக்கும் பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையல்ல என்றும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்று அவர் ஐ.ஐ.டி.யில் சேர்ந்ததாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஆகவே, தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதேபோல் மாணவி தனது மரணத்திற்கு காரணம் சமூக அறிவியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் சுதர்ஷன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் பிராமே உள்ளிட்ட பேராசிரியர்கள் தான் காரணம் என்று தனது மொபைலில் குறிப்பெழுதி வைத்துள்ளதாகவும், அதனை காவல்துறை வெளியிட மறுப்பதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.\nபேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் எப்போதும் சிறுபான்மை விரோத போக்குடன் தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், ஒவ்வொரு தேர்விலும் முதலிடம் வகிக்கும் முஸ்லிம் பெயர்கள் மீது சுதர்ஷன் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலர் வெறுப்படைவதாகவும், தனது முஸ்லிம் பெயர் தான் ஐ.ஐ.டி.யில் தனக்கு பிரச்சினை என்றும் தெரிவித்ததாகவும், அதன் காரணமாகவே தான் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மாணவி பாத்திமா லத்தீப் தன்னிடம் முன்னர் தெரிவித்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து வந்த நிலையில், தற்போது சிறுபான்மை விரோத போக்கும் குடிகொண்டுள்ளது மாணவி பாத்திமா லத்தீபின் மரணம் உணர்த்துகின்றது.\nமாணவி பாத்திமா லத்தீபின் மரணத்திற்கு காரணமாக கூறப்படும் பேராசிரியர்கள் சுதர்ஷன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் கரா, மிலிந்த் பிராம் உள்ளிட்ட பேராசிரியர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.\nநாட்டின் உயர் க��்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் தற்கொலை மரணங்களை தடுத்து நிறுத்தும் வகையில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் மேற்கொள்ளப்படும் பாரபட்சமான போக்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை, தலித் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nமாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருடன் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியும் நீதிக்காக குரல் கொடுக்கும் என்பதையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்\nPrevious Post: சென்னை ஐ.ஐ.டி மாணவி விடுதியில் தற்கொலை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nNext Post: ஐஐடி மாணவி தற்கொலை – சிபிஐ விசாரணை வேண்டும் – TNTJ\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=moon", "date_download": "2020-05-31T04:54:29Z", "digest": "sha1:RQSWJWHCKTFOC3WML5T4IDE5PFQNZ7MW", "length": 4817, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"moon | Dinakaran\"", "raw_content": "\nஅமாவாசை நாளில் சதுரகிரி வெறிச்சோடியது\nஅப்பாவிடம் வழிப்பறி: நடிகை நிலா போலீசில் புகார்\nசித்ரா பௌர்ணமி அன்று, சித்ரகுப்தனை வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறை\nஆகம விதிப்படி சித்ரா பவுர்ணமியன்று கண்ணகி கோயிலில் பூஜைகள் நடத்த வேண்டும்: அறக்கட்டளை அமைப்பு கோரிக்கை\nகொரோனா பரவ அதிக வாய்ப்பு: தி.மலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை...மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nபங்குனி அமாவாசை : இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nநிலவின் மறுபக்கத்தை கண்டறிய சீனா ஆய்வு\nபெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா\nநிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியா முயற்சி: முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்\nநிலவின் மர்மப் பகுதியின் அழகான புகைப்படத்தை வெளியிட்டது Chang'e\nதை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர்: புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nகோளாக உள்ள நிலவில் கண்டம் போன்ற சூழல் இருக்குமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது..: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல்\nஇன்று தை அமாவாசை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nதை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல்\nதை அமாவாசை 2020 எப்போது அதன் சிறப்பம்சங்களும், திதி கொடுக்க சிறந்த நேரம் இதோ\nதை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்\nபவானி கூடுதுறையில் புனித நீராடி தை அமாவாசை பரிகார வழிபாடுகள்: பக்தர்கள் குவிந்தனர்\nகிருத்திகை, அமாவாசை, பிரதோஷம் இல்லை: அறநிலையத்துறை காலண்டரில் தமிழ் மாதமும் புறக்கணிப்பு: பக்தர்கள் கொந்தளிப்பு: அதிகாரிகளின் சதி என புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:37:42Z", "digest": "sha1:XR6JRB2BNZRSRSBDMY6EHTPCYY33BZ5K", "length": 7698, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "நமச்சிவாயத் திருப்பதிகம் - விக்கிமூலம்", "raw_content": "\nவழித்துணை நன்றாக அமைய நமச்சிவாயத் திருப்பதிகம் பாடப்படுகிறது.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே\nபூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை\nஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்\nநாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே\nவிண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்\nஉண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்\nபண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை\nநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே\nஇடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்\nவிடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்\nஅடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற\nநடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே\nவெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்\nஅந்தணர்க்கு அருங்கலம் அருமறை யாறங்கலம்\nதிங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி\nநங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறும் நல்குவான் நலன்\nகுலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்\nநலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே\nவீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்\nகூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்\nஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்\nநாடினேன் நாடிற்று நமச்சி வாயவே\nஇல்லக விளக்கது இருள்கெ டுப்பது\nசொல்லக விளக்கது சோதி யுள்ளது\nபல்லக விளக்கது பலருங் காண்பது\nநல்லக விளக்கது நமச்சி வாயவே\nமுன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்\nதன்னெறி யேசர ணாதல் திண்ணமே\nஅந்நெறி யேசென் றடைந்த வர்க் கெலாம்\nநன்னெறி யாவது நமச்சி வாயவே\nமாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்\nபூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ\nநாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து\nஏத்தவல் லார்தமக்கு இடுக்க னில்லையே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2014, 14:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/achcham-yenbadhu-madamaiyada-showkali-official-teaser/", "date_download": "2020-05-31T03:13:38Z", "digest": "sha1:6ACTEBOZABLTBOF4WLT6DDOQW5HWLMCM", "length": 3823, "nlines": 107, "source_domain": "tamilscreen.com", "title": "‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சோகாலி பாடலின் – Official Teaser | Tamilscreen", "raw_content": "\nHome Valai Pechu Videos ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சோகாலி பாடலின் – Official Teaser\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சோகாலி பாடலின் – Official Teaser\nPrevious articleஎன்னை முந்தி கொண்ட கமல் – ‘க்ளிக் ஆர்ட் மியூசியம்’ விழாவில் கலகலப்பூட்டிய பார்த்திபன்\nமீண்டும் விஜய் – அட்லி கூட்டணியா\nகமல், ரஜினிகிட்ட கத்துக்கணும் – Video\nமீண்டும் விஜய் – அட்லி கூட்டணியா\nகமல், ரஜினிகிட்ட கத்துக்கணும் – Video\nபிகில் படத்தினால் 20 கோடி நஷ்டமா\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjobs.com/04-03-2019-tamil-current-affairs/", "date_download": "2020-05-31T04:23:56Z", "digest": "sha1:4UW4W5NDT4LPRW5OOUUMX5TUXBULVDB5", "length": 7676, "nlines": 163, "source_domain": "www.tamilanjobs.com", "title": "04.03.2019 Tamil Current Affairs", "raw_content": "\n57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்கள��கக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (Organisation Of Islamic Cooperation) மாநாடு, அபுதாபியில் (ஐக்கிய அரபு அமீரகம்) நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் “சுஷ்மா ஸ்hவராஜ்” பங்கேற்றுள்ளார்.\nபுதுடெல்லியில் நடைபெற்ற கட்டுமான தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் பிரதமர் மோடி(இந்தியா), “ஏப்ரல் 2019 – மார்ச் 2020”, கட்டுமான – தொழில்நுட்ப ஆண்டாக (Construction – Technology Year – 2019-20) கடைபிடிக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.\nஊனமுற்றோர்களுக்கான விளையாட்டு மையமானது குவாலியரில் (மத்திய பிரதேசம்) அமையவுள்ளது. (Center For Disability Sports)\nஇந்த மையமானது பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பயன்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது.\nப்ளும் பெர்க் அமைப்பு நடத்திய ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் (Global Health Index) இந்தியா 120-வது இடத்தைப் பிடித்துள்ளது.\n“மருத்துவப் பொருட்கள் ஒழுங்கு முறை” துறையில் இந்தியா மற்றும் அர்ஜென்டினாவிற்கும் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வுஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nதுபாயில் நடைபெற்ற ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் (Dubai Tennis championship 2019) போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர்சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\nஇதன் மூலம், ரோஜர் பெடரர் ஒற்றையர் பிரிவில் 100 –வது சர்வதேச பட்டம் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.\nஅமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கின்றார்.\nதேசிய புத்தக அறக்கட்டளையின் புதிய தலைவராக கோவிந்த் பிரசாத் சர்மாநியமிக்கப்பட்டுள்ளார்.\nஉலக வனவிலங்கு நாள் (World Wild Life Day 2019) – மார்ச் 03 வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் “உலக வனவிலங்கு நாள்” மார்ச் 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\n2019 மைய கருத்து : நீருக்கு, கீழே வாழ்க்கை; மக்கள் மற்றும் கிரகம் (Life Below water : For people and planet)\nதேசிய வனவிலங்கு நாள் – செப்டம்பர் 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://dharaniherbbals.in/", "date_download": "2020-05-31T02:56:22Z", "digest": "sha1:KSLZY6RVSMKNFWC77227FEBKXGCO4O67", "length": 8204, "nlines": 346, "source_domain": "dharaniherbbals.in", "title": "Dharani Herbbals", "raw_content": "\nராம்கேர் மதுமேக சூரணம் பவுடர்\nராம்கேர் சிகப்பு சந்தனப் பொடி\nராம்கேர் நாவல் வித�� பொடி\n5௦௦கும் கம்பு தோசை மாவு\n100பீஸ் கடலை மிட்டாய் ஜார்\nமகில் வில்வ பழ சர்பத்\nமகில் ஆவாரம் பூ டீ\nமுருங்கை கீரை இட்லி பவுடர்\nதிவ்யம் பஞ்ச தீப ஆயில்\nதிவ்யம் பஞ்ச தீப ஆயில்\nவேடன் தாமரை பூ பொடி\nவேடன் வேப்ப பூ பொடி\nவேடன் செம்பருத்தி பூ பொடி\nவேடன் கோரை கிழங்கு பொடி\nவேடன் அம்மன் பச்சரிசி பொடி\nவேடன் இலந்தை இலை பொடி\nவேடன் குப்பை மேனி பொடி\nவேடன் நாவல் விதை பொடி\nவேடன் ஓரிதழ் தாமரை பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12375", "date_download": "2020-05-31T04:33:18Z", "digest": "sha1:DDEOKZUNJXC5QR3JZSOXSEA5AORQKEMP", "length": 5282, "nlines": 44, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - TNF-ஒஹையோ: நெடுநடை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nமிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை\nவிரிகுடாப்பகுதி: கலைஞர் கருணாநிதி இரங்கல் கூட்டம்\nலெமான்ட்: சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட இசை\nசான் ஃபிரான்சிஸ்கோ: NIT திருச்சி மாணவர் மறுகூடல்\nBATM: செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கம்\n- மணி பெரியகருப்பன் | செப்டம்பர் 2018 |\nஆகஸ்ட்18, 2018 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளையின் (Tamil Nadu Foundation-Central Ohio) சார்பில் மூன்றாம் முறையாக நெடுநடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்வு முழுவதும் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. ஈகை நிறைந்த நெஞ்சங்களில் மழை வீழாதிருக்க இயற்கை அன்னை தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டதுபோல் காட்சியளித்தது. பங்கேற்றோர் நடையில் இருந்த வேகமும், முகத்தில் இருந்த புன்சிரிப்பும் காணக் கண்கோடி வேண்டும். இருநூறுக்கும் மேலான அன்பர்கள் பங்கேற்றுக் கிட்டத்தட்ட $10,000 வெள்ளி திரட்ட உதவினர்.\nமிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை\nவிரிகுடாப்பகுதி: கலைஞர் கருணாநிதி இரங்கல் கூட்டம்\nலெமான்ட்: சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட இசை\nசான் ஃபிரான்சிஸ்கோ: NIT திருச்சி மாணவர் மறுகூடல்\nBATM: செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/193899?ref=archive-feed", "date_download": "2020-05-31T03:16:12Z", "digest": "sha1:L4HCDVGSFUYDRZUZ2DLANJV5T2R7PBK4", "length": 10298, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "அவுஸ்திரேலியா மண்ணில் கெத்து காட்டிய இந்திய அணி! முதல் முறையாக சாதனை வெற்றி படைத்த கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியா மண்ணில் கெத்து காட்டிய இந்திய அணி முதல் முறையாக சாதனை வெற்றி படைத்த கோஹ்லி\nஅவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.\nஇந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.\nஇதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா அணி 235 ஓட்டங்களும் எடுத்தன.\nஇதனால் 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி 307 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\n323 ஓட்டங்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து பெளலியன் திரும்பினர்.\nநிதானமாக ஆடிய ஷேன் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி கவனமாக விளையாடிய நிலையில், 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 31, ஹெட் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஷேன் மார்ஷ் அரை சதம் கடந்தார்.\nஆனால் அவர் 60 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக ஹெட் 14 ஓட்டங்களிலும் அவுட் ஆனார்.\nவிக்கெட்டை காப்பாற்ற கடுமையாக போராடிய டிம் பெயின் 41 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 187 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வந்த அவுஸ்திரேலியா அணிக்கு கடைசி கட்டத்தில் மிட்சல் ஸ்டார்க், நாதன் லயன் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து இந்திய அணிய��ன் வெற்றியை தள்ளிப்போட்டனர்.\nஇருப்பினும் ஸ்டார்க் 28 ஓட்டங்களிலும், ஜோஸ் ஹசல்வுட் 13 ஓட்டங்களிலும் அவுட்டாக இறுதியாக அவுஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ஓட்டங்கள் எடுத்து 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஅவுஸ்திரேலியா மண்ணில் இந்தியா முதல் முறையாக தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு தொடர்களில் ஆசிய கேப்டன்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை.\nதற்போது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அந்த மூன்று நாடுகளிலும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/108657", "date_download": "2020-05-31T02:56:22Z", "digest": "sha1:C5AMIU2BYYMXNDWQAZEU24CNYSSB4O3Q", "length": 8144, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பாலியல் துஷ்பிரயோகத்தால் சீரழியும் சிறுவர்கள்: அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாலியல் துஷ்பிரயோகத்தால் சீரழியும் சிறுவர்கள்: அதிர்ச்சி தகவல்\nடெல்லியில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அங்கு நாளுக்கு 3 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாவதாகவும் தேசிய குற்ற ஆவண அலுவலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nதேசிய குற்ற ஆவண அலுவலகத்தின் தரவுகள் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 927 சம்பவங்கள் சிறுவர்களுக்கு எதிராக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக தினசரி 3 சிறுவர்கள் வீதம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஆனால் தேசிய குற்ற ஆவண அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்குகளை விடவும் பலமடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என பொலிஸ் மற்றும் சிறுவர்கள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதிப்புக்கு உள்ளான சிறுவர்களில் 585 பேர் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எனவும், இதில் 95% பேருக்கு தங்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் எவர் என அடையாளம் தெரியும் என கூறப்படுகிறது.\nமட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் 7,730 ஆள்கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக டெல்லி பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர். இதில் 60% சிறுவர்கள் என கூறப்படுகிறது. கடத்தப்படும் சிறுவர்களில் பெருவாரியானவர்கள் பாலியல் துஷ்பியோகத்திற்கு உள்ளாகியிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/530297-washbasin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-31T04:57:34Z", "digest": "sha1:KUCTJVFEITFJZUMPXRVLOVABPAOGEHGS", "length": 24778, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "வாஷ்பேசின் அமைக்கும் முன்… | Washbasin - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nகுளியலறை என்பது அந்தக் காலத்தில் முக்கியத்துவம் இல்லாததாக இருந்தது. நாற்புறமும் சுவர் - ஓரத்தில் ஒரு குழாய் அவ்வளவுதான். பின்னர் ஷவர், வாஷ்பேசின் ஆகியவற்றுடன் கழிவறையும் இணைந்த டூ-ன்-ஒன் பாத்ரூமாகவும் அது மாறியபின் குளியலறைக் கட்டுமானம் என்பதற்கு முக்கியத்துவம் வந்து சேர்ந்தது.\nதினமும் நாம் பயன்படுத்தும் வாஷ்பேசின் என்பது குளியலறையில் இருந்தாலும், வெளிப்புறம் இருந்தாலும் அது விருந்தினர்களாலும் பயன்படுத்தப்படுவது. எனவேன் அது அழகானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.\nவாஷ்பேசினோடு இணைக்கப் படும் தண்ணீர் பைப்புகள், கழிவுநீர்க் குழாய்கள் ஆகியவை எந்தவிதத்தில் அமைகின்றன என்பதைப் பெரும்பாலும் கட்டுமான வல்லுநர்கள் தீர்மானிப்பார்கள். மற்றபடி எந்தவகை வாஷ��பேசின் தேவை என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டியிருக்கும். அதன் அளவு, வடிவம் போன்றவற்றைத் தீர்மானிக்கும்போது சில விஷயங்களை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.\nவாஷ்பேசின் நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. எனவே, அது நடைமுறையில் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். வசதி ஒருபுறம் இருக்க, அதைப் பராமரிப்பதும் எளிதாக இருக்க வேண்டும். பலவித அளவுகளிலும், பலவித வடிவங்களிலும் வாஷ்பேசின்கள் கிடைக்கின்றன. என்றாலும் வாஷ்பேசின் என்பது அதைச் சுற்றியுள்ள பரப்போடு சரியான விகிதத்திலும் இருக்க வேண்டும்.\nமிகச் சிறிய பாத்ரூமில் மிக பிரம்மாண்டமான வாஷ்பேசினை வைத்தால் அது பார்வைக்கு நன்றாக இருக்காது. இடத்தையும் அடைத்துக் கொள்ளும். மிகப் பெரிய பாத்ரூமில் மிகச் சிறிய வாஷ்பேசின் அமைத்தால் அது பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது. எனவே, நாம் இதையும் மனத்தில் கொண்டுதான் வாஷ்பேசினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகுழாயும், சிங்க்கும் அமையப்பெற்றுள்ள கோணம் சரியானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு முகம் அல்லது கைகளைக் கழுவிக்கொண்டால் தரையிலோ சுவர்களிலோ தண்ணீர் பரவாமல் இருக்கும். மிக எளிமையான வாஷ்பேசின் என்பது சுவரில் தொங்குவதுபோல் அமையப் பெற்ற வாஷ்பேசின்தான். உலகெங்கும் காணப்படுவது இது. இதற்குக் கீழே எதையும் வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு இருக்காது. தண்ணீர் செல்வதற்கான குழாய் மட்டுமே காணப்படும். சிறிய குளியலறைக்கு இது ஏற்றது. சுவரோடு ஸ்க்ரூ மூலம் இணைக்கப்படுகிறது இது.\nசில சமையலறைகளில் பார்த்திருப்பீர்கள் சமையல் மேடைக்குச் சமமாக உள்ள ஒரு பகுதியில் வாஷ்பேசின் இருக்கும். ஒட்டுமொத்தமாக இவை அனைத்தும் ஒரே தொகுதியாகக் காட்சி தரும். இதேபோன்று ஒன்று குளியலறையிலும் இருக்கலாம்.\nவாஷ்பேசினைச் சுற்றிலும் பிற பொருள்களை வைப்பதற்கான மேடை இருப்பதால் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். சோப்பு, கைகழுவும் திரவம், சிறு சிறு துண்டுகள் போன்றவற்றை இதில் வைத்துக் கொள்ளலாம். வாஷ்பேசினில் கீழ்ப்புறம் உள்ள பைப் கேபினெட்டுக்குள் மறைந்து விடும். எனவே, இது பார்வைக்கு உறுத்தலாக இருக்காது. ஆனால், இதன் காரணமாக கேபினெட்டுக்குள் உள்ள உட்பகுதியான பரப்பில் நாம் பயன்படுத்தும் பகுதி குறைந்து விடும்.\nஇரு சுவர்கள் சந்திக்குமிடத்தில் பொருத்தப்படும் வாஷ்பேசின் உண்டு. இதைக் கழிவறைகளில் அதிகம் காண முடியும். குறைவான இடத்தை அடைத்துக் கொள்கிறது என்பதுதான் இதன் ஒரே நோக்கம். வாஷ்பேசின் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுடன் அடிக்கடி பயன்படுத்துவதால் பாதிப்பு வராததாகவும் இருக்க வேண்டும். பெரும்பாலும் பீங்கானில்தான் வாஷ்பேசின் அமைகிறது. பீங்கான் துருப்பிடிப்பதில்லை. அதில் கீறல்கள் எளிதில் விழாது. ரசாயனப் பொருட்களால் அது அதிகப் பாதிப்பு அடைவதில்லை. எளிமையான பொருள்களின் மூலமே அதை நன்கு சுத்தம் செய்துவிட முடியும். வெகு காலத்துக்கு அழகாகவே காட்சி தரும்.\nஎனினும், பீங்கானில் உருவாக்கப்படும் வாஷ்பேசின்களை நவீன எண்ணங்களுக்கேற்ப உருவாக்குவது கடினம். ஏனென்றால், பீங்கானால் எல்லாவிதத்திலும் வளைந்து கொடுக்க இயலாது. இப்போதெல்லாம் PuddingStone எனப்படும் கூட்டுக்கலவைக் கல்லும் வாஷ்பேசின் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான கல்லோடு அக்ரலிக் கோந்துகள் கலந்து இது உருவாக்கப்படுகிறது.\nஇது ஓரளவு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. நவீன வீடுகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். தொடும்போதும் மென்மையாகவும் இருக்கும். இதிலும் கீறலோ மண்படிதலோ சுலபத்தில் ஏற்பட்டு விடாது. என்றாலும் சில வகை ஸ்பெஷல் பொருள்களால் அடிக்கடி சுத்தம் செய்தால்தான் இவை அழகு கெடாமல் இருக்கும்.\nவாஷ்பேசின் பயன்பாடு சிறந்ததாக இருக்க எவ்வளவு உயரத்தில் அதைப் பொருத்துகிறோம் என்பதும் முக்கியம். தரைத்தளத்திலிருந்து 85 சென்டிமீட்டர் உயரத்தில் வாஷ்பேசினின் மையப் பகுதி இருப்பது நல்லது என்கிறார்கள் கட்டிட வல்லுநர்கள். பக்கச் சுவரிலிருந்து குறைந்தது 20 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். வாஷ்பேசினுக்கு முன்புறம் 70 சென்டிமீட்டர் தூரமாவது இருந்தால்தான் வாஷ்பேசினை இடைஞ்சல் இல்லாமல் பயன்படுத்த முடியும்.\nஒரே அறையில் இரு வாஷ்பேசின்கள் பொதுவாக வீடுகளில் பொருத்தபடுவதில்லை. ஆனால், ஒருவேளை அப்படிப் பொருத்தினால் அவற்றுக்கிடையே குறைந்தது 25 சென்டிமீட்டராவது இடைவெளி இருக்க வேண்டும். கைகழுவும் சோப்பும், தண்ணீரும் வாஷ்பேசின் வழியாகப் பாய்கிறது என்கிற ஒரே காரணத்தால் வாஷ்பேசின் தானாகவே சுத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு வரக் கூடாது. சோப் ஆங்காங்கே தங்கிவிடலாம். உணவுப் பொருள்கள்கூடத் தங்கலாம். அவற்றை அவ்வப்போது நீக்கவில்லை என்றால் அவை படிந்து இறுகி விடலாம்.\nஎனவே, ஸ்பாஞ்ச் மற்றும் சுத்தம் செய்யும் திரவத்தைப் பயன்படுத்தி வெதுவெதுப்பான தண்ணீரால் வாஷ்பேசினைச் சுத்தம் செய்யுங்கள். கொஞ்சம் பிளீச்சிங் பவுடரைப் போட்டால் மேலும் பளிச்சிடும். ஆனால், வண்ணங்களில் அமைந்த வாஷ்பேசின் என்றால் பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்த வேண்டாம். வாஷ்பேசினில் கறை படிந்தால் எலுமிச்சம் பழச்சாற்றை ஸ்பாஞ்சில் தொட்டுத் தடவலாம். சமையலறையிலுள்ள வாஷ்பேசினுக்குள் துளையிடப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பை வைத்தால் அது வாஷ்பேசினுக்கும் நல்லது, அதில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களுக்கும் நல்லது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை மாசுபடுவதை தடுக்க புதிய குளியலறை, சலவைக் கூடம்: எம்.பி....\nவைரஸிலிருந்து நம் வீடு பாதுகாப்பானதா\nவானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை\nபெண் திரை: பேசினால்தான் விடியும்\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: ஆச்சரியப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு\n13-ம் நம்பரைப் பார்த்து பயப்படணுமா ‘வாழைக்கு தாலி’ பரிகாரம் சரியா\nவானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை\nபெண் திரை: பேசினால்தான் விடியும்\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் காந்தி\nதமிழக மழை நிலவரம்; எந்த மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மைய இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-31T02:41:56Z", "digest": "sha1:WFG4MWBMNDYX3KLLAZFPTIWOD6QACAGJ", "length": 9317, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஊதியம்", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\n100 நாள் வேலைதிட்டத்தில் ஏப்ரல் 1 முதல் ஊதியம் உயர்வு\nரவி சாஸ்திரி, இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் எவ்வளவு தெரியுமா\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க இயலாது: தமிழக அரசு...\nசம்பளம் வழங்காததால் புதுச்சேரியில் பிஆர்டிசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்:...\nஎம்.பி.க்களின் ஊதியம் குறித்து பரிந்துரை செய்ய 3 உறுப்பினர் குழு\nகுறைந்தபட்ச ஊதியம் - நல்ல பரிந்துரை\n100 நாள் வேலை: ஏப்ரல் 1 முதல் ஊதியம் உயர்வு\nகுறைந்தபட்ச ஊதியச் சட்டம் தேவையா\nதனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஊதியம் தராததால் புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் நோட்டாவில்...\nசிவகங்கையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் வழங்காததால் தொழிலாளர்கள் அதிருப்தி\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://etamizhan.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-05-31T04:58:47Z", "digest": "sha1:DUQU2T4PBJXBWIPDWF5ZIO6CIFDLYS32", "length": 12273, "nlines": 131, "source_domain": "etamizhan.com", "title": "வாழ்க்கை முறை – etamizhan.com", "raw_content": "\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nகூந்தலை வறட்சியின்றி பட்டுப்போன்று வைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய் போட்டு குளிர்க்க வேண்டும். இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். 1. சீயக்காயைக் கொண்டு\nகர்லிங் ஹேர்(Curling Hair) வேண்டுமா\nஉடலுக்கு கெடுதல் என கூறப்படும் கார்போனேட்டட் கோக்கை தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன.\nபொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகு தொல்லையை போக்கும் எளிய பாட்டி வைத்தியத்தை பார்க்கலாம். பொடுகு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை உண்டாகும் தொற்று.\nவயிற்றில் ஏற்படும் அல்சரை போக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்\nஅல்சர் மற்றும் அல்சரால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வாயு பிரச்சனையை சரிசெய்வது குறித்து நாட்டு மருத்துவத்தில் காணலாம். நாகரிக வாழ்க்கையில் உணவு முறைகள், அதிக பணிச்சுமை, இரவு பகல்\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nஅதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் நொறுக்குத்தீனியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. உடல்\nகேரட்டில் உள்ள சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதே போல் கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். குறிப்பாக உடல்\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\n15th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\n13th May 2020 etamizhan Comments Off on ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\n12th May 2020 etamizhan Comments Off on லோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\n11th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nகொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட பிரபலம்\n7th April 2020 etamizhan Comments Off on கொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி ப�� பிரபலம்\nபூவன் மதீசனின் “என்ர சனமே” பாடல்\nகொரானா வைரஸ் தடுப்பதை குறித்து நமது அழகிய தமிழில் பேசிய தமன்னா – வீடியோ\n5th April 2020 etamizhan Comments Off on கொரானா வைரஸ் தடுப்பதை குறித்து நமது அழகிய தமிழில் பேசிய தமன்னா – வீடியோ\nசினிமாவிற்கு முன் அனிருத் – வீடியோ\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\n15th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\n14th May 2020 etamizhan Comments Off on இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\n13th May 2020 etamizhan Comments Off on ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\n12th May 2020 etamizhan Comments Off on லோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\n11th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்\n11th May 2020 etamizhan Comments Off on மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2015/11/02/718/", "date_download": "2020-05-31T04:19:54Z", "digest": "sha1:3P5ETZ5E77PNOQ2BAJJSIOGA2DYNI3EQ", "length": 4656, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "Director Gautham Menon's acting ? | Jackiecinemas", "raw_content": "\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் - #JackieCinemas News #193\nஇயக்குனர் கவுதம் மேனனுக்கு அவர் இயக்குகின்ற எல்லா படத்திலேயும் ஏதாவது ஒரு சீன்ல தலைய காட்டுவதை வாடிக்கையாவே வச்சி இருக்கார்… இல்லைன்னா… பாடவும் செய்வார்…\nஅதே போல மல்லு இண்டஸ்ட்ரியும் அவர் மேல பெரிய மரியாதை வச்சி இருக்கு… வடக்கன் செல்பி, பிரேமம் போன்ற படங்களை பார்த்தசவங்களுக்கு அது நிச்சயம் தெரியும்…\nமலையாளத்துல சீனுவாசன் மகன் வினித் இயக்குகின்ற படத்துல கவுதம் கெஸ்ட் ரோல்ல நடிக்க போறதுதான் இப்போதைக்கு மலையாளம் தமிழ் இண்டஸ்ட்ரியில ஹாட் டாபிக். வினித் ஏதார்த்தமா கேட்க… கவுதமும் பதார்த்தமா நடிக்க ஒத்துக்கிட்டதா கேள்வி…. அனேகமா கெஸ்ட் ரோலா இருக்கும்ன்னு பட்சி சொல்லுது.. அதே போல பிரேமம் ஹீரோ நிவின் பாலே பாடத்துல நடிக்க அதிக வாய்ப்பு இருக்கு\nInji Iduppazhagi Audio Launch | இஞ்சி இடுப்பழகி திரைப்பட ஆடியோ வெளியீடு\nஇந்த படம் சிலருக்கு பிடிக்கலாம்… சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்… முகநூலில் நான் தொடர்ந்து பார்த்து...\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் – #JackieCinemas News #193\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-05-31T03:22:28Z", "digest": "sha1:FAMVAZXKNXNIR3M2IFOFVVZFCGH2TBUQ", "length": 5000, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாணசபைத் தேர்தல் - கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம்! - EPDP NEWS", "raw_content": "\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாணசபைத் தேர்தல் – கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம்\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாணசபை தேர்தலை நடத்தலாம் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றையதினம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரியவருகின்றது.\nஇதன் பிரகாரம் தற்போது கலைக்கப்பட்டுள்ள மாகாணசபைகள் மற்றும் சில மாதங்களில் கலைக்கப்படவுள்ள மாகாணசபைகள் உள்ளடங்கலாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அல்லது அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி குறித்த தேர்தலை நடத்தலாம் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nசட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க கால அவகாசம்\n2935 ஏக்கர் நிலப்பரப்பில் கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை\nவிரைவில் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி\nவீதியால் செல்லும் பெண்கள் மீது மர்மகும்பல் தாக்குதல் - பீதியில் உறைந்தது ஊர்காவற்றுறை\nகட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் பிரச்சினையா\nபாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு: யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%89-2/", "date_download": "2020-05-31T02:35:50Z", "digest": "sha1:UCH5YJABYMG4LIEE5A6KRD2LESUB6HJY", "length": 12823, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "யுத்தத்தில் உயிரிழந்தஉறவுகளை நினைவுகூர பொதுத் திகதியும்,பொதுத்தூபியும் வேண்டும்நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பியின் பிரேரணைநிறைவேற்றம்! - EPDP NEWS", "raw_content": "\nயுத்தத்தில் உயிரிழந்தஉறவுகளை நினைவுகூர பொதுத் திகதியும்,பொதுத்தூபியும் வேண்டும்நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பியின் பிரேரணைநிறைவேற்றம்\nஎமது நாட்டைப் பொறுத்தவரையில்,சுமார் மூன்றுதசாப்தகாலமாக, பல்வேறுவகையிலான அழிவுகளைக் கொண்டுதந்திருந்த யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அந்தயுத்தம் எமதுநாட்டில் உருவாவதற்கு ஏதுவானகாரணிகள் இனங்காணப்பட்டு, அவைமுற்று முழுதாகவே களையப்படவேண்டியது அவசியமானதும், அவசரமானதுமான செயற்பாடாக இருக்கவேண்டும். உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு உரியவகையில் ஒருபொதுத் தூபிஒன்றை இறுதியுத்தம் நடைபெற்றிருந்த பகுதியில் பொருத்தமான ஓர் இடத்தில் அமைப்பற்கும், அதற்கென ஒருதிகதியைக் குறித்தொதுக்குவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.\nயுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றினை அமைத்தல் மற்றும் நினைவுகூர்வதற்காக பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல் தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றினார். அந்தப்பிரேரணை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணையை முன்வைத்து செயலாளர் நாயகம் தொடர்ந்து உரையபற்றுகையில்,\nகடந்தகால நிகழ்வுகளை ஆராயுமுகமாக பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும்,அறிக்கைகள் வெளியிடப்பட்டும்,பல்வேறுதரப்பினரால் அதுசார்ந்த நூல்கள் எழுதப்பட்டும் வருகின்ற எமது நாட்டில், கடந்தகாலநிகழ்வுகளின் அனுபவங்களை நேரடியாகப் பெற்றுக் கொண்டுள்ள நாங்கள் வாழ்ந்து வருகின்ற காலத்திலேயே, அத்தகைய நிகழ்வுகள் மீள உருவாகாத வகையிலான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.\nமக்கள் மத்தியில் புரிந்துனர்வுகளை கட்டியெழுப்புகின்ற செயற்பாடுகளுக்கு முன்பதாக அல்லது அந்தச் செயற்பாடுகளுக்குச் சமாந்திரமான வகையில் எமது மக்களின் உணர்வு ரீதியிலான பிரச்சினைகளையும், ஏனைய அடிப்படை,அன்றாடமற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதுமிகவும் முக்கியமாகும்.\nபட்டினியில் கிடப்பவனிடம் போய் தேசியநல்லிணக்கம் பற்றிஉபதேசம் செய்துகொண்டிருப்பதால் எந்தப் பயனும் எட்டிவிடப் போவதில்லை. அந்தவகையில் எமதுமக்கள் மிகநீண்டகாலமாகவே உணர்வுப் பட்டினியால் வாடிவதங்கிப் போயுள்ளனர். அவற்றின் வெளிப்பாடுகள் நியாயமானதொடர் போராட்டங்களாகதற்போதுஉருவெடுத்து,தொடர்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஅந்தப் போராட்டங்களுக்குஉரியதீர்வும்,நியாயமும் எமது மக்களுக்கு கிடைக்கவேண்டும். எமதுநாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் முதலில், எமது மக்களது உணர்வுரீ தியானபிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டியுள்ளன. அவை தீர்க்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கமானது உணர்வுபூர்வமானதாகவும் வலுவுள்ளதாகவும் அமைவதற்கு சாத்தியமாகும். அதேநேரம் இதற்கான முயற்சிகள் சிங்கள மக்களிடையையேயும் அடித்தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அன்றி, தேசியநல்லிணக்கம் என்பது பலவந்தமாகக் கட்டியெழுப்பக் கூடியதல்ல.\nஎனவே, இவ்வாறான எமது மக்களது உணர்வுரீதியிலான பாதிப்புகளைத் தொடர்ந்தும் வளர்த்தெடுத்து, அதனை ஒருவெறுப்பாக எங்கள் மக்கள் மத்தியில் குடியிருத்தாமல், அந்தமக்களை வென்றெடுக்க வேண்டியபொறுப்பு இந்த அரசுக்கு உண்டு என நான் நம்புகின்றேன். எனவே, உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு உரியவகையில் ஒருபொதுத் தூபி ஒன்றை இறுதியுத்தம் நடைபெற்றிருந்த பகுதியில் பொருத்தமான ஓர் இடத்தில் அமைப்பற்கும், அதற்கென ஒரு திகதியைக் குறித்தொதுக்குவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதனை இந்த அரசு மேற்கொள்ளுமிடத்து, இந்தஅரசுமீது எமது மக்களின் நம்பிக்கைகள் வலுப��பெறும் என்பதில் சந்தேகமில்லை. என்றும் செயலாளர் நாயகம் தனதுநீண்டஉரையில் குறிப்பிட்டார்.\nசலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலிய...\nபோராட்டத்தின் பங்காளிகளே மாகாணசபையை நிர்வகிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு\nவடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 19 நவம்பர் 2007 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nபலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலான உண்மை நிலைப்பாடு என்ன நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக...\nவடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lawyersundar.com/2009/11/blog-post_09.html", "date_download": "2020-05-31T02:33:50Z", "digest": "sha1:BAFACHD5BDIYWS4YEEGTSPFZGOXFEPTW", "length": 28678, "nlines": 196, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: (சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்!", "raw_content": "\n(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்\nசுற்றிலும் மலைத்தொடர்கள். ஆங்காங்கே ஆள் நடமாட்டம் இருப்பதாய் ஓர் உணர்வு. குடிசை போன்றிருந்த கோயிலருகே யாரோ() ஏற்றிய கற்பூர தீபம். எங்கிருந்தோ சில ஜோடி கண்களும், துப்பாக்கி முனைகளும் எங்களை குறிபார்ப்பதாய் ஒரு உணர்வு.\nசந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...\nசந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி\n(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி\nவந்த வழியே திரும்ப வரும்போது, எங்களை வழி நடத்திய சோர்ஸ் எதனையோ கண்டு மிரள, எங்களையும் பயம் கவ்வியது. அந்த கானகப்பகுதிக்குள் நாங்கள் வந்தபோது, ஒரு இடத்தில் நீர் தேங்கியிருந்தது. அதில் யாரோ புழங்கியிருந்ததும், அவர்களின் காலடித்தடங்ளையும் பார்த்தவாறே நாங்கள் கடந்து போயிருந்தோம். இப்போது அந்த காலடித்தடங��கள் எதுவுமில்லை. அவற்றிற்கு பதிலாக ஏராளமான யானைகளின் காலடித்தடங்கள். பெரிதும் சிறிதுமாக சுமார் 20-25 யானைகள் அங்கு இருந்தன.\nநாங்கள் அருகே இருந்த ஒரு மரத்தில் பதுங்கினோம். நான் ஒரு மரத்தின் மீதேற முயற்சித்தேன்.\nஅந்த யானைகளின் உல்லாசம் நியாயமாக எங்களையும் பற்றியிருக்க வேண்டும். ஆனால், எங்களை வழி நடத்திய சோர்ஸின் அச்சம் எங்களையும் பற்றியது.\nயானைக்குட்டிகளோ மிகுந்த கும்மாளத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. பெரிய யானைகளும்கூட மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவே தோன்றியது. வெங்கலக்கடையில் யானை புகுந்தாற்போல என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கற்பனை அமர்க்களத்தை யானைகள் அன்று நேரில் செய்து காண்பித்துக் கொண்டிருந்தன.\nஅங்கிருந்த தண்ணீரை சில குட்டிகள் உறிஞ்சி, மற்ற குட்டிகள் மீது பாய்ச்சின. பெரிய யானைகளோ கையில் கிடைத்த மரக்கிளைகளை உடைத்து விளையாடின. அந்த இடமே புழுதி பறந்து ஒரு வித்தியாசமான சூழலை உருவாக்கி இருந்தது.\nஅதுவரை யானைகளை பாகன்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே பார்த்து பழகியிருந்த எங்களுக்கு அது புதிய ஒரு அனுபவமாக இருந்தது. யானைகளின் நர்த்தனமும், அவை எழுப்பிய ஒலியும் (அதை எப்படி சொல்ல வேண்டும் பிளிறியது என்றா) சற்று பயமாகவும், சற்று ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் எங்களுடன் வந்திருந்த சோர்ஸின் முகத்தை பார்க்கும்போதெல்லாம் அவருடைய பயம் எங்களையும் பற்றியது.\nயானைகள் கூட்டமாக வரும்போது, யாரையும் தொந்தரவு செய்யாது என்றும், தனியாக வரும் யானைதான் மனிதர்களை துரத்தும் என்றும் எங்கோ படித்திருந்தேன். ஆனாலும், கும்பலாக இருந்த அந்த யானைகள் அமைதியாக இல்லாமல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் இருந்ததால் பயத்தை தொலைக்க முடியவில்லை.\nஇதற்கிடையில் நாங்கள் பதுங்கியிருந்த மரத்தின் பக்கம் சில யானை குட்டிகள் விளையாடியபடியே வர எங்கள் பயம் உச்சத்திற்கு சென்றது. நான் மரத்தின் மேலேற முயற்சிக்க, எங்கள் வழிகாட்டியோ மரத்தின் மேலே ஏற வேண்டாம் என்றார்.\n“உயிரைக் கையில் பிடித்தபடி...” என்பார்களே அது வெறும் வர்ணனைதான், நிஜத்தில் உயிரைக் கையில் பிடிக்கமுடியாது என்று அன்று தெரிந்து கொண்டோம். ஆனால் எங்கள் உயிரை யானைகள் வேண்டுமானால் அவற்றின் கையில் பிடிக்கலாம் என்று தோன்றியது.\nஎங்களது சோர்ஸ் கையிலிருந்த ஏதோ ஒரு மூலிகையை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். அவரது உதடுகள் எதையோ முணுமுணுக்க ஆரம்பித்தன. அந்த மூலிகையின் செயல்பாட்டால் அவர் திடீரென்று மறைந்து விடுவாரோ என்றுகூட தோன்றியது. அல்லது வேறு என்ன நடக்கும் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடன் வந்திருந்த மற்றொரு நிருபரையும், புகைப்படக் காரரையும் திடீரென காணவில்லை. சோர்ஸ் என்னை கையைப் பிடித்து இழுத்தார். என்னை தரையில் தள்ளி புரட்டினார். உடையெல்லாம் புழுதியானது. மேலும் மண்ணை எடுத்து என் மீது வீசினார்.\nஇவருக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என்று சந்தேகம் வந்தது. அவர் மென்ற மூலிகை கஞ்சாவா என்று சந்தேகம் வந்தது. அவர் மென்ற மூலிகை கஞ்சாவா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அவரது நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றவர்களையும் காணவில்லை. போலிஸ் என்கவுண்டரைப்போல இந்த சோர்ஸ் என்னை தீர்த்துக்கட்டப் போகிறாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அவரது நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மற்றவர்களையும் காணவில்லை. போலிஸ் என்கவுண்டரைப்போல இந்த சோர்ஸ் என்னை தீர்த்துக்கட்டப் போகிறாரா அப்படியானால் இவர் உண்மையிலேயே வீரப்பன் ஆள்தானா அப்படியானால் இவர் உண்மையிலேயே வீரப்பன் ஆள்தானா ஆனாலும் நான் காவல்துறையின் ஆதரவாளன் இல்லையே ஆனாலும் நான் காவல்துறையின் ஆதரவாளன் இல்லையே எனது முடிவை நெருங்கிவிட்டேனோ என்ற எண்ணம் தோன்றியது. வீட்டில் வெளியூர் போவதாக சொல்லியிருந்தேனே தவிர, வீரப்பன் காட்டிற்கு போவதாக சொல்லவில்லை.\nஎண்ணங்கள் சுழல்வதற்குள் என் கையைப் பற்றிய சோர்ஸ், என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தார். குட்டையான, ஆனால் அடர்த்தியான மரங்களின் பின்னாலேயே நான் நகர்வதை உணர முடிந்தது. அவ்வாறு நகர்ந்து செல்ல, செல்ல யானைகளின் ஒலி சற்று தொலைவில் ஒலிப்பதை உணர்ந்தேன். இருவரும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். யானைகளிடம் இருந்து தப்பியது புரிந்தது. ஆனால் சோர்ஸ் என்னை வினோதமாக பார்த்ததுபோல் தெரிந்தது. அவர் ஏதோ பேசினாற்போல் இருந்தது. ஆனால் என்ன பேசினார் என்பது புரியவில்லை. அவரது கண்கள் சொருகின. உடல் விரைத்தது போல் இருந்தது. பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்திற்கு அவர் மாறினார். அவரது மூளை இயல்பு நிலையில் இல்லை என்பது புரிந்தது. அந்த நிலையில் அவரை கட்டுப்படுத்துவது முடியாது என்பதையும் உணர்ந்தேன். அவர் ஏதோ சொல்ல முயல்கிறார் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் எதைச்சொல்ல ஆசைப்படுகிறார் என்பது புரியவில்லை.\n எனப்புரியவில்லை. அவரை எழுப்பவும் முயற்சிக்கவில்லை. எழுப்பினால் அது நல்லதா கெட்டதா\nசிறிது நேரத்தில் நாங்கள் இருந்த பகுதிக்கு, என் சக நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் வந்தபோதுதான் எனக்கு என் உயிர் குறித்த அச்சம் நீங்கியது. யானைகள் களேபரம் செய்தபோது அவர்களிடம் ஒரு பாதையை காண்பித்து அந்தப்பகுதியில் போகுமாறு சோர்ஸ் சொன்னதாகவும், அதன்படியே சென்று நான் இருந்த பகுதிக்கு வந்ததாகவும் அவர்கள் கூறினர். இதற்குள் கண்விழித்த சோர்ஸ், அவர்களை பார்த்து நிம்மதி அடைந்தார். பிறகு அவர் என்னிடம் வினோதமாக நடந்து கொண்டதற்கான காரணத்தையும் கூறினார்.\nநான் அணிந்திருந்த சட்டையின் நிறமும், நான் பயன்படுத்திய சோப் மற்றும் பவுடரின் மணமும் அந்த காட்டிற்கு தொடர்பில்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய சோர்ஸ், அவற்றை யானைகள் கண்டுபிடித்துவிடும் என்று கூறினார். அதனால்தான் என்னை தனியாகப் பிரித்து என்மீது மண்ணைப்பூசி சோப் மற்றும் பவுடர் மணத்தை மறைத்ததாகவும் கூறினார்.\nசூரியன் மறைந்து இருள் கவ்வும் நேரத்தில் ஒரு வழியாக எங்கள் காரை கண்டுபிடித்து அறைக்கு வந்து சேர்ந்தோம்.\nகுளித்துவிட்டு, வழக்கமாக சோர்ஸ்களை சந்திக்கும் / குளிர்விக்கும் மதுபானக்கடையில் சந்தித்தோம்.\nஅடுத்த நாள் நாங்கள் சந்தித்த ஆபத்துகளுக்கான விதை அங்கே விழுந்தது.\nகுறிச்சொற்கள் அனுபவம், மலரும் நினைவுகள், வீரப்பன்\nவாவ்... அத்தியாயத்துக்கு அத்தியாயம் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது. நீங்கள் வீரப்பரை சந்தித்தீர்களா இல்லையா என்ற சஸ்பென்ஸ் தாங்கலை.. சீக்கிரம் சஸ்பென்ஸை உடையுங்கள்\nதிங்கள், நவம்பர் 09, 2009 7:06:00 பிற்பகல்\nஎவ்வளவு சந்தனகட்டை, எத்தனை யானைத்தந்தம் வச்சிருக்கீங்க\nதமிழ் மீடியா உலகம் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டை சீக்கிரம் தொடருங்க தல\nதிங்கள், நவம்பர் 09, 2009 10:01:00 பிற்பகல்\nஎவ்வளவு சந்தனகட்டை, எத்தனை யானைத்தந்தம் வச்சிருக்கீங்க\nதமிழ் மீடியா உலகம் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டை சீக்கிரம் தொடருங்க தல\nஸ்கேன் ரிப்போர்ட் விரைவில் வரும்.\nதிங்கள், நவம்பர் 09, 2009 10:11:00 பிற்பகல்\nஇன்றுதான் உங்கள் வலைபதிவை படிக்க நேர்ந்தது. LinkWithin இணைப்புகளில் உள்ள மற்ற பதிவுகளையும் படித்தேன். சுவாரசியமாகவே உள்ளன.\nதிங்கள், நவம்பர் 09, 2009 11:26:00 பிற்பகல்\nசீரியஸான விசயங்களையே எழுதிய உங்களிடம் சுவாரசியமான இந்த தொடரை எதிர்பார்க்கவில்லை.\nசற்று முயற்சித்தால் நகைச்சுவைகூட உங்களுக்கு வர வாய்ப்புண்டு.\nபுகைப்படங்களை தெரிவு செய்வதில் உங்களுக்குள் இருக்கும் செய்தியாளர் தெரிகிறார்.\nசெவ்வாய், நவம்பர் 10, 2009 8:50:00 முற்பகல்\nவிறுவிறுப்பாக உள்ளது. எந்த இடத்திலும் படிக்கும் ஆர்வம் குறையவில்லை. அற்புதமான எழுத்து. நடை.\nவியாழன், நவம்பர் 12, 2009 1:10:00 முற்பகல்\nவியாழன், நவம்பர் 12, 2009 9:21:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்க...\nநமது கண்களே, நம்மை ஏமாற்றும்..\n(சந்தன) வீரப்பன் ஆரண்யத்தில் வாரண நர்த்தனம்\nதண்டத்தை தூக்கி எறிந்த நீதிபதிகள்\n(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கு���் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_19.html", "date_download": "2020-05-31T03:47:33Z", "digest": "sha1:L5ZGF4KVQERORBQLPPA3WYJYJN64UOIN", "length": 10003, "nlines": 105, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உயர்வினையே உணர்ந்திடலாம்எம் ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி. நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்த...\nதூய ஆட்சி கேளுங்கோ- மீ.விசுவநாதன்\nவெள்ளை வேட்டி வெள்ளச் சட்டை பாருங்கோ - இன்று கொள்ளக் காரன் கொண்ட வேடம் தானுங்கோ கோடி கோடி கொண்டு போறான் பாருங்க...\nநல்ல வாழ்வு பிறந்��ிடும் - எம்.ஜெயராம சர்மா\nபுத்தர் வந்தார் யேசு வந்தார் புனிதரான காந்தி வந்தார் எத்தனையோ சொல்லிநின்றா ர் எதையும் காது வாங்கவில்லை ...\nHome Latest கவிதைகள் உயர்வினையே உணர்ந்திடலாம்எம் ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா\nஉயர்வினையே உணர்ந்திடலாம்எம் ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா\n( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )\nஉலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று\nஉம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும்\nஉலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல்\nமானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெருப்பயனே\nஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க் அமைந்ததுவே\nதாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல்\nநேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் \nஅறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது\nஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை\nபேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம்\nபிரியமில்லாக் காரியங்கள் பெருமளவில் செய்கின்றார் \nவாழ்கின்ற வேளையிலே மற்றவர்க்கு இடைஞ்சலின்றி\nவாழ்க்கையினை அமைத்துவிட்டால் வாழ்வினுக்கே வளமாகும்\nவாழ்க்கைதனை வீழ்த்துதற்கு வழியாக வாழ்ந்திடுவார்\nவாழ்க்கையிலே பிறப்பதனை வரட்சியாய் ஆக்கிநிற்பார் \nபூமிதனில் பிறப்பார்கள் சாமியாய் மாறுவதும்\nபூனிதனில் பிறப்பார்கள் சாத்தானாய் மாறுவதும்\nயார்கொடுத்த வரமென்று நாமொருக்கால் சிந்திக்கின்\nஅவரவரின் மனவெழுச்சிதான் அதற்குக் காரணமாம் \nயேசுநபி காந்திமகான் நிறைவுடைய ரமணரிஷி\nபூமியிலே பிறப்பதனை புனிதமாய் ஆக்கிநின்றார்\nபாவிகளை ரட்சித்தார் பலவற்றை சொல்லிநின்றார்\nஆர்வமுடன் கேட்டவர்கள் அறிவுபெற்று விழிப்படைந்தார் \nவேதமொடு உபநிடதம் விதம்விதமாய்க் கற்றாலும்\nபாதகமாம் எண்ணமதை பதுக்கியே வைத்திருப்பார்\nபூதலத்தில் என்னாளும் பொழுதையே அழிக்கின்றார்\nபாதகத்தை ஒழித்துவிடின் பயனாகும் இப்பிறவி \nபிறக்கின்றார் யாவருமே இறப்பதனைக் கண்டிடுவார்\nஇருகின்ற வாழ்க்கையிலே எல்லோர்க்கும் உதவிடுவோம்\nபிறவியிலே மற்றவரை பேணிநின்று வாழ்ந்துவிடின்\nபிறப்பெடுத்த பெரும்பயனைப் பெற்றிடுவோம் யாவருமே \nபார்க்கின்றோம் சிரிக்கின்றோம் பலவற்றைப் பேசுகிறோம்\nஉண்கின்றோம் உடுக்கின்றோம் உல்லாசம் காணுகிறோம்\nஊனமே இல்லாமல் வாழுகின்றோம் எனநினைத்தால்\nஉண்மையிலே பிறப்பதனின் உயர்வினையே உணர்ந்திடலாம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ns7.tv/ta/tamil-news/sports-important/17/9/2019/biryani-banned-pakistan-cricket-team-misbah-brings-barbecue", "date_download": "2020-05-31T04:33:23Z", "digest": "sha1:4BUID563QS5ZNGMBFK47K5EDO3XKCKRQ", "length": 28257, "nlines": 279, "source_domain": "ns7.tv", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிடத் தடை..! | Biryani banned in Pakistan cricket team, Misbah brings in barbecue diet to promote fitness | News7 Tamil", "raw_content": "\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிடத் தடை..\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், பிரியாணி மற்றும் எண்ணெய் அதிகமான உணவுப்பொருட்களை சாப்பிட தடை விதித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. அதனை அடுத்து, பாகிஸ்தான் கிர்க்கெட் வீரரான சர்ஃபராஸ்-ன் புகைப்படத்தை, இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு, பாகிஸ்தான் வீரர்கள் பருமனாக இருப்பதே அணியின் தோல்விக்கு காரணம் என கருத்துக்களை பதிவிட்டனர் பாகிஸ்தானியர்கள்.\nஇதனை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், புதுவிதமான உணவுக் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் வீரர்களுக்கு விதித்துள்ளார். அதன்படி, அவர்கள் பிரியாணி, எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுப்பொருட்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகள் உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், barbecue எனப்படும் சுட்ட உணவுப்பண்டங்கள் மற்றும் அதிக பழங்கள் சேர்க்கப்பட்ட பாஸ்தா மட்டுமே போட்டியின்போது வழங்கப்படவேண்டும் எனவும் இதையே தேசிய போட்டிகளிலும் பின்பற்ற ���ேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த உணவு முறையை கட்டாயமாக பின்பற்றவேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்றாதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவர் எனவும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 43 வயது வரை விளையாடிய மிஸ்பா உல் ஹக், தற்போது வரை சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பதற்கு அவரது உடல் எடையை சீராக பராமரிப்பதுதான் என கருத்துக்கள் வெளியாகி வருகிறது.\nமிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளர் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\n'தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்\n'Unlock 1.0 | ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்\n'விமானிக்கு கொரோனா பாதிப்பு: ரஷ்யா சென்றுகொண்டிருந்த விமானம் இந்தியா திரும்பியது\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரட���்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னைய��ல் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட���டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aabiragamai-aasiirvathitha/", "date_download": "2020-05-31T03:43:36Z", "digest": "sha1:ES2LYLF5BUFGRORZ3UVQCPHZ54VLPBFP", "length": 3297, "nlines": 147, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aabiragamai Aasirvathitha Lyrics - Tamil & English david", "raw_content": "\nஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே\n1. செல்வி மணமகள் – XXXXXம்\nசெல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…\nஎன்றும் ஆசி பெற்று இனிது வாழவே\nஎன்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே\nஇல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்\nஇன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி\n2. கல்லின் மனைபோல கணவனும்\nஇல்லின் விளக்கென காகையும் – ஆ…\nஎன்றும் ஆசி பெற்று இனிது வாழவே\nஎன்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே\nநன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று\nநானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://tamilpapernews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:05:22Z", "digest": "sha1:ZB3QF3TWOVYX7R7MRNOZ3BGJZI4A7MSD", "length": 15926, "nlines": 266, "source_domain": "tamilpapernews.com", "title": "புத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நே���லை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை\nபுத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை\nபுத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை\nபுத்தர் படத்தைத் தன் கையில் பச்சைகுத்தி யிருந்ததால், புத்த மதத்தை அவமதித்தார் என்று கூறி சுற்றுலா வந்த 37 வயது பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டை விட்டு வியாழக்கிழமை வெளியேற்றியுள்ளது இலங்கை அரசு.\nகடந்த ஏப்ரல் 21-ம் தேதி கொழும்புக்கு சுற்றுலாப் பயணியாக வந்தார் நவோமி கோல்மேன். அவர் தன் வலது கையில் தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் படத்தைப் பச்சை குத்தியிருந்தார். புத்த மதம் பெரும்பான்மையாக உள்ள இலங்கை யில் இத்தகைய நடவடிக்கைகள் மதத்தை அவமதிக்கும் செயலாகக் கருதப்படுகின்றன. எனவே, அவர் இலங்கை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nதான் புத்தரின் பக்தர் எனவும், அவர் மீது கொண்ட ஈடுபாட்டால் தன் கையில் பச்சைகுத்திக் கொண்டதாகவும் கூறினார். அதை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தினர். அவர் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு முன்பு குடியேற்ற மையத்தில் உள்ள சிறையில் வைக்கப்பட்டார். செவிலியரான அந்தப் பெண்மணி சிறையில் இருந்த நான்கு நாட்களும் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். அவரை லண்டனுக்குச் செல்லும் விமானத்தின் மூலம் நாட்டைவிட்டு வெளியேற்றியது இலங்கை.\nகடந்த ஆண்டு இதே போன்றதொரு குற்றத்திற்காக வேறொரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி வெளியேற்றப்பட்டார். 2012-ம் ஆண்டு மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் புத்தர் சிலையை அவமதித்ததாகக் கூறி வெளியேற்றப்பட்டனர்.\nசுற்றுலாப் பயணியை நாட்டை விட்டு வெளி யேற்றியது தொடர்பாக ‘ஆசிய மனித உரிமை கவுன்சில்’ இலங்கை அரசைக் கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில், ‘ஒரு சுற்றுலாப் பயணிக்கான விருந்தோம்பலை மறுத்ததற்கும், இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொண்டதற்கும் இலங்கை தண்டனை பெறாமல் போய்விடக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.\n20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கை அணி உலக சாம்பியன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சுருட்டியது\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சி.\nஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nபத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த Microsoft நிறுவனம்.. இனி ரோபோ பணி புரியும் - Zee Hindustan தமிழ்\nமுகைதீன்: மகாதீருக்கு எதிரான நடவடிக்கை சரியானது, மலேசியா செய்திகள் - தமிழ் முரசு Malaysia News in Tamil - Tamil Murasu\nஇரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்\n9 வருட கனவு.. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள்.. பெரும் வெற்றி\nடைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது - தினத் தந்தி\n3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த் - தினத் தந்தி\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/India/2019/03/11165535/1028310/Neutrino-Project-Supreme-Court-Notices-State-And-Central.vpf", "date_download": "2020-05-31T04:28:34Z", "digest": "sha1:4BJDS7P4HICU7QF3S32XWMNPHU4PR2GZ", "length": 9312, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "நியூட்ரினோ வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநியூட்ரினோ வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு மீது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதேனியில் மத்திய அரசு அமைக்க இருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை இல்லை என்று தெரிவித்திருந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய���்தின் இந்த உத்தரவுக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பாலி நரிமன் மற்றும் வினித்சரண் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த விசாரணையின் போது நியூட்ரினோ ஆய்வு மையத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் தங்கள் பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் - 19 நகரங்களில் தொகுப்பு மையங்கள் - 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை\nநாடு முழுவதும், கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.\n\"மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை\" - தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்\nபயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n\"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது\" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.\n\"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை\" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலை��்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/10072209/1034865/Government-Law-university-chennai.vpf", "date_download": "2020-05-31T03:53:10Z", "digest": "sha1:6IIXGA25BFZXQY543RIB4TNNKM7EG4OK", "length": 8118, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "சட்டபடிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் 16ம் தேதி தொடங்குகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசட்டபடிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் 16ம் தேதி தொடங்குகிறது\nசட்ட படிப்புகளில் சேர வருகிற16ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபி.ஏ, எல்.எல்.பி, பி.காம், எல்.எல்.பி, பி.சி.ஏ.எல்.எல்.பி, ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வருகின்ற16 ம் தேதி தொடங்கி 31 ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், எல்.எல்.பி.,ஆனர்ஸ் படிப்பிற்கு வரும் 28ம் தேதி முதல் ஜூலை மாதம் 26 தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என பல்கலைகழகம் கூறியுள்ளது.\nமீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கக் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n26 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் - கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம்\nமயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் ம��து பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்\nவிழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.\nஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல்லூரி முதல்வர் கொலை வழக்கு - மறுவிசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு\nதூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை தொடர்பாக மறுவிசாரணை நடத்த கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்தது.\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\nராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/classifieds/315", "date_download": "2020-05-31T04:36:36Z", "digest": "sha1:MD6LABDE6HSMC6CJXB6ETYNH7MMCT7FN", "length": 17517, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை - 14-02-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறி��்த விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவியாபார நடவடிக்கைகளை நிர்வகிக்கக்கூடிய Software உத்தரவாதத்துடன் விற்பனையாகின்றன. அத்துடன் உங்கள் தேவைக்கேற்பவும் Software Program மற்றும் Website செய்து தரப்படும் Business Software Developers, 78 2/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. www.helpingsoftware.com 075 5123111.\nவெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antennaக்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தவாறே உடனடி Recharge மலிவான விலையில் செய்து கொள்ளலாம். உடனடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்புகளிற்கு அழையுங்கள். ABBI TECH SYSTEMS – 077 9000857, 011 2591133, 077 1977131.\nகொழும்பிலுள்ள எங்கள் முதியோர் இல்லத்தில் உங்களது அன்பிற்குரிய முதியோரை அன்புடனும் ஆதரவுடனும் அரவணைப்புடனும் வைத்தியர், தாதியர் சேவையுடன் பராமரிக்க தயாராக உள் ளோம். தொடர்புக்கு: 076 8970707.\nSIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவை யை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லாவ-கையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Garde ners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத் தர வாதத்துடன் பெற்றுக்கொள்ள முடி யும். மற்றும் House Moving எங்க ளது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற் றித்தரப்படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343 100, 072 1173415, 0777 970185.\nKandyயின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters. Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.\nகடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவு முள்ள எமது கிளைகளினூடாக உங்களு க்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்வனைவருக்கும் வய-தெல்லை 20 – 60, அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறை யில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.\nஇப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெற லாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.\nதெஹிவளையில் வயதானவர்களை நல்ல உணவு, வைத்தியர்கள், தாதிமார் மற்றும் அனைத்து சேவைகளுடன் மாதாந்த, வாராந்த அடிப்படையில் பரா மரிக்கப்படும் சக்தி முதியோர் இல்லம். தாதிமார் தேவையுமுண்டு. (Home Nurs ing) 0777 569382.\nமுதியோர் இல்லம். வயோதிபர், ஊனமு ற்றோர் ஆகியோரை தாதியர், வைத்தியர் சேவையுடன் பராமரிக்கப்படும். 0777 568349, 011 3053293.\nWe Care Home Nursing உங்கள் இல்ல ங்கள் நாடி வந்து சேவை செய்ய காத்தி ருக்கின்றனர். 0777 568349.\nPantry Cupboard, சுவாமிகபட், ஓல்கபட், அலுமாரி, மேசை, கதவு, யன்னல் நிலை, கூரைவேலை, அலுமினியம் பிட்டிங், பெயின்டிங், ஸ்பிரே பெயின்டிங், புதிதாக செய்வதும் பழையதை திருத்துவதும் உத்தரவாதத்துடன் குறைந்த விலை யில் செய்து கொடுக்கப்படும். வெள்ளவ த்தை, கொழும்பு பிரதேசத்தில். 077 4659092.\nVVIP (மிக மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலை யாட்களையும் மிக நேர்த்தியான முறை யிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவருட உத்தரவாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. Pls check Web: landpearlhoms\nArchitectural Designபடி குறைந்த விலை யில் ஒரு அழகான வீட்டை கட்டுவதற்கு பழைய கட்டடங்களை புதிய முறைப்படி திருத்தி நல்ல வாடகைக்கோ. அல்லது நல்ல விலைக்கு விற்பதற்கோ உகந்த வகையில் செய்து தரப்படும் மற்றும் Surveyor Plan, Building Plan, Structural Plan, B.O.Q, Soil Test, 30 Designing, Interior Design, Land seining ஆகியவற்றை செய்து கொள்வதற்கு நாடுங்கள். Pearl Construction (Pvt) Ltd, 100A, Hill Street, Dehiwela Contact. 0777 328165\nகொழும்பில் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான நிச்சயதார்த்த, திருமண, பூப்புனித நீராட்டு விழா அனைத்துக்குமான சீர் தட்டுகள் அலங்கார ங்களுடன் மங்களகரமாக செய்து தரப்படும��. சாரி பிளவுஸ், சல்வார் போன்றவையும் தைத்துத்தரப்படும். பிறந்த நாள் கேக்கு டன் ஏனைய கேக்குகளும் செய்து தரப்ப டும். 077 3102111.\nவாகனங்கள் வாடகைக்கு உண்டு (Rent a Car) சாரதி இல்லாமல் வாகனங்கள் வாட கைக்கு தரப்படும். திருமண வைபவங்கள், நாள், கிழமை, மாதாந்த அடிப்படையிலும் தரப்படும். தொடர்பு. 0777 488401, 011 7488401.\nUK, Canada, Swiss போன்ற எந்த நாடுகளுக்கும் Online விசா விண்ண ப்பங்கள் நிரப்பவும் நிராகரித்த கால தாமதாமாகிய விசாக்களை மீள்விண் ணப்பிக்கவும் சட்டப்படியான ஆலோச னைக்கும் லோட்டஸ் வெள்ளவத்தை. 0777 285364, 2058365.\nSatellite, Dish TV, Videocon, Sundirect, CCTV Camera புதிய இணைப்புக்கள் மற்றும் திருத்த வேலைகள், எல்லாவித மான Satellite Antennaவும் குறைந்த விலையில் Recharge செய்து தரப்படும். 0777 623691.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/web-hosting-comparison/greengeeks-vs-inmotionhosting/", "date_download": "2020-05-31T02:45:10Z", "digest": "sha1:U7GD6MFFX7IZ5O5LLFXDKQIDQF4Y2TKC", "length": 19029, "nlines": 247, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கிரீன்ஜீக்ஸ் Vs இன்மொஷன் ஹோஸ்டிங்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒ���ு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வெப் ஹோஸ்டிங் ஒப்பீடு > கிரீன்ஜீக்ஸ் Vs இன்மொஷன் ஹோஸ்டிங்\nகிரீன்ஜீக்ஸ் Vs இன்மொஷன் ஹோஸ்டிங்\nமறுபரிசீலனை திட்டம் ஈகோசைட் புரோ பவர்\nதள்ளுபடி முன் விலை $9.95 / மாதம் $10.99 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி முதல் மசோதாவில் 9% தள்ளுபடி ஒரு முறை தள்ளுபடி\nவிளம்பர கோட் (இணைப்பு செயல்படுத்தல்) (இணைப்பு செயல்படுத்து)\nசுற்றுச்சூழல் நட்பு- 300% பச்சை ஹோஸ்டிங் (தொழில்துறையின் மேல்)\nசிறந்த சேவையக வேகம் - எல்லா சோதனைகளிலும் A என மதிப்பிடப்பட்டது\nநான்கு சர்வர் இடங்களின் தேர்வு\nவசதியான & புதியவர்கள் நட்பு\nபுதிய பயனர்களுக்கு இலவச வலைத்தள இடம்பெயர்வு\nஒருங்கிணைப்பை குறியாக்கம் செய்வோம் - ஒரே கிளிக்கில் SSL ஐ நிறுவுக வைல்டு கார்டு SSL\nசைட்பேட் தள பில்டரைப் பயன்படுத்த எளிதானது\nபயனுள்ள வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பயனர் அறிவுத் தளம்\nவிதிவிலக்கான சர்வர் செயல்திறன் - ஹோஸ்டிங் வரைவு> 99.98%\nவியக்கத்தக்க நேரடி அரட்டை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு\nஅனைத்திற்கும் ஒரே ஒரு தீர்வு - நீங்கள் ஒரு திட்டத்தில் தேவையான அனைத்து ஹோஸ்டிங் அம்சங்கள்\nஅனைத்து முதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இலவச தள இடம்பெயர்தல் சேவை\n90 நாள் பணம் மீண்டும் உத்தரவாதம் - ஹோஸ்டிங் சந்தையில் சிறந்த\nவளர நிறைய அறை - VPS மற்றும் மேம்பட்ட ஹோஸ்டிங் Upgarde\nஇப்போது நீங்கள் InMotion உடன் ஹோஸ்ட் செய்தால் (WHSR சிறப்பு தள்ளுபடி)\nமொத்தத்தில் நாம் InMotion ஹோஸ்டிங் எங்கள் அனுபவம் சந்தோஷமாக இருக்கிறோம்\nகலப்பு இயக்கநேர முடிவுகள் - தளம் சில நேரங்களில் 99.9% இயக்க நேரத்திற்கு கீழே செல்லும்\nபுதுப்பித்தலின் போது விலை அதிகரிப்பு\nஅமைப்பு கட்டணங்கள் ($ 15) திரும்பப்பெற இயலாது\nஆரம்ப கையெழுத்திட்ட பிறகு, விலைகள் அதிகரிக்கின்றன\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் இல்லை\nஅமெரிக்காவில் உள்ள சர்வர் இடம் மட்டுமே\nதரவு பரிமாற்ற வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு கொள்ளளவு வரம்பற்ற வரம்பற்ற\nகண்ட்ரோல் பேனல் cPanel cPanel\nகூடுதல் டொமைன் ரெகு. $ 13.95 / ஆண்டு $ 14.95 / ஆண்டு\nதனியார் டொமைன் ரெகு. $ 9.95 / ஆண்டு $ 12.99 / ஆண்டு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி அற்புதம் & மென்மையானது Softaculous\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம் ஆம்\nதள காப்பு ஆம் ஆம், mo 2 / mo (காப்பு மேலாளர்)\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 48 / வருடத்திற்கு $ 48 / ஆண்டு\nஇலவச SSL என்க்ரிப்ட் ஆட்டோ SSL\nதள பில்டர் உள்ளமைந்த ஆம் BoldGrid\nஒப்பிட்டு எந்த வலை புரவலன்\nஎங்கு தொடங்க வேண்டும் என்று தெரியவில்லையா இங்கே மூன்று \"பார்க்க-பார்க்க\" பரிந்துரைகள்:\nA2 ஹோஸ்டிங் Vs InMotion ஹோஸ்டிங் Vs Interserver - சிறந்த அனைத்து ரவுண்டர் ஹோஸ்டிங் சேவைகள் மூன்று\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மொஷன் ஹோஸ்டிங் vs சைட் கிரவுண்ட் - பிரபலமான வலைப்பதிவு / பட்ஜெட் ஹோஸ்டிங் சேவைகள்\nKinsta vs SiteGround vs WP பொறி - பிரபலமான ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகள்\nப்ளூ ஹோஸ்ட் Vs A2 ஹோஸ்டிங்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs டிரீம்ஹோட்\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங்\nப்ளூ ஹோஸ்ட் Vs சைட் கிரவுண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nவெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்களை உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில். எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிடுவது என்பதைப் புரிந்துகொள்வது.\nX & X ஹோஸ்டிங்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nடார்க் வலை அணுக எப்படி: டார்க் வலை உலாவி, TOR உலாவி, மற்றும் .நியான் இணையதளங்கள்\nசரியான உள்ளூர் வணிக வலைத்தளம்: சிறப்பு முக்கிய பொருட்கள்\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/1979/", "date_download": "2020-05-31T05:09:57Z", "digest": "sha1:LRYZZJGWFKTYVM5HUUHNMJXCUBKTQZ4B", "length": 11266, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது – பைசர் முஸ்தபா:- – GTN", "raw_content": "\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது – பைசர் முஸ்தபா:-\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் பாத யாத்திரை முன்னெடுக்கப்பட்டது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்வதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்கள் இவ்வாறு கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபாத யாத்திரையில் இணைந்து கொண்டு கட்சியையும் மத்திய செயற்குழு உறுப்பினர்களையும் விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவீதியில் இறங்கி எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் பாராளுமன்றில் 113 ஆசனங்களைக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது எனவும் இந்த அரசாங்கத்தை அவ்வாறு கவிழ்க்க முடியாது எனவும் அவர் குறி���்பிட்டுள்ளார்.\nஅரசியல் சாசனம் பற்றி போலியான கோசங்கள் எழுப்பி பொய்யாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஎல்லை நிர்ணய அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் – ச.றொபின்சன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-\nநடைபயணங்கள் மற்றும் பேச்சுக்களினால் அரசாங்கத்தை தடுக்க முடியாது – ஜனாதிபதி:\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலா��ிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/does-anna-get-trilingual", "date_download": "2020-05-31T03:53:37Z", "digest": "sha1:MFTIYP43HZFOD3FC53V6VDWL4YU56LRJ", "length": 6306, "nlines": 83, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மே 31, 2020\n\"மும்மொழி கொள்கையை அண்ணா ஏற்ற வேளை\" என்று ஒரு செய்தி கட்டுரையை\nதி இந்து வெளியிட்டுள்ளது. அதில் \"பிற மாநிலங்களும் மும்மொழி கொள்கையை அமுல்\nபடுத்தினால் தமிழகமும் அமுல்படுத்த தயார்\" என்றே அண்ணா 1967 ஏப்ரலில் கூறியதாக\nஉள்ளது. அன்று மட்டுமல்ல இன்றும் இந்தி பேசும் மாநிலங்களில் உண்மையான மும்\nமொழி கொள்கை இல்லை. அங்கே தென்னிந்திய மொழி எதுவும் மூன்றாவது மொழியாக\nசொல்லி தரப்படுவதில்லை. மாறாக மேலோட்டமான சமஸ்கிருதமே சொல்லித் தரப்படு\nகிறது என்று யோகேந்திர யாதவ் இதே இந்துவிற்கு கூறியுள்ளார். (20-9-19) மும்மொழி\nகொள்கை என்பது இந்தியை திணிப்பதற்கான மோசடி திட்டம் என்பதை உணர்ந்தே 1968\nஜனவரியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே எனும் இருமொழி கொள்கையை கொண்டு வந்தார்\nஅண்ணா. இதுவே சரியானது என்பதை காலம் நிரூபித்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்க\nளும் ஆங்கிலம் கற்று தருவதால் அது நடைமுறையில் இணைப்பு மொழியாகிப் போனது.\nஇதில் தமிழர்கள் ஏன் இந்தி படிக்க வேண்டும் இந்திக்காரர்கள் ஏன் தமிழ் படிக்க\n விரும்புகிறவர்கள் மட்டும் அதை தனியாக படித்து கொள்ளலாம்\nTags annadurai arunan அண்ணாத்துரை மும்மொழிக்கொள்கை trilingual\nஅரசு ஊழியர்கள் ஏதோ வேற்று கிரக வாசிகள் போன்ற பார்வை மக்களிடையே இருக்கிறது\nகொரோனாக்கும் குடும்ப வன்முறைக்குமான வித்தியாசம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nவிமானிக்கு கொரோனா... பாதியில் திரும்பிய இந்திய விமானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:27:48Z", "digest": "sha1:4WBYJU46FBDCWE3DPJ3C7HA7E5GOHJNT", "length": 4819, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nமுச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை\nமுச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nதற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திரங்களை முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்று அழிக்கவுள்ளது. அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.\nமக்களின் வரிப்பணத்தில் இன்னொரு விசாரணைக் குழுவா மாகாண சபையின் விசாரணை அறிக்கை எங்கே மாகாண சபையின் விசாரணை அறிக்கை எங்கே\nகுடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - மக்கள் அவதானம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை செய்ய தடை ஏற்படுத்தப்படாது – சபாநாயகர்\nகுடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பே காரணம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரைக் காணவில்லை\nஇந்தியப் பிரதமருடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா ம��கநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/18019-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?s=d113cf9157797d44290252b96c87db60", "date_download": "2020-05-31T04:57:21Z", "digest": "sha1:DJQB2SRYTOHIUWT6VUEMW2TMHIWI5M43", "length": 11410, "nlines": 269, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் திவால்???", "raw_content": "\nThread: ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் திவால்\nஐசிஐசிஐ வங்கியும் லண்டனை தலைமையாகமாக கொண்டு இயங்குவரும் ப்ரூடென்சியல் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இக்காப்பீட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 74% மும், ப்ரூடென்சியல் நிறுவனமும் 26% முதலீடு செய்துள்ளன. இவை இந்தியா முழுவதும் 2000 கிளைகளையும், 2 லட்சத்திற்கு மேலான அட்வைசர்களையும் கொண்டு இயங்கிவருகிறது.\nஅமெரிக்காவில் பெருகிவரும் பொருளாதார நிதி நெருக்கடியால் உலகம் முழுவதும் மந்த நிலை நிலவி வருகிறது. அதொடு அமெரிக்காவில் நாள்தோறும் திவால் ஆகும் நிறுவனங்களும் பெருகிவருகிறது.\nதற்போது அந்த வரிசையில் ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் நிறுவனமும் திவாலாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் தங்கள் திவால் நோட்டீசை ஐஆர்டீஏவிடம் சமர்பித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து ஐசிஐசிஐ வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது ஐசிஐசிஐ- ப்ரூடென்சியில் நிறுவனத்தில் ப்ரூடென்சியல் கொண்டுள்ள 26% பங்குகளை இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வாங்கவுள்ளதாக தெரிவித்தனர். அதோடு இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தனர்.\nஇதுபற்றிய* அதிகாரப்பூர்வ* செய்திக*ள் இன்னும் வெளியாக*வில்லை என்ப*து குறிப்பிட*த்த*க்க*து.\nதமிழ் வணிகம் , தமிழ் மருத்துவம்\nஇது வெறும் ஆரம்பம் மட்டுமே. இன்னும் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.\nபயம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.\nஅமெரிக்க பொருளாதார சிக்கல் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்\nமூழ்கும் அளவுக்கு போகவில்லை. போகாது.\nஇதற்கு காரணம் அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடும் குறைந்த அளவே அனுமதித்ததும்தான்.\nஐ.சி.ஐசி.-யைப் பற்றி பல புரளிகள் கிளம்பியுள்ளது.\nஆனால் அவர்களிடம் முதலீடு அதிகம் இருப்பதால் சமாளித்துவிடுவார்கள்.\nபங்குசந்தையும் சரிவிலிருந்து மீள ஆரம்பித்திருக்கிறது. இதுவும் ஒரு நல்ல அறிகுறிதான். கவலை வேண்டாம்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தொழில் முனைவோன்-புதிய தொடர்-பாகம் 1 | செல்போன் விலை - அதிர்ச்சி உண்மை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170828_03", "date_download": "2020-05-31T02:42:24Z", "digest": "sha1:3L5NMUDCXTHIJ3GMYVU6XZQBY4ABIJAH", "length": 3552, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபுதிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nபுதிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nபுதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 28) சந்தித்தார்.\nபாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கடற்படை தளபதி ட்ரவிஸ் சின்னய்யா மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன. மேலும், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.\n21வது கடற்படை தளபதியாக அண்மையில் (ஆகஸ்ட்,22) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் உத்தியோகபூர்வமாக மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1542776", "date_download": "2020-05-31T04:26:32Z", "digest": "sha1:H4BD3OZ75BZYPJGAFA4VYNUY7IT6QHQG", "length": 4225, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:28, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n22:26, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n22:28, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n===முண்ணான் நரம்புகள் (Spinal nerves)===\nஇவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் [[புற நரம்பு மண்டலம்|புற நரம்புத் தொகுதி]]யைச் சார்ந்ததாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/166", "date_download": "2020-05-31T04:55:27Z", "digest": "sha1:UZBD5J2PXYF2U6OIBPYRXBJKLVGD55ER", "length": 7430, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/166 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசைவ சமயத்தில் ஒளி வழிபாடு 155\nகாணலாம். இதே அடிப்படையில் தான் “தமசோமா ஜோதிர்கமய’ (ஒளியை நோக்கி எங்களைச் செலுத்து வாயாக என்பன போன்ற வேதவாக்கியங்களும், தமிழரை அல்லாத வேதகால ஆசிரியர்களும் நாள்ா வட்டத்தில் இந்திரன் முதலானவர்களைத் தொழுவதை விட்டு விட்டு சோதி வழிபாட்டில் இறங்கினர் என்பதை அறிய முடிகிறது. : -\n18ஆம் நூற்றாண்டுமுடிய சூரிய வழிபாடும், உருவ வழிபாடும் பின்னிப் பிணைந்திருந்தன. திருவருட் பிரகாச வள்ளலார் 19ம், நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி ஆன்மீக வளர்ச்சி அடைந்து ஏறத்தாழ ஐந்து திருமுறைகள் பாடி முடிக்கின்ற வரையில் இவ்விரு வழிபாடுகளையும் இணைத்தே பாடி உள்ளார். முதல் இரண்டு திருமுறை களில் மிக ஆழமான சைவ சமயப் பற்றும் அவரை ஆட் கொண்டிருந்தது. உருவ வழி பாட்டில் தொடங்கிய அவர் அம்பிகையின் வழிபாட்டிற்காக வடிவுடை மாணிக்க மாலை பாடுகிறார். இறைவனுடைய பல்வேறு வெளிப் பாடுகளில் சக்தி ரூபமாகிய அன்ன்ையின் வடிவமும் ஒன்று என்பது உண்மைதான். காலம் செல்லச் செல்ல புத்தம், சமணம் கிறிஸ்துவம் ஆகிய சமயங்களைப் பிறச் சமயங்கள் என்று ஒதுக்கி விடாமல் அவற்றில் உள்ள உண்மைப் பொருளை அறிய முற்பட்டார். புத்தம், சமணம் ஆகிய இரண்டும் கடவுள் என்ற பெயரில் ஏற்காவிட்டாலும் ஏனைய கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற சமயங்கள் கடவுள் பொருளைக் கருத்தில் கொண்டு அதற்கென்று சில இலக்கணங்களையும் வகுத்தன. இந்த எல்லாச் சமயங்களும் வெவ்வேறு பெயர்களில் கூறும் முழுமுதல் பொருளுக்கு இலக்கணம் வகுக்கையில் அப்பொருள் ஒளிவடிவானது என்பதையும், கருணையே வடிவானது என்பதையும் ஏற்றுக் கொண்டனர். உருவ வழிபாடு என்று வரும் பொழுதுதான் பிரச்சனை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/171", "date_download": "2020-05-31T03:04:02Z", "digest": "sha1:25M5NMXDINQ7IXOGQDYJYPTEBG43M3YU", "length": 5575, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/171 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n15. புதுக் கவிதைகள் பெருங்கவிக்கோ மரபுக் கவிதையில் சாதனைகள, புரிந்தவர்: புரிவதில் ஆர்வம் உடையவர். ஆயினும், காலத்தின் தேவையாகக் கவிதைக் கலையில் தோன்றிய புதுக்கவிதை எனும் யாப்பில்லாக் கவிதையை அவர் வெறுத்து ஒதுக்கி விடவில்லை. - காலம் வழங்கும் புதுமை வளர்ச்சி கையால் மறைத்துப் பயனில்லை. ஆலமரம��� போல் படர்த்துள தமிழ்க்கவி அணிநலப் புதுமை வேண்டுதும் யாம் ஏலப் பொருளாய்த் தமிழை எண்ணி இதயம் விரும்பு மாரெல்லாம் ஒலம் இட்டே எழுதியே புதுக்கவி உரிமை கொண்டாடுதல் பயனில்லை. எதுகைக்கு வரினும் எதுகை மோனையாய் எழுதும் மரபு வழி யுடையோர் - இது கைக்கு மென்றே புதுப் புதுப் பாதையில் ஏகும் மரபுவழி உளமுடிையார் எது வழி அதிலே எனக்கேட்கின்றீர்களும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/198", "date_download": "2020-05-31T05:01:16Z", "digest": "sha1:NYS3Q6CODZIX2EEKHMZXQ5XQ65EKDTHK", "length": 8038, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/198 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/198\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nᏞ 8 KᎨ இவர்கள், திருவாடானை, தேவகோட்டை ,சிவகங்கை, இளேயான்குடி, பரமக்குடி, மானமதுரை வட்டங் களில் ஆங்காங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் ஏனைய சிறுபான்மை இனத்த வரைப் போன்று, இந்த மக்களும், இந்த மாவட்டத் திற்கு வெளியே இருந்து ங்கு குடிவந்தவர்கள் என்பது வெளிப்படை காரணம் இந்தப்பிரிவினர். இந்த மாவட்டத்தைவிட தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, சேலம், தென் குற்காடு மாவட்டங்களில் எண்ணிக் கையில் அதிகமாக இருந்து வருவதுதான், ஆல்ை இவர்களது குடியேற்றத்தைப் பற்றி அறுதியிட்டுக் கூற வல்ல ஆவணம் எதுவும் இல்லை. இவர்கள், தங்களை 'வேளிர் வழியினராகச் சொல் லிக் கொள்வதுடன், சங்ககால வள்ளலான பாரிவே ளும், திருக்கோவிலு ர் மலேயமான் திருமுடிக்காரியும் தங்கள் மரபினர் எனப் பெருமிதம் கொள்கின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள பிற சிறுபான்மை மக்களேவிட உழைப்பில், இந்த சமூகத்தினர் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் வாழும் பகுதி எப்பொழு தும் விவசாயத்தில் வளர்ந்து பொலிகிறது. எந்த மண்ணையும் பொன்னக்கும் தி���மை உடையவர் களாக இருப்பதால்தான் என்னவோ, இவர்கள் 'உடையார்' என்றே அழைக்கப்பட்டு வருகின் றனா. - - பதினேழாம், பதினெட்டாம் நூற்ருண்டில் இங்கு சமயப் பணியில் ஈடுபட்ட புனித ஜான்-டி-பிரிட்டோ புனித மார்ட்டின் ஆகிய வெளிநாட்டு சமயத் தொண்டர்களது, தியர்கம், தொண்டு, பிரச்சாரம் ஆகியவைகளினல் கவரப்பட்ட இந்த சமூகத்தினரின் ஒரு பிரிவினர் கிறிஸ்துவர்களாக் வாழ்ந்து வருகின் றனர். மத மாற்றத்தினல் தங்கள பெயர்களை இவர்கள் மாற்றிக் கொண்டாலும், பெயர்விகுதியில் 'உடை யார்' என்ற சொல் மாற்றம் பெருமல் ஒட்டிக் கொண்டு உள்ளது. அந்நியர் ஆட்சிக் காலமுதல், இவர்கள் சமூகநிலையில் பின்னடைந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த சமூகத்தினர், அரசிய்லில் விழிப்புக்கெர்ள்ளாத\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/77", "date_download": "2020-05-31T04:50:28Z", "digest": "sha1:VBDFMBBLPWINM6GIADKNOGNJLDPGMZ45", "length": 6683, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/77 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇலங்கைப் படலம் 82. அதன்பின்ன ரேவையை யாற்றினது கரையுடைய புதுமதுரை யதுகண்டு புகழ்பூத்தார் பாண்டியர்கள், இதுவாக வேசோழ ரெழில் பூத்த புகார்நகரம் அதுவாகத் தமிழ் வளர்த்தே யரசுவீற் றிருந்தனரால். 33. பின்னருமத் தீயாழி பெருவயிறு நிரம்பாது மன்னியசீர்க் கடைக்கழக காலத்தே வாய்வைத்துப் பொன்னலரும் புன்னையங்காப் புகார்முதலா கியவுண்டே இந்நிலைமை யாக்கியதா லினும்பசிதீர்ந் திலவேயோ 8. இலங்கைப் படலம் வேறு 1. 'தறைகட லுண்டல் கண்டாம், தமிழக முழுது மொன்றை வறியவ னினிதி னோம்பும் வகையினன் முறையி னோடு திறைதர மலையங் கானுந் திரையொடு நாடுஞ் செல்வம் இறையிரா வணன் முன் காத்த இலங்கைநாட் டியல்பு காண்பாம். 2. பெருவள மொடுதென் பாலி பெயல்வள மருதத் தோடு பொருகடல் விழுங்கிக் கொண்டு போயபின் றனித்து நின்ற திருவிட மதன்றென் பாங்கிற் சிதறிய தீவுக் கெல்லாம் ஒருபெருந் தலைமை தாங்க யொளிர்ந்த���வ் விலங்கை நாடே. 3. குடக்கொடு குணக்குத் தெற்குக் கொடுங் கடல் வளைத்துக் காப்பு வடக்கினில் வளங்க ளெல்லாம் வாய்திரா விடத்தின் பாங்கர் நடக்குறும் படிக்கு வாரி நடக்கிலா நிலமா வற்றின் இடைக்கும் மூக்குப் போல் விருந்ததவ் விலங்கை நாடே. 32. புகார்-கா கவிரிப்பூம் பட்டினம். 1. செல்வமாகிய திறையைத் தா. இறை-தங்கியிருந்து. 3. மருதம்-கிழக்குகாடு. 3, வாசி-கடல். குடமூக்-தீவகற்பம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/environment-articles-in-tamil?utm_source=Footer_Nav_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-05-31T04:17:52Z", "digest": "sha1:V73ILHBFFVSA6MPXXU32Q2LDBDPBLVXZ", "length": 18169, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Environment News in Tamil | Global Warming | Ozone Layer | Tamil Articles on Environment | சுற்றுச்சூழல் | சீர்கேடு | புவி வெப்பமடைதல் | காற்று மாசு", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஒநாய் சந்திர கிரகணம் 2020: நீங்கள் கிரகணத்தை எங்கு, எப்படி காணலாம்\nஅரிய சூரிய கிரகணத்தோடு விடை பெற்றது 2019ஆம் ஆண்டு. இச்சூழலில், இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நிகழ உள்ளது.\nஎதிர்கால இந்தியா எப்படி இருக்கும் - டிஸ்கவரியின் ‘இந்தியா 2050’\nபருவநிலை மாற்றத்தை உலகமே எதிர்கொண்டு வரும் சூழலில் இந்தியா அதில் எந்த விதத்தில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை விவரிக்கும் ஆவணப்படமாக ‘இந்தியா 2050’ உருவாகியுள்ளது.\nசைபீரியாவை நோக்கி வேகமாக நகரும் வட துருவம்\nவட துருவ காந்த புல நகர்வால் திசைக்காட்டிகளில் ஏற்படும் மாற்றங்கள் கப்பல்கள், விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை ஏற்படுத��தியுள்ளது.\nஇனி கோடைகாலம் 8 மாதங்கள் நீடிக்கும்\nஉலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து வந்தால் கோடைகாலம் 8 மாதங்கள் வரை நீடிக்கும் என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.\n2018ல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - இந்தியா 5-வது இடம்\n2018ம் ஆண்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.\nசிகரெட் புகைக்காதவர்களுக்கு கூடுதல் விடுமுறை: புகைச்சலில் தம் பார்ட்டிகள்\nசிகரெட் புகைக்காத ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க ஜப்பான் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தை புரட்டி போடும் மழை\nசென்னையில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஉச்சமடைந்த பருவநிலை மாற்றம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பருவநிலை மாற்றம் உச்சத்தை அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஆரே காலணியில் மரங்கள் வெட்ட உச்ச நீதிமன்றம் தடை\nமும்பை ஆரே காலணியில் மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் மரங்களை வெட்ட தற்காலிக தடை விதித்துள்ளது.\nவேலூரில் கனமழை: பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை\nவேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விடுமுறை அறிவித்துள்ளார்.\nஆந்திரா, தெலுங்கானாவில் பருவ மழை துவக்கம்:வானிலை ஆய்வு மையம்\nஇன்னும் சில தினங்களில் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பருவ மழை துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇந்த மாவட்டங்களில் , 6, 7ம் தேதிகளில் அனல் காற்று வீசும்\nவரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் அனல் காற்று வீசும் என கொங்கு மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n பீதியில் அலறி அடித்து ஓடிய மக்கள் ..\nஇந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி தாக்கலாம் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் மரண பயத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.\n14-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடலோரங்களில் கண்ணீர் மல்க அஞ்சலி\nமிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி நினைவ�� தினத்தையொட்டி, கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.\n2018டிலும் தீராத துப்புரவு தொழிலாளர்கள் பிரச்சனை: என்ன செய்கிறது அரசாங்கம்\nநீண்ட நெடு காலமாக துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனைகள் என்பது தீர்க்கப்படாத பிரச்சனையாக இருக்கிறது.\nபெய்ட்டி புயல்: மெரினாவில் கொந்தளிக்கும் கடல் சீற்றம்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெய்ட்டி புயலாக உருவாகி உள்ள நிலையில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளது.\nஆரஞ்சு அலார்ட் : ஆந்திரா, புதுவையை தூக்கி வீச காத்திருக்கும் பெய்ட்டி புயல்\nவங்ககக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. பெய்ட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயல் நாளை பிற்பகலில் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கும் போது வடதமிழகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nடெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்தீர்கள் – செக் வைத்த உயர்நீதிமன்றம் \nசென்னையில் அதிகளவில் பரவி பல உயிர்களைப் பலிவாங்கிய டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.\nபேயாட்டம் ஆடிய கஜா: தூக்கி எறியப்பட்ட \"டோல்கேட்\" .. வைரல் வீடியோ\nதிருச்சி மாவட்டம் புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள தொடைமான் நல்லூர் டோல்கேட்டை, கஜா புயல் தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179793&cat=31", "date_download": "2020-05-31T02:40:01Z", "digest": "sha1:LULJHB52N7FZRFT6ON3TXAMDCXWRZPFA", "length": 26653, "nlines": 555, "source_domain": "www.dinamalar.com", "title": "OPS தகுதிநீக்க வழக்கு; சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » OPS தகுதிநீக்க வழக்கு; சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் பிப்ரவரி 04,2020 13:00 IST\nஅரசியல் » OPS தகுதிநீக்க வழக்கு; சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் பிப்ரவரி 04,2020 13:00 IST\n2017-ல் எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரியபோது, எதிரணியில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமை நீதிபதி SA பாப்தே தலைமையிலான அமர்வு விசாரித்தது.\nவன்முறை ஓய்ந்ததும் விசாரிப்போம்; சுப்ரீம் கோர்ட்\nசி.ஏ.ஏ.க்கு தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஓட்டு பெட்டியை தூக்கி ஓடிய அதிமுக கவுன்சிலர்; தேர்தல் நிறுத்தம்\nபொன்ராதா கருத்து; அதிமுக அதிருப்தி\nஓட்டு போட கவுன்சிலருக்கு தடை\nமுதல்வர் மீது கவர்னரிடம் புகார்\nஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா கண்டனம்\nபோராடுவது மக்களின் உரிமை கோர்ட் அதிரடி\nதிமுக, அதிமுக கூட்டணிகளில் போர் மேகம்\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nடி.என்.பி.எஸ்.சி., முறைகேடு: 11 பேரிடம் விசாரணை\nநீதிபதி கமிஷன் விசாரணை கேட்கும் அன்புமணி\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nCAAக்கு எதிராக ஸ்டாலின் முதல் கையெழுத்து\nஇங்க் பேனாவை ஊக்குவிக்கும் அரசு பள்ளி\nஎந்த அரசு வந்தாலும் இவனுங்கள ஒழிக்க முடியாது\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு 22ல் தூக்கு\nமாநில டேக்வாண்டோ: சேலம் அரசு கல்லூரி சாம்பியன்\n11 வயது மாணவரின் அறிவியல் புத்தகம் வெளியீடு\nகுறைசொல்வதே வேலையா போச்சு: ஸ்டாலினுக்கு முதல்வர் 'குட்டு'\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nமூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி\nஅரசு கல்லூரி ஆசிரியர் நியமன குழப்பம் நீடிப்பு\nவீர தீரச் செயல் விருதுகள்; முதல்வர் வழங்கினார்\nகுடும்பச் சண்டை: அரசு பஸ் டிரைவர், மனைவி தற்கொலை\nஅரசு மருத்துவனையில் எல்லா வசதிகளும் உள்ளது: சர்மிளா பேட்டி\nவங்கி வ���ாகத்தில் இருந்த மரங்களை வெட்டி விற்ற ஊழியர்கள்\nகுரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nஏர் இந்தியா காலி விமானத்தில் பரபரப்பு\nஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்தது\nபழைய ஐடியாவுக்கு குவியும் புக்கிங் | Mobile Hair Cutting | Chennai\nபோயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்\nநாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு\nபூச்சி மருந்தால் அழிக்க முடியாது\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்தது\nபோயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்\nஏர் இந்தியா காலி விமானத்தில் பரபரப்பு\nபழைய ஐடியாவுக்கு குவியும் புக்கிங் | Mobile Hair Cutting | Chennai\nநாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு\nபூச்சி மருந்தால் அழிக்க முடியாது\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெ���் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/quietal-consern-pharma-p37079054", "date_download": "2020-05-31T03:05:03Z", "digest": "sha1:CFHA4YOLMZORXWLRLBHOXGATYOR5PZH5", "length": 22082, "nlines": 360, "source_domain": "www.myupchar.com", "title": "Quietal Tablet in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Quietal Tablet பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Quietal Tablet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Quietal Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Quietal (Consern Pharma) சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Quietal (Consern Pharma)-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Quietal Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Quietal (Consern Pharma)-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Quietal Tablet-ன் தாக்கம் என்ன\nQuietal (Consern Pharma)-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Quietal Tablet-ன��� தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Quietal (Consern Pharma)-ன் பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை. அதனால் அதன் தாக்கங்களும் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Quietal Tablet-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Quietal (Consern Pharma)-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Quietal Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Quietal Tablet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Quietal Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், Quietal (Consern Pharma) உட்கொள்வது ஒரு பழக்கமாக மாற வாய்ப்புள்ளது. இதனை உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் பேசவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nQuietal (Consern Pharma) உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Quietal (Consern Pharma)-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Quietal (Consern Pharma) எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Quietal Tablet உடனான தொடர்பு\nஉணவுடன் Quietal (Consern Pharma) எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Quietal Tablet உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Quietal (Consern Pharma) உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Quietal Tablet எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Quietal Tablet -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Quietal Tablet -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nQuietal Tablet -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Quietal Tablet -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்ல���மல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/130659/", "date_download": "2020-05-31T04:05:57Z", "digest": "sha1:62F2O4Z2A4XMWZP6HG6TMFJHN5X5II4A", "length": 55813, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்… – GTN", "raw_content": "\nயாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்…\n-கலாநிதி N. சிவபாலன், கலாநிதி S. அறிவழகன், கலாநிதி P.ஐங்கரன், கலாநிதிN.ராமரூபன், M. திருவரங்கன், கலாநிதி ராஜன் கூல்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த வழமைக்கு மாறான முறைமையினால் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள் துணைவேந்தர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினாலோ அல்லது இந்த நாட்டில் உயர்கல்விக்கு பொறுப்பான எந்த அதிகாரத்தினாலோ விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. அவரை நீக்குவதாக அறிவிக்கும் கடிதமானது அவர் ஏன் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை விளக்கவில்லை. கல்வித்துறையில் ஒரு தலைவராக உயர் பதவியில் இருக்கும் ஒரு நபருக்கு வழங்க வேண்டிய விளக்கமளித்தல் போன்ற மரியாதை கூட இல்லாமல் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யும் ஜனாதிபதியின் முடிவு, கல்வியாளர்களை இழிவுபடுத்துகிறது. கருத்துச் சுதந்திரத்தை வளர்க்கும் மற்றும் மதிக்கும் இடங்களாக பல்கலைக்கழகங்களைப் பார்த்த இளநிலை கல்வியாளர்கள் மற்றும் பொது பல்கலைக்கழக அமைப்பின் பிற ஊழியர்களை இது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.\nஅவரது பங்கில் அதிகாரத் துஸ்பிரயோகம் செய்ததற்கோ அல்லது அவரது கண்காணிப்பில் நடந்த நிர்வாக முறைகேடுகளுக்காகவோ தான் பேராசிரியர் விக்கினேஸ்வரன் நீக்கப்பட்டார் என தகுதிவாய்ந்த அதிகாரசபையின் நியமனம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கூறினர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டதற்குப் பதிலாக புதிதாக அமைக்கப்பட்ட பொங்குதமிழ் நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றமை, மற்றும் 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் துயரமான முடிவினை நினைவுகூரும் நினைவு அமைவிடத்தை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நிறுவுவதைத் தடுக்கத் தவறியமை போன்றனவே பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவிநீக்கத்திற்குக் காரணம் என ஏனையோர் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்பு சபையின் முந்தைய கூட்டத்தில் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூட சிலர் கூறினர்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவிநீக்கம் செய்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறையானது பல்கலைக்கழகச் சட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) ஒரு குழுவானது, நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருடனான கூட்டத்தில் சுட்டிக்காட்டியது. அதற்கு பதிலளிக்கையில், “முழு செயன்முறையும் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது” என்று அமைச்சர் கூறினார். இலங்கை உச்சநீதிமன்றத்திற்கு பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் மோகன் டி சில்வா அண்மையில் அளித்த எழுத்து மூலமான வாக்குமூலத்தில், பேராசிரியர் விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கும் அதிகார துஸ்பிரயோகம் அல்லது ஊழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஆனால் அது ஒரு அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட, இராணுவத்தின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார். பொது மன்றங்களில் அல்லது இந்த நாட்டின் கல்வி சமூகத்தால் போதுமான அளவில் விவாதிக்கப்படாத இந்த முடிவானது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மீது கடுமையான தாக்கங்களையும், கல்வி சுதந்திரத்தின் கொள்கையை மையமாகக் கொண்டுள்ள இலங்கையில் உள்ள முழு பொது பல்கலைக்கழக அமைப்பிற்கும் கடுமையான தாக்கங்களையும் ஏற்படுத்திள்ளது.\nபல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) ஒரு குழுவிற்கு உயர்கல்வி அமைச்சர் அளித்த பதிலும், பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் சமர்ப்பித்த எழுத்துமூல வாக்குமூலமும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் கல்வி இடங்களை வேரூன்றிய இராணுவமயமாக்கல் மற்றும் கண்காணிப்பு தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் சான்றுகளாகின்றன. இலங்கை இராணுவத்தின் இராணுவ புலனாய்வு இயக்குநரகம் மற்றும் இலங்கையின் இராணுவத் தளபதி போன்ற இராணுவ இயந்திரத்தின் உயர் மட்டங்களிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களை பல்கலைக்கழக மானிய ஆணையகமும் அதன் தலைவரும் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதும் அப்படியாக இராணுவத் தரப்பால சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளானவை பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றன என்பதும் இந்த எழுத்துமூல வாக்குமூலத்திலிருந்து தெட்டத்தெளிவாகின்றது. தான் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் தொடுத்த வழக்கில் பிரதிவாதியாக இருக்கும் பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் தலைவர் அப்படியான அறிக்கைகள் சிலவற்றை அவற்றில் முக்கியமான மற்றும் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருப்பதாகக் கூறி பேராசிரியர் விக்கினேஸ்வரனுக்குக் காட்ட மறுத்துவிட்டார். எந்தவொரு விளக்கமும் இல்லாமல் துணைவேந்தரை அகற்றுவதில் பல்கலைக்கழக மானிய ஆணையம், உயர்கல்வி அமைச்சு மற்றும் இராணுவம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த வகையான தொடர்பானது போராட்டங்கள், எதிர்ப்பு வெளிக்காட்டல் மற்றும் சனநாயகச் செயற்பாடுகளுக்கான செயற்பாட்டு வெளியைப் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பதன் தேவையை இன மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி கல்விச் சமூகத்திற்கு உணர்த்துகிறது.\nதமிழ்த்தேசியப் பிரகடனங்களைத் தாங்கும் பொங்குதமிழ் நினைவுக்கல்லினை மீளமைக்கப்பட்ட பின்னர் திரைநீக்கம் செய்யப்பட்ட “தமிழமுதம்” என்ற நிகழ்வில் பங்கேற்றதற்காகவும் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைக்கப்பட���ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்காகவுமே பேராசிரியர் விக்கினேஸ்வரன் துணைவேந்தர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பதனை அந்த எழுத்துமூல வாக்குமூலத்திலிருந்து ஒருவர் அறிந்துகொள்ளலாம். ஏனைய துணைவேந்தர்கள் பதவியிலிருந்த காலத்திலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பொங்குதமிழ் நினைவிடம் பல்கலைக்கழகத்தின் அதே இடத்தில் இருக்கின்றது. மீளமைக்கப்பட்ட அந்த நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்ட நிகழ்விலேயே பேராசிரியர் விக்கினேஸ்வரன் பங்குபற்றியிருக்கிறார். பழைய நினைவுக்கல்லினை மீளமைக்கப்பட்ட நினைவுக்கல்லிற்கு அருகில் காணலாம். பேராசிரியர் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான செயன்முறையானது இராணுவம் மற்றும் அதன் புலனாய்வுத்துறை மற்றும் ஊடகங்களின் ஒரு பகுதியால் தூண்டப்பட்ட ஒன்றாக இருப்பது அந்த எழுதப்பட்ட வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பரப்புரை செய்வதற்கான வெளியை பேராசிரியர் விக்கினேஸ்வரன் வழங்கினார் என பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் தலைவரினால் வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குமூலத்தின் 10 ஆவது குறிப்புத் தெரிவிக்கிறது. இதே குற்றச்சாட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.\nபுலிகள் இயக்கம் அதன் உச்சத்தில் இருந்தபோது புலிகள் ஏற்பாடு செய்த நடவடிக்கைகளில் கூட அவர் ஒருபோதும் தீவிரமாக பங்கேற்கவில்லை என்பதை பேராசிரியர் விக்னேஸ்வரனை அறிந்தவர்கள்அறிவார்கள். வடக்கில் உள்ள பல கல்வியாளர்களைப் போலவே, அரசியல் உரிமைகளுக்கான தமிழ் சமூகத்தின் போராட்டத்தின் அனுதாபியாக அவர் இருந்து வந்துள்ளார். பல்கலைக்கழக மானிய ஆணையகத்தில் தற்போது சேவையாற்றும் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் மற்றும் பேராசிரியர் விக்கினேஸ்வரன் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அதிகாரம் மிக்கவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கதிர்கமநாதன் கந்தசாமி ஆகியோரும் கூட தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை உறுதிசெய்கின்ற 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறிப்பாணை ஒன்றில் கையெழுத்திட்டவர்களாவர்.\nஇவை தமிழர்களின் தேசம், அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தமிழர்தாயகம் என வரையறுத்தல் என்பனவாம். பேராசிரியர் விக்கினேஸ்வரனால் 2018 ஆம் ஆண்டு திரைநீக்கம் செய்யப்பட்ட பொங்குதமிழ் நினைவுக்கல்லில் இருக்கும் விடயங்களை ஏலவே பேராசிரியர் குமாரவடிவேல் மற்றும் பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் ஏற்றுக் கையெழுத்திட்டுள்ளனர்.\nபேராசிரியர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (JUTA) தலைவராக தெற்கில் உள்ள கல்வியாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். பேராசிரியர் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (JUTA) தலைவராக இருந்த காலத்தில் தான், நாட்டின் உயர்கல்வித் துறையை வலுப்படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் வலுவான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அடுத்த ஆண்டு பேராசிரியர் விக்கினேஸ்வரன் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) துணைத் தலைவராக பணியாற்றினார்.\nபல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நடந்த நிகழ்வில் கண்டிய நடனத்தினை ஆற்றுகை செய்வது தொடர்பில் தமிழ் மாணவர்களில் ஒரு பிரிவினருக்கும் சிங்கள மாணவர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையில் மோதல் ஒன்று 2016 ஆண் ஆண்டில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் நடைபெற்றது. பீடாதிபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் விக்னேஸ்வரன், மாணவர்களிடையே நல்லெண்ண சூழ்நிலையை உருவாக்க தேசிய சமாதான சபையின் ஆதரவுடன் நல்லிணக்கம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை குறித்த பயிற்சிப்பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்தார். இரு குழுக்களுக்கிடையேயான பதட்டங்களை தணிப்பதற்கும், இன விரோதம் இல்லாமல் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடரக்கூடிய சூழலை ஊக்குவிப்பதற்கும் அவர் வகித்த அவரது செயல்திறன்மிக்க தலைமைப் பங்கு பதிவு செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பின்னர், விக்னேஸ்வரன் பல்கலைக்கழகத்தின் கல்வி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதும் தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டதுமான கிட்டத்த���்ட அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். எந்தவொரு மோதலும் இல்லாமல் பல்கலைக்கழகத்தை சீராக நிர்வகிக்கும் நோக்கில் அவர் இதைச் செய்தார். 2009 ஆம் ஆண்டில் போரின் கடைசி கட்டங்களில் இறந்தவர்களுக்கான ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட முதல் துணைவேந்தராக அவர் இருக்கலாம். பேராசிரியர் விக்கினேஸ்வரன் இந்த நினைவு நிகழ்வில் வருகைதந்தமையை மாணவர்கள் பலரும், பல்கலைக்கழக ஊழியர்களும் மற்றும் பரந்துபட்ட சமூகமும் பாராட்டினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் “தமிழமுதம்” நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டமையால் அந்த நிகழ்வில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் 2018 ஆம் ஆண்டு கலந்துகொண்டார். எவ்வாறாயினும், அவர் துணைவேந்தராக இருந்தபோது இறந்த விடுதலைப் புலிப் போராளிகளை நினைவுகூரும் மாவீரர்நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார். கருத்தியல் காரணங்களுக்காக, இந்த நிகழ்வுகளில் சிலவற்றில் விக்னேஸ்வரன் பங்கேற்பதை ஒருவர் கேள்விக்குள்ளாக்கினாலும், துணைவேந்தர் எந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படலாம் அல்லது துணைவேந்தருக்கு எவ்வகையான அரசியல் கருத்துகள் இருக்க முடியும் என்பதை பல்கலைக்கழக மானிய ஆணையமோ அல்லது இராணுவமோ தீர்மானிக்க முடியாது. இது ஒரு தனிப்பட்ட கல்வியாளராக மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தின் தலைவராக அவரது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகும்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுகூரும் அரசியல்\nகடந்த கால வன்முறைகளின் அதிர்ச்சிகரமான அனுபவங்களுடன் இன்னும் போராடும் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில், நினைவுகூருதல் என்பது மறுக்க முடியாததும் முக்கியமானதும் மற்றும் ஆற்றுப்படுத்துவதுமான சமூக மற்றும் அரசியல் நடவடிக்கையாகும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், நினைவுகூரல் என்பது முரண்பாடுகள், பங்கேற்காமை மற்றும் விலக்கல்கள் போன்ற சவால்களுடனான ஒரு முரண்பட்ட பிரச்சினையாக இருக்கிறது. புலிகளின் மாவீரர்கள் ஆண்டுதோறும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவுகூரப்பட்டாலும், மற்ற தமிழ் ஆயுத இயக்கங்களின் போராளிகளுக்கான நினைவு நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. முள்ளிவாய்க்காலில் போர���ன் முடிவு ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகின்ற அதேவேளையில், புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமையைக் குறிக்கும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் கல்விச் சமூகம் ஏற்பாடு செய்யவில்லை. புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட புகழ்பெற்ற கல்வி மற்றும் மனித உரிமை ஆர்வலரின் வாழ்க்கை மற்றும் பணிகளை செயற்பாட்டாளரான ரஜனி திரணகமவின் வாழ்க்கை மற்றும் செயற்பாடுகளை நினைவுகொள்ளும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய ரஜனி திரணகம நினைவு நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குள் இடம் மறுக்கப்பட்டது. அவரது உருவப்படம் இன்னும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெரும்பாலான இறந்த கல்வியாளர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைபீடத்தின் பொது அறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுகூரலைச் சுற்றியுள்ள இந்த விலக்குகள் மற்றும் ஒதுக்கல்களை ஒருவர் விசாரிக்க வேண்டும் என்றாலும், துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களும் கல்வி சமூகமும் ஏற்பாடு செய்த நினைவு நிகழ்வுகளை தடை செய்வது சமூகத்தின் கூட்டு உளவியலைப் பாதிக்கும் என்பதோடு இவ்வாறான விடயங்கள் தமக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை நாடுவதை நோக்கி மாணவர்களைத் தள்ளிவிடும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மாணவர்கள் ஏற்பாடு செய்த நினைவு நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் அக்கறை கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.\nமுரண்பாட்டு வலையங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் முக்கியமான நிர்வாக பதவிகளை வகிப்பவர்கள், நினைவுகூரல் மற்றும் ஜனநாயக, அகிம்சை வழியிலான அரசியல் எதிர்ப்புடன் தொடர்புடைய மாணவர்களால் ஒழுங்கமைக்கப்படும் முக்கியமான நிகழ்வுகளை அந்த மாணவர்களை அந்நியப்படுத்தாமல் கவனமாக அணுக வேண்டும். தெற்கில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மாணவர்கள் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள். யாழ்ப்பாண பல்கலைக்��ழகத்தில் செய்வது போல அங்கு அரசு கடுமையான முறையில் நடந்துகொள்வதில்லை. வடக்கு மாகாண சபை கூட கடந்த காலங்களில் போரின் இறுதிக் கட்டங்களில் இறந்தவர்களுக்காக நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது. போராட்டகாலங்களில் இறந்த விடுதலைப்புலி போராளிகளை நினைவுகூர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆட்சியில் இராணுவத்தால் தாக்கப்பட்டனர். தற்போதைய சூழலில், மாணவர்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னத்தை இல்லாமல் செய்யாமைக்காக பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவமானகரமான முறையில் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கல்விச் சுதந்திரத்தை வழங்குதல் மற்றும் இராணுவத் தலையீடு அற்ற வெளியை பல்கலைக்கழகத்தில் உருவாக்குதல் என்ற இரு விடயங்களிலும் பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் இயலாமையானது, இதுவும் ஒரு இலங்கை அரசின் சிங்கள பெரும்பான்மை எந்திரங்களின் மற்றொரு கை என்பதைக் காட்டுகிறது. இராணுவம், அதன் புலனாய்வுத்துறை மற்றும் ஊடகங்களின் சில பிரிவுகளின் பேரினவாத அழுத்தங்களுக்கு இசைவதன் மூலம், பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவை வடக்கில் உள்ள ஒரே பொது பல்கலைக்கழகம் மற்றும் அந்த பல்கலைக்கழகம் சேவை செய்யும் சமூகங்களுக்கான தமது பொறுப்புகளில் இருந்து தவறியிருக்கின்றன.\n1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரையில் தேசியவாதம் மற்றும் தமிழ் போராளிகளின் சர்வாதிகார நடவடிக்கைகள் ஆகியவற்றை விமர்சிக்கும் கருத்துக்களை வெளிப்படுத்த பல்கலைக்கழகத்திற்குள் இடம் இருந்தபோதும், 1970களின் பிற்பகுதியிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் தேசியவாத நடவடிக்கைகளுக்கான ஒரு இடமாக இருந்து வருகிறது. பேராசிரியர் விக்னேஸ்வரனின் முன்னர் பதவியிலிருந்த பலரின் பதவிக்காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் பல தமிழ் தேசியவாத அணிதிரட்டல்கள் மற்றும் நிகழ்வுகள் நடந்தன. கொல்லப்பட்ட தமிழ் போராளிகளுக்கான நினைவுச்சின்னம் பிரதான வளாகத்திற்குள் அவர்களில் ஒருவரின் பதவிக்காலத்திற்தான் கட்டப்பட்டது. அவர்கள் யாரும் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர்களிலிருந்து வித்தியாசமாக செயற்படாத விக்னேஸ்வரனை ஏன் குறிவைக்க வேண்டும்\nதமிழர்���ள் மற்றும் பிற சமூகங்கள் மீது தமிழ் தேசியம் என்ற பெயரில் செய்யப்பட்ட வன்முறைகள் மற்றும் விலக்குகள் பற்றிய சுயமதிப்பீடு மற்றும் வெளிப்படையான உரையாடல்களுக்கான வெளி போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும் ஏற்படுவதாகத் தென்படுகிறது. சுயநிர்ணய உரிமை மற்றும் சுயாட்சி என்பனவற்றிற்கான அர்த்தத்தை வடக்கில் வாழும் வேறுபட்ட இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரக் குழுக்கள் எவ்வாறு கருதுகிறார்கள் மற்றும் பிராந்தியத்தில் சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் முரண்பாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் என்பனபற்றிய உரையாடல் வெளி தற்போது இருக்கிறது. இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பெரும்பான்மை அரசிலிருந்து வரும் பிற வகையான அடக்குமுறைகள் பற்றிய விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் கல்வி சமூகம் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் பங்கேற்க, மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் மற்றும் நியாயமான மற்றும் சமமான சமத்துவமான சகவாழ்வு பற்றிய விவாதங்களுக்கு சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சர்வாதிகாரமில்லாத இடமாக இருக்க வேண்டும்.\n1980 களின் பிற்பகுதியில் முரண்பாடுகளின் போது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைத்து தரப்பினராலும் கொல்லப்பட் டுக்கொண்டிருந்த போது, பல்கலைக்கழகங்கள் செயற்படுவதற்காக, பல்கலைக்கழக ஆணையத்தின் அப்போதைய தலைவரான பேராசிரியர் அர்ஜுன அளுவிகாரே பல்கலைக்கழகங்களின் மதிப்புகளினை உறுதிப்படுத்த வேண்டியிருந்த அதேநேரத்தில் யார் பயங்கரவாதி, யார் பயங்கரவாதி இல்லை என்ற பெயரிடலைத் தவிர்க்க வேண்டியிருந்தது. உயர்கல்வி அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் இதைப் புரிந்துகொண்டார். நடந்துகொண்டிருந்த பயங்கரவாதத்தின் ஒவ்வொரு கட்சியும் வசதிக்கு ஏற்ப மாறிய அதன் சொந்த விபரிப்புகளைக் கொண்டிருந்தன.\nஎந்தவொரு நிலையான மதிப்புகளும் இல்லாமல் இத்தகைய நெருக்கடி நிறைந்த அரசியலில், இராணுவ புலனாய்வு அறிக்கைகளில் உள்ள உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக ளை மட்டும் வைத்து உரிய செயன்முறையில்லாமல் பல்கலைக்கழக மானிய ஆணையம் எப்படித் தண்டிக்கலாம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் இராணுவம் அல்லது காவல்துறையினரால் தனிநபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, உண்மையற்றது அல்லது போதுமானதாக இனங்காணப்படவில்லை என்று என்று நீதிமன்றங்கள் நிராகரித்திருந்தன. துணைவேந்தர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பக்கச்சார்பற்ற தீர்ப்பாயத்தின் முன் பதிலளிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இதுதான் நமது உயர் கல்வி முறையின் தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தரமா\nநீதி என்பது பல்கலைக்கழக அமைப்பின் அத்திவாரமாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தீர்ப்பாயத்தால் (அது நிச்சயமாக இராணுவ புலனாய்வுப் பிரிவு அல்ல) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், எந்தவொரு ஊழியருக்கும் தண்டனை வழங்க பல்கலைக்கழக சட்டம் அனுமதிக்காது. நாட்டில் இன்று ஒரு பெரிய துருவமுனைப்பையும், நல்லறிவு திரும்புவதற்கான சிறிய நம்பிக்கையையும் நாம் காண்கிறோம். பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் உயர்கல்வி அமைச்சு தற்போது செயற்பட்டு வரும் முறையானது நாடு தழுவிய பல்கலைக்கழகத் துறையின் கடுமையான நெருக்கடியைக் காட்டுகிறது.\n(N.சிவபாலன், S.அறிவழகன், P.ஐங்கரன், N.ராமரூபன் மற்றும் M.திருவரங்கன் ஆகியோர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்வியாளர்கள். ராஜன்கூல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற கல்வியாளர்)\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nTagsஇரட்ணம் விக்னேஸ்வரன் துணைவேந்தர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nகட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவாழ்க்கை எனும் பள்ளியிலே….. உ.நித்தியா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் – ச.றொபின்சன்..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை ம���றல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newsrule.com/ta/tag/health/", "date_download": "2020-05-31T04:37:10Z", "digest": "sha1:TB62KFCJ7632FUPD56345U2ZX7DDNCNW", "length": 8548, "nlines": 85, "source_domain": "newsrule.com", "title": "சுகாதாரம் ஆவணக்காப்பகம் - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nஉணவு உள்ள 'கெமிக்கல்ஸ்' இருந்து Wifi உடன் - புற்றுநோய் பற்றி நவீன கட்டுக்கதைகள்\nவாழ்க்கைமுறை மாற்றங்கள் நோய்கள் போன்றவை பொதுவான செய்துவிட்டேன் என்று யோசனை எனப்படுவது மிகையான கூற்றாகும் - ஆனால் ... மேலும் படிக்க\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஎலிகளில் ஒரு சோதனை மருந்து denosumab ஒரு தடுப்பு மார்பக புற்றுநோய் ஆக முடியும் என்று காட்டியுள்ளது ... மேலும் படிக்க\nமூளையில் பதிய Paralysed நாயகன் உதவுகிறது\nமுன்னோடிப் நரம்பியல் பைபாஸ் மூளையில் சிப் மணிக்கட்டில் உள்ள தசைகள் சமிக்ஞைகளை அனுப்ப அனுமதிக்கிறது மற்றும் ... மேலும் படிக்க\nபுற்றுநோய் சிகிச்சை சாத்தியமான புரட்சி\nதிருப்புமுனை அனுமதிக்க முடியும் பிரதம நோயாளிகள் 'சொந்த நோய் எதிர்ப்பு ஆற்றல்மிக்க தனிப்பட்ட சிகிச்சைகள் ... மேலும் படிக்க\nபுகை அதிக வலிமை கன்னாபீஸ்களுக்கு மூளையின் நரம்பு இழைகள் பாதிக்கலாம்\nஆய்வு ஸ்குங் பயன்படுத்த உயர் மட்டங்கள் அறிவுறுத்துகிறது மூளையின் வெள்ளை நிறத் பாதிக்கும், தயாரித்தல் ... மேலும் படிக்க\nஆஸ்பிரின் தடுக்க புற்றுநோய் உதவலாம் \nமுக்கியமாக, 'விளையாட்டு மாற்றும்' விசாரணை வரை எடுக்கும் 12 ஆண்டுகள் மற்றும் மானிட்டர் 11,000 நோயாளிகள்\nஅவ்வப்போது எடுத்து மாத்திரை 'புற்றுநோய் இரண்டு வடிவங்கள் தடுக்க உதவுகிறது’ பயன்பாட்டிற்கு பிறகு பல தசாப்தங்களாக\nஆராய்ச்சி பாதுகாப்பு நீடிக்கும் என்று கண்டறியப்பட்டது 30 பயன் படுத்திய பிறகு ஆண்டுகள் நிறுத்தி விட்டது, ஒவ்வொரு ஐந்து கொண்டு ... மேலும் படிக்க\nஹார்மோன் மார்பக புற்றுநோய் நம்பிக்கை கட்டி வளர்ச்சி மெதுவாக காட்டப்படுகின்றன\nமனிதர்களில் பயனுள்ள என்றால், நிலையான மருந்து சிகிச்சைகளின் ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன் சேர்த்து முடிந்த ... மேலும் படிக்க\nசய்போர்க்கள் டான்: எப்படி மனிதர்கள் தெய்வங்களை தங்களை மாறும்\nஉயிரியல் கையாளுதல் அல்லது வழியாக - வரலாற்றாசிரியர் யுவல் Harari, மனித சமுதாயத்திற்கு மேம்படுத்தலுக்குத் தலைப்பு கூறுகிறது ... மேலும் படிக்க\nநெறிகள் கவனத்தில்: மருந்து இல்லாத பக்க விளைவு இலவச அர்த்தம் இல்லை\nஅது மனநல சிகிச்சைகள் வரும் போது, அது மனநிலை மாற்றுவதன் முடியும் என்று மருந்துகள் இல்லை ... மேலும் படிக்க\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 1 என்ற 1112345அடுத்த கடந்த\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=13015", "date_download": "2020-05-31T04:00:41Z", "digest": "sha1:Y7FWNGLVJ67H2B5TVM27W3YKHZSHDCKV", "length": 1344, "nlines": 4, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nவிஜய் நாயகனாக நடிக்கும் புதிய படம் இது. பெயர் சூட்டப்படாத இப்படத்தில் விஜய் கல்லூரிப் பேராசிரியர் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். உடன் சாந்தனு, சஞ்சீவ், ஆண்டனி வர்கீஸ், ஶ்ரீமன், ஶ்ரீநாத் எனப் பலர் நடிக்கின்றனர். அநிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம், அடுத்த வருடம் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வெளியாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/567772/amp", "date_download": "2020-05-31T04:08:42Z", "digest": "sha1:MUYAXGHDWVDZHM6FNW6DUKCCUQF4A2WZ", "length": 14691, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "AC bus strike on 40 routes on Saturday and Sunday | சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 40 தடங்களில் ஏசி பஸ் சேவை நிறுத்தம்?பயணிகள் எண்ணிக்கை குறைவால் நடவடிக்கை: ஓட்டுனர், நடத்துனர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nசனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 40 தடங்களில் ஏசி பஸ் சேவை நிறுத்தம்பயணிகள் எண்ணிக்கை குறைவால் நடவடிக்கை: ஓட்டுனர், நடத்துனர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு\nசென்னை: குறைவான பயணிகளே பயன்படுத்துவதால், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 40க்கும் மேற்பட்ட ஏசி பஸ் சேவைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நிறுத்தி வைப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ஏசி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது கோடைகாலம் துவங்கிவிட்ட நிலையில் இவற்றுக்கான வரவேற்பு அதிகமாகவுள்ளது. குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். சனி, ஞாயிற்று கிழமைகளில் இந்த பஸ்களில் பயணிகள் குறைவாக பயன்படுத்துவதாக காரணம் காட்டி ஏசி பஸ் சேவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த பஸ்களில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விட��த்துள்ளனர்.\nஇதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சமீபத்தில் ஏசி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றக்கூடிவர்கள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிறுவனங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டு வருகிறது. இதனால் அப்போது ஏசி பஸ்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. இதனால் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட தினங்களில் ஏசி பஸ்களில் இயக்கத்தை நிறுத்தி வைக்கின்றனர். அன்றைய தினம் ஏசி பஸ்களில் பணியாற்றக்கூடிய ஓட்டுனர், நடத்துனர்கள் ேவலையில்லாமல் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படுகிறது. முன்பு ஏசி பஸ்களில் பணியாற்றுவது என்றால் ஓட்டுனர், நடத்துனர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையால் அவர்கள் அச்சமடையும் சூழல் உள்ளது.\nஇவ்வாறு பஸ்களை நிறுத்தி வைப்பதால் நிர்வாகத்திற்கு தேவையில்லான இழப்பு ஏற்படும். எனவே விடுமுறை தினங்களில் குறிப்பிட்ட சிலஇடங்களுக்கு பொதுமக்கள் அதிகம் செல்வார்கள். அங்கு ஏசிபஸ்களை இயக்கலாம். அதாவது மகாபலிபுரம், மெரினா, உயிரியல் பூங்கா போன்ற சுற்றுலாப்பகுதிகளுக்கும், கோவில் அதிகம் உள்ள இடங்களுக்கும் இயக்க வேண்டும். அப்போது பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். எனவே விடுமுறை தினங்களில் பஸ்கள் எந்த வழித்தடத்தில் இயக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த வழிதடங்களில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் குறைக்கப்படும். இதற்கு அன்று பயணிகள் குறைவாக பயணிப்பார்கள் என்பதே காரணம். அந்தவகையில் தான் ஏசிபஸ்களின் இயக்கமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏசி பஸ்கள், மற்ற பஸ்களை விட பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காகவும் நிறுத்தி வைக்கப்பட்டு சர்வீஸ் செய்யப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் இயக்கம் குறித்து தனியாக கால அட்டவணை பின்பற்றப��பட்டு வருகிறது. அதன்படி பஸ்கள் இயக்கப்படுகின்றன’ என்றனர்.\nமுடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியை பயன்படுத்தாமல் இயங்கலாம்: தமிழக அரசு\nதமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50% பேருந்துக்கள் இயக்கப்படும்: தமிழக அரசு\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சில் மட்டுமே விசாரணை: உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு\nஊரடங்கால் வேலையின்றி வறுமை மேற்கு வங்க தம்பதி தூக்கிட்டு தற்கொலை: தாம்பரம் அருகே பரிதாபம்\nஅசோக் நகரில் பரபரப்பு: தாய், மகன் மர்மச்சாவு: கொலையா என விசாரணை\nகொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ: கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் மக்கள் தவிப்பு\nதிருவிக நகர் மண்டலத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று\nகோவளம் முகத்துவாரத்தில் 18 கோடியில் தூர்வாரும் பணி\nவீட்டை விட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணியாவிட்டால் கைது: சேலம் கலெக்டர் எச்சரிக்கை\nமின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட மத்திய அரசுக்கு தலைவர்கள் கோரிக்கை\nபரிசோதனையின் எண்ணிக்கை உயர்ந்ததால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் அதிகரித்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்\nஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பம் பெற தனி பெட்டியை பயன்படுத்துங்கள்: போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவு\nகோயில்களில் தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு\nகொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த செவிலியர் பிரிசில்லா குடும்பத்துக்கு ₹5 லட்சம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nபொதுப்பணித்துறை அதிரடி பொறியாளர்கள் 100 பேர் திடீர் பணியிட மாற்றம்\nஅமைச்சர் மீது அவதூறு பரப்பிய நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு\nஎம்டிசி ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப உத்தரவு\nபல கோடி முதலீட்டில் பாடுபட்டு உருவான நிறுவனங்கள் பொதுத்துறை கூண்டோடு மூட்டை கட்டி ஸ்வாகா\nஊரடங்கு அறிவித்த நாள் முதல் யாருக்கும் அனுமதியில்லை புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-05-31T05:03:36Z", "digest": "sha1:ZMNBP2XOTDRXOFHQI7JSBCY62IQLRRXB", "length": 4620, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "தாவாய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 12 ஜூன் 2011\nதாவாய் (பெ) - மோவாய், தாழ்வாய், தாழ்வாய்க்கட்டை, முகவாய், நாடி\nஆதாரங்கள் ---தாவாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 11:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/Allow-filming-of-screen-shot-with-conditions!-38509", "date_download": "2020-05-31T05:28:12Z", "digest": "sha1:ZFX5ROD55AX3VRPVNEXEUAQSRPYCCXWJ", "length": 11748, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி!", "raw_content": "\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\nஉலக சுகாதார அமைப்பு உடனான உறவை துண்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nசீனாவின் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் கடும் கண்டனம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\nஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்ச��் காமராஜ்…\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nநிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி\nஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் நிபந்தனையுடன் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டுமே படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது கண்டிப்பாக பார்வையாளர்கனை அனுமதிக்கக்கூடாது எனவும், பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது எனவும் ஊரக பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n« கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்���து உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது\nதமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tufing.com/tuf/18554/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-vs", "date_download": "2020-05-31T04:39:19Z", "digest": "sha1:CWBVCROEWETIWPEMQDQC6J6HA5Q543NZ", "length": 5421, "nlines": 57, "source_domain": "www.tufing.com", "title": "லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச் 1. முதல் | Tufing.com", "raw_content": "\nலாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச்\n1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்பதற்காகவே பாடத்தை கவனிச்சிங்க, நாங்க நல்லா தூக்கம் வருமேன்னு பாடத்த கவனிச்சோம்.\n2. அப்சர்வேஷன் நோட்டையும், ரெக்கார்ட் நோட்டையும், அசைன்மென்டையும், எழுதின உடனே முன்னாடி கொண்டு போய் வாத்தியார்ட்ட நீட்டுவிங்க. நாங்க நண்பன் காப்பி அடிச்சிட்டு கொடுக்கற வரை காத்திருப்போம்.\n3. பரீட்சைக்கு என்ன கேள்வி வரும்ன்னு நீங்க யோசிச்சிட்டு இருக்கப்ப, பரிட்சையே வராமா இருக்க என்ன செய்யலாம்ன்னு நாங்க யோசிச்சிட்டு இருந்தோம்.\n4. ஜூனியர் பசங்களுக்கு நீங்க நோட்ஸ் கொடுத்து உதவி செஞ்சிங்க. நாங்க எந்த வாத்தியார எப்படி சாமாளிக்கனும்னு டிப்ஸ் கொடுத்து உதவி செஞ்சோம்.\n5. லைப்ரேரில நெறைய புக்ஸ் எடுத்து நீங்க சாதனை செஞ்சிங்க. நாங்க நாலு வருசமா லைப்ரேரி பக்கமே போகலன்ற சாதனையை செஞ்சோம்.\n6. கேண்டின் ல சாப்பாட்டுக்கு லேட் ஆனா, ஐயையோ லேப் ஸ்டார்ட் ஆக போவுதுன்னு சாப்புடாம ஓடுவிங்க. எங்களுக்கு எப்பவுமே சோறு தான் பர்ஸ்ட், லேப்லாம் நெக்ஸ்ட்.\n7. நீங்க பாடம் புரியலைன்னா கேள்வி கேப்பிங்க; நாங்க எங்களுக்கு போர் அடிச்சா கேள்வி கேட்டு நேரத்தை ஓட்டுவோம்.\n8. நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல்டே லாம் டைம் வேஸ்ட் ன்னு சொன்னிங்க. நாங்க அதுக்காகவே வருசம்பூரா வெயிட் பண்ணோம்.\n9. பர்ஸ்ட் மார்க் வேணும் ன்னு பரிட்சை டைம் டேபிள் வந்த உடனே படிக்க ஆரம்பிசிருவிங்க. நாங்க பாஸ் ஆனா போதும்ன்னு பரீட்சைக்கு முதநாள் தான் புக்கையே எடுப்போம்.\n10. வாத்தியார் பனிஸ்மென்ட் கொடுத்து வெளிய அனுப்பிட்டா, அவமானமா நினைச்சி மூஞ்ச தொங்க போட்டுபிங்க. நாங்க வாத்தியாரே ரெஸ்ட் எடுக்க சொன்னதா நினைச்சி ஆனந்தப் படுவோம்.\n11. எக்ஸாம் க்கு முக்கியமா சிலபஸ் தெரிஞ்சி இருக்கணும்னு நீங்க நினைச்சிங்க. சீட்டிங் அரெஞ்ச்மென்ட் தெரிஞ்சா போதும்ன்னு நாங்க நினைச்சோம்\n# மொத்தத்துல நீங்க வாழ்க்கைய தேடிட்டு இருந்தப்பவே, நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T04:46:53Z", "digest": "sha1:UAJ6E44NJ5CF3QZZ3YLZKKSCUE63BA7Y", "length": 6373, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் திணைக்களம் | Virakesari.lk", "raw_content": "\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பொலிஸ் திணைக்களம்\nஅதிகரித்துவரும் வன்முறைகளும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளும்\nஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் அதிகரித்து...\nபின்கதவால் வந்தவர்கள் பொலிஸ் அதிகாரிகளாக செயற்பட முடியாது\nவிஷமத்தனமாக செயற்படும் உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடு...\nபொலிஸ் திணைக்களத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வு\nஇஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான புனித ரமழான் நோன்பினை நோற்கவும் அதனைத் துறப்பதற்கும் வசதிகளை செய்த...\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2010/06/6_30.html", "date_download": "2020-05-31T04:40:39Z", "digest": "sha1:255CXB72SAY7JM57OTZZ7OBJRYTDZIUD", "length": 14641, "nlines": 223, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: காமம் - 6", "raw_content": "\nகண்ணம்மா பற்றி எழுதும்போது இப்படித்தான் எழுதுகிறார் பாரதியார். இந்த பாடல்களில் இருக்கும் காதல் ஒரு சஞ்சலமாகவே பாரதிக்குத் தோணவில்லை. அது ஒரு மாபெரும் இன்பமாகவே அவருக்கு இருந்து இருக்கிறது.\n1 காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்\nகாதலை யெண்ணிக் களிக்கின்றேன்; - அமு\nதூற்றினை யொத்த இதழ்களும் - நில\nவூறித் ததும்பும் விழிகளும் - பத்து\nமாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த\nவையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை\nவேற்று நினைவின்றித் தேற்றியே -இங்கொர்\n2 . நின்னையே ரதியென்று\nகாதல்தனை மையமாக வைத்து வேண்டும்போது மிகவும் அழகாகவே பாடுகிறார்.\nபாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nஇந்த காதல் ஆசை மோகம் எனும் கட்டுக்குள் விழுந்துவிடும் போது பாரதியார் தள்ளாடுகிறார். ஒரு விரக்தியின் நிலையில் இருந்தே மகாசக்திக்கு விண்ணப்பம் வைக்கிறார்.\nமோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்\nஇந்த பாடலை கேட்கும்போது மோகம் அத்தனை கொடியதா என்றே கேள்வி எழுந்துவிடுகிறது. மனைவியின் விருப்பத்திற்கோ, கணவனின் விருப்பத்திற்கோ எதிராக இருவருக்குள் ஏற்படும் கலவி கள்ளத்தனம் என்கிறது சட்டம். மனைவியானவர், கணவன் தன்னை மோசம் செய்துவிட்டார் என வழக்கு போடலாம் என்கிறது அந்த சட்டம். இதோ இப்படிப்பட்�� மோகம் மிகவும் கொடியதுதான். அவரவர் சுய விருப்பத்திற்காக காதல் இங்கே பலி கொடுக்கப்படுவதுதான் உண்மை.\nஒரு பாடலை (பாடல் கீழே தரப்பட்டு உள்ளது) எழுதிய காரணத்திற்காக மட்டுமல்ல, துறவி வேடம் கொண்ட துரோகத்தனத்திற்காக பட்டினத்தார் மேல் எனக்கு கோபம் இருந்தது உண்டு. புத்தரை துறவி என கருதுவதில்லை, ஒரு துரோகியாகத்தான் அவர் எனது கண்ணுக்கு தென்பட்டது உண்டு.\nபட்டினத்தார் ஒரு தாம்பத்ய உறவை எத்தனை கீழ்த்தரமாக எழுதிவிட்டார் என்றுதான் தோன்றியது. தான் வாழும் வாழ்க்கை முறையை உயர்த்திப் பேசி அடுத்தவர் வாழும் முறையை தாழ்த்திப் பேசும் சராசரி மனிதரை போல்தான் அந்த பாடல் தோன்றியது. இதில் காதல் எங்கே இருக்கிறது. வெறும் காமம் என்றுதான் பார்த்து இருக்கிறார் பட்டினத்தார். அதன் காரணமாக பரிதாபம் மட்டுமே அவர் மீது மிஞ்சுகிறது.\nநாப்பிளக்கப் பொய் உரைத்துனவநிதியம் தேடி\nநலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்\nபூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்\nபுலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்\nகாப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்\nகவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே\nஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல\nஇதோ பத்திரகிரியார். என்ன விளையாடுகிறாரா கவிதையின் வரிகளுக்கு வேண்டுமெனில் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது.\nஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து\nதூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்\nவெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே\nதட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்\nகஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்\nபஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்\nஇந்த பாடல் எல்லாம் வந்தவிதத்திற்கான காரணம் காதல் தொலைந்து போனதுதான். காமம்தனை முன்னிறுத்தி வாழ்ந்த மன்னர் கால வழக்கம் இவருக்கு பெரும் எரிச்சலை தந்து இருக்கலாம். ஆக, காமம் அத்தனை கொடியதா\nசூர்ப்பனகை கொண்ட காம வேட்கையை கம்பர் இப்படித்தான் விவரிக்கிறார்.\nநீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்\nகோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள\nஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்\nகாத்தவன் புகழ் என தேயும் கற்பினாள்\nவான்தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்\nபோன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்\nதோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்\nஊன்றினள் பறிக்க ஓர் ஊற்ற��் பெற்றிலள்\nநின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்\nஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்\nபொன்றுவேன் போக்கு அரிது போன்ம் எனா\nசென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்\nஎவர் மீதும் எப்படி வேண்டுமானாலும் ஆசை வந்து தொலையும். ஆனால் காதல் ஒரு முறையோடு வந்துதான் நிற்கும். காதல் வேறு, ஆசை வேறு. காதல் ஆசையாய் மாறாதவரை பாரதியின் மோகத்தை கொன்றுவிடு வரி அவசியமில்லை. ஆசை காதலாக மாறும்போது அங்கே நின்னை சரணடைந்தேன் என்றுதான் பாடத் தோன்றும்.\nஎனக்கு நின்னை சரணடைந்தேன் எனும் பாடல் மிகவும் அதிகமாகவே பிடித்து இருக்கிறது.\nLabels: அனுபவம், இலக்கியம், காமம்\nகாதல், காமம் ஒப்பிடு அருமை. பாரதி பார்வை சுவை மிக்கது பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 7\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 19\nநுனிப்புல் - 9 (பாகம் 2)\nநுனிப்புல் (பாகம் 2) 8\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 6\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 17\nமேற்குத் தெருவில் ஒரு வீடு\nநுனிப்புல் (பாகம் 2) 7\nஎச்சரிக்கை - எழுதும்போது கவனம் தேவை\nதேடிக்கொண்ட விசயங்கள் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 16\nஇது பணம் பறிக்கும் முயற்சி அல்ல\nநுனிப்புல் (பாகம் 2) 6\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 15\nஎனது கவிதையை தேர்ந்தேடுக்கமாட்டீர்கள்தானே சிவராம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67241/Youngsters-help-elder-person-in-France-inspite-of-corona", "date_download": "2020-05-31T05:24:01Z", "digest": "sha1:5N3BAAKFQOM6O2GRXAOJQJIPTTET7SWP", "length": 8707, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா அச்சம்: வீட்டிலேயே முடங்கிய முதியோர் ! உதவும் இளைஞர்கள் | Youngsters help elder person in France inspite of corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா அச்சம்: வீட்டிலேயே முடங்கிய முதியோர் \nகொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டாலும், மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் மனிதத்தை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகமே கொரோனா வைரஸ் என்ற அரக்கனை கண்டு அஞ்சி வீட்டிற்குள் முடங்கியுள்ளது. அதற்கு பிரான்சும் விதிவிலக்கல்ல. வீட்டை விட்டு வெளிவர முடியாதோருக்கு உதவுகிறார்கள் நைஸ் நகர இளைஞர்கள் சிலர். குழுவாக இணைந்துள்ள அவர்கள் தங்களுடைய கைப்பேசி எண்களை முதியவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒட்டியுள்ளனர்.\n‘கொரோனாவுக்கு பயந்துகிட்டு இருக்கிறதவிட ஜெயிலுக்கே போயிடலாம்’ - சரணடைந்த பிரமுகர்\nஅதனை பார்த்து முதியவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை, மருந்து, உணவு உள்ளிட்ட பொருள்களின் பட்டியலை தெரிவிக்கின்றனர். அந்த பொருள்களை ஒருமணி நேரத்தில் முதியவர்களிடம் கொண்டு சேர்க்கிறது இளைஞர் குழு. முதியோர் மட்டுமின்றி நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரும் இந்தச் சேவையை நாடி வருகின்றனர். கொரானா வைரஸ் பாதிப்பால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான உணவு, பழங்கள், போன்றவையையும் இந்தக் குழு தகுந்த பாதுகாப்போடு வழங்கி வருகிறது.\nகேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு\nமீன், இறைச்சி, பாஸ்தா என என்ன தேவையோ அதை மக்களுக்கு வாங்கி கொடுத்து அவர்களின் சிரமத்தை போக்குகிறார்கள் ஓல்ட் நைஸ் குழுவினர். இந்தச் சேவைக்காக அவர்கள் கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிப்பதில்லை. பொருள்களுக்கான பணத்தை மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடைவெளி இல்லாமல் நடைபெறும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வேலைகள்\nகொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் சீன கருவிகள் \nதமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி.. நடைமுறைகள் என்னென்ன\nஊரடங்கு 5.0: தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இபாஸ் வேண்டும்\nஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇடைவெளி இல்லாமல் நடைபெறும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வேலைகள்\nகொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் சீன கருவிகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.press.up.gov.lk/index.php?option=com_content&view=article&id=69&Itemid=49&lang=ta", "date_download": "2020-05-31T04:19:44Z", "digest": "sha1:44O4UKVWJ6YTH4ARLBLVX7CP4GHJI3S6", "length": 4060, "nlines": 45, "source_domain": "www.press.up.gov.lk", "title": "கேள்விகளும் பதில்களும்", "raw_content": "\nநிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு\nஅச்சகத்தின் அச்சிடல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது \nதனியார் துறையிளனருக்காக அச்சிடல் பணிகள் மேற்கொள்ளப்படுமா\nஅவ்வாறெனில் எத்தகைய நிறுவனங்களுக்கு அச்சிடல் மேற்கொள்ளப்படுகிறது\nஊவா மாகாணத்தில் அமைந்துள்ள அரச மற்றும் அரச ஆதிக்கமடைய நிறுவனங்களுக்காக.\nஅச்சிடல் கட்டளையொன்றை எவ்வாறு வழங்குவது\nசெயலாளர், கல்வி அமைச்சு, ஊவா மாகாணசபை, பதுளை' எனும் முகவரிக்கு அனுப்பிய கட்டளைக் கடிதத்தின் பிரதியொன்றை சம்பந்தப்பட்ட மாதிரிப் படிவத்துடன் அனுப்பி வைப்பதன் மூலமாக.\nபணம் செலுத்துதல் எவ்வாறு இடம்பெறுகின்றது\nசம்பந்தப்பட்ட இன்வொயிசின் பெறுமதிக்கு செயலாளர், கல்வி அமைச்சு எனும் பெயருக்கு காசோலை மூலமாக செலுத்தலாம்.\nஅச்சிடல் கட்டளைக்காக கழிவு வழங்கப்படுமா \nஎத்தகைய வகையைச் சேர்ந்தவை அச்சிடப்படுகின்றன\nபற்றுச்சீட்டுப் புத்தகங்கள், கடிதத் தலைப்புகள், சான்றிதழ்கள், பதிவேடுகள், படிவங்கள் போன்றவை.\nஎழுத்துரிமை © 2020 கெப்பெட்டிபல அச்சகம் - ஊவா மாகாணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sahabudeen.com/2018/08/blog-post_29.html", "date_download": "2020-05-31T03:44:06Z", "digest": "sha1:3LAJ2APG6ZDGU4FSS5ZB43B5EDIFS3BR", "length": 25381, "nlines": 243, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nஇந்தியாவில் ஆண் சிசு இறப்புடன் ஒப்பிடுகையில், பெண் சிசுவின் இறப்பு விகிதம் 75 % அதிகம்.\nஇந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் பெண்சிசுக்கொலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளன.\nஉலகின் பல நாடுகளிலும் 100 ஆண் குழந்தை பிறக்கும்போது, 105 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றனர்.\nஇந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது, ஐக்கிய நாடுகளின் அறிக்கை. இதனால் ஆண், பெண் விகிதாச்சாரம் அதிகளவில் வேறுபடுகிறது.\nயுனிசெஃப் அறிக்கையின்படி, இந்தியாவில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.\nமேற்கண்ட ஒவ்வொரு புள்ளி விபரமும் அதிர்ச்சியை உண்டாக்கும் செய்திகள். கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளை மகாலட்சுமி எனவும், வீட்டின் அதிர்ஷ்ட தேவதை எனவும் கருதுவோர் அதிகம். மறுபுறமோ பெண் குழந்தைகளை சுமையாகக் கருதுவோரும் இருக்கின்றனர்.\nஇந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மையான மக்களே அதிகம் இருப்பதால், ஒரு பெண் குழந்தையை பெற்றது முதல், வளர்த்து, அப்பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வரையில் ஏற்படும் செலவுகளை வறுமையின் காரணமாக பெற்றோர்களால் சமாளிக்க முடிவதில்லை. இதனால் வேறு வழியின்றி மனதை கல்லாக்கியோ, ரணமாக்கியோ, அல்லது சர்வ சாதாரணமாகவோ பெண் குழந்தைகளை கருணைக் கொலை செய்துவரும் பழக்கம், இந்தியா சுதந்திரம் பெறும் முன்பிலிருந்து இன்றுவரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.\n1990-களுக்கு முன்புவரை மருத்துவ வசதிகள் சரிவரக் கிடைக்காத, சென்று சேராத நிலையிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மருத்துவச்சிகளின் உதவியால் கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொண்டனர் மக்கள். பெண் குழந்தை என்று தெரியவந்தால், கருக்கலைப்பு செய்ய முயற்சித்தனர். அது நிறைவேறாதபட்சத்தில், குழந்தை பிறந்ததும் கள்ளிப்பால், நெல் என அதற்குக் கொடுத்து சிசுக்கொலை செய்தனர். அதற்கு மனம் ஒப்பாதவர்கள், குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர்.\nதொடர்ந்து மருத்துவ வசதி முன்னேறி, நவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறை வந்தபிறகு, கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என சௌகரியமாகத் தெரிந்துகொண்டு பெண் குழந்தைகளை சர்வ சாதாரணமாக கருக்கலைப்பு செய்து அழித்துவருகின்றனர்.\nடெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசி��்போர் குடும்பத்தை நடத்த கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுவதால், ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அதுவும் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பதற்காக, கருவில் இருக்கும் குழந்தையை முன்கூட்டியே தெரிந்துகொள்கின்றனர். அது பெண் குழந்தையாக இருந்தால், எளிதாக கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர்.\nகடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது பெண் சிசுக்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவை இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்பது வேதனையான செய்தி. பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை இதேநிலையில் உயர்ந்துகொண்டே சென்றால், பிற்காலங்களில் ஆண்-பெண் விகிதாச்சாரம் மிகவும் அதிகரித்து, பலருக்கும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் போகலாம்.\nபெண் குழந்தைகளை பெற்றோர் ஒதுக்கக் காரணங்கள்:\nபெண் குழந்தைகளை பெற்றது முதல் திருமணம் செய்து கொடுத்தபிறகும்கூட தொடரும் பல்வேறு கடமைகளுக்கான செலவுகள்.\nஆண் குழந்தையாக இருந்தால், பிற்காலத்தில் தங்களை காப்பாற்றுவான், பெண் குழந்தையாக இருந்தால் வேறு ஒருவர் வீட்டுக்குத்தானே செல்வாள் என்ற கணிப்பு.\nதனக்குப் பிறகு குடும்பத் தலைமுறை தொடர ஆண் குழந்தை வேண்டும் என்ற எண்ணம்.\nதங்கள் இறுதிச்சடங்கினை செய்ய ஆண் பிள்ளை வேண்டும் என்ற காரணம்.\nபெற்றோர்களின் இதுபோன்ற மனநிலையை அரசும், சமூக ஆர்வலர்களும் மெதுவாக மாற்றினார்கள். குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் பெண் சிசுக்கொலைக்கு, பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகளும், மக்களின் அந்த எண்ணத்தை மாற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்தன. அவற்றில் சில இங்கே…\nகருவிலேயே பாலினம் தெரிந்துகொள்வதற்கு எதிரான சட்டம்\nபெண் கல்விக்கு ஆதரவான சட்டம்\nபெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை தரும் சட்டம்\nகல்வி, திருமணம், குழந்தைப்பேறு வரை பல்வேறு காலகட்டங்களில் பெண்களுக்கு வழங்கப்படும்\nஉலக அளவில் நடக்கும் பெண் சிசுக்கொலைகளில் பெண் சிசு எத்தனை என தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள். அதற்கு கீழே இருக்கும் வீடியோவை க்ளிக் செய்க\nஇதுபோன்ற சட்டங்களும், திட்டங்களும் ஓரளவுக்கு பலனைக் கொடுத்தாலும், இன்னும் இவை பெயரளவிலான செயல்பாடுகளாகவும் இருக்கின்றன. அதனால்தான் பெண் சிசுக்கொலையை முழுமை��ாக ஒழிக்க முடியவில்லை. பெண் சிசுக்கொலை என்றதும் கருவில் அல்லது பிறந்த பிறகு ஒரு குழந்தையைக் கொல்வது என்பது மட்டுமின்றி, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொல்லப்படுவதும் இப்பிரச்னையில் அடங்கும். பெற்றோர்களே பெண் குழந்தைகளை கருணைக்கொலை செய்வதைத்தாண்டி, பெண்குழந்தைகளை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nஇப்படிப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து, 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் முதல் ஏராளமான பெண்கள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருபகுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பின்னர், அப்பெண் குழந்தைகளை கொலைசெய்து விடுகின்றனர். இப்படி ஒவ்வொரு காலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதுபோன்ற குற்றச் சம்பவங்களை, கடுமையான சட்டங்களைக் கொண்டு ஒழிக்கவேண்டியது அரசின் முதன்மையான கடமை.\nஇப்போது 100:90 என்ற அளவில் இருக்கும் ஆண் பெண் விகிதாச்சாரம், இனிவரும் காலங்களில் இன்னும் குறையாமல் இருக்கவேண்டும். அதற்கு முதல்கட்டமாக நம் ஒவ்வொரு வீட்டிலும் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பாகுபாடுகளை அறவே ஒதுக்கி, 'நம் பிள்ளை' என்ற மனநிலைக்கு நாம் மாறவேண்டும்.\nபெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (அல்குர்ஆன் : 6:151)\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nவேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர...\nபன்றிக் காய்ச்சல்... வருமுன் காக்க இயற்கை வழிமுறைக...\nவெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கு விசா பெற வழ...\nஇன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக்கலாமா\nபொருளீட்ட ஓடும் ரேஸ் குதிரைகள்..\nஇறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடை...\nகுழந்தைகள் சகோதரச் சண்டை த��ிர்க்க வழிகள்\nஇன்சுலின் ஊசியைப் போடுவதற்கான நான்கு வழிமுறைகள்--ச...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nநார்த்தங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/12278.html", "date_download": "2020-05-31T03:34:54Z", "digest": "sha1:BMXGMIU5N33H36JJOZRJZIRGMYXDRTX4", "length": 22932, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரெஞ்சு ஓபன்: வீனஸ் வில்லியம்சும் தோல்வி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிரெஞ்சு ஓபன்: வீனஸ் வில்லியம்சும் தோல்வி\nவெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012 விளையாட்டு\nபாரிஸ், ஜூன். 1 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக் க முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்சும் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த வருடத்தின் 2-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டி ன் தலைநகரான பாரிசில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.\nஇந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித் துள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வரு கிறது.\nகிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் வீரர்கள் மற்றும் வீரா ங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளி ப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப் பில் ஆழ்ந்துள்ளனர்.\nமகளிர் டென்னிஸ் உலகில் அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் சகோதரிகள் கொடி கட்டிப் பற ந்தனர். பல்வேறு பட்டங்களை வென் று சாதனை படைத்தனர்.\n13 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் 2 நாட்க ளுக்கு முன்பு நடந்த ஒற்றையர் பிரிவி ன் முதல் சுற்றில் பிரான்ஸ் வீராங்க னையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந் தார்.\nசெரீனாவை தரவரிசையில் 111- வது இடத்தில் இருக்கும் விர்ஜினி ரஜா னோ 4- 6, 7 - 6, 6 - 3 என்ற செட் கணக் கில் தோற்கடித்து விர்ஜினி 2-வது சுற்று க்கு முன்னேறினார்.\nசெரீனாவைத் தொடர்ந்து அவரது சகோதரி வீனசும் பிரெஞ்சு ஓபன் ஒற்றையரில் தோல்வி அடைந்து வெளியே றினார். வீனஸ் 2- வது சுற்றில் தோல்வி அடைந்து இருக்கிறார்.\nவீனஸ் ஒற்றையர் பிரிவின் 2- வது சுற்று ஆட்டம் ஒன்றில், போலந்து நாட்டின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்காவுடன் மோ தினார். இதில் அக்னிஸ்கா 6 - 2, 6- 3 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந் தார்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகை��ளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 30.05.2020\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் - சிறு, குறு தொழில்கள், விவசாயத்துக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nபா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து\nநாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக அதிகளவில் நோய் தொற்று\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி : மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம்\nபாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை: தமிழக அரசு\nமேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஐ.நா. சபை பாராட்டு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவாஷிங்டன் : சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என ...\nபல வரலாற்று தவறுகளை சரி செய்தவர் பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்\nபுதுடெல்லி : கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...\nமக்கள் சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை : நிர்மலா சீதாராமன் பேட்டி\nசென்னை : மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nமத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும், மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டம்\nதிருவனந்தபுரம் : மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும் அத���்காக மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம் என்று கேரள முதல்வர் ...\nநிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், நிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க ...\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உர...\n2நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள...\n3பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட...\n4மேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/romanian-01-05-19/", "date_download": "2020-05-31T04:31:44Z", "digest": "sha1:4VYR24YOUZ2VIY6WNU6AYHYQH7IIYGBS", "length": 9098, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "உரோமானியர்கள் எந்த மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தினர்? | vanakkamlondon", "raw_content": "\nஉரோமானியர்கள் எந்த மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தினர்\nஉரோமானியர்கள் எந்த மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தினர்\nபாம்பியின் (Pompei) அகழ்வாய்வில் பல திறப்பட்ட இருநூறு மருத்துவக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் பொதுவாக உரோமானியர்களின் மருத்துவ நன்கொடை குறிப்பிடத்தக்கதாய் இல்லை.\n‘உரோமானியர்கள், மருத்துவர்கள் இல்லாமலேயே அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டனர்’ என கிறித்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளைனி (Pliny) கூறுகிறார். உண்மையில் பார்க்கப் போனால் கிரேக்கர் தொடர்பில்லையானால் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ளத் தக்கதாக ஒன்றும் இருந்திருக்காது. முந்தைய நாட்களில் உரோமர்கள், செடியினங்கள், உப்புகள், காட்சிச்சண்டை வீரனின் (gladiators) குருதி போன்ற வெறுக்கத்தக்க ஒரு வேளை நஞ்சுப் பொருள்கள், மற்றும் மனிதனின் கொழுப்பு ஆகியவற்றையே நோயை நீக்க நம்பியிருந்தார்கள். ஏறக்குறைய கி.மு. 91_இல் புகழைத் தேடிக் கொண்ட முதல் கிரேக்க மருத்துவர் ஏஸ்கிளியபியட்ஸ் (Asciepiades) ஆவர். அவர் முறையான உணவு, உடற்பயிற்சி, தூயகாற்று, தூய்மை ஆகியவற்றை மிக வற்புறுத்தினார். கலென் (Galen) (130-200A.D) எல்லோரைக் காட்டிலும் புகழ்மிக்கவராய் இருந்து, உடல் கூறு அறிவினைக் கற்க வேண்டிய தேவையை அழுத்தமாக வற்புறுத்திக் கூறினார்.\nதுள���ப் பொறிகள் (drills); அறுவைக்கத்திகள் (scaipels) இடுக்கிமுள் (tweezers); பற்றுக்குறடு (forceps), நாற்பல் இடுக்கிப் பிடி (four-jawed clamp) ஆகியவை அறுவைச் சிகிச்சையில் திறத்தோடு பயன்படுத்தப்பட்டன. தோற்றும் வென்றும் மெல்ல மெல்ல வளர்ந்தனர் அறுவையாளர்கள். எலும்பு முறிவுகளும் எலும்பு விலக்குகளும் திறமையாக நலப்படுத்தப்பட்டன. பொய்க்கால் வைத்தலையும் அவர்கள் அறியாதவர்களல்லர். ஆயினும் உணர்வகற்றும் பொருள்களும் (anaesthetics), நோய் நுண்மத்தடைப் பொருள்களும் அங்குக் கிடையா. பல அறுவைச் சிகிச்சைகள். குடல் வால் அறுவை போன்றவை. அறுவைச் சிகிச்சை செய் மருத்துவர் திறனுக்கு அப்பாற்பட்டிருந்தன.\nநன்றி : கா.மீனாட்சி சுந்தரம் | கீற்று இணையம்\nPosted in ஆய்வுக் கட்டுரை\nதனிமையை விரும்புபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்\nசிந்து வெளியும் தமிழர் நாகரிகமும்\nநவிபிள்ளை புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முயன்றார் : இலங்கை அரசு குற்றச்சாட்டு\nஅளவுக்கு அதிகமான கொழுப்பு – அதை குறைத்தால் இல்லை பாதிப்பு\nஇலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/03/politics.html", "date_download": "2020-05-31T04:32:19Z", "digest": "sha1:FMSKRYV5TOC2S24A7ZFYEJG3ETFK3HTK", "length": 17042, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களை எதிர்க்கவில்லை- பா.அரியநேத்திரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களை எதிர்க்கவில்லை- பா.அரியநேத்திரன்\nதமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் சகோதர இனமாகிய முஸ்லிங்களை எதிர்க்கவில்லை. வட, கிழக்கில் தமிழ் மொழி பேசுகின்ற இரு இனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் எமது தீர்வுத்திட்டம் அமையும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.\nசமகால அரசியல் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று மாலை இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி கிளை உறுப்பினர் த.கணேசமூர்த்தி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅரசியல் மாற்றத்திற்கு அமைவாக ஜனநாயக ரீதியாக முழுமையாக நடைபெற்ற தேர்தலில் கொலை வெறி கொண்ட முன்னாள் ஜனாதிபதி மக்களால் தோக்கடிக்கப்பட்டு புதிய நடை முறைக்கு அமைவாக ஜனநாயக கோட்பாடுகளை பின்பற்றக் கூடிய நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் எனக் கூறக் கூடிய அரசாங்கத்தில் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கக் கூடிய மைத்திரிபால சிறிசேன அவர்களின் முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கது.\nஒரு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அவர்கள் முன்னர் ஆட்சி செய்த ஏனைய நிறைவேற்று ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகின்ற போது மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஊடக அறிக்கைகள் மற்றும் உள்ளாந்த செயற்பாடுகள் மூலமாக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகின்ற தீர்வுத் திட்டம் தொடர்பான உண்மையான நிலைப்பாடு இருக்கின்ற போதிலும், இனவாத மாயைக்குள் பலர் தடுக்கின்ற சந்தர்பத்தில் அவரும் ஏற்றுக் கொள்கின்றமையினை உணரமுடியும்.\nபாராளுமன்ற நடைமுறையில் தேர்தலில் அதிக ஆசனங்களை பெறுகின்ற கட்சி ஆளும் கட்சியாகவும் இரண்டாம் நிலையில் இருக்கக் கூடிய கட்சி எதிர் கட்சியாகவும் வரமுடியும் இது பாராளுமன்ற நடைமுறையாகும்.\nஆரம்ப காலங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக ஐக்கிய முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் மாத்திரமே ஆரம்ப காலத்தில் காணப்பட்டன. ஆனால் அதன்பிற்பாடு பல கட்சிகள் தோற்றம் பெற்றன.\nஅண்மையில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பிழையான கருத்தினை ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளமையினை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் சகோதர இனமாகிய முஸ்லிங்களை எதிர்க்க வில்லை வடகிழக்கில் தமிழ் மொழி பேசுகின்ற இரு இனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில்த்தான் எமது தீர்வுத்திட்டம் அமையும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஇன்று தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது அதனை ஏற்றுக் கொள்கின்றேன் .ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே தமிழ் மக்கள் பேரவையினை உருவாக்கியுள்ளனர்.ஒருவர் மூன்று அமைப்புக்களுள் உள்வாங்கப்பட்டு தீர்வுத் திட்டத்தினை முன்வைப்பதனை அரசு ஏற்றுக் கொள்ளாது.எமது தலைவர் இரா சம்பந்தன் ஐயா மிகவும் மெதுமையாக தனது அரசியல் நகர்வினை மேற்கொண்டு வருகின்றார். அவரின் வழியில் சென்று அரசியல் தீர்வினை பெறமுயுயும்.என்பதில் எதுவிதமான சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்தார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் ப���றந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-05-31T04:22:30Z", "digest": "sha1:OIX3A7MT3VMHURNN34D6PSCTVN7KWI4K", "length": 4418, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாணா காத்தாடி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபாணா காத்தாடி 2010ல் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். பத���ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.\n'இதயம்' ராஜாவாக முரளி (கெளரவ தோற்றம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T04:54:25Z", "digest": "sha1:MNEFJJ44WAJAJNRHUEJZOGUXFKZJBO2X", "length": 7539, "nlines": 96, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம் - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம்\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\n416843உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — சிக்கனம்என். வி. கலைமணி\nசிக்கனமாயிருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போலாகும். சாம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப்போல அவ்வளவு கடினமான காரியமன்று.\nசிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார்.\nதாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் என்பது அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச்சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும்.\nசிக்கனம்-அதுவும் ஒரு வித வருமானமே.\nவருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம்.\nதந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே.\nவேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்ற��. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே.\nசிக்கனம் என்பது வருவாய்க்குத் தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று, அதற்கு அறிவும் திறமையும் தேவையில்லை.\nசெலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டுவித இன்பமும் துய்ப்பவன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_90.html", "date_download": "2020-05-31T04:42:47Z", "digest": "sha1:BXIXS64OAZJB7NMDRQCVARBPVFSB35UF", "length": 11739, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை » மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம்\nமக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம்\nவருடாந்த சம்பள உயர்வுடனான மாத சம்பளத் திட்டமே தீர்வு\nமக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெருந்தோட்டங்கள் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு அக்காணிகளில் பெருந்தோட்ட மற்றும் ஏனைய விவசாய தொழிற்துறைகள் கைத்தொழில் என்பன கூட்டுறவு வடிவ முறையில் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவே நீண்;ட காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் மலையக தேசிய இனத்திற்கும் பொருளாதார விடிவை தேடித்தரும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சம்பள உயர் தொடர்பாக தற்போது இருக்கும் பிரச்சினைகளையும் குளறுபடிகளையும் தீர்ப்பதற்கான ஒரே வழி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை உறுதிசெய்வதாகும். அதனை உறுதி செய்து கொள்ளும் வரை கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பளத்தையும் வருடாந்த சம்பள உயர்வையும் உறுதி செய்யும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். அத்துடன் இதுவரை வென்றெடுக்கப்பட்டுள்ள உரிமைகளை பறிப்பதாகவும் உள்நாட்டு, சர்வதேச தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும் எந்த ஏற்பாடுகளும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படக் கூடாது. இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் இர���ப்பை பாதிக்கும் எந்தவொரு நேரடியான, மறைமுகமான நிகழ்ச்சிநிரல்களை எக்காரணத்திற்காகவும் அங்கீகரிக்க முடியாது என்றும், அவ்வாறான முயற்சிகளை தடுத்து நிறுத்த தொழிலாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டது.\nஉரிமை போராட்டங்களில் உழைப்போரின் பங்களிப்பை உயர்த்துவோம் எனும் தொனிபொருளில் காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் 02.04.2017ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, பொருளாளர் என். தியாகராஜா, உப தலைவர் எம். புண்ணியசீலன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டிலும் வருடாந்த பொதுக் கூட்டத்திலும் பெருந்தோட்டத் பொருளாதாரமும் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் ஆராயப்பட்டன.\nஅக்கூட்டத்தில் பிரதான உரையை நிகழ்த்திய இ. தம்பையா பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையிலும், மலையகத் தமிழர் என்ற தேசிய இனம் என்ற அடிப்படையில் இனரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை அடைய நேர்மையான பலமான புதிய சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் கொண்ட தொழிற்சங்க இயக்கமும், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான வெகுஜன அரசியல் இயக்கமும் பலமாக கட்டப்பட வேண்டும். இந்த அடிப்படையில் நேர்மையான மலையக அமைப்புகள் அனைத்தும் பொது இணக்கப்பாட்டுடன் இயங்க முன்வரை வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் மலையக தமிழ் மக்களினதும் நீண்டகால உரிமை கோரிக்கைகளையும் நாளாந்த உரிமை கோரிக்கைகளையும் வென்றெடுக்கவும், நாட்டின் ஏனைய துறைசார் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் ஒத்துழைப்பையும் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.\nமலையக தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமான அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் அரசியல் தன்னாட்சியதிகாரம், சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்ற அடிப்படையில் உறுதி செய்யப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந் மாநாட்டிற்கு விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம், கொம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், மக்கள் பண்பாட்டுக் கழகம், மலையக சமூக நடவடிக்கைக்குழு என்பன வாழ்த்துச் செய்திகளுடன் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமது ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொண்டன. அத்துடன் இந் நிகழ்வில் சர்வதேச தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றன.\nமக்கள் தொழிலாளர் சங்கத்தின் தீர்மானங்கள் by SarawananNadarasa on Scribd\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/be-aware-when-using-sanitizer-on-turn-on-lights/", "date_download": "2020-05-31T03:30:25Z", "digest": "sha1:IITZPB4THA3V7HKZLHDYY452TYUVDYOC", "length": 12746, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "விளக்கு ஏற்ற சொன்ன மோடி.. எச்சரிக்கை தகவலை கொடுத்த ராணுவம்.. - Sathiyam TV", "raw_content": "\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India விளக்கு ஏற்ற சொன்ன மோடி.. எச்சரிக்கை தகவலை கொடுத்த ராணுவம்..\nவிளக்கு ஏற்ற சொன்ன மோடி.. எச்சரிக்கை தகவலை கொடுத்த ராணுவம்..\nநாளை இரவு 9 மணிக்கு வீடுகளில் எரியும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, 9 நிமிடங்களுக்கு ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் செல்போன் போனில் டார்ச் ஒளியை ஏற்ற பிரதமர் மோடி அறுவுறுத்தினார்.\nஇதுபற்றி இந்திய ராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nநாளை இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் முன்பு பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் ஆல்கஹால் கலந்த சேனிட்டைசர்களை கொண்டு கைகளை தூய்மைப்படுத்துவதற்கு பதில் சோப்புகளை கொண்டு கை கழுவுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.\nகைகளை தூய்மைப்படுத்த உதவும் ஹேண்ட் சேனிட்டைசர்களில் ஆல்கஹால் 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், இந்த அறிவுரையை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின் சோகக்கதை..\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nகொரோனா பயத்தால் பெற்ற தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்கள்\nமகாராஷ்டிராவில் 60 ஆய���ரத்தை நெருங்கிய கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் தினக்கூலி உயர்வு\nஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adirainirubar.blogspot.com/2010/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1417372200000&toggleopen=MONTHLY-1283279400000", "date_download": "2020-05-31T04:06:51Z", "digest": "sha1:CW7FZQTH4K6ENP54ATUW56EOQVDC4UNH", "length": 124509, "nlines": 592, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "செப்டம்பர் 2010 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nடாக்டர். அப்துல்லாஹ் அவர்களின் ஆஸ்திரேலியா நிகழ்ச்சிகள். 7\nUnknown | வியாழன், செப்டம்பர் 30, 2010 | அதிரை ஹாலித் , டாக்டர் அப்துல்லாஹ்\nவெளிநாட்டு வாழ் நம் மக்களின் கோரிக்கையை ஏற்று டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 3, 2010 முதல் அக்டோபர் 9, 2010 வரை ஆஸ்திரேலியாவுக்கு வரும் பேராசிரியர் அவர்கள் பல இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பு சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளார்கள்.\nநிகழ்ச்சி பற்றி மேலும் அறிந்துக்கொள்ள கீழே தரப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇச்செய்தியை உங்களுக்கு தெரிந்த ஆஸ்திரேலியா முஸ்லீம் சகோதரர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nUnknown | வியாழன், செப்டம்பர் 30, 2010 | ஊக்கம் , கவிதை , சபீர்\nஅதிரையின் அசத்தல் மொழி 53\nUnknown | செவ்வாய், செப்டம்பர் 28, 2010 | அதிரை செய்திகள் , ஷாஹுல் ஹமீது\nவர்ரவோ / வர்றாக வருகின்றார்\nவாபுச���சி / வாபுச்சா தந்தையின் அம்மா\nஉச்சி உறுமநேரம் பகல் 12 மணி\nமாலை மகதி நேரம் மகரிப் நேரம்\nஎறச்சி ஆனம் ஆட்டுக்கறி குழம்பு\nகலரி சாப்பாடு கல்யாண விருந்து\nபச்சை பாலவன் சிறு வயது பிள்ளை\nகளிச்சல்லே போவான் ஒரு வகை நோய்( lose motion )\nவெரசா வா உடனே வா\nஇப்போதைக்கு நெனப்பு வந்தது இம்புட்டுதான் பாக்கிய பொறவு வட்சுகல்லாம் .\nஇதுலே குத்தம் கொறை ஈந்தா நசிபூ கட்டளைன்னு நேனைகாமே நபுச கட்டுபாடுதாமா வெரசா அதே வேலை செரவடி சடபுடம் இல்லாம கடுதாசி போட்டுருங்க வாப்பமரா நீங்க எல்லாம் நேரப்பமா ஈகனும்\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் 20\nதாஜுதீன் (THAJUDEEN ) | திங்கள், செப்டம்பர் 27, 2010 | இஸ்லாம் , குழந்தை வளர்ப்பு , குழந்தைகளுக்காக\nஉறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,\n என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.\nபின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,\nமீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.\nதந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.\nஇதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்.. குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.\nஇது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்\nசிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.\nஉண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.\nப���ற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.\nஇந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.\n2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்\nநீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.\n3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்\nகுழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.\nபெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.\nஅப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.\n5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nபிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்கு��ுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.\nஉதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.\n நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.\nதவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.\nபின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.\n6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்\nகுழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன.. அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.\nஅழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..\n7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்\nதவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே.. மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.\nகுழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.\n9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்\nநீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.\n10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்\nசிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.\nஇறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.\nஅவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.\nஇன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.\n11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்\nஉங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.\nஇப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.\nஇதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.\nபெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..\nதந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..\nமுதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.\nஇரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.\nமூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.\nநன்றி : தமிழ் இஸ்லாம்\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nதாஜுதீன் (THAJUDEEN ) | திங்கள், செப்டம்பர் 27, 2010 | ஒற்றுமை , தாஜுதீன்\nநம் அதிரைநிருபர் மற்றும் பல அதிரை வலைப்பூக்களில் சில நாட்களுக்கும் முன்னர் வெளியான பிச்சைக்காரர்களின் அட்டகாசம் மற்றும் நாம் செய்யும் தர்மங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இரு வேறு கட்டுரைகள் வெளியாகி நம் அனைவரையும் சிந்திக்க தூண்டியது. இக் கட்டுரைகள் ஜக்காத், மற்றும் தர்மம் சம்பத்தப்பட்டது என்பதால், அந்த இரண்டு கட்டுரையையும் இங்கு மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளேன்.\nஅல்லாஹ்வின் உதவியால் இவ்வருடம் ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்தவரை நன்மைகள் பல செய்துள்ளோம், அவைகளில் மிக முக்கியமானது ஜக்காத், தர்மங்கள் மற்றும் பித்ரா. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி சிலர் தனிப்பட்டமுறையிலும், வேறு சிலர் விரும்பிய அமைப்புகள் உதவியோடு ஜக்காத்தை வசூலித்து அதை தேவையுடையவர்களுக்கு கொண்டுச் சென்று சேர்ப்பதில் மும்முரம் காட்டினார்கள், நிச்சயமாக சேர்த்திருப்பார்கள். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் எழாமல் இருக்கும் பட்சத்தில், அப்படி ஏதும் இருக்கவும் கூடாது என்று நம்புவோமாக.\nபரவலாக பல அமைப்புகளால் வசூலிக்கப்பட்ட ஜக்காத், தர்மங்கள் மற்றும் பித்ரா ஆகியவைகள் அந்தந்த ஊர்களில் முறையாக தேடிப்பிடித்து தேவையுடைய வரியவர்களுக்கு முழுமையாக பகிர்ந்து கொடுக்கப்பட்டதா என்று இயல்பான கேள்விகள் நம்மைபோன்றோரின் எண்ண ஓட்டத்தில் எழாமல் இல்லை.\n“ஜக்காத்” இது மிகப் பெரிய அற்புதமான \"வறுமை ஒழிப்புச் சட்டம்\" என்பதை நாம் அனைவரும் அறிந்ததே, இத்திட்டத்தை எப்படியெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்துள்ள நாம் அதனை பல்வேறு காரணங்களால் இந்த அற்புதமான சட்டத்திட்டத்தை முறையாக செயல்படுத்த தவிறிவிட்டோம் அல்லது தவறி வருகிறோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.\n எப்படி “ஜக்காத்” என்ற கடமையை முறையாக அமுல் படுத்துவது\nநம்மைப் போன்றவர்களின் மனதில் நிலைத்திருப்பது ஒன்றே ஒன்று தான் அது நம் சமுதாய மக்களிடையே ஒற்றுமையின்மையே.\nநம் ஊரையே எடுத்துக் கொள்ளுங்கள் குறைந்த பட்சம் 5 அல்லது அதற்கு மேலாக சமுதாய அமைப்புகள் (கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள், மற்ற அமைப்புகள்). இவ்வமைப்புகளால் பல வகைகளில் நன்மைகள் இருந்தாலும், போட்டி உணர்வு, பொறாமை வலுவாகி அமைப்புகளின் எண்ணிக்கையை விட, அவர்களால் பிரச்சினைகள்தான் அதிகம். கொள்கைகள் அடிப்படையில் பார்த்தால் நம் சமுதாய வளர்ச்சிக்கு பல அமைப்புகளால் நன்மைகளைவிட இடையூறுகள் தான் காணமுடிகிறது. அவைகளை பட்டியலிட்டால் வருடங்கணக்கில் பேசிக்கொண்டே போகலாம். நம் நோக்கம் இயங்கி வரும் சமுதாய இயக்கங்களைப் பற்றி குறை செல்லவதல்ல, மார்க்கரீதியில் நன்மையான காரியங்களை செய்யும் போதும் சரி, சமூக அரசியல் சம்பத்தப்பட்ட விசயங்களாக இருந்தாலும் சரி, சமுதாய ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதில் அமைப்புகளின் பங்கிற்கு அவைகளின் இயக்க வெறிதான் முன்னிலையில் உள்ளது என்ற ஆதங்கமே.\nஇவ்வகையான இயக்க மாயை நம் சமுதாயத்தின் மேல் விழுந்த சாபக்கேடு. இயக்க மாயை வலையில் சிக்கியிருக்கும் நல்ல அறிவாற்றலுள்ள சகோதரர்கள் அடுத்தவரை குறை கண்டு இயக்கம் நடத்தும் அரசியல் தந்திர போக்குகளை தூக்கி எறிந்துவிட்டு, அமைப்புகளின் எண்ணிக்கையை குறைத்து உங்களின் சீரான தெளிவான எண்ணங்களால் உயர்ந்திருங்கள், உங்களால் சமுதாயம் மேன்மையடையட்டும்.\nகுழுக்களாகவோ, பல அமைப்புகளாலோ வசூலிக்கப்படும் / சேகரிக்கப்படும் கடமையான ஜக்காத், தர்மங்கள் மற்றும் பித்ரா இவைகளை ஒரே அமைப்பின் கீழ் ஓர் அணியாக ஒன்றினைந்து விநியோகிக்கப்பட வேண்டும். நம்வூரில் பொதுசேவை நிறுவனமான “பைத்துல்மால்” போன்று அனைத்து தெருக்களின் பிரதிநித்துவம் பெற்ற ஒளிவு மறைவில்லாத (transparent) ஓர் அமைப்பு மூலம் ஜக்காத்தாக வசூலிக்கப்பட்டவைகளை விநியோக்கிக்கலாமே. நம்மிடையே எத்தனையோ விசயங்களில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், நம் சமுதாயத்தின் வறுமை ஒழிப்பு என்ற ஒரே கண்ணோட்டத்தில் ஜக்காத், மற்றும் பித்ரா விசயத்தில் மட்டுமாவது ஒன்று சேர்ந்து வருடத்தில் ஒருமுறையேனும் நல்ல ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, அவற்றை முறையாக அமுல்படுத்த முயற்சிகள செய்யலாமே.\nஎன்றுதான் ஒழியும் நம் சமுதாயத்தில் வேற்றுமையும், வறுமையும் எப்போது வரும் நம் சமுதாய ஒற்றுமை\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nஒரு அதிரைவாசியின் அந்த நாள் நினைவுகள்.... 34\nUnknown | ஞாயிறு, செப்டம்பர் 26, 2010 | பழைய நினைவுகள் , crown\nஅது ஆச்சி கிட்டத்தட்ட 25 வருசம்,.புளியங்காஅடிக்கிறது,மாங்கா அடிக்கிறது ரொம்ப அலாதியான விருப்பம்,சந்தோசம்னும் சொல்லலாம்.ஆளுக்கு ஒரு சைக்கிள் வச்சிருப்போம்.காலைல சரியா 6 மணிகெல்லாம் நாலஞ்சு பேரா சைக்கிளை எடுத்துக்கிட்டு வெள்ளக்குளம் போவோம்.போகும் போது பந்தயம் வப்போம் யாரு வேகமா வண்டி(சைக்கிள்)ஓட்ரதுன்னு.\nவெள்ளக்குளம் அடஞ்சதும் கொண்டுப்போன மாத்து துணிகள ஒரு மேடுவாகு பாத்து வச்சிட்டு,கோவளம்மாதிரி வேட்டிய மடிச்சுக்கட்டி தொபுக்குனு தண்னீள பாய்வோம்.ஏற்கனவே குளிச்சிக்கிட்டு இருக்குற பிரண்ட்ஸ் செல்லாம்,ஓ,ஓன்னு சத்தம் போடுவாங்கபெரிசுங்களெல்லாம் வாய்க்கு வந்த படி யேசுங்கபெரிசுங்களெல்லாம் வாய்க்கு வந்த படி யேசுங்கதொபுக்குனு பாயம் போது குடலுக்குள்ளெ குளுவும்(குளிரும்)பாருங்கதொபுக்குனு பாயம் போது குடலுக்குள்ளெ குளுவும்(குளிரும்)பாருங்கஆஹாஅப்ப தண்ணியெல்லர்மேலயும் தெரிக்கும், நமக்கும்தான் அத இப்ப நினச்சாலும் குளுவுது.\nதொட்டு விளையாட்டு, கன்னுவிளையாட்டு, சாபுத்திரிப்போட்டு யார் தோக்குறாங்களொ அவங்க கண்ண கட்டிடுவோம்.ரெடி 1,2,3ன்னு சொன்னதும் தண்ணில முக்கிக்குவோம்,யார கரட்ட தொடுரவங்க அவுட் அவங்க கண்ண கட்டனும்.சில பேருக்கு குளு தண்ணின்னா ஆரம்பத்துல உடனே நனய மாட்டாங்க,மெதுவா,ஒவ்வொரு படியா எறங்குவானுவஅவன மாறி ஆளபின்னடிலேந்து ஒருத்தன் புடுச்சி தள்ளுவான்,கெட்ட வார்த்த பேசிகிட்டே குளிக்க ஆரம்பிச்சிடுவான் நம ஆளு.அவனும் விளையாட்டுக்கு வரேன்பான்,கடசியா வந்தவன்னு (தண்டனைஅவன மாறி ஆளபின்னடிலேந்து ஒருத்தன் புடுச்சி தள்ளுவான்,கெட்ட வார்த்த பேசிகிட்டே குளிக்க ஆரம்பிச்சிடுவான் நம ஆளு.அவனும் விளையாட்டுக்கு வரேன்பான்,கடசியா வந்தவன்னு (தண்டனை)அவன் கண்ண கட்டுவோம். நேரம்போறதே தெரியாது.\nதிடீர்ன்னு ஒருத்தன் நினவூட்டுவான்.என்னாங்கடா ஸ்கூலுக்கு லேட்டாச்சி நான் போறம்பாவர்ரவன் வா சண்முக சார்ட்ட அப்பரமா அடிவாங்க முடியாது.முட்டி போடச்சொல்வார், பெற்றொரை கூட்டிட்டு வரச்சொல்வார்ன்னு லச்சிய வீரன்போல் அவசர அவசரமா கிளம்புவான்,அவனெ சில பேரு தொடருவாங்கவர்ரவன் வா சண்முக சார்ட்ட அப்பரமா அடிவாங்க முடியாது.முட்டி போடச்சொல்வார், பெற்றொரை கூட்டிட்டு வரச்சொல்வார்ன்னு லச்சிய வீரன்போல் அவசர அவசரமா கிளம்புவான்,அவனெ சில பேரு தொடருவாங்கசிலபேரு அவங்க கடக்குரானுவ பயந்தாகோளிங்க.சொல்லிட்டு சத்தமாசிரிப்பாங்கசிலபேரு அவங்க கடக்குரானுவ பயந்தாகோளிங்க.சொல்லிட்டு சத்தமாசிரிப்பாங்க\nலேட்டா ஸ்கூலுக்கு வந்து ஏதாவது பொய் சொல்லி தப்ப பாப்பாங்கஇல்ல மாட்டிக்கிட்டு அடிவாங்குவானுவஸ்கூல் விட்டதும் சாயங்காலம் அவசரமா வீட்லேந்து கிளம்பி புளியாங்கா(புளி-காய்)அடிக்க போவோம்.கைல கிட்டு பில்லு,மொலகா பொடி உப்பு வச்சிருப்போம்.ரோட்டோரமா சைக்கிளை நிறுத்திட்டு மல,மலன்னு நா லஞ்சு பேரா ஏறிபரிபானுங்க,கீழே 2 பேரு சைக்கிள் திருட்டுப்போகாம இருக்க காவல் காப்பனுங்கயாரும் வரங்கலான்னு பாக்க காரணம் குத்தகைகாரன் வந்தா புடிச்சி எல்லாத்தையும் புடுங்கிக்குவான்,அடிப்பான்.3 பேரு கீழ விழுரத பொறக்கனும்.பக்கா பிளேன் போங்க. மேல ஏறி பறிக்கிறவனுவ பெரும்பாலும் வேட்டில கட்டிக்குவானுவயாரும் வரங்கலான்னு பாக்க காரணம் குத்தகைகாரன் வந்தா புடிச்சி எல்லாத்தையும் புடுங்கிக்குவான்,அடிப்பான்.3 பேரு கீழ விழுரத பொறக்கனும்.பக்கா பிளேன் போங்க. மேல ஏறி பறிக்கிறவனுவ பெரும்பாலும் வேட்டில கட்டிக்குவானுவஇப்படிபறிச்சத எடுத்துக்கிட்டு,யார் வீட்டு மாடியிலெயாவது கொண்டு போய் பங்கு போடுவோம்.மிளகாபொடி வச்சி,உப்பு வச்சி தின்டா... ஸ்ஸ்ஸ் ஆஆஆ இப்ப நினச்சாலும் பல்லு கூசுது.இது மாரிதான் மாங்கா பரிக்கிறதும்.இப்படி சைக்கிள்கிராப்(ஆட்டோகிராப்) நீளும் கை வலிக்கிது அது நால இதொட நிறுத்துறேன் மன்னிச்சுடுக்க\nசுற்றும் தலையே சும்மாயிருந்திடு 7\nUnknown | சனி, செப்டம்பர் 25, 2010 | அபுஇபுறாஹிம் , உமர் தம்பி , கணினி\nதேனீ \"உமர் தம்பி\" கண்டெடுத்தார்கள்\nஏனிந்த மேதாவிப் பேத்தலென்று கை ஓங்கிவிடாதீர்கள்.\nகணினி பழுதுபார்க்கும் அல்லது புதிய வியாபார சேவைகள் செய்யும் நம்மக்களிடம் காணும் சில / கண்ட நிகழ்வுகளை ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.\nஉங்களில் யாருக்கேனும் இதுபோல் ஏதேனும் அனுபவங்கள் இருந்தால் இங்கே சொல்லுங்களேன்.\nசிலருக்கு தாங்கள் விரும்பும் தமிழ் எழுத்து வர மல்லுக் கட்டியிருக்கலாம், என்னதான் செய்திட்டோமென்று பேந்தப் பேந்த முழித்திருக்கலாம், சிலருக்கும் நெட்டே சிக்கலாகியிருந்திருக்கலாம் இதைச் சரிச்செய்ய அவர்கள் காட்டும் அந்த கெத்து இருக்கே அடாடா \nUnknown | வெள்ளி, செப்டம்பர் 24, 2010 | சபீர் , மழை\nக்ஷைத்தானுக்கு கல் எறிந்த பின்\nமுட்டி முட்டி பால் குடிக்கும்\nபாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம்\nUnknown | வெள்ளி, செப்டம்பர் 24, 2010 | உண்மை வரலாறு , பாபர் மஸ்ஜித்\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரவிருக்கும் இந்த சூழ்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் அனைவரும் பொருமையாக இருந்து அமைதி காக்க வேண்டும் என்று பல அறிக்கைகள் நம் சமுதாய இயக்கங்கங்களிடமிருந்து வந்தவண்ணமுள்ளது. பாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம் என்ற தலைப்பில் TNTJ இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த உண்மை அறியும் செய்தியை உங்கள் அனைவரிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். நாம் அனைவரும் அறிந்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தகவல்.\n“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு\n1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.\nவன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.\n‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.\n‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.\nபாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறிய��ள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.\nஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா அது பாபரால் இடிக் கப்பட்டதா அது பாபரால் இடிக் கப்பட்டதா அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.\nஇராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.\nஅயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.\nஇராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.\nஇராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.\nவால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.\nஇந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:\nகிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.\nதிரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.\nதுவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.\nகலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.\nஅதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.\nஇப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.\nகலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.\nஇந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.\nஇராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.\nஅப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்திருக்க வேண்டும். ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.\nஅதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.\nஇதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.\nஅயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.\nஇராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்\nஇந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம���. ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.\n‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.\nஅயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.\nஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.\nஅப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.\n”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.\nஅதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான். மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.\nநேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.\nஎ���வே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.\nஇராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.\nஅயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா\n‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார் என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.\nஇந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.\nஅவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.\nகுப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.\nகி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்\nபி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.\n‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nஇரா���ர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது\nஇராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.\nகி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.\nலட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.\nகுப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை\nஅதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.\nஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.\nஅதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.\nகடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா\nஇன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.\nமக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.\nதுளசி தாசர் காலம் என்ன\nஎந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.\nஇராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.\nஇராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார் எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.\nஇவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.\n200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.\nஉண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்���ு அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.\nஇதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.\nஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.\nகோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nமேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.\nபாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா\nபாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில், ”மகனே இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.\nஇந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா\nபாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.\nகோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.\nபாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.\nபாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.\nபாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.\nகோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள் அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.\n முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.\nவெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்\n”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.\n1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.\nஇன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.\n1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை. எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.\n இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.\nஇந்த உண்மை வரலாறு கட்டுரையை நம் அதிரைநிருபருக்கு இமெயிலில் அனுப்பி வைத்த அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nடாக்டர். அப்துல்லாஹ் அவர்களின் ஆஸ்திரேலியா நிகழ்ச்...\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nஒரு அதிரைவாசியின் அந்த நாள் நினைவுகள்....\nபாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம்\nபூக்கள் ....எனும் அழகிய பலன்\nபினாங்கு - 'நமது வேர்கள்'\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் - ஒரு புத்தாக்கம்\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை - ad...\nAdirai - ஷம்சுல் இஸ்லாம் சங்கம்\nசிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது.\n25000 அடி வாங்கிய அதிரைநிருபர்\nஆசிரியர்கள் தினம் - செப்டம்பர் 5\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅமைதியின் ஆளுமை. அறிவுக் களஞ்சியம்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/133487/", "date_download": "2020-05-31T03:37:46Z", "digest": "sha1:V66BFAYJCB3DBDQBJQSC3D66DQHZQAVF", "length": 10906, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு\nஇஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ மீது கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் அரச தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட் மூன்று வௌ;வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபரிடமிருந்து பரிசுப் பொருட்களை நெட்டன்யாகூ பெற்றதாகவும், தன்னை பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nதான் கனமான இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசின் தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட், இதன் மூலம், இஸ்ரேலில் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது வெளிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் திட்டமிடப்பட்ட சதி எனவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள நெட்டன்யாகூ தான் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். #இஸ்���ேல் #பிரதமர் #ஊழல் #பதவிவிலக #நெட்டன்யாகூ\nTagsஇஸ்ரேல் ஊழல் நெட்டன்யாகூ பதவிவிலக பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஉலகம் • பிரதான செய்திகள்\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர் கைது\nஇலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு\nலலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்��ியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_gmapfp&view=gmapfp&layout=categorie&catid=39&id_perso=0&Itemid=27&lang=ta&limitstart=35", "date_download": "2020-05-31T02:55:40Z", "digest": "sha1:SF6R3VZTPJKZEIVLNBWAAVGIKRDE7CPA", "length": 3235, "nlines": 57, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "ஆரம்ப சொற்கள் மூலம் தேடல்", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் Publications தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nமுகப்பு தொல்பொருளியல் நிலையங்கள் ஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nஎழுத்துரிமை © 2020 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/06/new-swabia.html", "date_download": "2020-05-31T04:39:04Z", "digest": "sha1:BFE4QQVBZIGELMDBWARLY4WTSR5TSWNI", "length": 17332, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "அந்தாட்டிக்காவில் இரகசிய உலகம்- தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅந்தாட்டிக்காவில் இரகசிய உலகம்- தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார்\nஉலகம் முழுவதும் ஆய்வாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது அந்தாட்டிக்கா குறித்த மர்மங்களே.\nஒரு தரப்பினர் முற்றாக பனியின் மத்தியில், அல்லது கீழ் இரகசிய உலகம் இருக்க வேண்டும் என நிச்சயமாக நம்பி வருகின்றனர்.\nஎன்றாலும் அசாதாரணமான நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முன்���ர் இதனை நரூபிப்பதற்காக பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பது அறிஞர்களின் கூற்று.\nஅந்த வகையில் அந்தாட்டிக்காவில் ஓர் இரகசிய உலகம் இருப்பது தொடர்பில் அன்றாடம் பல செய்திகளும் புகைப்படங்களும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.\nஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டில் நாசிசம் என்ற கொள்கை அதி உச்ச வளர்ச்சியில் இருந்தது. நாசியர்கள் மட்டுமே உலகை ஆழத்தகுந்தவர்கள் என்ற கொள்கை அவர்களுக்கு இருந்தது.\nநாசிக்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர்கள். அவர்களுடைய காலத்தில் செய்யப்பட்ட பல இரகசிய திட்டங்களில் ஒன்றே பேஸ் 211 எனப்படும் திட்டம். அது அந்தாட்டிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஅந்தாட்டிக்காவின் நிவ் ஸ்வாபியா (new swabia) அமைக்கப்பட்ட இந்த இடத்தை, துருவப் பகுதி தொடர்பிலான நீண்ட ஆய்வுப் பயணத்தினை மேற்கொண்ட புவியியலாளர்கள் கண்டு பிடித்தனர்.\nஅந்தப் பகுதியில் வெந்நீர் ஊற்றுக்களும், தாவரங்களும் நிறைந்த அதி உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மர்மத் தளம் ஒன்று அடையாளம் காணப்பட்டு அதற்கு ஸ்டேஷன் 211 எனப் பெயரிடப்பட்டது.\nஎன்றாலும் அதன் பின்னர் இது குறித்து செய்திகள் எதுவும் அதிகமாக வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பலர் இவற்றினை ஓர் வதந்தியாகவே சித்தரித்தனர்.\nஇதேவேளை இவ்வாறான ஓர் தளம் தொடர்பில் ஏற்கனவே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் 1946 - 1947களில் அட்மிரல் ப்ரைட் (Admiral Byrd) எனும் துருவ கண்டுபிடிப்பாளர் பேஸ் 211 இருப்பதை உறுதி செய்தார்.\nஅதன் பின்னர் அமெரிக்கா Operation Highjump எனப்படும் ஓர் திட்டத்தை கொண்டு வந்தது. இது அந்தாட்டிக்காவில் உள்ள இரகசியத் தளமான பேஸ் 211இனை கண்டுபிடித்து அழிப்பது தொடர்பாகவே இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்தத் திட்டத்தில் 13 கப்பல்களும், 1 விமானம் தாங்கி கப்பலும், விமானங்களும், 2 நீர் மூழ்கிக் கப்பல்களும், 4700 படை வீரர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்தப் படை அந்தாட்டிக்காவை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பேஸ் 211 குறித்து செய்திகளை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது.Operation Highjump என்பது ஓர் பயிற்சி நடவடிக்கை எனவும் கூறி இரகசியங்கள் மூடப்பட்டன.\nஇன்று வரை அவை பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. தற்போதும் அந்தா���்டிக்காவின் Neuschwabenland மலைத்தொடருக்கு கீழ் ஓர் இரகசியத் தளம், அதி உயர் தொழில்நுட்பம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டு கொண்டே வருகின்றனர்.\nஅதேபோல் இந்தத் தளம் குறித்து அமெரிக்கா அறிந்துள்ள போதும், தகவல் வெளியிட மறுத்து வருகின்றது. மேலும் அந்தாட்டிக்காவின் பல பகுதிகள் இன்று வரை ஆய்வுகளுக்கு உட்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் பனியினால் சூழ்ந்த பகுதிக்குள் அதி உயர் தொழில் நுட்ப அறிவு கூடிய ஓர் இனம் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் மனித குலத்திற்கு எதிரானவர்களாகவும் கூறப்படுகின்றனர்.\nஅதே சமயம் தற்போது இது குறித்து பல்வேறு ஆவணப்படங்களும், ஆய்வுச் செய்திகளையும் ஆங்கில ஊடகங்கள் அன்றாடம் வெளியிட்டு வருகின்றன.\nஇந்த தளத்திற்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஒரு சில ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2638-2638purananooru365", "date_download": "2020-05-31T02:50:17Z", "digest": "sha1:RZDHLK4B3DYS3WD7UDGCSUI3I57VMHGS", "length": 2957, "nlines": 51, "source_domain": "ilakkiyam.com", "title": "மாயமோ அன்றே!", "raw_content": "\nதிணை : பொதுவியல். துறை: பெருங்காஞ்சி.\nவிழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்\nஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,\nஅரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,\nஒருதா மாகிய பெருமை யோரும்,\nதம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே;\n. . . . . . . . . . உரைப்பக் கேண்மதி;\nநின் ஊற்றம் பிறர் அறியாது,\nபிறர் கூறிய மொழி தெரியா,\nஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி,\nஇரவின் எல்லை வருவது நாடி,\nஉழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,\nசெங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,\nஅங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப,\nகெடல் அருந் திருவ . . . . . . .\nமடை வேண்டுநர்க்கு இடை அருகாது,\nஅவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி\nவிடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,\nநீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்,\nமடங்கல் உண்மை மாயமோ அன்றே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/124818?_reff=fb", "date_download": "2020-05-31T03:11:37Z", "digest": "sha1:CL7VZB7LTETKHQTJPYKKQGGC2OIZQANC", "length": 8503, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "மைதானத்தையே அதிர வைத்த சுனில் நரைன்: ஐபிஎல் அரங்கில் வரலாற்று சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமைதானத்தையே அதிர வைத்த சுனில் நரைன்: ஐபிஎல் அரங்கில் வரலாற்று சாதனை\nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.\nபெங்களூருவில் நடக்கும் 46வது லீக் போட்டியில், பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணித்தலைவர் காம்பிர், முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.\nகொல்கத்தா அணியில் கிறிஸ்லின் மீண்டும் அணிக்கு திரும்பினார். பெங்களூரு அணியில் வாட்சனுக்கு பதிலாக, டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டார்.\nஇதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, நட்சத்திர வீரர்கள் சொதப்ப, பெங்களூரு அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. ஹெர் (75), அரவிந்த் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு, சுனில் நரைன், லின் ஜோடி நம்பமுடியாத அதிரடி துவக்கம் அளித்தது. குறிப்பாக நரைன், பெங்களூரு பவுலர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.\nசிக்சர், பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளிய நரைன், 15 பந்தில் அரைசதம் அடித்து ஐபிஎல் அரங்கில், அதிவேக அரைசதம் அடித்து அசத்தினார்.\n17 பந்தில் 54 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்த நிலையில் நரைன் அவுட்டானார். இதனையடுத்து காம்பிர் மற்றும் கிராண்டோம் இணை விளையாடி வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் குவித்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெட��ங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ns7.tv/?name=wasim&page=179", "date_download": "2020-05-31T04:30:40Z", "digest": "sha1:X5VVK6QKH5L7FSO4KI23QBAHP6MCQO6F", "length": 34902, "nlines": 392, "source_domain": "ns7.tv", "title": "News7 Tamil | News7 | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொ���ோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்\n9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nசீனா ஒரு பனிப்போரை உருவாக்க முயல்கிறது: ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் குற்றச்சாட்டு\nவீடுகளுக்கே சென்று பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் வகையில் புதிய திட்டம்: மத்திய அரசு\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nமு.வ : உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.\nதமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்\nUnlock 1.0 | ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது\nயானைகளை அடித்து துன்புறுத்தும் பாகன்: அதிர்ச்சி வீடியோ\nஅரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் முக்கொம்பில் புதிய அணையின் கட்டுமானம் தொடங்கும் - ஆட்சியர்\nஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை திமுகவினர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்\n9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nஊரடங்கிற்கு பிறகான கல்வி சூழல் குறித்து ஆராய வல்லுநர்கள் குழு\nஜூன் 1 முதல் நீதிமன்றத்தில் இருந்து காணொலி வாயிலாக வழக்குகள் விசாரணை\nவெட்டுக்கிளி விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு வழங்க மருத்துவக் குழு பரிந்துரை\n100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்கப்படும்: முதலமைச்சர்\nவீடுகளுக்கே சென்று பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் வகையில் புதிய திட்டம்: மத்திய அரசு\nUnlock 1.0 | ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய 5��் கட்ட ஊரடங்கு அமல்\nவிமானிக்கு கொரோனா பாதிப்பு: ரஷ்யா சென்றுகொண்டிருந்த விமானம் இந்தியா திரும்பியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்டது\nமெல்லிசை கலைஞர்களுக்கு நிதி திரட்டும் பாடகர் சத்யன் மகாலிங்கம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற அரசு அனுமதி\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரினார் பொன்மகள் வந்தாள் பட இயக்குநர்\nநடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்\n\"பூஜா ஹெக்டே நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்\".. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்\nவன்முறையை தூண்டும் வகையில் அதிபர் ட்ரம்ப் டிவீட்: மீண்டும் எச்சரித்த ட்விட்டர்\n1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை : அமேசான் அதிரடி அறிவிப்பு\n1000 HD திரைப்படங்களை ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்யலாம்.. உலகின் அதிவேக இணையம் கண்டுபிடிப்பு\nசூம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா\nபார்சிலோனா கார் ஆலையை மூட நிசான் நிறுவனம் முடிவு\nகொரோனா பொருளாதார பாதிப்புகளுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அசத்தும் இந்திய நிறுவனம்\nஜியோவில் முதலீடு செய்யும் அமெரிக்காவின் கே.கே.ஆர் நிறுவனம்\nரெப்போ வட்டி விகிதத்தை 4% ஆக குறைந்தது ரிசர்வ் வங்கி\nகொரோனா பாதிப்பிலும் கோடிகளில் வருவாய் ஈட்டும் அமெரிக்க கோடீஸ்வரர்கள்\nராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\nரூ.196 கோடி வருமானம்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர்\n2019 உலகக் கோப்பையில் வேண்டுமென்றே இங்கிலாந்திடம் இந்தியா தோற்றது என பென்ஸ் ஸ்டோக் கூறினாரா \nT20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் அக்டோபரில் ஐபிஎல் தொடர் நடைபெற வாய்ப்பு\nஐபிஎல் தொடர்பான முடிவு அரசின் கையில் தான் உள்ளது: மத்திய அமைச்சர் விளக்கம்\nICC தலைமைப் பதவிக்கு கங்குலிதான் சிறந்தவர்: கிரீம் ஸ்மித்\nஐசிசியின் தலைவராக கங்குலி இருக்க வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்மித் விருப்பம்\nடோக்கியோ ஒலிம்பிக் லோகோவில் கொரோனா… ஒலிம்பிக் போட்டி அமைப்பினர் கடும் எதிர்ப்பு\nஉலக ஜீரண மண்டல ஆரோக்கிய நாள்: World Digestive Health Day\nWHO பெயரில் மோசடியில் ஈடுபடும் சைபர் கிரிமினல்கள்\nமீண்டும் தனது சேவையை தொடங்குமா ஜெட் ஏர்வேஸ்\nகுவாரன்டின் (Quarantine) வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/maserati-confirms-levante-suv-production-for-2016-16636.htm", "date_download": "2020-05-31T04:53:38Z", "digest": "sha1:X66ZMTXBZBGIJOMY2L6KPOLNABRNFPCI", "length": 12809, "nlines": 141, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பு 2016 ல் தொடங்கும் என்று மெசராடி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பு 2016 ல் தொடங்கும் என்று மெசராடி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.\nலேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பு 2016 ல் தொடங்கும் என்று மெசராடி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.\nவெளியிடப்பட்டது மீது sep 22, 2015 08:00 pm இதனால் manish\nஜெய்பூர்: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பை தொடங்கப் போவதாக மெசராடி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் அதன் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு முந்தைய ஜீப் தொழில் நுட்பத்தை (ப்லேட்பார்ம்) கைவிட்டு க்யூபாங் கான்செப்ட் அடிப்படையில் இந்த SUV தயாரிக்கப்பட உள்ளது. இந்த புதிய வாகனம் முற்றிலும் மெசராடி நிறுவனதின் சொந்த தயாரிப்பாக இருக்கும் என்று அறியப்படுகிறது.\nமசராட்டி நிறுவனத்தின் CEO ,திரு, ஹரோல்ட் வெஸ்டர் கூறுகையில் \" 100 சதவிகிதம் குவாட்ரோபோர்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த கார் தயாரிக்கப்பட உள்ளது மட்டுமின்றி இந்த புதிய வாகனத்தை முக்கிய தலைமை வாகனமாக கொண்டு தொடர்ச்சியாக பல வாகனங்களை வெளியிட எங்கள் நிறுவ��ம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர் கூறுகையில் , “ கன்செப்டில் இருந்து அனைத்து விதத்திலும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களைப் பெற்று சிறப்பாக இந்த கார் வெளிவரும் \".\nகடந்த இரண்டு வருடங்களில் மெசராட்டி நிறுவனம் தன்னுடைய விற்பனையை 600 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் மசராட்டி நிறுவனத்தின் புதிய ஜீப்ளி மற்றும் குவாட்ரோபோர்ட் வாகனங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. லேவாண்டே கார்களை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் தன்னுடைய அல்பாய்ரி கான்செப்டை அடிப்படையாக கொண்டு மேலும் சில புதிய வாகனங்களை மசராட்டி நிறுவனம் தயாரிக்கத் தொடங்கும் என்று தெரிகிறது. அந்த வாகனங்கள் ஜாகுவார் F – டைப் வாகனங்களுடன் போட்டியிடும் என்றும் தெரிகிறது. 2017 ஆம் ஆண்டு அல்பாய்ரி கான்செப்டின் கேப்ரியோ வெர்ஷன் ஒன்றையும், 2018 ஆம் ஆண்டுக்ரான் டுரிஸ்மோ கார்களுக்கு சரியான மாற்று ஒன்றையும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nலேவாண்டே கார்களில் 350bhp மற்றும் 425bhp சக்தியை வெளியிடக்கூடிய டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V6 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது. மேலும் 560bhp சக்தியை வெளியிடக் கூடிய V8 என்ஜின் மற்றும் 250bhp முதல் 340bhp வரை சக்தியை வெளியிடக்கூடிய மூன்று டீசல் என்ஜின்கள் ஆகியவைகளும் பயன்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் பலமாக உள்ளன. அல்பாய்ரி கான்செப்ட் வாகனங்களைப் பொறுத்தவரை கூபே மற்றும் கேப்ரியோ கார்கள் V6 எஞ்சின்கள் மட்டுமே பொருத்தப்பட உள்ளது என்றாலும் அவைகள் 410bhp , 450bhp மற்றும் 520bhp என்று வெவ்வேறு அளவிலான சக்தியை வெளியிடக்கூடிய மூன்று வெவ்வேறு ஆப்ஷன்களில் வெளிவரும் என்று தெரிகிறது. இந்தியாவில் மசராட்டி நிறுவனத்தின் விதவிதமான அசத்தலான கார்களை பார்க்கும் போது இந்த செய்தி நமக்கு பெரிய ஆச்சரியத்தை தராது என்றே தோன்றுகிறது.\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ் சி 63\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actor-mic-mohan-involved-argument-with-actors-election-team-for-his-fake-vote-119062300011_1.html", "date_download": "2020-05-31T05:07:25Z", "digest": "sha1:CFROO7NMMAU5WQNKUXME5PZEWAP437QM", "length": 10613, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகர் சங்க தேர்தலில் கள்ள ஓட்டு – கொந்தளித்த மைக் மோகன் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nநடிகர் சங்க தேர்தலில் கள்ள ஓட்டு – கொந்தளித்த மைக் மோகன்\nநடந்துவரும் நடிகர் சங்க தேர்தலில் பிரபல நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதால் தேர்தல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு நடிக, நடிகையர்கள் வாக்களித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் மைக் மோகன் தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடி வந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் ஏற்கனவே அவரது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் கொந்தளித்த மைக் மோகன் அதிகாரிகளுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nடெல்லி போனதும் தமிழ்நாட்டை மறந்த எம்.பி – தண்ணீர் பிரச்சினை பற்றி தெரியாத ரவீந்திரநாத்\nகரூர் எம்.பி மொபைல் எண்ணை ப்ளாக் பண்ணிய கலெக்டர்\nநான் அவன் இல்லை- பட ஸ்டைலில் பெண்களை ஏமாற்றிய நபர்\nஇதோ மீண்டும் மற்றொரு \"பிகில்\" சர்ப்ரைஸ்\nகல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த ரவுடி – சேலத்தில் பயங்கரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/protect/", "date_download": "2020-05-31T03:16:26Z", "digest": "sha1:SZDLMRTUQ7RXYJ6CNBFU7QHHHRVPPWW7", "length": 7321, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வழுவாதப்படி காக்கவும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஅக்டோபர்: 13 வழுவாதப்படி காக்கவும் யூதா 17 – 25\n“வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்” (யூதா 24)\nமனிதனின் இரட்சிப்பின் ஆரம்பம் மனிதனல்ல, தேவனே என்பதை வேதம் மறுபடியும் மறுபடியுமாக போதிக்கிறது. இரட்சிப்பு மனிதனைச் சார்ந்து இருக்கிறது என்ற போதனையை நாம் வேதத்தில் பார்ப்பதில்லை. இழந்து போனதைத் தேடி இரட்சிக்க வந்தவர் நமது ஆண்டவர். இயேசு. “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களை தெரிந்துகொண்டேன்” (யோவான் 15:16) இவ்விதம் நம்மில் இரட்சிப்பை ஆரம்பம் பண்ணின தேவன் நடுவில் நம்மைவிட்டுவிடுவார் என்று எங்கும் சொல்லவில்லை. “அவர்களை முற்றும் முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபிரேயர் 7:25).\nதம்முடைய பிள்ளைகளுக்காக சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம், அவர்களை இரட்சித்து தொடர்ந்து பாதுகாக்கிறார். ஆகவே யூதா இவ்விதம் நிச்சயமாக எழுதமுடிகிறது. “வழுவாதபடி உங்களைக் காக்க வல்லவர்.” இரட்சிப்பை நாம், நாமாவே காத்துக்கொள்ளமுடியாது. அதை நமக்காக காக்கிறவர் தேவனே. ஆகவே தான், நாம் தினமும் தேவனை நோக்கிப் பார்க்கிறோம், பார்க்கவேண்டும். நாம் வழுவிப்போகிறவர்கள், ஆனால் நம்மை அழைத்த தேவன் நம்மை வழுவாமல் காத்துக்கொள்ள வல்லமையுள்ளவர்.\nநம்மை இப்பொழுது காப்பது மாத்திரமல்ல, கடைசிமட்டும் அவர் காக்கிறவர். “தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்சியோடே உங்க���ை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் . தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி அவர்களை மீட்டுக்கொண்டவர், அதின் பலனைக் கண்டு மகிழாமல் எப்படி இருக்கமுடியும் அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனை கண்டு திருப்தியாவார். என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார். அவர்களுடைய அக்கிரமங்களைதாமே சுமந்து கொள்வார்” (ஏசாயா 53:11 ) முடிவில் தம்முடைய மக்களை மகிமையுள்ள சந்நிதானத்திலே நிறுத்துவார்.\nNextகடவுளின் அன்பு (பகுதி 1)\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\nநுகம் மெதுவானது சுமை இலகுவானது\nநுகம் மெதுவானது சுமை இலகுவானது\nவேதப்பாடம் | ரோமர் | தேவனின் அளவற்ற ஈவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-31T03:22:25Z", "digest": "sha1:R5PH7CWI3RABXRFYDWVKRN6RGWWMNHHO", "length": 3014, "nlines": 49, "source_domain": "vivasayathaikappom.com", "title": "உங்களில் சில நண்பர்களுக்கு இது கூட தெரியாமல் இருக்கலாம்..! -", "raw_content": "\nஉங்களில் சில நண்பர்களுக்கு இது கூட தெரியாமல் இருக்கலாம்..\nஉங்களில் சில நண்பர்களுக்கு இது கூட தெரியாமல் இருக்கலாம்..\n“தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்”அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்…\n இந்தனை இழிவு, இழுக்கு தேவைதானா.. ஆணுக்கு நிகர் பெண் எங்கு வரவேண்டும்..\nகடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை…\nபாகிஸ்தானில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் பேசப்பட்டது…\nபிரட் இல்லாவிட்டால் என்ன.. மக்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” இந்திய பொருளாதாரமும்…\nசுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பெற்ற உடனே தன் ஜாக்கெட் அவிழ்த்து விட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bloggernanban.com/2012/03/tamil-technology.html?showComment=1332563916579", "date_download": "2020-05-31T03:56:25Z", "digest": "sha1:NHFCOHYHSZ7TEW5GZUOEX5JDTD3WKM6W", "length": 14017, "nlines": 179, "source_domain": "www.bloggernanban.com", "title": "தமிழ்", "raw_content": "\nதமிழ் மொழி இணையம் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக பங்குபெற்று வருகிறது. கணினியில் தமிழ், இணையத்தில் தமிழ், கைப்பேசிகளில் தமிழ், மென்பொருள்களில் தமிழ் என்று எங்கும் தமிழ் பரவி வருகிறது. அப்படிப்பட்��� நிலையில் சில சங்கடங்களும் ஏற்படத் தான் செய்கிறது. அது பற்றி இறுதியில் பார்ப்போம்.\nநமது கணினிகளில் தமிழில் தட்டச்சு செய்ய பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அவற்றில் நான் பயன்படுத்துவது கூகுள் வழங்கும் Google Transliteration. இணையத்தில் நேரடியாகவும் தட்டச்சு செய்யலாம் அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்து இணையம் இல்லாமல் கணினியில் எங்கும் தமிழில் எழுதலாம்.\nஇணையத்தில் நேரடியாக தட்டச்சு செய்ய http://www.google.com/transliterate என்ற முகவரிக்கு சென்று தட்டச்சு செய்யலாம். அங்கு மொழியை தமிழ் என்று தேர்ந்தெடுத்து \"Amma\" என்று டைப் செய்தால் \"அம்மா\" என்று மாறிவிடும்.\nதமிழ் மென்பொருளை டவுன்லோட் செய்ய http://www.google.com/ime/transliteration/ என்ற முகவரிக்கு சென்று மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் கணினி அமைப்பை தேர்வு செய்து டவுன்லோட் செய்துக் கொள்ளுங்கள். கணினியில் புதியவர்கள் என்றால் அதே பக்கத்தில் Installation Instructions என்பதை க்ளிக் செய்து நிறுவும் முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமொபைலில் தமிழ் தளங்களைப் பார்க்க:\nபெரும்பாலான மொபைல்களில் தமிழ் தளங்களைப் பார்க்க முடியாது. அப்படியிருக்கும் போது தமிழ் தளங்களை மொபைல்களில் பார்க்க Opera Mini உலவி பயன்படுகிறது. உங்கள் மொபைல்களில் m.operamini.com என்ற முகவரிக்கு சென்றால் தானாக உங்கள் மொபைல் மாடலை கணித்து டவுன்லோட் சுட்டியைக் காட்டும். மொபைல்களுக்கு Opera Mini, Opera Mobile என்று இரண்டு உலவிகள் இருக்கும். Opera Mini-யில் மட்டுமே தமிழ் தெரியும்.\nOpera Mini உலவிக்கு சென்று about:config என்று டைப் செய்து Go என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஅங்கு Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்து Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு தமிழ் தளங்களை உங்கள் மொபைல்களில் பார்க்கலாம்.\nஆன்ட்ராய்ட் மொபைல் 2.3.6 பதிப்பிலிருந்து உலவியில் தமிழ் மொழி தெரிகிறது.\nஇந்த பதிவு எழுதுவதற்கும், \"தமிழ்\" என்று தலைப்பு வைத்ததற்கும் காரணம் இது தான். கூகிள் தேடலில் தமிழ் என்று தேடினால் முதல் பக்கத்திலேயே ஆபாச தளங்களின் முடிவுகள் வருகிறது. இதனைப் பற்றி நண்பர் ஒருவர் பதிவிலும் (யாரென்று மறந்துவிட்டது, தெரிந்ததும் சொல்கிறேன்), மோகன் என்ற நண்பர் பின்னூட்டத்திலும் தெரிவித்திருந்தனர். உண்மையில் இது கவலைக்குரிய விசயமாகும்.\nகூகிள் தேடலில் ஆபாச தளங்களின் முடிவுகளை நீக்கும்படி கோரிக்கை வைக்க மு��ியாது. ஏனெனில் ஆபாச தள முடிவுகள் இன்றி பார்ப்பதற்கு தான் Safe Search என்ற வசதியை தந்துள்ளது. அதனால் ஆபாச தளங்களின் முடிவுகளை முதல் பக்கத்திலிருந்து நீக்க வேண்டுமானால் மற்ற நல்ல தளங்களின் முடிவுகள் முதல் பக்கத்தில் வர வேண்டும். அதற்கான முதல்படியாக இந்த பதிவிற்கு \"தமிழ்\" என்று மட்டும் வைத்துள்ளேன். அதனால் \"தமிழ்\" என்று தொடங்கும் விதமாக அதிகமான பதிவுகள் வந்தால் அவைகள் முதல் பக்கத்தில் வர வாய்ப்புகள் அதிகம். பதிவர்களுக்கு விருப்பமிருந்தால் அது போன்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅருமை சகோ. ஆண்ட்ராய்டில் தமிழ் தெரியும் தகவல் ஆச்சர்யமே. நன்றி.\nதமிழ் மொழியின் மீதான தங்களின் ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது. தங்கள் பணி தொடரட்டும்.\nopera mini தவிர ஆன்ரோயிட் மார்கெட்டில் SETT sinhala/tamil web browser நிறுவி எந்த வித மாற்றமும் செய்யாமல் தமிழில் படிக்கலாம்.\n தங்களின் இந்த பின்னூட்டத்தை அந்த உலவியில் தான் பார்த்தேன்.\nநல்ல தகவல் சகோ. நானும் ஒரு பதிவு எழுதுகிறேன்.\n\"தமிழ்\" என்று தொடங்கும் விதமாக அதிகமான பதிவுகள் வந்தால் அவைகள் முதல் பக்கத்தில் வர வாய்ப்புகள் அதிகம். பதிவர்களுக்கு விருப்பமிருந்தால்\n(தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அக்கறையும் பற்றும் இருந்தால்)\n\"தமிழ்\" என்று தொடங்கும் விதமாக தலைப்புகளில் பதிவுகள் எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதங்களின் சமூக அக்கறை பதிவர்கள் எல்லோருக்கும் போய் சேர வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் March 2, 2012 at 12:17 PM\nநானும் இது குறித்து சிந்தித்திருக்கிறேன்.\nநீங்கள் சொல்லி இருக்கும் வழி சிறந்த வழி..\nஇனி முடிந்தளவு தமிழ் என்கிற பெயர் வருமாறு சில இடுகைகள் இடுகிறேன்.\nஇதே போன்ற எனது குமுறல் (அன்று படிக்கத் தான் ஆள் இல்லை\nஅன்பரே உங்கள் இந்த பதிவு விகடன் இணையதளத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளது .பார்க்கவும்\n நானும் பார்த்தேன். சந்தோசமாக இருந்தது.\nவிகடன் தளத்தில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்\nதமிழ் வார்த்தை கூகிளுக்கு அர்த்தம் புரியலையோ......\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nஉங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-7th-may-2017/", "date_download": "2020-05-31T03:16:06Z", "digest": "sha1:CLT3RQOOLDQ36IH6TAIUZLGBRQLEL52Q", "length": 12245, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 7th May 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n07-05-2017, சித்திரை-24-, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி இரவு 09.42 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திரம் நட்சத்திரம் காலை 07.44 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் காலை 07.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது திருக்கணித கிரக நிலை07.05.2017\nசனி (வ) குரு (வ)சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 07.05.2017\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் உடன் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்க���். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/sports/azharuddin-and-others-help-former-cricketers/", "date_download": "2020-05-31T03:10:29Z", "digest": "sha1:VB7F4WJ2V2DYVHANTUGRKC6M342P72Q7", "length": 14526, "nlines": 123, "source_domain": "www.inneram.com", "title": "முன்வந்த அசாருதீன் - பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nகோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்\nஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை\nதமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்\nலாக்டவுன் மற்றும் ரம்ஜான் காலங்களில் ஜித்தா முத்தமிழ் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் தொடர்…\nஎழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்\nபிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்\n13 வயது மகளை வன்புணர்ந்த கொடூர தந்தை கைது\nஇந்தியாவில் ஜூன் 8 முதல் 30 ஆம் தேதி வரை தளர்த்தப்படும் தளர்வுகள்\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு\nஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல்…\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nஅமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு\nஅமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome விளையாட்டு முன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nபுதுடெல்லி (03 மே 2020): நலிந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவிட தொடங்கப்பட்டுள்ள நலநிதிக்கு முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்டோர் நிதி அளிக்க முன்வந்துள்ளனர்.\n‘கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தங்கள் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். அந்தப் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஐசிஏ) சார்பில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் வீரர்களுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஐசிஏ சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\n: பிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு\nஅவர்களுக்கு உதவிட வாய்ப்பு, வசதியுள்ள வீரர்கள் நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும்’ என சங்கத்தின் தலைவர் அசோக் மல்கோத்ரா கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், முன்னாள் வீரர் ராஜேந்திரசிங் தலா ₹1 லட்சம் வழங்க உறுதி அளித்துள்ளனர். சாந்தா ரங்கசாமி, அஞ்சுமன் கெய்க்வாட் விரைவில் நிதி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஎனினும், முன்னணி வீரர்கள், பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்கள் இதுவரை நிதி உதவி செய்வது குறித்து அறிவிக்கவில்லை.\n⮜ முந்தைய செய்திபுட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு\nஅடுத்த செய்தி ⮞திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – கெத்து காட்டும் வடகொரிய அதிபர்\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\n – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி\nதமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் யுவனின் மனைவி அதிரடி பதில்\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nட்ரம்பின் சமாதான முயற்சியை ஏற்க சீனா மறுப்பு\nஅமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்\nகோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்\nஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை\nபிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்\nதமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்\nகோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்\nஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/beauty/03/186175?ref=archive-feed", "date_download": "2020-05-31T04:45:29Z", "digest": "sha1:L2VCCLPRWQ6EVIWA2YHSZEV3O3EQTIOJ", "length": 9960, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு என்ன காரணங்கள் தெரியுமா? தவிர்க்க செய்ய வேண்டியவை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு என்ன காரணங்கள் தெரியுமா\nபருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும்.\nஎண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.\nதலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட நெற்றியில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் நெற்றியில் பருக்கள் த��ன்றுகிறது.\nதலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிடும்.\nநெற்றியில் ஏற்படும் பருக்களுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று இது. அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.\nஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும்.\nஉடலில் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும்.\nஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.\nஇதை தவிர்க்க செய்ய வேண்டியவை\nஇதனைத் தவிர்க்க அதிக தண்ணீர் குடித்திடுங்கள், காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.\nசெயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், ஸ்ட்ரஸை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம்.\nதலைமுடியை முறையாக பராமரியுங்கள். விளம்பரத்தைப் பார்த்து தலைக்கு சந்தையில் கிடைக்கும் எல்லா பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/health/03/210683?ref=archive-feed", "date_download": "2020-05-31T02:39:15Z", "digest": "sha1:UU4B7243VKY4IY2NKBAVMV2K7GDF25N6", "length": 8929, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஒரு வாரத்திற்கு நீங்கள் எத்தனை முட்டை சாப்பிடுகிறீர்கள்? கண்டிப்பா தெரிஞ்சுகோங்�� - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு வாரத்திற்கு நீங்கள் எத்தனை முட்டை சாப்பிடுகிறீர்கள்\nதற்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலானார் விரும்பி சாப்பிடும் உணவாக முட்டை இருந்து வருகிறது. சாப்பிட்டிற்கு ஏதாவது தொட்டுக் கொள்ள வேண்டும் என்றால், சாதரணமாக இரண்டு முட்டையை வாங்கி வந்து பொரியலோ, அவியலோ செய்து சாப்பிடுகின்றனர்.\nஅந்தளவிற்கு முட்டை இப்போது தினம் தினம் உணவில் பயன்படுத்தப் படும் பொருளாக உள்ளது.\nஅப்படி பலரும் சாப்பிட்டும் இந்த முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.\nஅதே போல், அதில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதும் அவ்வளவு உண்மை.\nமுட்டையில் புரதத்துடன், பொட்டாஷியம், மக்னீஷியம், சோடியம், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், சிங்க், வைட்டமின் டி, பி6, பி12, ஃபோலிக் அமிலம், தையாமின் மற்றும் இரும்புச் சத்து உள்ளது.\nமேலும் இருதய நோய்கள், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், போன்றவையும் இந்த முட்டை உண்பதால் ஏற்படுகிறதென சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு முட்டையில் 180 – 300 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. அதனால் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.\nஒருவர் வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம். முட்டையை பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் அதிகம் இருக்கும்.\nஅப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், இருதய நோய்கள் ஏற்படலாம். ஆனால் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/srilanka/03/202814?ref=archive-feed", "date_download": "2020-05-31T04:11:54Z", "digest": "sha1:FLSPAORIXX3RGBUMYYN2ZTSNS6QTGDR6", "length": 9443, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் திறக்கப்படாது: பேராயர் மால்கம் ரஞ்சித் அறிவிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் திறக்கப்படாது: பேராயர் மால்கம் ரஞ்சித் அறிவிப்பு\nஇலங்கையில் ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயங்கள் எதுவும் திறக்கப்படாது என கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தற்போது வரை 253 அப்பாவி பொதுமக்கள் பலியாகியிருப்பதுடன், பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த தாக்குதலை அடுத்து பொதுமக்கள் யாரும் வெளியில் அதிகம் நடமாட வேண்டாம் என அரசு கோரிக்கை வைத்துள்ளது.\nமேலும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், இன்னும் சில இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் வழிபாட்டு தளங்களில் யாரும் கூட வேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தது.\nஇந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்திருக்கும் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று எந்த ஆலயமும் திறக்கப்படாது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக வீட்டிலேயே தங்கியிருங்கள்.\nமறுபடியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muhavaimurasu.in/2015_05_04_archive.html", "date_download": "2020-05-31T03:39:29Z", "digest": "sha1:SGJH7HDCL2IGYVOAVSE3SUAM2AFFHTV4", "length": 40121, "nlines": 1030, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "05/04/15", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nதுபாய் AL AYNAA REAL ESTATE நிறுவனத்தில் Office Clerk வேலை வாய்ப்பு\n குற்ற உணர்ச்சியில் நான்” - சிந்திக்க வைக்கும் சிறுகதை\nஎல்லோருக்கும் இருக்கும் வழக்கமான ஆசைதான் எனக்குள்ளும் இருந்தது. நாமும் ஒரு நாள் அரபுநாடு செல்லவேண்டும் லட்சம்,லட்சமாய் சம்பாதிக்க வேண்டும்.\nநமது சம்பாத்தியத்தில் சொந்த வீடு,கார்,நகை என்று வாங்கி ஓரளவுக்கு வசதி வந்தவுடன் கொஞ்சம் பணத்தை சேமித்து ஊரில் போய் செட்டிலாகி விடவேண்டுமென்ற எனது கனவு எப்போது பலிக்குமோ என்று ஏங்கி தவித்த எனக்கு எனது அதிர்ஷ்டக்கார மனைவியின் மூலமே அதுவும் பலித்தது.\nபடித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தேன். உள்ளூரில் எத்தனையோ இடங்களில் வேலைக்கு அழைப்பு வந்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்னிடம் இல்லாமல் போனது.\nகாரணம் உள்ளூரில் சம்பாதித்து எப்போது நம் கனவுகளை நனவாக்குவதுவேலை பார்த்தால் வெளிநாட்டில் தான் என்பதில் தீர்க்கமாய் இருந்தேன்.\nஎனக்கு வயதும் 26 ஆகிவிட்டது. திருமணம் முடிக்கும் வயது என்ற போதிலும் வேலை வெட்டி இல்லாதவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்\nஎன் வயது சக நண்பர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக திருமணம் முடித்து அதில் சிலர் உள்ளூரிலும் சிலர் வெளிநாடுகளிலும் வே���ை நிமித்தமாக செட்டிலாகி விட்டனர்.\nஇந்நிலையில் தான் ஒரு நாள் அந்த எதிர்பாராத அதிர்ஷ்டம் எனது வீட்டு வாசல் கதவை தட்டியது.\nகதவை திறந்து பார்த்த எனது அம்மா வா தம்பி,எப்படி இருக்கேஎப்போ வந்தேவீட்டில் எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா என்று குசலம் விசாரித்ததை வைத்து எனது தாய்மாமன் தான் வந்திருக்கார் என்று புரிந்து கொண்டேன்.\nஎனது அம்மாவுக்கு ஒரு தங்கையும் ஒரே தம்பியும் தான் உடன்பிறந்தவர்கள்.என் அம்மாவின் ஒரே தம்பியான எனது தாய்மாமன் 21 வயதிலேயே அரபு நாட்டுக்கு சென்று கை நிறைய சம்பாதித்து எனது அம்மாவுக்கும் சித்திக்கும் நல்ல படியா கல்யாணம் செய்து கொடுத்தார் என்பதை அவ்வப்போது சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார் எனது தாத்தா.\nஎனது மாமனோ லட்சம்,லட்சமாய் சம்பாதித்து அந்த வருமானத்தில் சென்னையில் ஒரு பெரிய வீடு வாங்கி அங்கேயே செட்டிலாகி விட்டார்.வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்தால் எனது அம்மாவை வந்து பார்க்காமல் இருக்க மாட்டார்.\nஇன்றும் அதே போலத்தான் வந்துள்ளார்.வந்தவரை மரியாதை நிமித்தமாக நானும் வரவேற்று அருகில் அமர்ந்தேன்.என் படிப்பு பற்றி விசாரித்த அவர் என்ன வேலை செய்கிறாய் என்றதும் தலையை கீழே தொங்க விட்டு அமைதி காத்தேன்.\nஎனது அம்மா முந்திக்கொண்டு, வேலை பார்த்தால் மாமனை போல வெளிநாட்டில் தான் என்று பிடிவாதமாய் இருக்கிறான் உனது மருமகன்.நீ தான் அவனுக்கு நல்ல புத்தி சொல்லனும் என்றார் அம்மா.\nஇவன் வயதுடைய பிள்ளைகளெல்லாம் திருமணமும் முடித்து குழந்தையும் பெற்று விட்டனர். இவன் மட்டும் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறான்.இவனை நினைத்து கவலை பட்டே எனக்கு வியாதியும் வந்து விட்டது என்று நீண்டதொரு பெருமூச்சுடன் மூக்கை சிந்தினார் என் அம்மா.\nஎனது அம்மாவின் முறைப்பாடுகளை கவனமுடன் உள்வாங்கி கொண்ட என் மாமா சரி விடுக்கா,அவனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு என்று ஆறுதல் சொன்னவர்,திடீரென்று ஏன்க்கா பேசாம நம்ம இளவரசிக்கு உன்மகனை கட்டி வைத்தால் என்ன என்றதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனேன்.\nஇளவரசி என்பது எனது தாய்மாமனின் மூன்றாவது பெண்.என்னை விட 2 வயது இளமை என்ற போதிலும் என்னை போல அவளும் நன்கு படித்தவள் தான்.\nவேலை இல்லாதவனுக்கு ஒம்பொண்ணை கட்டி வச்சு ரெண்ட�� பேருக்கும் சோறு போட போறியானு என் அம்மா மாமாவை பார்த்து கேட்டதும் எனக்கு பெரும் அவமானமாய் இருந்தது.\nஉடனே குறுக்கிட்ட என் மாமன் என்னக்கா இப்படி சொல்லிப்புட்டேகல்யாணம் முடிந்ததும் மாப்பிள்ளைக்கு ஒரு விசிட் விசா ரெடி பண்ணி எனக்கு தெரிந்த ஒரு நண்பர் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்த்து விடுகிறேன் கவலையை விடுக்கா என்று சொன்னதும் தான் என் அம்மாவுக்கு முகத்தில் சந்தோஷம் வந்தது.\nசரி தம்பி நீ உன் விருப்பம் போல் செய் என்று சொன்ன அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தார். நானும் சம்மதம் தெரிவிப்பது போல் இருக்கவே அனைவரும் அடுத்தடுத்த சந்தோஷத்திற்கு தாவினோம்.\nஒரு குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி எனது திருமணம் நடந்தேறியது.திருமணம் முடிந்த 35வது நாளிலேயே எனக்கு விசாவும் வந்தது.”இல்லற வாழ்க்கையின் இனிமையை விட வெளிநாட்டு வாழ்க்கையின் மகிமையே எனக்கு பெருசாக தோன்றியது”.\nஇளம் மனைவி புது தம்பதி என்ற பெரியவர்களின் பழங்காலத்து சம்பிரதாய அறிவுரைகளை கூட உள்வாங்கும் நிலையில் நான் இல்லை என்பதை புரிந்து கொண்ட என் அம்மாவும் அமைதி காத்து உன் விருப்பப்படியே நல்லபடியா போய்ட்டு வா என்று வழி அனுப்பி வைத்தார்.\nஅம்மாவிடமும்,இளம் மனைவியிடமும் விடை பெற்றுக்கொண்ட நான் என் வாழ்நாளின் லட்சியக்கனவான அரபு நாட்டில் முதன் முதலாக கால் பதித்தேன்.\nடாம்பீகமான அந்த ஆடம்பர விமான நிலையம் கண்டு அதிசயித்து போனேன்.சவூதி விமான நிலையமே இப்படி என்றால்….ஊர் ஒரு சொர்க்கலோகமாய் இருக்குமோ என்று அதீத கற்பனையில் மூழ்கி இலக்கை தொடுவதற்குள் இமிகிரேசன் பணிகளுக்கான அசைவுகள் என்னை நிஜத்திற்கு கொண்டு வந்தது.\nஎல்லாம் நல்லபடியா முடிந்து என் மாமாவின் நண்பர் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து விட்டேன்.\nஎன் மாமாவின் செல்போன் மூலம் எனது மனைவியிடம் விபரம் கூறி நான் ஆசைப்பட்டது போலவே வெளிநாட்டுக்கும் வந்து வேலையிலும் சேர்ந்து விட்டேன்.\nஇப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று சொல்லி முடிப்பதற்குள் எனது மனைவி குறுக்கிட்டு உங்களுக்கு இன்னொரு சந்தோஷமும் இருக்குங்க என்றாள்.\n நீங்க அப்பாவாக போறீங்க என்றாள்.அப்படியா ரொம்ப சந்தோஷம்.உடம்பை நல்லபடியா பார்த்துக்கொள் என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டேன்.\nஇடையில் காலங்கள் வெகு வேகமாக உருண்டோடி விட்டன.எனக்கு முதல் குழந்தையும் முடிவான குழந்தையுமாய் ரஞ்சனி பிறந்தாள்.அவள் பிறந்து இரண்டு வயதாக இருக்கும் போது ஒரு முறை விடுப்பில் சென்று குழந்தையை பார்த்து விட்டு வந்தேன்.\nபெண் குழந்தையாகி விட்டதே….அதற்கும் ஏதாவது சொத்து சேர்க்க வேண்டுமே என்ற எண்ணங்கள் மேலோங்கிட அரபு நாட்டு ரியால் மீதான எனது மோகமும் மேலோங்கியது.\nஅதன் விளைவு 25 ஆண்டுகள் கழித்து இப்போது கேன்சலில் ஊர் வந்து விட்டேன்.இரண்டு வயதில் பார்த்து விட்டு வந்த எனது மகளுக்கு திருமணமும் முடித்து கொடுத்து எனது மகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகளுமாகி விட்டது.\nஎனக்கு பிறந்த மகளை மடியில் போட்டு கொஞ்சி மகிழும் தந்தையாக இருக்க வேண்டிய நான் ரியால்களின் மோகத்தில் அந்த பாக்கியத்தை இழந்து தற்போது எனது பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழும் தாத்தாவாக ஊரில் இருக்கிறேன்.\nஒன்றை இழந்து ஒன்றை பெறுவது போல எனது இளமை இல்லற வாழ்க்கையை தொலைத்து,எனது மனைவியின் தாம்பத்திய உரிமையை பறித்து நான் ஆசைப்பட்ட சொந்த வீடு,கார்,நகை,பணம் என்று அனைத்தையும் சேர்த்து விட்டேன்.\nநரைத்த முடியுடன் இருக்கும் எனது மனைவியின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் என்னை குற்றவாளியாக உணர்கிறேன்.\nஇல்லற வாழ்க்கையின் அர்த்தம் இப்போது எனக்கு புரிகிறது.ஆனால் அதற்கான வயதோஉடல் ஆரோக்கியமோ என்னிடமில்லை.அனைத்தையும் தான் பாழாய் போன ரியால்களுக்காக விலை கொடுத்து விட்டேனே…..\nவாசகர்களே,இவரது புலம்பலில் அர்த்தம் உள்ளதா\nகுறிப்பு:இது ஒரு நண்பரின் உண்மைக்கதை.இது போன்ற சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமுண்டு.எனது காதுக்கு வந்த சம்பவத்தை மட்டுமே உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.\nகதாசிரியர்: திரு. கீழை ஜெஹாங்கீர் ஆரூஸி, தம்மாம்.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.\nவிண்ணப்பக் கட்டணம் ரூபாய் 25, பதிவுக் கட்டணம் ரூபாய் 2 என மொத்தம் ரூபாய் 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.\nஎஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூபாய் 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.\nதமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் ���ல்லூரிகள் இயங்கி வருகின்றன.\nஇந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nபிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் தாளாளர் மறைவு\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் தாளாளர் ஹாஜி அப்துல் கஃபூர் சாஹிப் வஃபாத்து துபை ஈமான் அமைப்பு இரங்கல் \nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 24 ஆண்டுகள் செயலாளர் மற்றும் தாளாளராகவும், அதற்கு முன்னர் பொருளாளராகவும் இருந்த ஹாஜி அப்துல் கஃபூர் சாஹிப் அவர்கள் இன்று 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை வஃபாத்தானார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\n(அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே மீண்டு(ம்) செல்கிறோம்.)\nஅன்னாரது ஜனாஸா நாளை 04.05.2015 திங்கட்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் சென்னை, பெரம்பூர், செம்பியம் ரஹ்மானியா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரது மஃபிரத்துக்காக துஆச் (பிராத்தனை) செய்யவும்.\nஅன்னாரது மறைவுக்கு துபை ஈமான் அமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்கு ஹாஜி அப்துல் கபூர் சாஹிபும், கல்லூரி நிர்வாகத்தினரும் எல்லாவித ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றனர். அன்னாரது மறைவு சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பாகும்.\nசெய்தி: திரு. ஹிதாயத், துபாய்\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப...\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் தாளாளர் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://nirusdreams.blogspot.com/2012/08/blog-post_30.html", "date_download": "2020-05-31T03:21:44Z", "digest": "sha1:FMCSAOOVGWAONAJOONJHJV2VNTDMLFBS", "length": 51962, "nlines": 457, "source_domain": "nirusdreams.blogspot.com", "title": "என் ஜன்னலுக்கு வெளியே: நான் வெறுக்கும் ஆண்கள்!", "raw_content": "\nதிரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு விருது அளித்து, அதில் நான் சந்தோஷம் அடைந்து குதித்துக் கூத்தாடியதைப் பார்த்து ரொம்பவே ரசித்திருப்பார் போல இருக்கிறது. இந்தச் சின்னப் ��ெண் இன்னும் சந்தோஷப்படட்டுமே என்று என்னிடம் மற்றொரு விருதையும் பகிர்ந்திருக்கிறார். அவருக்குச் சொல்கிற நன்றி என்கிற சாதாரண வார்த்தை என் மன உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தி விடாது. தூரத்தில் இருக்கிற காரணத்தால் கண்கள் பனிக்க அந்த வார்த்தையைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நன்றி ஐயா.\nஏனோ தெரியவில்லை... ஆண்களின் இரண்டு செயல்களைப் பார்க்கிற போதெல்லாம் பளார் பளாரென்று அடிக்க வேண்டும் போல ஒரு வெறுப்புப் பொங்கி வருகிறது. முதலாவது விஷயம்... மரங்களின் அடியிலும், பல சமயம் பரபரப்பான சாலையின் ஓரங்களிலும் திரும்பி நின்று பாண்ட் ஜிப்பை இறக்கி விட்டு இயற்கை உந்துதலைத் தணிப்பது. விளக்குக் கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்குகிற உயிரினத்திற்கும் இவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கண்ணில் படும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்கிற எனக்குள்ளே அருவருப்பும், கோபமும் பொங்கி வரத்தான் செய்கிறது.\nஇத்தகைய இயற்கை உபாதை பெண்களுக்கு மட்டும் கிடையாதா இருந்தாலும் ஏன் செய்வதில்லை என்றால் வளர்க்கப்படும் முறை. சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்வது மானக் கேடு என்று அறிவுறுத்தி வளர்க்கப்படும் பெண்கள், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அதை வைக்க முடிகிறது. அதுவே தன் மகன் ‘உச்சா’ போகணும் என்றால் பொறுமையைப் போதித்துப் பழக்காமல், கிடைத்த இடத்தில் செய்ய வைத்து, இது தவறேயில்லை என்பதைக் குழந்தை முதலே மனதில் பதித்து விடுகிறோம். ஆகவே பெற்றோர் வளர்க்கும் முறையிலும் தவறு இருக்கிறது என்பது என் மனதுக்குத் தோன்றுகிற விஷயம். பின்னாளி்ல் எனக்குப் பிறக்கும் மகன் இப்படிச் செய்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன். ‘‘ஐயோ... பாவம்டி இருந்தாலும் ஏன் செய்வதில்லை என்றால் வளர்க்கப்படும் முறை. சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்வது மானக் கேடு என்று அறிவுறுத்தி வளர்க்கப்படும் பெண்கள், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் அதை வைக்க முடிகிறது. அதுவே தன் மகன் ‘உச்சா’ போகணும் என்றால் பொறுமையைப் போதித்துப் பழக்காமல், கிடைத்த இடத்தில் செய்ய வைத்து, இது தவறேயில்லை என்பதைக் குழந்தை முதலே மனதில் பதித்து விடுகிறோம். ஆகவே பெற்றோர் வளர்க்கும் முறையிலும் தவறு இருக்கிறது என்பது என் மனதுக்கு��் தோன்றுகிற விஷயம். பின்னாளி்ல் எனக்குப் பிறக்கும் மகன் இப்படிச் செய்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன். ‘‘ஐயோ... பாவம்டி’’ ‘‘ஏய், மனஸ் என்னை மாதிரி ராட்சசிக்குப் பிள்ளையாப் பிறந்தா அனுபவிச்சுதான் ஆகணும், தெரிஞ்சுக்கோ’’ ‘‘நான் சொன்னது பிள்ளைய இல்லம்மா... உன் கழுத்துல தாலிகட்டப் போற அப்பாவி ஜீவனை நினைச்சு...’’ ‘‘அடிங்... எடு அந்தச் செருப்பை\nஇன்னொரு கெட்ட பழக்கம்- நெரிசலான ட்ராஃபிக் மத்தியில போய்ட்டிருக்கும் போது சிக்னல்ல வண்டி நின்னுட்டாப் போதும், தலையைச் சாய்ச்சு வாயில இருக்கற எதையாவது துப்பறதும், பஸ்ல ஜன்னல் வழியா துப்பறதும். அறிவு கெட்ட மடையர்கள்... பின்னால யாராவது இருக்காங்களான்னு கூடப் பாக்காம பல சமயங்கள்ல இப்படித் துப்பிடறாங்க. அதனோட சில துளிகள் தப்பித் தவறி சுடிதார் முனைல பட்டுட்டாக் கூட அருவருப்பா இருக்கு. அரசாங்கம் மட்டும் எனக்கு ஒரு பிஸ்டலையும், கேஸ் போட மாட்டோம்னு அனுமதியும் குடுத்துட்டா, நிறையப் பேரை இரக்கமேயில்லாம சுட்டுத் தள்ளிடுவேன். ‘‘புதிய பூலான் தேவி கிளம்பிட்டாய்யா...’’ ‘‘தோ பாரு மனஸ் பின்னால யாராவது இருக்காங்களான்னு கூடப் பாக்காம பல சமயங்கள்ல இப்படித் துப்பிடறாங்க. அதனோட சில துளிகள் தப்பித் தவறி சுடிதார் முனைல பட்டுட்டாக் கூட அருவருப்பா இருக்கு. அரசாங்கம் மட்டும் எனக்கு ஒரு பிஸ்டலையும், கேஸ் போட மாட்டோம்னு அனுமதியும் குடுத்துட்டா, நிறையப் பேரை இரக்கமேயில்லாம சுட்டுத் தள்ளிடுவேன். ‘‘புதிய பூலான் தேவி கிளம்பிட்டாய்யா...’’ ‘‘தோ பாரு மனஸ் சீரியஸாப் பேசிட்டிருக்கறப்ப ஜோக் அடிக்காத சீரியஸாப் பேசிட்டிருக்கறப்ப ஜோக் அடிக்காத\n‘‘ஜோக் அடிக்கலை நிரூ. சீரியஸாவே கேக்கறேன். பொம்பளைங்க இப்படித் துப்பறதை நீ பார்த்ததே இல்லையா என்ன அதுக்கென்ன சொல்ற பழம், பூ விக்கறவங்க மாதிரி சில அடித்தட்டு பெண்கள் இப்படிச் செய்யறதுண்டு. அது சதவீதத்துல மிகக் குறைவு.'' இவனுங்களை மாதிரி டிராஃபிக் நடுவுல, பான்பராக் மாதிரி கண்டதையும் மென்னுட்டு - சில சமயம் வண்டி ஓடிட்டிருக்கறப்ப கூட - அப்படியே தலையக் குனிஞ்சு துப்பற அநாகரீகம் 90 சதம் ஆண்கள் கிட்டத்தான் பாக்கறேன். எல்லாம் தான் ஸ்ட்ராங்கர் ஸெக்ஸ், ஆண்கள் எதையும் பண்ணலாம்கற திமிர் மனோபாவம். இதைப் பாக்கறப்பல்லாம் கோபமும், வெறு��்பும் சமவிகிதத்தல வருது.\nசிங்கப்பூர் மாதிரி நாடுகள்ல இப்படி ரோட்டோரத்துல துப்பினா, குப்பை போட்டா அபராதம்னு இருக்கறதால சாலைகள் சுத்தமா இருக்கு. இங்கயும் அப்படிப் பண்ணினா சரியா இருக்கும்கறது என்னோட எண்ணம். ஆனா அப்படிப் பண்றதுக்கு முன்னால அரசாங்கம் எல்லாச் சாலைகள்லயும் நிச்சயமா ஒரு பெரிய குப்பைத் தொட்டி வைக்கணும். அப்படி்ல்லாம் ஒரு நல்ல ஆட்சி என்னோட பேரன், பேத்திகள் காலத்துலயாவது அமைஞ்சா சந்தோஷம்தான். ஹும்...\nபேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க\nஉங்களுக்காக நிரஞ்சனா at 12:12 pm\nமுதலில் விருதுக்கு வாழ்த்துக்கள் நீரு\nஎன்னதான் நாம் நம்மை நாகரீக போர்வைக்குள் ஒலித்துகொன்டாலும்\nதொட்டில் பழக்கம் சுடுகாடுவரை (அதில் என்ன நிறம் பூசினாலும் வெளுத்துவிடும் )\nகுறைந்த மக்கள் பெருக்கம் உள்ள சிங்கபூர் போன்ற சிறிய நாட்டில்\nஇதுமாதிரியான விஷயங்களை கட்டப்படுத்த இயலும்\nமக்கள் பெருக்கம் உள்ள நம் இதியாவில்\nசட்டங்களும் .தண்டனைகளும் கடுமையாய் இருக்கவேண்டும்\nஅப்படி இருந்தாலும் நல்ல குடிமக்களாய் அதை பிபற்றும் மனம் இருத்தல் அவசியம்\nபுரியுது அண்ணா... மக்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வந்தால்தான் இது சாத்தியம். அது அவ்வளவு சுலபத்தில் நடக்கிற காரியமில்லைங்கறது மனசுக்குத் தெரியுது, இருந்தாலும் என் ஆதங்கம் கோபமாவும் சிலசமயம் வெளிவந்துடுது. வேற யார்ட்ட நான் ஷேர் பண்ணிக்கறது புரிஞ்சுக்கிட்டு நல்ல கருத்துச் சொன்ன உங்களுக்கு சந்தோஷமா என் நன்றி.\n என்ற தலைப்பையும் முதல் ஒருசில வார்த்தைகளான\nஎன்பதையும் பார்த்து நான் மிகவும் பயந்து போனேன்.\nஅன்புடன் விருதினை ஏற்று சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதாங்கள் சொல்லியுள்ள விஷயங்கள் சமுதாய சிந்தனையுடன் கூடியது.\nநிச்சயமாக ஆண்கள் [ஒருசில பெண்களும் கூட] அனைவரும் சிந்திக்க வேண்டியதே சுத்தம் சோறு போடும். சுகாதாரம் நோய் நொடியின்றி வாழ வழி வகுக்கும்.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் vgk\nஅடாடா... உங்களை யாராவது வெறுக்க முடியுமா ஐயா... என் சிந்தனைகளைப் பாராட்டின உங்களோட அன்புக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ\nமக்களை கட்டுப்பத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் என்பது.., ��ிங்கப்பூர் மாதிரியான குறைந்த நிலப்பரப்பும்..... குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடுகளில் தான் சாத்தியம்; நம்மை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இவையெல்லாம் சாத்தியமில்லை இருப்பினும் பெரிய நிலப்பரப்பும் அதிக மக்கள் தொகையும் கொண்ட சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நம் அளவிற்கு இந்த விசயங்களில் மோசம இல்லைங்கிறதும் உண்மைதான்\nஅப்பால உங்க மனச்சாட்சி சொன்ன மாதிரி இவ்வளவு கோபப்படுர உங்களை கட்டிக்கிப்போற அந்த பாவப்பட்ட ஜீவனை நினைச்சா கொஞ்சம் பரிதாபமாத்தான் இருக்கு... ம்ம்ம் என்ன பண்ணுறது விதி வலியதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க போன பிறவியில அந்த மனுஷன் என்ன பாவம் செஞ்சாரோ போன பிறவியில அந்த மனுஷன் என்ன பாவம் செஞ்சாரோ\nஎன்னை வாழ்த்தினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். சுத்தம் விஷயத்தில் நீங்க சொன்ன கருத்துக்களை நான் ஏத்துக்கறேன்... அப்பறம்... நிரஞ்சனாவுக்கு எல்லாரும் நல்லா இருக்கணும்கற ஆசையும், அக்கறையும் இருக்கறதாலதான் இந்த மாதிரி கோபமே வருது. அதை வரப்போற ஜீவன் புரிஞ்சுக்கும்கறது என் கனவு. நிச்சயம் பாவப்பட்ட ஜீவனா இருக்காதுங்க சார். மிக்க நன்றி.\nஉங்களமாதிரி நானும் ரொம்ப கோபப்பட்டு இருக்கேன்ப்பா... ஒரு முறை பைக் ல வந்த ஒருத்தன் இதுபோல எச்சிலை துப்ப அது சரியாக என் புது சுடிதாரில் (முதல் நாள் போட்டுவந்தபோது) வந்து விழுந்தது... அப்ப மட்டும் அவன் நின்னு இருந்தான் என் கோவத்துல கொலையே செஞ்சிருப்பேன்... இவனுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுங்க....\nஹாய்... பதிவர் திருவிழா புகைப்படங்கள்ல உங்களைப் பாத்தேன். ரொம்ப அழகா இருக்கீங்க. எனக்கிருந்த அதே கோபம் உங்களிடமும் வெளிப்படறதை மிக ரசிக்கிறேன் நான். உங்களுக்கு சந்தோஷமான என் நன்றி.\nவிருதுக்கு வாழ்த்துக்கள் நிரு.ரொம்ப காரமாக இருக்கீங்க போலிருக்கு.அது மட்டுமல்ல சென்னையில் ஆட்டோவில் செல்லும் பொழுது இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பான்பராக் போன்ற வஸ்தை மென்று கொண்டு வரும் பொழுது கிளம்பும் நாற்றம் உள்ளதே.ஐயோ..அதை விட கொடுமை என்னவென்றால் ஆட்டோ ஓடிக்கொண்டே இருக்கும் பொழுது வாயில் உள்ளதை சாலையில் புளிச் என்று துப்பும் பொழுது பின்னால் உட்கார்ந்திருப்பவர்களைப்பற்றி சிந்திப்பதே இல்லை.இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்.\nஎனக்கும் அதான் தெரியலை Dear SS விருது பெற்றமைக்கா��் வாழ்த்தின உஙுகளுக்கு சந்தோஷததோட என் நன்றி.\n//தன் மகன் ‘உச்சா’ போகணும் என்றால் பொறுமையைப் போதித்துப் பழக்காமல், கிடைத்த இடத்தில் செய்ய வைத்து, இது தவறேயில்லை என்பதைக் குழந்தை முதலே மனதில் பதித்து விடுகிறோம். ஆகவே பெற்றோர் வளர்க்கும் முறையிலும் தவறு இருக்கிறது//\nநீங்க சரியான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளீர்கள். மாற்றம் பெற்றோருக்கே தேவை\nநீங்கள் திருமணத்தின் பின் இவ்வளவு தீவிரமாக இருக்கமாட்டீர்கள். பழக்கத்துக்கு வந்து விடுவீர்கள்.பாவம் போய் தொலைகிறாங்க என விட்டுவிடுவீர்கள்.\nஅடுத்து நாட்டின் அரசு... நல்ல நீர் வசதியுடன் பொதுக் கழிவறைகளை மக்கள் கூடுமிடங்களில் அமைத்துக் கொடுக்கவேண்டும்.\nநம் நாடுகளில் இது நடக்குமா\nஎன் கருத்துக்களுடன் ஒத்திசைவான உங்களின் கருத்துக்களில் மகிழ்ந்து போகிறேன் நான். மிக்க நன்றி ஐயா.\nசரிதான் நீங்கள் சொல்வது. நாகரீகம் பற்றிய நடத்தை வகுப்புகள் பள்ளி நிலையிலிருந்தே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸார்.\nஎன் கருத்தை ஏற்று என்னை வாழ்த்திய உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.\nஒரு அறிவியல் உண்மை என்னவென்றால், பெண்களால் நீண்ட நேரம் சிறுநீரை அடக்க முடியும் ஆண்களால் அது முடியாது காரணம் , அநேகமாக ஆண் ஹார்மோனைச் சுரக்கும் பராஸ்ட்ரேட் சுரப்பியும் ' பிளேடர் ' எனும் சிறுநீர் பையும் அருகருகே ஆண்களுக்கு அமைத்துள்ளது காரணமாக இருக்கலாம் அதோடு, கழிப்பறை வசதிகள் சரியான படி இருந்தால் ஆண்கள் ஏன் அவ்வாறு செய்யப் போகிறார்கள் \nஅடுத்தாக அந்த \" துப்புதல் \" பற்றிச் சொன்னீர்கள். வாஸ்தவமான பேச்சு துப்புபவனைக் கண்டாலே சவட்டி சவட்டி அடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் வருகிறது துப்புபவனைக் கண்டாலே சவட்டி சவட்டி அடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் வருகிறது \" மேலிடத்தில் \" சொல்லி ஏதாவது சட்டம் கிட்டம் கொண்டு வர வேண்டும் தோழி \nநல்ல சமூக அக்கறை தங்களுக்கு யதார்த்தமான வரிகள் அந்த \" மனஸ் \" அருமை \nஅடடே... எனக்கு இந்த அறிவியல் உண்மை தெரியாதுங்க நிஜமா. இப்படி ஒரு பின்னணி இருக்கா என்ன சாலையில் துப்புகிறவர்களை யாருமே ஆதரிப்பதில்லை என்பதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம், டைரில எழுதறப்பல்லாம் என் மனஸ் ஜாலியா பூந்து விளையாடும். அதை ரசிச��ச உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.\nகையேந்தி பவன் என்று சுண்டல், பேல் பூரி, வடை, மசாலா வியாபாரம் செய்து அங்கேயே அசுத்தமான டம்ளர் டவராக்களில்\nதண்ணீர் குடித்து, கழுவி சாலையில் பாதசாரிகள் நடக்கும் இடத்தை கூவத்தை தோற்கடிக்கும் கொசுக்கூடாரங்களாக\nவீட்டை இடித்து அத்தனை பாராங்கல், செங்கல் குப்பைகளையும் போட்டு சாக்கடை நீரை தேக்குபவர்கள்.\nடாஸ்மாக் கடைகளில் அங்கேயே குடித்துவிட்டு நடுரோட்டில் விழுத்து ஸ்வர்க்கத்தில் சஞ்சரிக்கும் சுகவாசிகள்.\nகார்ப்பொரேஷன் தண்ணீர் தொட்டிகளுக்கு தன்னைத் தானே காவலராக்கிக்கொண்டு தண்ணீர் எடுக்க வரும்\nநபர்களிடமிருந்து ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என பிடுங்கும் எத்தர்கள்.\nஎனத்துவங்கினால் லிஸ்ட் அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே போகிறதே \nஇத்தனைக்கும் நடுவிலே நல்லவர்களும் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு ஆறுதல் அளிக்கிறது.\nஇந்தச் சிறியவளின் எழுத்தைப் படித்து விரிவான கருத்துத் தந்த உங்களுக்கு என் மனசு நிறைய நன்றிங்க ஐயா.\n///பொம்பளைங்க இப்படித் துப்பறதை நீ பார்த்ததே இல்லையா என்ன அதுக்கென்ன சொல்ற பழம், பூ விக்கறவங்க மாதிரி சில அடித்தட்டு பெண்கள் இப்படிச் செய்யறதுண்டு. அது சதவீதத்துல மிகக் குறைவு.''///\nசென்னை மட்டும் தான் தமிழ் நாடா செங்கல் பட்டைத் தாண்டுங்க; வாங்க தெக்க' கொங்கு நாட்டு அம்மணிகள் பஸ்சில் இருந்து கொண்டு மக்கள் மீது செய்யாத அபிஷேகமா செங்கல் பட்டைத் தாண்டுங்க; வாங்க தெக்க' கொங்கு நாட்டு அம்மணிகள் பஸ்சில் இருந்து கொண்டு மக்கள் மீது செய்யாத அபிஷேகமா பழனியில் பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு அம்மணிகளின் ஸ்பெஷல் அபிஷேகம் உண்டு\nஇந்த சின்ன வெத்தலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை வைக்க ஒரு சின்ன பொட்டிக் கடையை அம்மணிகள் சுருக்குப் பை ரூபத்தில் வைத்திருப்பார்கள்\nஸார்... நான் அதிகம் வெளியூர்ப் பயணங்கள் செஞ்சதில்லை. சென்னைப் பொண்ணா இருக்கறதால நான் பாத்ததை மட்டும் எழுதிருக்கேன். நீங்க சொல்றது மாதிரி கேள்விப்பட்டிருக்கேன். நன்றி ஸார்.\nமறந்து விட்டேன்; ஆண்களை விட இந்த வெத்தலை பழக்கம் பெண்களிடம் மிக மிக அதிகம்\nஎவராக இருந்தாலும் நான் அதை விரும்பவில்லை ஸார். மிக்க நன்றி.\nதிருந்துவார்களா.... குட்கா பழக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தற்போது தான் இதைத் தடை செய்ய சில மாநில அரசுகள் முன் வந்திருக்கிறது.\nஅரசு தடை செய்தால் ரொம்பவே சந்தோஷப்படுவேன் நான். என்னை வாழ்த்தினதுக்கு சநதோஷமான என் நன்றி ஸார்.\nநான் நினைச்சதை அப்படியே சொன்னதுக்கு நன்றி. எவ்வளோ அருவருப்பான விஷயம் இது:( யக்.\nஅதென்ன எப்பப் பார்த்தாலும் எச்சில்துப்பும் வழக்கம். இவுங்களுக்கெல்லாம் தொண்டையில் என்ன இருக்குன்னு நினைப்பேன்.புத்துநோயோ\nஎங்கிட்டே மட்டும் ஒரு மெஷீன் கன் இருக்கணும்.........\nஹய்... ஸீனியரான நீங்க என் கருத்தை எதிரொலிச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. மிக்க நன்றி.\nவாழ்த்தினதுக்கு நன்றிங்க. கொலைவெறி சில விஷயங்களை சகிச்சுக்க முடியாம வந்துடுது. இனி குறைச்சுக்கறேன் ஸார்.\nஉங்களின் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன் எழினி. நடக்கற விஷயங்களைச் சரியாகச் சொல்லியிருக்கீங்க. ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.\nஆண்கள் மரத்தடியையும் விளக்குக் கம்பத்தையும் அசிங்கப் படுத்துகிறார்கள் என்ற விடயத்தில் சரியாக என்னால் உடன் பட முடியாமலுள்ளது....மேலுள்ள பின்னூட்டங்களை படிப்பதற்கு நேரமில்லையால் சொல்ல வந்த விடயத்தை விரைவாகச் சொல்லுகிறேன்...........\nமுதலில் உட்கட்டுமான வசதிகளை அரசாங்கம் பூரணமான முறையில் செய்திருக்க வேண்டும்......பொது இடங்களில் பொது மல சல கூடங்களை அரசோ அல்லது தனியார் நிருவனங்களோ செய்திக்க வேண்டும்..\nஇன்றைக்கு நிறைய தனியார் நிறுவனங்கள் அதிகளவான இலாபத்தில் இயங்குகின்றன வெறுமெனே அவர்களுடை விளம்பரங்களை பெரிய பெரிய பலகைகளில் பொருத்தி காட்சிப் படுத்துவதை விட முக்கியமான இடங்களில் இப்படியான வசதிகளை செய்து அங்கே அவர்களுடைய விளம்பரங்களையும் பொருத்திவிடலாம் இதனால் பலரின் தேவைகளைப் பூர்த்தி செய்த புண்ணியமும் அவர்களுக்கு கிடைத்துவிடும்.....\nசலங்களை உரிய நேரத்தில் அகற்றாவிட்டால் நோய்கள் ஏற்படுகின்றன என்று இன்றைய வைத்திய உலகம் சொல்கிறது..ஆகவே குறிப்பிட்ட ஒரு தொலைவுக்கு அப்பால் இப்படியான பொது மலசல கூட வசதிகளை அரசோ அல்லது வேறு யாரோ செய்திருந்தால் ஆண்கள் ஏன் மரத்தடி நிழலை அசிங்கப் படுத்தப் போகிறார்கள்......\nஆகவே இந்தப் பதிவு போய்ச் சேரவேண்டியவர்கள் ஆண்களை விட அரசாங்கமும் அதிக இலாபத்தில் இயங்கும் தனியார் நிருவனங்களும் மற்றும் பிரபலத்தை வேண்டி நிற்பர்களுக்குமேயாகும்/\\\nஇது என்னுடைய சின்ன கருத்து....\nஅரசாங்கம் வசதி பண்ணித் தரணுங்கறதுல மாற்றுக் கருத்தே இல்லை. ஆனாலும் மக்களும் கொஞசமாவது சுற்றுப்புறத்தை நினைக்கணுங்கறதுதான் என் கருத்து. விரிவான கருத்துக்கு ரொம்ப நன்றி ஸார்.\nதிண்டுக்கல் தனபாலன் 31 August 2012 at 20:36\nஎன்ன காரணங்கள் இருந்தாலும் தப்பு, தப்பு தான்... மாற வேண்டும்... VGK ஐயா கருத்தில் சொன்னது போல் நானும் ஒரு நிமிடம் பயந்து விட்டேன்... நன்றி சகோதரி...\nஹா... ஹா... நீங்களும் ஏமாமந்துட்டீங்களா. நீங்களும் என் கருத்தோட ஒத்துப் போறதைப் பாக்க சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி பிரதர்.\nநிரு என்னடா இது எண்டு பாத்தன்.இப்ப சரிதான் உங்கட ஆதங்கம்,ஆத்திரம் தான் வருது....இன்னும் சத்தமாக பேசணும்.இப்பிடி நியாயமான ஆத்திரம் வரத்தான் வேணும்.வாழ்த்துக்கள்.\nஎன் கோபத்தை நீங்க ஆமோதிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு அதிஸயா. ‘ரௌத்திரம் பழகு‘ அப்படின்னு ஒரு கவிஞர் இந்த மாதிரி விஷயங்களுக்கெதிரா கோபப்படத்தானே கத்துக் குடுத்தார் நமக்கு உங்களுககு ரொம்ப சந்தோஷததோட என் நன்றி.\nநிரோக்குட்டி....உந்த பழக்க வழக்கமில்லாத ஆம்பிளைகளப் போட்டுப் பிரட்டி எடுத்திட்டீங்கள்..உந்தச் சிட்டுவுக்கு ஏன் கோவம் வருதுஅப்பிடியே அரசாங்கம் பொதுக்கழிவறை கட்டிக்குடுத்திட்டா மினக்கெட்டு அங்க போவினமாமோ.....அதுகளுக்கு அதுதான் பழக்கம்.இன்னும் கன விஷயம் இருக்கு உவையளைப் பற்றி உடைச்செறிய...நிறையச் சொல்லுங்கோ.நான் கை தட்டிச் சொக்லேட்டும் தருவன்.ஆனால் என் ஃப்ரெண்டுக்கு குடுக்காதேங்கோ \nவிருது வாங்கின உங்களுக்கு வாழ்த்துகள்.இப்பிடி எழுதினால் இன்னும் நிறைய வாங்கலாம் \nஎன செல்லக் கவிதாயினிக்கா... சொக்லேட் தந்து பாராட்டி என்னை உற்சாகப்படுத்தற உங்க அன்புக்கு இணை எதுவுமில்லை. விருதுக்கு வாழ்த்தி என்க்கு சந்தோஷம் தந்த உங்களோட கருத்துக்கு என்னோட மனம் நிறைய நன்றி சொல்றேன்.\n//அரசாங்கம் மட்டும் எனக்கு ஒரு பிஸ்டலையும், கேஸ் போட மாட்டோம்னு அனுமதியும் குடுத்துட்டா, நிறையப் பேரை இரக்கமேயில்லாம சுட்டுத் தள்ளிடுவேன்.//\nஆத்தா.. மும்பைக்கு வாங்க. உங்க பிஸ்டலுக்கு நிறைய வேலை இருக்கு. ஒரே நாளில் மும்பையின் மக்கள் தொகை பாதியாகக் குறைந்து விடும் :-)))\nஅடேயப்பா... ஒரே நாள்ல மும்பையின் ஜனத்தொகை என் கோபத்தால பாதியா குறைஞ்சிடும்னா... அங்கயுமா ஜனங்க இப்படி இருக்காங்க.. எனக்கு அழறதா சிரிக்கறதான்னே தெரியலை மேடம்- மனுசங்க இயல்பை நினைச்சு. விருதுக்கு வாழ்த்தின உங்களுக்கு சந்தோஷத்தோட என் நன்றிகள்.\n இந்த விஷயத்தில் நானும் தங்களை போல் பல சமயம் கோபப்பட்டிருக்கிறேன் ஆனால் குரு சந்திரன் அண்ணா சொன்ன அறிவியல் விஷயத்தை நான் படித்திருக்கிறேன் ஆனால் குரு சந்திரன் அண்ணா சொன்ன அறிவியல் விஷயத்தை நான் படித்திருக்கிறேன் ஆனால் எச்சில் துப்புபவர்களை விடக்கூடாது\nதிண்டுக்கல் தனபாலன் 13 November 2012 at 08:34\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஇந்த இனிய நின்னாளில் வலைச்சரத்தில் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 25 October 2013 at 07:15\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nபடிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly\nவீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ....\nஃபேஸ்புக்கில் பேசியவை - 26\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nஉல்லன் தொலைபேசி கவர் - Crochet Phone Cover\nஉங்களுக்காக ஒரு குட்டிக் கதை\nகம கம கதம்பம் - 3\nஎலி பிடிக்க எலிய வழி\nகலை அக்கா தந்த பரிசுகள்\nஎன் தோழி விஜி தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/23637-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=a21c10812df2e0cdd4f3bbe57f795f44&p=500368", "date_download": "2020-05-31T05:06:34Z", "digest": "sha1:EINOSIOZ7LCC25MVBMSGWLVJNBHEO4L3", "length": 11101, "nlines": 327, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஹோஸ்டிங் பெயரால் ஏமாற்றும் கம்பெனிகள் - Page 2", "raw_content": "\nஹோஸ்டிங் பெயரால் ஏமாற்றும் கம்பெனிகள்\nThread: ஹோஸ்டிங் பெயரால் ஏமாற்றும் கம்பெனிகள்\nஉங்கள் விடாமுயற்சிக்கு என் வாழ்த்துக்கள், ஆனால் இதற்கான நேர விரயத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் எல்லாம் நஷ்டமே.\nபணம் கொஞ்சம் அதிகமானாலும் தெரிந்த நிறுவனத்தை அணுகுவதே சிறந்தது என்று இதன்மூலம் தெரிகிறது.\nவேறு என்னதான் செய்ய இயலும் ஆரென் \n:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\n=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே\nபிரச்சனையைக் கண்டு ஒதுங்கிவிடாமல், தொடர்ந்துப் போராடி அந்த மோசடி நிறுவனத்துக்கு எதிராக நீங்கள் பெற்ற வெற்றி பாராட்ட தகுந்தது .\nஇது போன���று தவறுகள் நிகழும் போதுஎந்த வழிமுறையை பின்தொடர்ந்து வெற்றி பெற்றீர்களோ அந்த வழிமுறை அதன் விதிமுறைகளை அவசியம் கூறவேண்டும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .ஒருவரின் அனுபவம் மற்றவர்களுக்கு பாடம்.\nஎலாரும் உங்களை மாதிரி இருந்தால் இது போன்ற தவறுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.கடைசியில் நிங்கள் கேட்கும் கேள்விக்கு உங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது தங்க வேள் அண்ணா\nஉண்மையில் உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு முன்னுதாரணம்..பாராட்டுக்கள் நண்பரே...\nஊழியர்களை கண்டு ஒவ்வொரு கன்பெனி முதலாழிகள் தான் ஜாக்கிரதையாக இருக்கனும் ஊழியர்கள் இல்லையென்றால் அவர்கள் இல்லை ****** ஊரோடு ஒத்து வாழ் **** இத நான் சொல்லலப்ப பாரதியார் சொன்னார்\nதற்போது நான் பயன்படுத்தும் தளம் 200GB இடம் வருடத்திற்கு RS:500 மட்டும்.\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\nQuick Navigation நுகர்வோர் விழிப்புணர்வு Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\nகணினி இதழ் - டிஜிட் »\nஏமாற்றுக்காரர்கள், நுகர்வோர் விழிப்புணர்வு, ஹோஸ்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A/", "date_download": "2020-05-31T04:30:09Z", "digest": "sha1:LTRIW3FAGDQ7VXAPQS3TSB7YFQSYM3ZS", "length": 7348, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மீட்பு. | vanakkamlondon", "raw_content": "\nசந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மீட்பு.\nசந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மீட்பு.\nசந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராசபுரம் பகுதியில் பொலிசாரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராசபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்று தொடர்பில் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல்களையடுத��து இன்று(28-04-2019) பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.\nஇதன்போது வீட்டில் இருந்து இரானுவச் சீருடை மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரியும் முஸ்லீம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nஎரிந்து கொண்டிருந்த வாகனத்தில் சடலம் கண்டுபிடிப்பு\nபேய் நகரமாகிய வுஹான் : பணத்தை வாரி வழங்கும் உலக கோடீஸ்வரரும்\n310 கோடி ரூபாவை இழந்த ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம்:கோப் குழு\nசஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/06/cv-meeting.html", "date_download": "2020-05-31T04:30:11Z", "digest": "sha1:SPCKHQMZBEGNHQADUABSIVWS7ZQBEWCC", "length": 11143, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "முதலமைச்சர் சீ.வி இல்லத்தில் அவசர சந்திப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுதலமைச்சர் சீ.வி இல்லத்தில் அவசர சந்திப்பு\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊழல் குற்றச��சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்களை பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கோரியுள்ள நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.\nஇந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் முதலமைச்சரிடம் கோரியுள்ளார்.\nஇந்நிலையிலேயே, வடமாகாண முதலமைச்சர் இல்லத்தில் இந்த அவசர சந்திப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2334-2334purananooru61", "date_download": "2020-05-31T03:53:37Z", "digest": "sha1:7QVYBLTI2TDWXVARRUCSZS2WJHOLEJEO", "length": 3299, "nlines": 49, "source_domain": "ilakkiyam.com", "title": "போரும் சீரும்!", "raw_content": "\nபாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்ப·றடக் கைப் பெருவிறற் கிள்ளி.\nகுறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.\nதிணை: தும்பை. துறை : தொகை நிலை.\nவருதார் தாங்கி, அமர்மிகல் யாவது\nபொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,\nகுருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,\nநிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்\nஎடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்,\nபருந்து அருந்துற்ற தானையடு செருமுனிந்து,\nஅறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்\nதாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;\nஉரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;\nபன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்\nஇடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,\nகளங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,\nஉடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்\nபாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,\nமார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே;\nவாடாப் பூவின், இமையா நாட்டத்து,\nவிருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/900797/amp?ref=entity&keyword=daughters", "date_download": "2020-05-31T04:24:57Z", "digest": "sha1:HPO55LCXXZ65MV55EE7F7EFCGZSUY23B", "length": 9917, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மகள்களுக்கு திருமணம் செய்ய முடியாத விரக்தி டிக்கெட் பரிசோதகர் தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகள்களுக்கு திருமணம் செய்ய முடியாத விரக்தி டிக்கெட் பரிசோதகர் தூக்கிட்டு தற்கொலை\nசென்னை: கடன் பிரச்னையால் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு சின்ன மேலமையூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி (53). செங்கல்பட்டு அரசு பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 3 மகள்கள். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில், 2 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாமல் மணி தவித்தார். ேமலும் ஏற்கனவே வாங்கிய கடனையும் ெகாடுக்க முடியாமல் தவித்தார். கடன் கொடுத்தவர்கள், பணத்தை கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் மணி மனமுடைந்து காணப்பட்டார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற மணி, வெகு நேரமாக வெளியே வரவில்லை. உடனே மனைவி மற்றும் மகள்கள் கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, மின் விசிறியில் மணி தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\n× RELATED சென்னை விருகம்பாக்கத்தில் கொரோனாவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963759/amp?ref=entity&keyword=Oxford%20Matriculation%20School", "date_download": "2020-05-31T05:10:44Z", "digest": "sha1:ACZ4BBRGIBZJP73MMBFMYAWO3SC4NU3H", "length": 8331, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளி முதல்வர் மாற்றம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத���துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி முதல்வர் மாற்றம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகிருஷ்ணகிரி, அக்.23: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் முதல்வர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் பிளஸ்2 வரை வகுப்புகள் செயல்படுகிறது. இந்த பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தவரை நிர்வாகம் இடம் மாற்றம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று காலை பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் பள்ளி முதல்வரை மீண்டும் பள்ளியில் பணியமர்த்த கோரி கோஷமிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், அந்த முதல்வர் இடம் மீண்டும் பணியமர்த்தப்படுவார் என உறுதியளித்தனர். ���தையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rejovasan.com/2009/05/05/village-love/", "date_download": "2020-05-31T03:28:08Z", "digest": "sha1:WSJ4427JE24MLXZXVC3RLMODOMOLQBMF", "length": 12202, "nlines": 185, "source_domain": "rejovasan.com", "title": "எங்க ஊருக் கதையொன்னு … | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஎங்க ஊருக் கதையொன்னு …\nகொஞ்ச நேரம் நில்லுங்க …\nஇந்தப் புழுதி மேட்டுக் காதலோட\nஎல்லாப் பெண்டுக போலவே நானும்\nஒத்தக் காலில் நொண்டி ஆடி\nகண்ணக் கட்டிப் பாண்டி பாடி\nசந்தோசமாத் தான இருந்தேன் ..\nஅப்பவே நான் தொலைஞ்சு போனேன்\nஉள்ளுக்குள்ள செவந்து போனேன் …\nபுத்தி கெட்டுப் போன வண்ணான்\nமாத்தி வந்து தந்து போனான் …\nஉசிர சேத்துக் கொடுத்தேனே …\nநீர் மழிச்சுப் போட்ட மீசை\nமறைச்சு வச்சேன் முந்தியில …\nஎன் வீட்டு எருமைச் சத்தம்\nஎசபோலத் தோண நின்னேன் …\nகண்ணில் ஒத்தி முத்தம் தந்தேன்\nநெரிஞ்சி முள்ளுப் பாத கூட\nநீ போன பூக்குமின்னேன் …\nஒன்னப் போலத் தானடி நானும்\nதுளித் துளியா மாறுறேன் நாளும்\nஒடம்புக்கும் முடியல தலகாலு புரியல\nஒம்மொகந் தாண்டி வேறேதும் கண்ணுக்குத் தெரியல …\nதரையில நான் மெதந்து கெடக்கறேன்\nவெரலறுத்து சிரிச்சு நிக்கறேன் …\nஎங்கடைசி சொட்டு ரத்தமும் சாகும் …\nசெத்துப்போச்சே ஒம்ம வார்த்தைகளும் …\nவெளக்கு அணைஞ்சு போன பின்னும்\nஎண்ண மிதக்கும் பூச்சி இங்க …\nசிங்கம் போல ஒரு புள்ள\nபட்டுப் போல ஒரு பாப்பா\nஅதுக்கு மேல நா சொமப்பேன்\nநம்ம பத்திக் காத்து கேட்டா\nகள எடுத்தது யார் குத்தம் …\nஒன்னப் போல ஆக்கிடாத அவர …\nஎங்க அந்தி நேர முத்தத்துக்கெல்லாம்\nஎனக்கடுத்தவளும் அதில் பங்கு கேப்பா..\nமக்க சனம் என்னடி சொல்லும்\nகத கட்டி நம்மளக் கொல்லும் …\nதொலைஞ்சு போச்சு என்னழுகச் சத்தம்\nபுரிஞ்சுக்குவ நீ மட்டும் – நம்புது\nஎன் புது மெட்டிச் சத்தம்\nஎல்ல தாண்டிப் போகப் போறேன்\nஎன் நெனப்ப எல்லாம் விட்டுப்புட்டு …\nமாசம் ஏழோ அது தாண்டி எட்டோ\nதிரும்பத் தானே போறேன் நானும்\nமனசில் ஒன்ன சொமந்து போறேன்\nவயத்தில் ஒன்ன சொமந்து நிப்பேன்\nபுத்தி சொல்லிப் பொத்தி வைப்பேன்\nகொஞ்ச நேரம் அழுதுப் புட்டு\nஅய்யனாரே ஒம்பேர வப்பேன் …\n3 thoughts on “எங்க ஊருக் கதையொன்னு …”\nஎனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணா …\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\nமழையும் மழை சார்ந்த கதைகளும் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/sivaranjiniyum-innum-sila-pengalum_atlanta-award-news/", "date_download": "2020-05-31T04:10:09Z", "digest": "sha1:CFWID4NPEA5AJI7H22DP57NCSRJJS6CW", "length": 7810, "nlines": 109, "source_domain": "tamilscreen.com", "title": "அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ | Tamilscreen", "raw_content": "\nHome News அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nநியூயார்க், கலிபோர்னியா மற்றும் அட்லாண்டா திரைப்பட விழாக்களில் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச திபுரான் மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவினையும் தொடர்ந்து அட்லாண்டா மாகாணத்தின் திரைப்பட விழாவிலும் திரையிட இயக்குனர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரையிடப்பட்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்து விருது பெ��்றுள்ளது.\nதொடர்ந்து பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பட்டு கொண்டிருக்கும் இத்திரைபடத்துக்கு திரைப்பட விழாக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇயக்குனர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது.\nசர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது.\nஇப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ‘மயக்கம் என்ன’ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.\nஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.\nஇப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது அனைத்து திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\nமீண்டும் விஜய் – அட்லி கூட்டணியா\nகமல், ரஜினிகிட்ட கத்துக்கணும் – Video\nபிகில் படத்தினால் 20 கோடி நஷ்டமா\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2016/02/science-expo-in-government-school.html", "date_download": "2020-05-31T05:20:11Z", "digest": "sha1:OA6KVUKGJHHGX6UIO7OZWK7NWRLUX3GP", "length": 17778, "nlines": 108, "source_domain": "www.malartharu.org", "title": "அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி", "raw_content": "\nஅரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nசர் சி வி ராமன்\nபிப் 19, அரசு உயர்நிலைப் பள்ளி, எல்லைப்பட்டி, புதுக்கோட்டை.\nசர் சி வி ராமன் கல்லூரியில் முதல் விருப்பமாக வராலாற்றை தேர்ந்தெடுத்தவர். தேசத்தை அறிவியல் வரலாற்றின் பக்கங்களில் பதிக்கப் போகும் ஒருவர் என்பதால் அவருக்கு வரலாற்றுப் பாடம் கிடைக்கவில்லை போல\nஅப்படி ஒரு நிகழ்தகவில் அவருக்குக் கிடைத்த இயற்பியல் இந்தியாவிற்கு ஒரு நோபலைத்தர ராமன் விளைவு குறித்து அவர் அறிவித்த அந்த பிப் இருபத்தி எட்டினை நினவு கூறும் வண்ணம் ஆண்டுதோறும் அந்த தினம் இந்திய தேசிய அறிவியல் தினமாக கொண்டாப்படுகிறது.\nபத்தாம் வகுப்பின் அறிவியல் செய்முறைத் தேர்வுகள் இருந்ததால் இராமன் விளைவை நாங்கள் கொஞ்சம் முன்னாலேயே கொண்டாட வேண்டியிருந்தது.\nபுதுகை ஜே.சி.ஐ சென்ட்ரலின் தலைவர் ஜே.சி.அன்பரசன் அவர்கள் பள்ளியை அணுகி அறிவியல் தினத்தை கொண்டாடும் விதத்தில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்ய முடியுமா என்றார்.\nபள்ளியில் அந்தத் தேதியில் செய்ய முடியாத நிலை. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் துவங்கி விட்டன அறிவியல் செய்முறைத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர் ஆசிரியைகள்.\nகல்வி குறித்து சரியான புரிதல் இன்னமும் இல்லாத ஒரு கிராமத்துப் பள்ளியில் மாணவர்களை தயார் செய்வது என்பது எவ்வளவு பெரிய சவால் என்பது புரிபவர்களுக்கு மட்டுமே புரியும். முக்கியமாக ஆசிரியர்கள் இருவரும் வேறு பள்ளிகளுக்கு ஆய்வாளர்களாக போகவேண்டும்.\nஇந்த நிகழ்வு நடைபெற வாய்பே இல்லை என்கிற நிலையில் பள்ளியை அணுகிய ஜே.சி விக்னேஷ் ஏன் இருபத்தி எட்டுக்கு முன்னரே நடத்தக் கூடாது என்று கேட்க அப்படி செய்தால் ராமன் ஏதும் கண்ணைக் குத்திவிட மாட்டார் என்கிற தைரியத்தில் சரி என இசைந்தார்கள் ஆசிரியர்கள்.\nதலைமை ஆசிரியை திருமிகு.ஞானம் அவர்களின் பேராதரவோடு நிகழ்வுகள் ஆயத்தமாகின. கடந்த வாரம் முழுவதும் மாணவர்கள் தயாரிப்பில் இருந்தார்கள். இன்று மாணவர்கள் தாங்களே தயாரித்த அறிவியல் கருவிகளுடன் பள்ளியை தெறிக்க விட்டனர். (டமார், டுமீர் சத்தங்களுடன்\nகண்காட்சியை ஜேசிஐ தலைவர் திரு அன்பரசன் திறந்துவைக்க, நிகழ்வின் பரிசுகளை வழங்க வந்திருந்த முன்னாள் மண்டலத் தலைவர் ஜே சி கோடிஸ்வரா அழகப்பன் அவர்களும், செயலர் ஜே.சி பாலாஜியும், நடுவராக வந்தி���ுந்து சிறப்பித்த முனைவர் எம்.ராஜ் குமார் அவர்களும் அரங்கை பார்வையிட்டனர்.\nஒரு பெப்சி பாட்டிலில் காற்றை அழுந்த ஊதி திடுமென அதை வெளியேற்றி பாட்டிலை பறக்க விட்டனர். திடும் திடும் என சத்தத்துடன். அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புடன் வர நடுவராக வந்த முனைவர் வெகு தெளிவாக பரிசுகளை அறிவித்தார். இயங்கும் மாதிரிகளை மட்டுமே பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பரிசும் எதற்காக வழங்கப் படுகிறது என்பதையும் தெளிவாக விளக்கினார்\nசூரிய ஒளி மின்விசிறி, பெர்நோலியின் ஊற்று, காற்றழுத்தத்தில் பறந்த பெப்சி குடுவை, வினிகர் பொங்கிய எரிமலை, வெற்றிட சோதனை என பல அறிவியல் கண்டுப்டிப்புகள் பரிசுகளை வென்றன.\nஆனால் இன்று காலை பரபரப்பான ஏற்பாடுகளுக்கு நடுவே சில காட்சிகள் என் நினைவில் நிரந்தரமாக பதிவாயின.\nமாணவர்கள் பெருத்த ஆரவாரத்துடன் அறிவியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்\nஎத்துனை உற்சாகம். எங்கிருந்தது இவ்வளவு நாட்களாக\nகட்டுடைத்த உற்சாகத்துடன் மாணவர்கள் அறிவியல் ஆய்வுகளை செய்தனர்.\nஉண்மையில் இந்த மாதிரி அனுபவங்களுக்காகத்தான் இன்னும் ஆசிரியராகத் தொடர்கிறேன்.\nசம்பளமோ, சலுகைகளோ இரண்டாம் பட்சம்தான்.\nஇன்று நான் அனுபவித்த உணர்வு தனித்துவம் வாய்ந்தது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது இப்படி செய்தால் நன்றாக இருக்கும்.\nபள்ளியில் கடும் பணிச்சுமைக்கு இடையே அத்துணை ஏற்பாடுகளையும் செய்த ஆசிரியை திருமிகு.ஜெயலக்ஷ்மி மற்றும் அருந்ததி அவர்களும் உண்மையில் நெஞ்சார்ந்த பாரட்டுக்களுக்கு உரியவர்கள்.\nநான் உணர்ந்தது போலவே அறிவியல் ஆசிரியை திருமிகு. ஜெயலக்ஷ்மி அவர்களும் உணர்ந்ததாக சொன்னது அருமை. அவர்களுக்கு கடும் சவாலைத் தந்துவிட்டோமே என்கிற உறுத்தல் இருந்தது. மாணவர்களின் உற்சாகம் அவரைப் பற்றி அவரும் ஒரு நிறைவை உணர்ந்ததாக சொன்ன பொழுது எனது குற்றவுணர்வு ஆவியாகிஇருந்தது.\nஇப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக ஜே.சி.ஐ. புதுக்கோட்டை சென்ட்ரலுக்கும் ஒரு பூங்கொத்து.\nஅத்துணை மாணவர்களுக்குமே பரிசுகள் என்றும் அறிவித்திருக்கின்றனர். பரிசுகளை ஜே.சி.அழகப்பன் நிச்சயம் தந்துவிடுவார் என்பதும் ஒரு கூடுதல் மகிழ்வு.\nசிறப்பு பரிசுகள் பெற்ற இரண்டு மாணவர்கள் இதற்கு முன்னர் சில சங்கட��்களைப் பள்ளிக்குத் தந்தவர்கள்\nஇன்று அரங்கில் ஒலித்த கைத்தட்டுகள் அவர்கள் இன்னொரு பரிமாணத்தில் மிளிரச் செய்யும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.\n//கல்வி குறித்து சரியான புரிதல் இன்னமும் இல்லாத ஒரு கிராமத்துப் பள்ளியில் மாணவர்களை தயார் செய்வது என்பது எவ்வளவு பெரிய சவால் என்பது புரிபவர்களுக்கு மட்டுமே புரியும்.//\nஇது முற்றிலும் உண்மை சார்... கிராமம் என்றில்லை... நகரமும் கிராமமும் கலந்த ரெண்டு கெட்டான் நிலையில் இருக்கும் பள்ளிகளிலும் இது கஷ்டமே...\n//இன்று அரங்கில் ஒலித்த கைத்தட்டுகள் அவர்கள் இன்னொரு பரிமாணத்தில் மிளிரச் செய்யும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.//\nஇனி இவர்கள் சங்கடங்களை விடுத்து சந்தோஷத்தை தருவார்கள் என்று நம்பலாம்...\nசிறப்பு பரிசுகள் பெற்ற இரண்டு மாணவர்கள் இதற்கு முன்னர் சில சங்கடங்களைப் பள்ளிக்குத் தந்தவர்கள்\nஇன்று அரங்கில் ஒலித்த கைத்தட்டுகள் அவர்கள் இன்னொரு பரிமாணத்தில் மிளிரச் செய்யும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.\nநிச்சயமாக இன்னொரு பரிமாணத்தில் மிளிர்வார்கள்\nஇது போன்ற நிகழ்வுகள் ஊக்கம் தருபவை. தொடரட்டும்.\n //கல்வி குறித்து சரியான புரிதல் இன்னமும் இல்லாத ஒரு கிராமத்துப் பள்ளியில் மாணவர்களை தயார் செய்வது என்பது எவ்வளவு பெரிய சவால் என்பது புரிபவர்களுக்கு மட்டுமே புரியும்.//\nமிக மிக உண்மையான வார்த்தைகள் கஸ்தூரி நகரங்களிலுமே இன்னும் அந்த நிலைமைதான். மிகவும் மகிழ்ந்தோம்...கேரளத்திலும் இது போன்று மாணவர்களை ஊக்குவிக்கின்றோம்.\nகடைசியாக ஒன்றைச் சொன்னீர்கள் பாருங்கள் ஆம் அருமையான மகிழ்வான நிகழ்வு இது இந்த மாணவர்களைக் குறித்த செய்தி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்த��ே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~agenda/exact_date~1581642000/cat_ids~46/request_format~json/", "date_download": "2020-05-31T04:26:45Z", "digest": "sha1:LMFM42BI2MBWJ3IVWBNRVI5FNXVEPXAA", "length": 9020, "nlines": 231, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n6-ஆம் மாதத்தின் நூல்: நெஞ்சு விடு தூது\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n6-ஆம் மாதத்தின் நூல்: நெஞ்சு விடு தூது\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n6-ஆம் மாதத்தின் நூல்: நெஞ்சு விடு தூது\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n6-ஆம் மாதத்தின் நூல்: நெஞ்சு விடு தூது\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு (Monthly Saiva Siththaantham Class) @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n6-ஆம் மாதத்தின் நூல்: நெஞ்சு விடு தூது\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n6. பிறருக்காக வாழும் பண்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47918/Political-ad-spend-on-FB--Google-tops----53-cr.html", "date_download": "2020-05-31T04:14:26Z", "digest": "sha1:UVRKFPPWDCCO462MJK5RVD57FA3VUUBP", "length": 9703, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்! | Political ad spend on FB, Google tops ₹53 cr | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்\nமக்களவைத் தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளன.\nமக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. வரும் 23ம் தேதி நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் இறங்கின. குறிப்பாக இந்த தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றின.\nசமூக வலைதளங்களுக்கென தனி பிரிவு உருவாக்கப்பட்டு பல கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை நடத்தின. போலி செய்திகள், தேர்தல் விதிமுறைகளை மீறிய செய்திகள் ஆகியவை வெளியாகக்கூடாது என்பதில் சமூக வலைதள நிறுவனங்களும் கவனமாக இருந்தன. ஆனால் அதையும் மீறி பல செய்திகள் பரப்பப்பட்டன.\nஇந்நிலையில் தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தேர்தல் முடிவடைந்த மே மாதம் வரை ஃபேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களில் அரசியல் கட்சிகள் அதிகளவு விளம்பரங்களைச் செய்துள்ளன.\nஇதில், பாரதிய ஜனதா கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக 4 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவிட்டு முதலிடத்தில் உள்ளது. இதேபோல், கூகுளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு பாஜக விளம்பரங்கள் செய்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்காக ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. கூகுளில் விளம்பரங்கள் செய்ததற்காக 2 கோடியே 71 லட்சம் ரூபாயை காங்கிரஸ் செலவிட்டுள்ளது.\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக ரூ.29.28 லட்சம் செலவு செய்துள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்ய 13.62 லட்ச ரூபாயும், கூகுளில் விளம்பரம் செய்ய 2.18 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \nஇயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்\nதமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி.. நடைமுறைகள் என்னென்ன\nஊரடங்கு 5.0: தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இபாஸ் வேண்டும்\nஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசென்னையில் கொரோனா : ராயபுரம் முதலிடம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \nஇயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60107/Sivagangai-and-Pudukottai-districts-schools-are-declared-holiday-due-to-heavy-rain.html", "date_download": "2020-05-31T05:26:03Z", "digest": "sha1:HN7TN3K6TN5MUAXCVZRRCWMC6UEUHAWH", "length": 8941, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் கனமழை: சிவகங்கை, புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை | Sivagangai and Pudukottai districts schools are declared holiday due to heavy rain | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழகத்தில் கனமழை: சிவகங்கை, புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nவடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிழக்கு திசை காற்றின் காரணமாகவும் கடலோர மா���ட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக காட்டுமன்னார்கோவில் கீழணையில் 12 சென்டி மீட்டரும், மயிலாடுதுறை, ஆணைக்காரன்சத்திரம், லால்பேட்டை ஆகிய இடங்களில் தலா 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கன மழை எச்சரிக்கை முதல் லண்டன் மேம்பாலம் தீவிரவாத தாக்குதல் வரை #TopNews\nலண்டன் மேம்பாலத்தில் தாக்குதல்: ஒருவரை சுட்டு வீழ்த்திய காவல்துறை\nதமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி.. நடைமுறைகள் என்னென்ன\nஊரடங்கு 5.0: தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இபாஸ் வேண்டும்\nஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் கன மழை எச்சரிக்கை முதல் லண்டன் மேம்பாலம் தீவிரவாத தாக்குதல் வரை #TopNews\nலண்டன் மேம்பாலத்தில் தாக்குதல்: ஒருவரை சுட்டு வீழ்த்திய காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-31T05:13:00Z", "digest": "sha1:2G4N6IEUNTZOZXQA3WU5ZYMHLJK5WLFS", "length": 8603, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "குளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்! | vanakkamlondon", "raw_content": "\nகுளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்\nகுளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்\nகுளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்\nயாழ்ப்பாணம் மற்றும் பொகந்தலாவைப் பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ். மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றின் வேலியில் காணப்பட்ட இராட்சத குளவிக்கூடு, காற்று வீசியதைத் தொடர்ந்து உடைந்துள்ளது.\nஅதிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கொட்டியமையினால் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nநேற்று (01) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ். மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான அப்பாப்பிள்ளை சுப்பிரமணியம் (வயது 68) என்பவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.\nஅத்தோடு, இச்சம்பவத்தில் அவரது மனைவியான சு.மகாலட்சுமி (வயது 63) மற்றும் மனைவியின் சகோதரியான கா.கோணேஸ்வரி (வயது 60) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20தொழிலாளர்கள் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nலெச்சுமி தோட்டம் மேற்பிரிவு 07 ஆம் இலக்க தேயிலை மலையின் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு உடைந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளன.\nஇன்று (02) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 19 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nxZahirians அழகு இல்லம் அடிக்கல் நாட்டு விழா – மாவனல்லை ஸாஹிரா\nமிக உயரமான கட்டிடத்தை கட்ட சவுதி அரேபியா திட்டம்\nயாழ் செம்மனி பகுதிக்கு சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனை ஆரம்பம்\nமகிந்த ராஜப��்சவை சந்தித்து, தமக்கு குண்டுத் தாக்குதல் குறித்து முன்னதாகவே எச்சரித்தமைக்காக சுமந்திரன் நன்றி\nசாவகச்சேரியில் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் கோரும் பொலிஸார்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/02/srilanka-war-crime.html", "date_download": "2020-05-31T04:22:59Z", "digest": "sha1:2PW2Y2S7ERKF7KYNVUU2HX2GF6TOQ3YK", "length": 16696, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "இராணுவத்திடமுள்ள விபரங்கள் அவசியம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாணாமல்போனோர் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் தேடுதலில் இராணுவத்தின் ஆதாரங்களையும் சேர்த்துக்கொள்வது சாதகமாக அமையும். இறுதி யுத்தத்தில் சரணடைந்தோர் தொடர்பில் இராணுவம் வசமுள்ள\nதகவல்களையும் பெறுவது விசாரணை செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆயுத, பண உதவிகளை வழங்கியவர்கள் தேசத்துரோகிகள் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு பண உதவிகளையும், ஆயுத உதவிகளையும் வழங்கியோர் தொடர்பில் விரைவில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.\nஅத்துடன் 58ஆவது படைத்தளத்தின் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவம் வசம் உள்ள ஆதாரங்களை நீத��மன்றில் முன்வைக்கவேண்டும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nஇறுதி யுத்தத்தில் இராணுவம் வசம் சரணடைந்த பொதுமக்கள் தொடர்பில் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்வது சிறந்த விடயமாகும். உண்மைகளை கண்டறிய இது நல்லதொரு ஆதாரமாகும். குறிப்பாக காணாமல் போனதாகக் கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆணைக்குழுவின் கால எல்லையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காலப்பகுதியில் காணாமல்போனதாக கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் மேலும் ஆதாரங்களை திரட்ட வாய்ப்புகள் உள்ளன. இராணுவம் வசமுள்ள ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் இந்த செயற்பாடு இன்னும் இலகுவாக்கப்படும்.\nபோர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளுக்கென விசேட சட்டமூலம் ஒன்றையும் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளோம். ஆகவே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவாக தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் எமக்கு கிடைக்கும் ஆதாரங்களை பூரணமாக முன்வைப்பதன் மூலமாக உண்மைகளை கண்டறிய வாய்ப்பாக அமையும்.\nமேலும் யுத்த காலகட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. சர்வதேச ஒத்துழைப்பும் இந்த விடயத்தில் கிடைத்து வருகின்றது. எனவே இந்த விடயத்தில் காலம் கடத்தப்படாது வெகு விரைவில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் ஏனைய பிரதான சிக்கல்களுக்கும் தீர்வை பெற்றுத்தர முடியும்.\nஅதேபோல் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியதாகவும், அவர்களுக்கு ஆயுத உதவிகளை வழங்கியதாகவும் எழுந்துள்ள சில குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எவ்வாறு இருப்பினும் புலிகளுக்கு உதவி செய்துகொண்டு அரசாங்கத்தில் எவரும் செயற்பட்டிருந்தால் அது தேசத்துரோக செயற்பாடாகும். அவ்வாறான தேசத்துரோக செயற்பாடுகள் கண்டறியப்படும் நிலையில் அவர்கள் மீதான கடுமையான நடவைக்கை எடுக்கப்படும் என்றார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇ���ுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-152.html", "date_download": "2020-05-31T03:06:01Z", "digest": "sha1:F3SEEOCH4HTA5YKJJN3FMOJ3ZAPMTI7Z", "length": 55516, "nlines": 122, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரோதரின் நீதி! - சாந்திபர்வம் பகுதி – 152", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 152\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 22)\nபதிவின் சுருக்கம் : இந்திரோதர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அறிவுரைகள்; ஜனமேஜயனைப் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவனுக்குக் குதிரை வேள்வி செய்து கொடுத்த இந்திரோதர்...\nசௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இந்தக் காரணங்களுக்காக, மிகக் கலங்கிய இதயம் கொண்ட உன்னிடம் நான் அறம் குறித்து உரையாடப்போகிறேன். அறிவையும், பெரும்பலத்தையும், நிறைவான இதயத்தையும் கொண்ட நீ, அறத்தைத் தானாக விரும்பி நாடுகிறாய்.(1) ஒரு மன்னன், முதலில் மிகக் கடுமையானவனாகி, பிறகு கருணையைக் காட்டி, தன் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையைச் செய்கிறான். இது நிச்சயம் மிக ஆச்சரியமானதே ஆகும்.(2) நீ முதலில் கடுமையானவனாக இருந்தாய். ஆனால் இப்போதோ, அறம் நோக்கி உன் கண்களைத் திருப்பியிருக்கிறாய்.(3) ஆடம்பர உணவு மற்றும் இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, நீண்ட காலமாகவே நீ கடுந்தவங்களைச் செய்து வருகிறாய். ஓ ஜனமேஜயா, பாவத்தில் மூழ்கியிருக்கும் மன்னர்களிடம் இவையனைத்தும் {காணப்படுவது} நிச்சயம் ஆச்சரியமானதே.(4)\nசெல்வமிக்கவன் பரந்த மனம் கொண்டவனாவதோ, தவத்தைச் செல்வமாகக் கொண்ட ஒருவன், அதை {தவசக்தியைச��} செலவு செய்யத் தயங்குவதோ ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. ஒருவர் மற்றொருவரிடமிருந்து தொலைவில் வாழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது[1].(5) எது தவறாகத் தீர்மானிக்கப்படுகிறதோ, அஃது அதிகமான துன்பத்தையே உண்டாக்கும். மறுபுறம், எது நல்ல உறுதியான தீர்மானத்தின் துணையுடன் நிறைவேற்றப்படுகிறதோ, அது சிறப்பான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது[2].(6) ஓ பூமியின் தலைவா, வேள்வி, கொடை, கருணை, வேதங்கள், உண்மை ஆகிய இவ்வைந்தும் தூய்மைப்படுத்துவனவாகும். ஆறாவதானது, நன்றாகச் செய்யப்படும் தவமாகும். ஓ பூமியின் தலைவா, வேள்வி, கொடை, கருணை, வேதங்கள், உண்மை ஆகிய இவ்வைந்தும் தூய்மைப்படுத்துவனவாகும். ஆறாவதானது, நன்றாகச் செய்யப்படும் தவமாகும். ஓ ஜனமேஜயா, இறுதியானது {தவமானது} மன்னர்களுக்கு உயர்வான தூய்மையைத் தரும்.(7) அதை நீ முறையாகக் கைக்கொண்டால், நீ நிச்சயம் பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்}, அருளையும் ஈட்டுவாய். புனிதத் தலங்களுக்குப் பயணம் செய்வதும் உயர்ந்த தூய்மையைத் தரும் என்று சொல்லப்படுகிறது.(8)\n[1] \"சுலோகம் 5-க்கான இந்த உரையானது இறுதிநிலை எய்தாத வரைவாகவே இங்கே தரப்படுகிறது. செல்வந்தன் ஈகையாளனாவது ஆச்சரியமில்லை. மேலும், தவசியானவர் தன் சக்தியைச் செயல்படுத்துவதில் விருப்பமில்லாதவராக இருக்கிறார். (அகஸ்தியர் தன் மனைவியை நிறைவு செய்வதற்காகச் செல்வத்தை உண்டாக்க விரும்பவில்லை என்பதை நாம் இங்கே சாட்சி பகரலாம்). இந்த இருவரும் ஒருவருவருக்கொருவர் தொலைவில் வாழமாட்டார்கள் என்பதன் பொருளானது, ஒரு செல்வந்தன் ஈகையாளனாகும் அதே காரணமே, ஒரு தவசியைத் தான் கொண்ட செல்வத்தை {தவசக்தியைக்} கையாள மிகக் கவனமாக இருக்க வைக்கிறது என்பதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஸம்பத்துள்ளவன் தாதாவாயிருப்பதும், க்ருபணன் தவத்தைப் பொருளாகக் கொண்ட முனியாயிருப்பதும் ஆச்சர்யமல்லவென்று சொல்லுகிறார்கள். அது ஸமீபத்திலிருக்கிறது\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஒரு பலவீனன், ஈகையாளனாவதோ, துன்பத்திலிருக்கும் மனிதன் தவத்தை நாடுவதும் ஆச்சரியமானதில்லை. இந்நடத்தையானது, அவர்களின் நிலைக்கு நெருக்கமானது எனச் சொல்லப்படுகிறது\" என்றிருக்கிறது.\n[2] \"எது அசமிக்ஷிதமோ asamikshitam, அதுசமகிரம் samagram kaarpanyam கார்ப்பன்யம் ஆகும்\" எனக் ���ங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"நன்றாக ஆலோசிக்கப்படாதவையெல்லாம் கார்ப்பண்யமாகும். அது நன்றாக ஆலோசனையுடனிருக்குமாகில் அதில் அதனால் குணமுண்டாகும்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"இந்தத் தவறான தன்மையானது முறையாகக் கருதப்படுவதில்லை. எனவே, ஒருவன் அதைச் சரியாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது மட்டுமே அவன் அதன் பண்புகளைப் பாராட்டுவான்\" என்றிருக்கிறது.\nஇது தொடர்பாக யயாதி பாடிய பின்வரும் சுலோகம் குறிப்பிடப்படுகிறது: \"எந்த மனிதன் உயிரையும், நீண்ட வாழ்வையும் ஈட்டுவானோ, அவன் அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த பிறகு, அவற்றை (முதிர்ந்த வயதில்) கைவிட்டு {துறந்து}, தவங்களைச் செய்ய வேண்டும்\" {என்பது அந்த ஸ்லோகம்}.(9) குருவின் களம் {குருக்ஷேத்திரம்} புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதி ஆறு அதைவிடப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதியைவிட, சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் இன்னும் அதிகமான புனிதம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது; சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தையும்விடப் பிருதூதகம்[3] என்றழைக்கப்படும் தீர்த்தம் மிகப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. பிருதூதகத்தில் நீராடி, அதன் நீரைப் பருகிய ஒருவன், அகால மரணமடையமாட்டான்.(10) மஹாஸரஸுக்கும், புஷ்கரை என்ற பெயரில் இருக்கும் தீர்த்தங்கள் அனைத்திற்கும், பிரபாஸத்துக்கும், மானஸத்தின் {மானசரோவரின்} வடக்குத் தடாகத்துக்கும் {உத்தர மானஸத்துக்கும்}, காலோதகத்துக்கும் நீ செல்ல வேண்டும். அதன் பிறகு, நீ உயிரையும், நீண்ட வாழ்நாளையும் அடைவாய்.(11) சரஸ்வதியும், திருஷத்வதியும் ஒன்றுகலக்கும் இடத்திலேயே மானஸத் தடாகம் இருக்கிறது[4]. வேத அறிவைக் கொண்ட மனிதர்கள் இந்த இடங்கள் அனைத்திலும் நீராட வேண்டும். கடமைகள் அனைத்திலும் ஈகையே சிறந்தது என்றும், ஈகையைவிடத் துறவு சிறந்ததென்றும் மனு சொல்லியிருக்கிறார்.(12)\n[3] வனபர்வம் 83ல் தீர்த்தயாத்ரா உபபர்வத்தில் இந்தத் தீர்த்தம் குறித்துச் சொல்லப்படுகிறது. https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section83d.html இது ஹர்யானாவில் இன்றும் இருக்கும் பெஹோவா Pehowa என்ற இடம் என்று சொல்லப்படுகிறது. அங்கிருக்கும் கார்த்திகேயன் கோவில் புகழ்மிக்கதாகும். ஆனால் சல்லிய பர்வத்தில் வரும் பலராமனின் சரஸ்வதி தீர்த்த யாத்திரையில் இந்��� இடம் குறிப்பிடப்படுவதாகத் தெரியவில்லை.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"ஸரஸ்வதியிலும், த்ருஷத்வதியிலும் ஸ்நானஞ்செய்யும் மனிதன் தாபமடைவானோ\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், சரஸ்வதி மற்றும் திருஷத்வதியின் சங்கமத்தில் நீ நீராட வேண்டும்\" என்றிருக்கிறது. இந்த இரு பதிப்புகளிலும் மானஸம் இவற்றுடன் இணைக்கப்படவில்லை.\nஇது தொடர்பாகச் சத்தியவான் செய்த பின்வரும் ஸ்லோகம் குறிப்பிடப்படுகிறது. \"ஒரு குழந்தையைப் போல எளிமைமிக்கவனாகவும், தகுதியோ {புண்ணியமோ}, பாவமோ அற்றவனாகவும் (ஒருவன்) செயல்பட வேண்டும்.(13) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில், இவ்வுலகில் துன்பமோ இன்பமோ கிடையாது. (துன்பம் என்று அழைக்கப்படுவதும், இன்பம் என்று அழைக்கப்படுவதும், தவறாக உண்டான கற்பனையின் விளைவுகளே ஆகும்). இதுவே அனைத்து உயிரினங்களின் உண்மையான இயல்பாகும்.(14) அனைத்து உயிரினங்களிலும், துறவை மேற்கொண்டு, தகுதிமிக்க {புண்ணியமான}, பாவம் நிறைந்த செயல்கள் இரண்டையும் தவிர்ப்பவர்களின் வாழ்வே மேன்மையானதாக இருக்கிறது\" {இதுவரை உள்ளதே சத்தியவானின் ஸ்லோகமாக இருக்க வேண்டும்}. ஒரு மன்னனுக்குச் சிறப்புடைய செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்.(15) ஓ மன்னா {ஜனமேஜயா}, வலிமையையும், ஈகையையும் வெளிப்படுத்தி நீ சொர்க்கத்தை வெல்வாயாக. வலிமை மற்றும் சக்தியின் பண்புகளைக் கொண்ட மனிதனே அறமீட்டுவதில் வெல்கிறான்[5].(16)\n[5] \"இங்கே சொல்லப்படும் பலம் vala என்பது பொறுமை (தாங்கிக் கொள்ளும் பலம்) என்றும், ஓஜஸ் Ojas(சக்தி) என்பது, புலனடக்கம் என்றும் நீலகண்டர் விளக்குகிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பலத்தாலும், தனங்களாலும் ஸ்வர்க்கத்தை ஜயி; பரிசுத்தியையும் அடை. எவனுக்குப் பலமும், கருவிகளுள்ள சக்திகளுமிருக்கின்றனவோ அந்த மனிதனே தர்மத்திற்கு ப்ரபுவாவான்\" என்றிருக்கிறது.\n மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களுக்காகவும், இன்பத்துக்காகவும் இந்தப் பூமியை நீ ஆள்வாயாக. நீ முன்பு பிராமணர்களைப் பழித்தாய். இப்போது அவர்களை நிறைவு செய்வாயாக.(17) {முன்பு} உனக்கு ஐயோ என்று அவர்கள் கதறி இருந்தாலும், அவர்களை நீ கைவிட்டிருந்தாலும், தன்னறிவால் வழிநடத்தப்படும் நீ, ஒருபோதும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்று முழுப் பற்றுடன் உறுதி��ேற்பாயாக. உனக்குத் தகுந்த செயல்களில் ஈடுபட்டு, உனக்கான உயர்ந்த நன்மையை நாடுவாயாக.(18) ஆட்சியாளர்களில் சிலர் பனிபோல் குளுமையாக இருக்கிறார்கள்; சிலர் நெருப்பைப் போலச் சீற்றத்துடன் இருக்கிறார்கள்; சிலர் ஏரை {கலப்பையைப்} போல (தங்கள் எதிரிகளை வேரோடு பிடுங்குபவர்களாக) இருக்கிறார்கள்; மேலும் சிலரோ இடியைப் போல (திடீரெனத் தங்கள் எதிரிகளை எரிப்பவர்களாக) இருக்கிறார்கள்.(19) தன்னழிவைத் தவிர்க்க விரும்புபவன், பொதுவாகவோ, சிறப்பான காரணங்களுக்காகவோ தீய அற்பர்களுடன் ஒருபோதும் கலவாமல் இருக்க வேண்டும்.(20)\nஒரு முறை மட்டுமே செய்யப்பட்ட பாவச் செயலுக்காக ஒருவன் வருந்துவதன் மூலம் அவன் தூய்மையடையலாம். இருமுறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி ஒருபோதும் அதைச் செய்வதில்லை என்று உறுதியேற்பதன் மூலம் அவன் தூய்மையடையலாம்.(21) மும்முறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி எப்போதும் அறம் மட்டுமே பயில்வேன் என்ற தீர்மானத்தின் மூலம் அவன் தூய்மையடையலாம். அத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்திருந்தால், அவன் புனிதத் தலங்களுக்குப் பயணிப்பதன் மூலம் தூய்மையடையலாம். செழிப்பில் விருப்பம் உள்ள ஒருவன், அருள்நிலையையே விளைவாகக் கொண்ட அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) நறுமணங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள் அதன் விளைவாக நறுமணமாகவே இருப்பார்கள். மறுபறம் கடும் நாற்றத்திற்கு மத்தியில் வாழ்பவர்கள் இழிவாகவே இருப்பார்கள்.(23) தவத்துறவுகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். (ஹோம) நெருப்பை ஒரு வருடம் வழிபடுவதன் மூலம் ஒருவன் பல்வேறு வகைப் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(24)\nகருவைக் கொன்ற குற்றத்தைச் செய்த ஒருவன், நெருப்பை மூன்று வருடங்கள் வழிபடுவதன் மூலம் தூய்மையடைகிறான். கருவைக் கொன்ற குற்றவாளியானவன், மஹாசரஸ், புஷ்கரை, பிரபாசம், வட மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தங்களுக்குப் புறப்பட மட்டுமே செய்தாலும், அவற்றில் இருந்து ஒரு நூறு யோஜனைகள் தொலைவிலேயே தூய்மையடைகிறான்[6].(25) உயிரினங்களைக் கொன்றவன், எத்தனை உயிரினங்களைக் கொன்றானோ, அதே அளவுக்கு அந்த வகை உயிரினங்களைக் கடும் துன்பத்தில் இருந்து காப்பதன் மூலம் தன் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(26) அகமர்ஷன மந்திரங���களை மூன்று முறை உரைத்த பிறகு, நீரில் மூழ்குவதன் மூலம் ஒருவன், ஒரு குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} இறுதி நீராடிய கனிகளை அறுவடை செய்யலாம் என்று மனு சொல்லியிருக்கிறார்[7].(27) அத்தகைய செயலானது ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்குவதன் விளைவாக, அவன் உலகில் மதிப்பையும் அடைகிறான். (தங்களைச் சுற்றியிருப்போருக்குக் கீழ்ப்படியும்) ஆதரவற்ற மூடர்களைப் போல அனைத்து உயிரினங்களும் அத்தகைய மனிதனுக்குக் கீழ்ப்படியும்.(28)\n[6] \"வட்டார மொழியைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் 25ம் ஸ்லோகத்தின் இரண்டாம் வரியில் பிழை செய்திருக்கிறார்கள். ஒரு மனிதன் நூறு யோஜனைகள் தொலைவில் இருந்து எந்தப் புனித நீர்நிலைகளுக்காவது புறப்பட்டால் தூய்மையடைவான் என்று அவர்கள் பொருள் கொள்வதாகத் தெரிகிறது. இந்தப் பொருள் ஏற்கப்பட்டால், நூறு யோஜனைகளுக்குள் வாழும் எந்த மனிதனும் தூய்மையடைய முடியாது என்றாகும். உண்மையில், நூறு யோஜனைகளுக்குள் இருக்கும் பல்வேறு தலங்களை அணுகுவதற்குள்ளாகவே ஒரு மனிதன் தூய்மையடைய முடியும் என்பதே அந்தத் தீர்த்தங்களின் திறனைச் சொல்வதாக அமையும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ப்ரூணஹத்தி செய்தவன் மஹாஸரஸ், புஷ்கரம், ப்ரபாஸம், உத்தரமானஸம் இவைகளுக்காக நூறு யோஜனஞ்செல்வதால் விடுதல் பெறுவான்\" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில் இந்த வரியே இல்லை.\n[7] \"இந்த மந்திரங்கள் ஒவ்வொரு பிராமணனின் காலை, நடுப்பகல், மாலை வேண்டுதல்களின் அங்கமானவையாகும். அகமர்ஷணர், பெரும் புனிதரான வேதகால முனிவராவார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், தேவர்களும், அசுரர்களும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியை அணுகி அவரிடம் பணிவாக, \"ஓ பெரும் முனிவரே, அறத்தின் கனிகளை நீர் அறிவீர், அதேபோல, மறுமையில் நரகத்திற்கு வழிவகுக்கும் பிற செயல்களின் கனிகளையும் நீர் அறிவீர்.(29) எவனிடம் (துன்பம் மற்றும் இன்பம் ஆகிய) இரண்டும் இணையாக இருக்கிறதோ, அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டானா பெரும் முனிவரே, அறத்தின் கனிகளை நீர் அறிவீர், அதேபோல, மறுமையில் நரகத்திற்கு வழிவகுக்கும் பிற செயல்களின் கனிகளையும் நீர் அறிவீர்.(29) எவனிடம் (துன்பம் மற்றும் இன்பம் ஆகிய) இரண்டும் இணையாக இருக்கிறதோ, அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டானா ஓ பெரும் முனிவரே, அறவோரின் கனிகள் என்ன என்பதையும், ஓர் அறவோன் தன் பாவங்களை எவ்வாறு அகற்றுகிறான் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக\" என்று கேட்டனர்.(30)\nபிருஹஸ்பதி, \"மடமையினால் ஒருவன் பாவம் செய்திருந்தால், அவன் தகுதிவாய்ந்த {புண்ணியமான} செயல்களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவற்றைச் செய்வான் என்றால், காரங்களின் மூலம் அழுக்குத் துணியை வெளுப்பதைப் போல அவன் அத்தகைய அறத்தின் மூலம், தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம்.(31) பாவத்தை இழைத்துவிட்டு ஒருவன் தற்புகழ்ச்சி செய்யக்கூடாது. நம்பிக்கையின் மூலமும், வன்மத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமும் அவன் அருள்நிலையை அடைவதில் வெல்வான்.(32) நல்லோரின் குற்றங்கள் வெளிப்படும்போது, அதை மறைப்பவன், குற்றங்களை இழைத்தவனாக இருந்தாலும் அருள்நிலையை அடைவான்.(33) காலையில் எழும் சூரியன், இருளனைத்தையும் விலக்குவதைப் போலவே, அறச்செயல்களின் மூலம் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்கிறான்\" என்று பதிலுரைத்தார் {என்றார் இந்திரோதர்}\".(34)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"சுனகரின் மகனான இந்திரோதர், மன்னன் ஜனமேஜயனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குதிரை வேள்வியைச் செய்து கொடுப்பதில் அவனுக்குத் துணையாக இருந்தார்.(35) தன் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவனும், அருள் நிலையை மீண்டும் அடைந்தவனும், சுடர்மிக்க நெருப்பைப் போலக் காந்தியுடன் ஒளிர்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த மன்னன் {ஜனமேஜயன்}, முழுவடிவைக் கொண்ட சோமன் சொர்க்கத்தில் நுழைவதைப் போலத் தன் நாட்டுக்குள் நுழைந்தான்\" {என்றார் பீஷ்மர்}.(36)\nசாந்திபர்வம் பகுதி – 152ல் உள்ள சுலோகங்கள் : 36\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆபத்தர்மாநுசாஸன பர்வம், இந்திரோதர், சாந்தி பர்வம், பீஷ்மர், ஜனமேஜயன் 1\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி ப��னுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/health/03/200880?ref=archive-feed", "date_download": "2020-05-31T03:37:23Z", "digest": "sha1:3GFLOOG6RDPKSAF6TK6RDX7QBFX4VOSS", "length": 8116, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "அதிக கொழுப்புகளை எளிதில் கரைக்க வேண்டுமா? இந்தவொரு பொருள் ஒன்றே போதும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிக கொழுப்புகளை எளிதில் கரைக்க வேண்டுமா இந்தவொரு பொருள் ஒன்றே போதும்\nதுரித உணவு வகைகளை உண்ணும் போக்கினாலும் நாம் எண்ணற்ற நோய்களுக்கு உள்ளாகிவி���ுகிறோம். இதில் கொலஸ்ட்ராலும் ஒன்றாகும்.\nஅதிக அளவு கொலஸ்ட்ரால் மாரடைப்பிற்கு மிகப் பெரிய காரணம் வகிக்கின்றது.\nஅந்தவகையில் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட எள்ளு விதைகள் பெரிதும் உதவி புரிகின்றது.\nஎள் விதைகள் - 1 தேக்கரண்டி\nதேன் - 1 தேக்கரண்டி\nஒரு கிண்ணத்தில் எள் விதைகள் மற்றும் தேனை பரிந்துரைக்கப்பட்ட அளவு சேர்க்கவும்.\nஇந்த இரு பொருட்களையும் நன்கு கலக்கி ஒரு பசை போன்று மாற்றவும்.\nஇந்த ஆரோக்கியமான உணவை, ஒவ்வொரு நாள் காலை மற்றும் படுக்கைக்கு முன் உங்களின் வழக்கமான உணவை உட்கொண்ட பின், எடுத்துக் கொள்ளவும். .\nஎள் விதைகள் மற்றும் தேன் கலவை உங்களின் இரத்த குழாய்கள் உள் சென்று அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிக கொழுப்புகளை கரைக்கும் திறன் பெற்றுள்ளது. இதனால் உங்களின் நீண்ட நாள் கொழுப்பு பிரச்சனை கண்டிப்பாக தீர்ந்து விடும்.\nஇந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அதன் மூலம் மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம் கட்டுப்படுத்தப் படுகின்றது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasrinews.com/othersports/03/210505?ref=archive-feed", "date_download": "2020-05-31T04:46:25Z", "digest": "sha1:3GUKAQ3PDPEN3ID6GQIZLXCJSFOSYD5T", "length": 10570, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "அன்று விபத்தில் துண்டான கால்.. இன்று உலகையே தன் வசப்படுத்திய பெண்: சிலிர்க்க வைத்த மானசி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்று விபத்தில் துண்டான கால்.. இன்று உலகையே தன் வசப்படுத்திய பெண்: சிலிர்க்க வைத்த மானசி\nReport Print Basu — in ஏனைய விள��யாட்டுக்கள்\nBWF பேட்மிண்டன் உலக சாம்பியனில் தங்கம் வென்ற முதல் இந்தியரான பி.வி.சிந்துவுடன், பாரா பேட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷியும் பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார்.\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மானசி ஜோஷி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.\nஇறுதிப்போட்டியில் 30 வயதான மானசி, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை பருல் பர்மரை எதிர்கொண்டார். இதில், 21-12, 21-7 என்ற புள்ளிகளுடன் தோற்கடித்து தனது முதல் தங்கத்தை வென்றார்.\n2011 ஆம் ஆண்டு, மும்பையில் சாலை விபத்தில் சிக்கிய மானசி அவரது இடது காலை இழந்தார். மேலும், அவருக்கு கைகள் உடைந்து பல காயங்கள் ஏற்பட்டது நினைவுக் கூரதக்கது.\nஅத்தகைய கடினமான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள மானசி, இன்று பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கத்தை வென்று உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து, அனைவருக்கு ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளார்.\nவெற்றிக்கு பின் பேட்டியளித்த மானசி, நான் மிகவும் கடினமாக பயிற்சி பெற்றேன், ஒரு நாளைக்கு மூன்று முறை பயிற்சி செய்தேன். எனது உடற்தகுதி மீது கவனம் செலுத்தினேன். எனவே கொஞ்சம் எடை இழந்து அதிக தசையைப் பெற்றேன். ஜிம்மில் அதிக நேரம் செலவிட்டேன், வாரத்தில் ஆறு முறை பயற்சி செய்தேன்.\nஇதற்காக பயிற்சியாளர் கோபி -சார்க்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனது வாழ்க்கை மாறும் என்று நம்புகிறேன், சிறந்த அங்கீகாரம் மற்றும் ஆதரவின் அடிப்படையில் இந்த பொன்னான தருணத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தபின், குறிப்பாக பாராலிம்பிக்ஸ் மற்றும் அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவைத் துரத்த உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களைப் பெறுவது போன்றது இது என மானசி உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇந்த தொடரில் இந்திய பாரா அணி 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யு��்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:55:08Z", "digest": "sha1:Z5UZNGX7EPGES5LT3TQSJNEVSRXVT4QN", "length": 24222, "nlines": 463, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேசியத்தலைவர் பிரபாகரன் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nதேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம்\nநாள்: நவம்பர் 26, 2017 In: கட்சி செய்திகள், தேசியத்தலைவர் பிரபாகரன்\nசெய்தி: தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம் | நாம் தமிழர் கட்சி தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் மாபெரும்...\tமேலும்\nதேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – வில்லிவாக்கம் | சீமான் வாழ்த்துரை\nநாள்: நவம்பர் 26, 2017 In: கட்சி செய்திகள், தேசியத்தலைவர் பிரபாகரன்\nசெய்தி: 26-11-2017 தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – வில்லிவாக்கம் | சீமான் வாழ்த்துரை | நாம் தமிழர் கட்சி ��ேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் வ...\tமேலும்\n25-11-2016 தேசியத்தலைவர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம்\nநாள்: நவம்பர் 25, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தேசியத்தலைவர் பிரபாகரன்\n25-11-2016 தேசியத்தலைவர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம் | சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ==================================================== தமிழ்த்தேசியத் தல...\tமேலும்\nதமிழ்த்தேசியத் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – நாம் தமிழர் கட்சி\nநாள்: நவம்பர் 18, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தேசியத்தலைவர் பிரபாகரன்\nதமிழ்த்தேசியத் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – நாம் தமிழர் கட்சி =========================================== தமிழர் எழுச்சி நாளான தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிர...\tமேலும்\nதேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை\nநாள்: நவம்பர் 12, 2015 In: கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், தமிழக கிளைகள், தேசியத்தலைவர் பிரபாகரன், திருப்பூர் மாவட்டம்\nதேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரச...\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quranmalar.com/2012/12/blog-post_8510.html", "date_download": "2020-05-31T03:06:30Z", "digest": "sha1:QQHNQS6LWIBUI66ODEDFVU42H7ORRCPL", "length": 21776, "nlines": 206, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 11 டிசம்பர், 2012\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nதிரையில் தோன்றி சாகசங்களும் லீலைகளும் புரியும் ‘கற்புக்கரசர்களும்’ ‘கற்புக்கரசிகளும்தான்’ இந்த நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் என்றும் அவர்கள் மட்டும்தான் ஆட்சிக்கட்டிலுக்குத் தகுதியானவர்கள் என்று கருதுவோர் பெருகிவரும் காலம் இது. அதை நாம் நிதர்சனமாகக் கண்டும் வருகிறோம்.\nஇன்று பாமர மக்களின் வருமானங்களை இவர்கள் எவ்வாறு கொள்ளையடிக்கிறார்கள் என்பதை அறிய ஒருசில முன்னணி நடிக நடிகையர்கள் வாங்கும் சம்பளங்களைப் பாருங்கள்: (தகவல் உதவி: http://www.facebook.com/groups/arasiyalkalam/permalink/398703743538276/)\nநடிகர் நடிகைகளின் ஊதிய பட்டியல் :-\nரஜினிகாந்த் ------ 30 கோடி\nகமல் ஹாசன் -----------25 கோடி\nதனுஷ் --------- 7 கோடி\nஆர்யா ------- 2 கோடி\nஜீவா ------1 .5 கோடி\nநயன்தாரா ----------- 2 கோடி\nஅமலாபால் ------------ 60 லட்சம்\nதமன்னா ----------- 50 லட்சம்\nடாப்சி ------- 30 லட்சம்\nஇன்று பத்திரிகைகள், தொலக்காட்சி, விளம்பரங்கள், சுவரொட்டிகள், அரசியல் என அனைத்தையும் இவர்களே ஆக்கிரமித்துக்கொண்டு நிற்பதைக் காண்கிறோம். இவர்களில் இறந்தவர்களுக்கு மட்டுமல்ல உயிரோடு உள்ளவர்களுக்கும் படங்களும் சிலைகளும் வைத்து வணங்குகிறார்கள் அவர்களின் ரசிகர்கள். ஒருபடி மேலே சென்று கோவில்கள் கட்டி பூஜைகளும் வழிபாடுகளும் நடத்துகிறார்கள். பொதுமக்களிடம் வசூல்வேட்டை நடத்திதான் இதைச் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். போகின்ற போக்கில் நம் தமிழகம் நாளை திரையுலகக் கடவுளர்களின் கோவில்கள் நிறைந்த மாநிலமாக மாறலாம். இன்று வழிபடப்படும் கடவுளர்களை மக்கள் மறந்து நாளை இவர்கள் வழிபடப்படலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் மிகத் தெளிவாகவே தென்படுகின்றன.\nஇந்த விபரீதமான போக்கின் விளைவாக ஏற்படப்போகும் ஆபத்துகளை இவர்கள் உணராதிருப்பதே இத்தீமை பெருகிவரக் காரணம். இறைவன் அல்லாதவற்றை இறைவன் என்று கருதுவதும் அவற்றை வழிபடுவதும் இணைவைத்தல் என்று சொல்லப்படும். இவ்வுலகைப் படைத்த இறைவன் இப்பாவத்தைச் செய்வோரை எச்சரிக்���ிறான்\n'நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்¢ இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.' (திருக்குர்ஆன் 4:48)\nஇறைவனுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை இறைவன் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)\nஇவர்களை சிந்திக்க வைத்து நேர்வழிப் படுத்துவது உண்மை இறைவிசுவாசிகளின் கடமை.\nநடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டுபவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆற்றல் இந்த நடிகர் நடிகைகளுக்கு உண்டு என்று நம்புகிறார்களா ஆம் என்றால் சம்மந்தப்பட்ட நடிகைகள் உயிரோடுதானே இருக்கிறார்கள் ஆம் என்றால் சம்மந்தப்பட்ட நடிகைகள் உயிரோடுதானே இருக்கிறார்கள் நேரடியாகப் போய் வரம் கேட்கவேண்டியதுதானே நேரடியாகப் போய் வரம் கேட்கவேண்டியதுதானே கோயில் எதற்கு படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இவர்கள் உணரமாட்டார்களா\n30:40. இறைவன்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா இறைவன் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 12:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஅன்பை வளர்க்க ஆழமானதோர் அடித்தரை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nதிரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nநீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/bikes/multistrada-950-std-price-pmnUcl.html", "date_download": "2020-05-31T04:46:06Z", "digest": "sha1:2G7WEWNTXTMODSS7GFG5BR2OSVUHZEIF", "length": 10966, "nlines": 316, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடுகாட்டி குல்டிஸ்ட்ராடா 950 ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடுகாட்டி குல்டிஸ்ட்ராடா 950 ஸ்டட்\nடுகாட்டி குல்டிஸ்ட்ராடா 950 ஸ்டட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடுகாட்டி குல்டிஸ்ட்ராடா 950 ஸ்டட்\nடுகாட்டி குல்டிஸ்ட்ராடா 950 ஸ்டட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nடுகாட்டி குல்டிஸ்ட்ராடா 950 ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடுகாட்டி குல்டிஸ்ட்ராடா 950 ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 182.24 kmph\nமாக்ஸிமும் டோரயூ 96 Nm @ 7750 rpm\nகியர் போஸ் 6 speed\nஎல்லையில் எகானமி 14.87 kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 20 L\nவ்ஹீல் பேஸ் 1594 mm\nஷாட்ட்லே ஹெயிட் 840 mm\nசுரப்பி வெயிட் 229 kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All டுகாட்டி பிக்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%82%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-05-31T04:38:54Z", "digest": "sha1:N4B24XSY74JGVDC5KTDNKJEDJGXW3YKS", "length": 9453, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "சீனா வூகன் மாநிலம் மீதான தடை அகற்றம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் சீனா வூகன் மாநிலம் மீதான தடை அகற்றம்\nசீனா வூகன் மாநிலம் மீதான தடை அகற்றம்\nகொரோனா வைரசின் தாக்கத்தை தொடர்ந்து சீனாசின் வூகன் மாநிலம் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் இன்று (07) முதல் விலக்கப்பட்டு மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகோவிட்-19 எனப்படும் வைரஸ் இந்த மாநிலத்தில் தான் ஆரம்பமாகியிருந்தது. எனினும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் சீனா தற்போது அங்கு நோயை கட்டுப்படுத்தியுள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்த மாநிலத்தின் மீது போடப்பட்ட தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொடர்பான இறப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை.\nPrevious articleஉலக சுகாதார நிறுவனம் மீது டிறம்ப் பாச்சல் – அமெரிக்காவில் இறப்பு அதிகரிப்பு\nNext articleகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலகில் 81,887 பேர் பலி\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு\nமருத்துவமனையில் திருமணம் நடத்திய ஈழத் தமிழர்\nஹொங்கொங் பிரச்சினை தொடர்பாக சீனா – அமெரிக்கா மோதல்\nபேரினவாத கொடுந்தீயில் கருகிச் சாம்பலாக தமிழரின் அறிவுக் கருவூலம் – ஒரு பண்பாட்டு இனவழிப்பு –\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு\nசிறீலங்கா அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nதனித்துச் செயற்படும் புலனாய்வு அமைப்புக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் கமால் குணரட்ண\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nவியாழன் கோளுக்குள் ஊடுருவிய விண்கல்\nஇஸ்ரேல் தேர்தல் நேதயாகுவுக்கு பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_93675.html", "date_download": "2020-05-31T02:45:38Z", "digest": "sha1:CC62QPTMH2LSK7H634VC2YY2ZOZABCW3", "length": 18082, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவம் - சிம்ம வாகன சேவையை தரிசித்து ஆயிரக்கணக்கானோர் வழிபாடு", "raw_content": "\nவெட்டுக்கிளிகளால் உலக அளவில் பெரும் இழப்புகள் ஏற்படும் என ஐ.நா. எச்சரிக்கை - நகர்ப்புறங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என்றும் தகவல்\nஇந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமான பைலட்டுக்கு கொரோனா - தொற்று உறுதியானதால் மீண்டும் டெல்லி திரும்பியது விமானம்\nதென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் பொது முடக்கத்தை முழுமையாக தளர்த்த முடியாது என முதலமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழு கருத்து - கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தொடரலாம் என்றும் பரிந்துரை\nகொரோனா ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் நிலை - பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக பணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும் என மத்திய அரசு தகவல்\nமஹாராஷ்ட்ராவில் கொரோனாவில் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 114 காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகைப் பொருட்கள், உபகரணங்கள் வழங்குவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பொய்ப்பிரச்சாரம் - காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க சக கட்சியினரே போர்க்கொடி\nமருத்துவப் படிப்புகளுக்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nநீதிமன்றங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் - தலைமை நீதிபதிக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்\nஇந்தியாவும், சீனாவும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் - ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவம் - சிம்ம வாகன சேவையை தரிசித்து ஆயிரக்கணக்கானோர் வழிபாடு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான இன்று உற்சவர் மலையப்ப சுவாமியின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nதிருப்பதி ஏமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த கடந்த 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று, கோவில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சாமியின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர், வாகன மண்டபத்தை அடைந்து தங்க சிம்ம வாகனத்தில், நரசிம்மர் அலங்காரத்தில் ஆபரணங்கள் அணிந்து, எழுந்தருளினார்.\nவாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட மலையப்பசுவாமி, நரசிம்மராக சிம்ம வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்தபோது பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். பஞ்ச வாத்திய இசை முழக்கத்துடன், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nதிருப்பதி த��வஸ்தான சொத்துகளை விற்பனை செய்வது இல்லை என அறங்காவலர் குழுக்கூட்டத்தில் முடிவு - பக்தர்கள் அளிக்கும் சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும் தகவல்\nமதுரை கள்ளழகர் திருக்கோயிலில் வசந்த உற்சவத் திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்\nமதுரை பழமுதிர்சோலை முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா உற்சவம், பக்தர்கள் இன்றி தொடங்கியது\nபுதுச்சேரியில் கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் போராட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை அமோகம் : முதல்நாளில் 2.4 லட்சம் லட்டுகள் விற்பனை\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை ஏலம் விடும் விவகாரம் - தற்காலிகமாக நிறுத்தி வைத்தது ஆந்திர அரசு\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை\nஏழுமலையான் சேவா டிக்கட் இணையதள முகவரி மாற்றம் : புதிய இணைய முகவரியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்\nகொரோனா ஊரடங்கால் மதுரை மாவட்டத்தில் கோவில்கள் மூடல் : பூ, பழக்கடை வியாபாரிகள் வருமானமின்றித் தவிப்பு\nஊரடங்கு தடை உத்தரவால், தஞ்சை பெரிய கோவில் பிரதோஷ நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது\nகொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்ததால் சோகம் : ஒரே புடவையில் தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை\nமுகக்கவசம் அணியாமல் சுற்றுவோர் மீது நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nகாதலித்து திருமணம் செய்த 2 மனைவிகளைக் கொன்ற கணவன் : நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைப்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதமரால் திறம்பட செயலாற்ற முடியும் : மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து\nவெட்டுக்கிளிகளால் உலக அளவில் பெரும் இழப்புகள் ஏற்படும் என ஐ.நா. எச்சரிக்கை - நகர்ப்புறங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது என்றும் தகவல்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென குவிந்த வெட்டுக்கிளி கூட்டம் - வாழை, ரப்பர் பயிர்களை அழிப்பதால் விவசாயிகள் அச்சம்\nஇந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமான பைலட்டுக்கு கொரோனா - தொற்று உறுதியானதால் மீண்டும் டெல்லி திரும்பியது விமானம்\nஅமெரிக்காவில் நாடு முழுவதும் அதிகரிக்கும் போராட்டங்கள் : வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு\nகொரோனா சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பிய காவலர்கள் : பெருநகர காவல் ஆணையர் நேரில் வாழ்த்து\nதென்னமெரிக்க நாடான சிலியில் 90 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிப்பு\nகொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்ததால் சோகம் : ஒரே புடவையில் தம்பதியர் தூக்கிட்டுத் தற் ....\nமுகக்கவசம் அணியாமல் சுற்றுவோர் மீது நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை ....\nகாதலித்து திருமணம் செய்த 2 மனைவிகளைக் கொன்ற கணவன் : நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைப்பு ....\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதமரால் திறம்பட செயலாற்ற முடியும் : மத்திய சட்டத்துறை அம ....\nவெட்டுக்கிளிகளால் உலக அளவில் பெரும் இழப்புகள் ஏற்படும் என ஐ.நா. எச்சரிக்கை - நகர்ப்புறங்களுக ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதிய வகை எலக்ட்ரானிக் முகக் கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-05-31T04:28:01Z", "digest": "sha1:NGWTYXREXMKMSATHXOUUWZMUKZBIUB7F", "length": 5636, "nlines": 57, "source_domain": "www.velichamtv.org", "title": "அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினைவாற்றல் பாதிப்பு : ஆய்வில் தகவல் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nஅதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினைவாற்றல் பாதிப்பு : ஆய்வில் தகவல்\nIn: அண்மைச் செய்திகள், உலக செய்திகள், கல்வி\nஅதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினை���ாற்றல் பாதிப்பு : ஆய்வில் தகவல்\nஅமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் நினைவாற்றல் அதிக அளவு பாதிக்கப்படும் என கண்டறிந்து உள்ளனர்.\nஅதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தும் 100க்கும் மேற்பட்டவர்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. அவர்களது மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் உலக மனநல பத்திரிகையில் வெளியாகி உள்ளது.\nஇந்த திட்டத்தின் தலைவர் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் பிர்த், இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக மாற்றியது என்பதை பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளார்.\n“இன்டர்நெட்டிலிலுள்ள வரம்பற்ற ஸ்ட்ரீம் உங்களின் கவனத்தை தொடர்ந்து திசைதிருப்பி வைத்திருப்பதை ஊக்குவிக்கிறது. வேறு ஒரு பணியில் கவனத்தை செலுத்தும் உங்கள் திறன் கணிசமாகக் குறையும்” என ஜோசப் பிர்த் கூறி உள்ளார்.\nதேவையான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. நமது மூளையில் சேர்த்து வைக்கவேண்டிய தேவை இல்லை. கூகுள் தேடலிலும் , விக்கிபிடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன் அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்கவேண்டிய தேவைகள் குறைகின்றன என கூறினார்.\nPrevious Post: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும் தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nNext Post: 24 மணி நேரமும் வணிகம்; வணிகர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/08130641/1284988/Aishwarya-Rajesh-says-i-will-not-act-sister-to-him.vpf", "date_download": "2020-05-31T05:02:11Z", "digest": "sha1:IXUS5E2DTYC2BLZRSRGUN4G6SYJL5OS4", "length": 13960, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்கமாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ் || Aishwarya Rajesh says i will not act sister to him", "raw_content": "\nசென்னை 31-05-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅவருக்கு மட்டும் தங்கையாக நடிக்கமாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.\nதமிழில் பல வ��ற்றி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார்.\nசமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும், தற்போது விக்ரம் பிரபுக்கு தங்கையாக ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மற்ற ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பேன், ஆனால் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் எனக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇனி அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமாகும் வெப் தொடரின் தலைப்பு\nவிஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க பயந்தேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nமேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய செய்திகள்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nவிஜய், தனுஷ் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்\nசக்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு\nஅஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு\nலூசிபர் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்\nவைரலாகும் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிகேட் ரஜினி, விஜய், அஜித் சம்பளம் குறைக்கப்படுமா - ஆர்கே.செல்வமணி பதில் விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் - பிரபல பாடகி மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை மறக்க முடியாது - ஆண்ட்ரியா மாஸ்டர் படத்தில் அது இருக்காது - பிரபல இயக்குனர் விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் - பிரபல நடிகை\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் மனைவி விளக்கம் இந்த இளம் நடிகரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் - சூர்யா, ஜோதிகா இயக்குனர் விஜய் தந்தையானா���் பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் - படக்குழு அதிர்ச்சி கோவிலில் நடந்த பிரபல நடிகரின் திருமணம்.... நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-205.html", "date_download": "2020-05-31T04:48:23Z", "digest": "sha1:MZY3I3ZXQQJNQUTEZNHWMXK7KAKPGWUN", "length": 45847, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பரப்பிரம்மம்! - சாந்திபர்வம் பகுதி – 205", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 205\nபதிவின் சுருக்கம் : துன்பத்தைத் தவிர்ப்பதும், பிரம்மத்தை அடைவதும் எவ்வாறு என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...\nமனு {பிரஹஸ்பதியிடம்}, \"உடல் மற்றும் மனத் துன்பங்கள் தோன்றும்போது, ஒருவனால் யோகத்தைப் பயில முடியாது. எனவே, அத்தகைய கவலைகளை நினைத்தேங்கிக் கொண்டிருப்பவனுக்கு அது கைக்கொள்ளக்கூடியதல்ல.(1) கவலைகளை நினைத்து ஏங்காமல் இருப்பதே அதற்கான மருந்தாகும். துன்பங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், அவை மேலும் தீவிரமடைந்து, தீங்கை அதிகரிக்கச் செய்கிறது.(2) ஒருவன் ஞானத்தால் மனத்துன்பத்தில் இருந்தும், குணப்படுத்தும் மருந்துகளால் உடல் துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஞானம் இதையே கற்பிக்கிறது. கவலையில் இருக்கும்போது ஒருவன் குழந்தை போல நடந்து கொள்ளக்கூடாது.(3) ஞானம் கொண்ட மனிதன், நிலையற்றவையான இளமை, அழகு, நீடித்த வாழ்நாள் {ஆயுள்}, செல்வத் திரட்டு, அன்புக்குரியோரின் தோழமை ஆகிய ஆசைகளை ஒருபோதும் பேணி வளர்க்கக்கூடாது.(4) மொத்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைக்காக ஒருவன் தனியாக வருந்தக்கூடாது. வாய்ப்பைக் காணும்போது அவன் தீர்வை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.(5)\nவாழ்வில் மகிழ்ச்சியை விடத் துன்பத்தின் அளவே பெரியது என்பதில் ஐயமில்லை. புலன்நுகர் பொருட்களில் நிறைவுடன் இருக்கும் ஒருவனுக்கு, அவனது மயக்கத்தின் விளைவா���், ஏற்பில்லா {இனிமையற்ற} மரணம் ஏற்படுகிறது.(6) துன்பம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் தவிர்க்கும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் நிச்சயம் வெல்கிறான். அத்தகைய ஞானம் கொண்ட மனிதர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை.(7) உலகம் சார்ந்த உடைமைகள் கவலையையே கொண்டு வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பதால் உனக்கு எந்த மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியாது. மேலும் அவை துன்பப்பட்டே ஈட்டப்படுகின்றன. எனவே, ஒருவன் அவற்றின் இழப்பைக் கருத்தில் கொள்ளக்கூடாது.(8) தூய அறிவானது (அல்லது பிரம்மம்), அறிவு சார்ந்த பல்வேறு பொருட்களில் (வடிவங்களில்) இருக்கிறது என்று (அறியாமை கொண்டோரால்) கருதப்படுகிறது. மனமானது அறிவின் ஓர் இயல்பே என்று அறிவாயாக. மனமானது அறிவுப்புலங்களோடு கலக்கும்போது, (பொருள் வடிவங்களின் உடல்களை உண்டாக்கும்) புத்தியானது பிறக்கிறது.(9) புத்தியானது, செயலின் குணங்களில் இருந்து விடுபடும்போது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கப்பட்ட) மனத்தை நோக்கிச் செலுத்தப்பட்டு, தியானம், அல்லது யோக முடிவிலான முழுமையான ஈர்ப்பின் (சமாதிநிலையின்) மூலமாகப் பிரம்மத்தை அறிவதில் வெல்கிறது.(10)\nஅறியாமையில் இருந்து பாய்வதும், புலன்களுடன் கூடியதும், குணங்களைக் கொண்டதுமான புத்தியோ, மலை முகட்டில் இருந்து பிற பகுதிகளை நோக்கிப் பாயும் ஓர் ஆற்றைப் போலப் புறப்பொருட்களை நோக்கி ஓடுகிறது.(11) புத்தியானது, மனத்திற்குள் ஈர்க்கப்படும்போது, உரைகல்லைக் கொண்டு தங்கத்தைத் தீண்டுவதைப் போலக் குணங்களில் இருந்து விடுபட்ட சிந்தனையை ஈர்ப்பதில் வென்று பிரம்ம அறிவை அடைகிறது.(12) புலன் நுகர் பொருட்களை உணர்வது மனமே ஆகும். (பிரம்மத்தை அடைவதற்கு முன்பாக) அதுவே முதலில் அடக்கப்பட வேண்டும். தன் முன்னுள்ள பொருட்களின் குணங்களைச் சார்ந்த மனத்தால், குணங்களற்ற ஒன்றைக் காட்ட முடியாது.(13) புலன்களுக்குண்டான வாயில்களனைத்தும் அடைக்கப்பட்டு, புத்தியானது மனத்திற்குள் ஈர்க்கப்பட வேண்டும். தியானத்தில் ஈர்க்கப்பட்டிருக்கும் இந்நிலையிலேயே அது {புத்தியானது} பிரம்ம அறிவை அடைகிறது.(14) (மொத்த வடிவங்களிலான) ஐவகைப் பூதங்களும், குணங்கள் என்று அறியப்படுபவையின் அழிவுக்குப் பிறகு, (தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் தங்கள் நுட்பமான வடிவில்) விலகும் வகையிலேயே, புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகிய புலன்களுடன் கூடிய புத்தியானது மனத்திற்குள் மட்டுமே வசிக்கும்[1].(15)\n[1] இங்கே கங்குலியால் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் தன்மாத்திரைகள் என்பன சுவை, ஒளி, ஊறு {தீண்டல்}, ஒலி, மணம் ஆகும். கும்பகோணம் பதிப்பில், \"ஸூக்ஷ்மமான பூதங்கள் லயமடையும்பொழுது அவைகளின் கார்யங்களான ஸ்தூல பூதங்கள் லயமடைகின்றதுபோலப் புத்தியானது தன் கார்யங்களான இந்திரியங்களை லயப்படுத்திக் கொண்டு அஹங்காரத்தில் லயமடைகிறது\" என்றிருக்கிறது.\nநிச்சயமான குணத்தைக் கொண்டதாக இருப்பினும் புத்தியானது மனத்திற்குள் வசித்து, உட்புறத்தில் திரிந்தாலும், அது {புத்தி} மனமேயன்றி (தன்னைவிட உயர்ந்த) வேறேதுமாக இல்லை.(16) தியானத்தின் மூலம் சிறப்பை அடையும் மனம், அல்லது நனவுநிலையானது {அஹங்காரமானது}, குணங்களையும், அவற்றைக் கொண்டவைகளாகக் கருதப்படுபவற்றையும் அடையாளம் காண்பதில் வென்று, அந்தக் குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, குணங்களற்ற பிரம்மத்தை {நிர்க்குண பிரம்மத்தை} அடைகிறது[2].(17) வடிவமற்றதை (பிரம்மத்தை) {ஸூக்ஷ்மமானப்ரம்மத்தைக்} குறித்த அறிவைத் தருவதற்குப் போதுமானதாக, தகுந்ததாக எந்தக் குறியீடும் {த்ருஷ்டாந்தமும்} இல்லை. மொழியில் பொருள் அமைக்கப்பட முடியாத ஒன்று, எவராலும் அடையப்பட முடியாததாகும்[3].(18) தூய்மையடைந்த ஆன்மாவுடனும், தவங்கள், ஊகங்கள், தற்கட்டுப்பாடு, தன் வகைக்கென விதிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் பயிற்சிகள், வேதங்கள் ஆகியவை அளிக்கும் உதவியின் மூலமும் ஒருவன் உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைய முயல வேண்டும்.(19) (தங்களுக்குள் உள்ள உயர்ந்ததை {பரம்பொருளைக்} காண்பதைத் தவிர்த்து) தெளிந்த பார்வை கொண்ட மனிதர்கள், குணங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புற வடிவங்களிலும் அதை {பிரம்மத்தை} அடைய முயல்கிறார்கள். ஞேயம் (Jneya அறியப்பட வேண்டிய ஒன்று) என்ற பெயரால் அழைக்கப்படும் உயர்ந்தது {பிரம்மம்}, குணங்கள் இல்லாததன், அல்லது அவற்றின் இயல்பு இல்லாததன் விளைவாக, வாதத்தால் ஒருபோதும் உணரப்பட முடியாததாக இருக்கிறது {அது யுக்திக்கு எட்டாததாகும்}.(20)\n[2] \"சாதாரண மனிதர்கள், புறப்பொருட்கள் அனைத்தையும் சுதந்திர இருப்புகளாகவும், அவற்றின் குணங்களை அந்தப் பொருட்களில் இருந்து வேறுபட்டவையாகவும் கருதுகின்றனர். க���ணங்களும், பொருட்களும் ஒன்றே, அல்லது குணங்களே அந்தப் பொருட்களாக இருக்கின்றன என்ற கருத்தை அடைவதே முதல் படியாகும். ஐரோப்பிய கருத்தியலுடன் இஃது உடன்படுகிறது. தியானத்தின் மூலம் அந்தக் குணங்களை ஒழிப்பதே அடுத்தப் படியாகும். இதன் விளைவு பிரம்மத்தை அடைவதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"த்யானத்திற்சென்ற மனமானது விஷயங்களுடன்கூட முக்குணங்களுள்ளப்ருக்ருதியில் எப்பொழுது லயமடைகிறதோ, அப்பொழுது எல்லாக்குணங்களையும் விட்டுவிட்டு நிர்க்குணமானப்ரம்மத்தை அடைகிறது\" என்றிருக்கிறது.\n[3] கும்பகோணம் பதிப்பில், \"ஸூக்ஷ்மமானப்பரம்மத்தை அறியும் விஷயத்தில் இவ்வுலகில் ஸரியான த்ருஷ்டாந்தமில்லை. எந்த விஷயத்தில் சொல்லத்தக்க பதப்ரயோகமில்லையோ அந்த விஷயத்தை எவன் அறிய முடியும்\nபுத்தியானது, குணங்களில் இருந்து விடுபடும்போது மட்டுமே அதனால் பிரம்மத்தை அடையமுடியும். குணங்களில் இருந்து விடுபடாதபோது அஃது உயர்ந்ததிலிருந்து {பிரம்மத்திலிருந்து} மீண்டும் வீழ்கிறது. உண்மையில், குணங்களை நோக்கி விரைவதும், விறகுக்கு மத்தியில் நெருப்பைப் போல அவற்றின் மத்தியில் திரிவதுமே புத்தியின் இயல்பாகும்.(21) சுசுப்தி (கனவற்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், ஐம்புலன்களும் தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையிலேயே, உயர்ந்த பிரம்மமானது, குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்ட நிலையில், பிரக்ருதிக்கு {மூல இயற்கைக்கு} மேலாக உயர்ந்து நிலைத்திருக்கிறது[4].(22) இவ்வாறே, உடல்படைத்த உயிரினங்கள் குணங்களின் விளைவுகளால் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து அவை விலகும்போது விடுதலையை {முக்தியை} அடைகின்றன. (செயலின் மூலம்) சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன.(23) வாழும் பூதம் {ஜீவன்}, மூல இயற்கை {ப்ரக்ருதி}, புத்தி, புலன்நுகர் பொருட்கள் {விஷயங்கள்}, புலன்கள், நனவுநிலை {அஹங்காரம்}, தன்னடையாள நம்பிக்கை {அபிமானம்} ஆகியன (அழிவுக்குரியவையாக இருப்பதால்) பூதங்கள் என்றழைக்கப்படுகின்றன.(24) இவற்றின் மூலப் படைப்பு உயர்ந்ததில் {பரம்பொருளில்} இருந்து பாய்ந்தது. இரண்டாவது, அல்லது அடுத்தப் படைப்பானது, (எதிர்பாலின) இணைகள், அல்லது துணைகளின் மூலம், அடிப்படையான ஐந்தை {புலன்களைத்} தவிர்த்து அனைத்துப் பொருட்களையும்[5] உள்ளடக்கி, இனங்கள் அதே இனங்களைப் படைக்கும் விளைவிலான விதிகளுக்குக் கட்டுப்பட்டு உண்டாக்குகின்றன[6].(25) (வாழும்) உயிரினங்கள அறத்தின் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றன, பாவத்தின் மூலம் அவை இழிந்த கதியை ஈட்டுகின்றன. பற்றுகளில் இருந்து விடுதலையடையாதவன் மறுபிறப்பைச் சந்திக்கிறான்; அதே வேளையில் அவற்றில் இருந்து விடுதலை அடைந்தவன் அறிவை (அல்லது பிரம்மத்தை) {முக்தியை} அடைகிறான்\" என்றார் {மனு}.(26)\n[4] கும்பகோணம் பதிப்பில், \"எப்பொழுது ஐந்து இந்திரியங்களும் தம் வேலைகளிலிருந்து விடுபட்டவைகளாயிருக்கின்றனவோ அப்பொழுது (குணங்களால்) விடுபட்டதும், ப்ரக்ருதியை விட வேறானதுமான அந்தப் பரப்ரம்மம் விளங்கும்\" என்றிருக்கிறது.\n[5] சுவை, ஒளி, தீண்டல் {ஊறு}, ஒலி, மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகள், வாய், கை, கால், மலவாய், கருவாய் ஆகிய ஐந்து செயற்பொறிகள் {கர்மேந்திரியங்கள்}, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து அறிவுப்பொறிகள் (ஞானேந்திரியங்கள்}, மனம், நனவுநிலை {அஹங்காரம்} ஆகியவையே இந்தப் பொருட்கள்\n[6] கும்பகோணம் பதிப்பில், \"இக்கூட்டத்தின் முதலான ஸ்ருஷ்டியானது ப்ரதானமென்ற மூலகாரணத்திலிருந்து உண்டாகிறது. இரண்டாவது ஸ்ருஷ்டியானது இரண்டு வஸ்துக்களின் சேர்க்கையால் வெளியாகி இந்திரிய முதலிய பொதுவான பொருள்களை அடங்கி நடக்கச் செய்கிறது\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 205ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், பிருஹஸ்பதி, பீஷ்மர், மனு, மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷ��ணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவ�� பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமய��் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-31T04:19:07Z", "digest": "sha1:K2W6BNPSKDHOVP5BCZ6W7GZMZ3YXZRTP", "length": 13038, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிணத்துக்கடவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிணத்துக்கடவு(Kinathukadavu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டமாகும். இது கோயம்புத்தூர் நகரத்தின் பேரூராட்சி நிருவாகத்திலுள்ள ஒரு பஞ்சாயத்துப் புறநகர்ப் பகுதியாகும். கிணத்துக்கடவு தேசிய நெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது. இது கோவை நகரின் மிக முக்கிய நகரான காந்திபுரத்திலிருந்து 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் பொள்ளாச்சி நகரத்திலிருந்து 20.5 கிலோமீட்டர் (13 மைல்) தொலைவில் உள்ளது. கிணத்துக்கடவின் அருகிலுள்ள சில இடங்கள் கோடங்கிபாளையம், ஓத்தக்கல்மண்டபம், மாலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி போன்ற பல ஊர்கள் அமைந்துள்ளன.\n3.1 மக்கள் தொகை பரம்பல்\nகிணத்துக்கடவு 10.82 ° வடக்கிலும் 77.02 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 308 மீ (1,010 அடி)ஆகும்.\nகிணத்துக்கடவில் நான்கு உயர்நிலைப் பள்ளிகள், இரண்டு தொடக்கப் பள்ளிகள் ,பல தனியார் பள்ளிகளும் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. இதில் சில தனியார் பள்ளிகளான டெல்க் சீனியர் பெர்ஆண்டல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விவேக் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிட்சு பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் நோயல் பப்ளிக் பள்ளி போன்றவைகளாகும்.\n8.69 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2469 வீடுகளும், 8653 மக்கள்தொகையும் கொண்டது.[3][4]\nஅக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nகிணத்துக்கடவு மேற்குத் தொடர்ச்சி மலையின் பால்காட் கணவாய்க்கு கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அரபிக் கடலில் இருந்து வீசும் காற்று பால்காட் கணவாய் வழியாக வீசுவதன் விளைவாக ரம்மியமான தட்பவெப்பநிலை அமைந்துள்ளது.இக் காலநிலையால் தென்மேற்கு பருவமழையின் போது இங்கு அதிக மழை பெய்யும். மேலும் கோடை காலத்தில் மிதமான வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது. கிணத்துக்கடவில் பயிரிடப்படும் முக்கியமான பயிர்களான தக்காளி, பச்சை மிளகாய்,வெண்டைக்காய், கத்திரிக்காய்,நிலக்கடலை மற்றும் பருத்தி போன்றவைகளாகும். இப் பகுதியின் மண் மற்றும் காலநிலை நிலைக்கு தென்னை மரங்கள் அதிகமாக வளர்கின்றன. கிணத்துக்கடவுக்கு அருகிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்மற்றும் பொருட்கள் சேகரிக்க தேவையான பகுதி பொல்லாச்சியின் பிரதான சாலையில் அமைந்துள்ளது.\nகிணத்துக்கடவு நகரத்தில் பல்வேறு இன மற்றும் மதங்களைத் தழுவும் மக்கள் வாழ்கிறார்கள். இந்துக்கள், முசுலீம்கள் மற்றும் கிருத்துவர்கள் போன்றவை முக்கிய மதங்களாகும். இப் பகுதி கொங்கு மண்டலத்தின் கீழ் வருவதால் இங்கு வாழும் மக்கள் பெரும்பாலோர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nகிணத்துக்கடவுக்கு உக்கடம் பேருந்து முனையத்திலிருந்து பொள்ளாச்சி வரையிலான அனைத்து பேருந்துகளும் இங்கே நிறுத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் பயணத்திற்கு உள்ளன. நகரப் பேருந்து எண் 33 ஏ கிணத்துகடவுவை காந்திபுரம் பேருந்து முனையத்துடன் இணைக்���ிறது. பொள்ளாச்சி மற்றும் உக்கடம் பேருந்து முனையத்திலிருந்து ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பேருந்துகள் கிடைக்கின்றன. இங்கு இரயில் நிலையம் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து இரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது. கிணத்துகடவு சந்திக்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சந்திப்புகளுக்கு இடையில் நிறுத்தம்உள்ளது.\nமக்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆடைத் தொழில் மற்றும் மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். சிறு அளவிலான தொழில்கள் மேம்பாட்டுக் கழகமும் (சிட்கோ) கிணத்துக்கடவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும் மற்றும் இந்திய நிறுவனங்களும் கிணத்துக்கடவைச் சுற்றி நிறுவப்பட்டுள்ளன. கிணத்துக்கடவைச் சுற்றி கிட்டத்தட்ட 30 நிறுவனங்கள் உள்ளன. செர்மன் பன்னாட்டு நிறுவனமான எப்பிங்கர் கருவி ஆசியா பிரைவேட் லிமிட் கிணத்துக்கடவில் அமைந்துள்ளது. கிழக்கு கிணத்துக்கடவையில் காற்று வீசும் காலநிலையால் இங்கு அதிகான காற்று ஆலைகள் அமைக்கப் பட்டுள்ளது.\nகிணத்துக்கடவை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். கிணத்துக்கடவைக்கு தனி சட்டமன்ற உறுப்பினர் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கிணத்துகடவையின் மாநில சட்டமன்றத் தொகுதி எண் 122 ஆகும்.[5]\n↑ கிணத்துக்கடவு பேரூராட்சியின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilpapernews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/8/", "date_download": "2020-05-31T03:48:01Z", "digest": "sha1:2TLE7ZSNYW6KLXGD7R4ALPX3GHJWM535", "length": 12251, "nlines": 275, "source_domain": "tamilpapernews.com", "title": "சிந்தனைக் களம் – Page 8 – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்க�� தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nகாஷ்மீருக்குத் தேவை புதிய சூழலுக்கேற்ற புதிய தீர்வுகள்\n280 மில்லியன் டன் தானியங்கள் பயனின்றி வீணாகும் அவலம் – 100 கோடி பேர் பசியால் வாடும் பரிதாபம்\nசென்னையில் பல பெண்கள் ஏமாற்றப்பட்டதன் எதிரொலி: பேஸ்புக்கில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை\nஇன்னொரு அமைதி யுத்தத்துக்கு கோவை தயாராக வேண்டும்\nஇஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என ஏன் முத்திரைக் குத்தப்பட்டார்கள்\nநலமாய் வாழ மூன்று மந்திரங்கள்\nஇந்தியாவிர்க்கு தேவை, சிந்தனை மாற்றம்\nபாஜக – அதிமுக கூட்டணி ஏன் சாத்தியமில்லை\nஉன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்\nமழை வெள்ளம் கற்பிக்கும் பாடம்\nஇஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை\nஅகதிகளை உருவாக்கப்போகும் பருவநிலை மாற்றம்\nஇந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன\nவானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nபத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த Microsoft நிறுவனம்.. இனி ரோபோ பணி புரியும் - Zee Hindustan தமிழ்\nமுகைதீன்: மகாதீருக்கு எதிரான நடவடிக்கை சரியானது, மலேசியா செய்திகள் - தமிழ் முரசு Malaysia News in Tamil - Tamil Murasu\nஇரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்\n9 வருட கனவு.. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள்.. பெரும் வெற்றி\nடைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது - தினத் தந்தி\n3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த் - தினத் தந்தி\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2501571", "date_download": "2020-05-31T03:34:26Z", "digest": "sha1:CHOWZGZRLUGZZYZJ7KZIFCJZF2NMF2XL", "length": 24458, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை இல்லையே...| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ...\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 4\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 3\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 2\n'கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை இல்லையே...'\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nஅரசு ஊழலை பட்டியலிட தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் 88\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nசென்னை மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கியின், பாண்டி பஜார் கிளையில், பயனாளிகளுக்கு, சிறப்பு கடனுதவி வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. பலருக்கு, அமைச்சர், ராஜு நிதியுதவி வழங்கினார். பின், நிருபர்களை சந்தித்தார். அப்போது, 'கூட்டுறவு சங்கங்களில், தவறு செய்த பணியாளர்கள் மீது மட்டும், இதற்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது; தற்போது, நிர்வாக குழு தவறு செய்தால், அந்த குழுவில் இருப்பவர்கள் மீதும், 'கிரிமினல்' நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஏற்ப சட்ட திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. குற்ற நடவடிக்கைக்கு ஆளாகுபவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என்றார்.\nஇதை கேட்ட அதிகாரி ஒருவர், 'சட்ட திருத்தம் நல்லா தான் இருக்கு... முக்கிய கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக, ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலர், ஒன்றியச் செயலர் என, முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள் தான் இருக்காங்க. அவர்கள், பல முறைகேடுகளில் ஈடுபடுறாங்க... ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லையே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள், ஆமோதிப்பது போல, தலை அசைத்தனர்.\nகட்டெறும்பாக தேயும் காங்., காரணம் சொன்ன பெரியவர்\nதஞ்சாவூர், கும்பகோணத்தில், இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர், மணிசங்கர் அய்யர் பேசியதாவது: கூட்டணி கட்சிகள் நமக்கு போட்டியிட, அதிக வாய்ப்பு வழங்கவில்லை என்பன போன்ற குமுறல்கள் இருந்தாலும், அதையெல்லாம் முறியடிக்கும் வகையில், போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.\nராஜிவ் பிரதமராக இருந்த போது, 414 எம்.பி.,க்கள், காங்கிரசுக்கு இருந்தனர். இப்போது, 44 எம்.பி.,க்கள் தான் உள்ளனர். எம்.பி.,க்கள் எண்ணிக்கை, தேர்தலுக்கு தேர்தல் குறைந்து கொண்டே வருகிறது. கட்சியை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அங்கிருந்த மூத்த தொண்டர் ஒருவர், 'கட்சியில் குடும்ப அரசியல், மூத்த தலைவர்கள் ஊழல்வாதிகளாக மாறியது, பதவிக்காக கோஷ்டி சண்டை இருக்கும் வரை, காங்., தேறாது' என கூறி, அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அவரைப் போன்ற பெருசுகள், 'ஆமாம்...' என்றன\nகுடியுரிமை திருத்த சட்டம் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது\nதேனி மாவட்டம், தேவாரத்தில், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் திருமணத்தை, சரத்குமார் நடத்தி வைத்தார். கட்சியினர், மணமக்களின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டிருந்த விழாவில் பேசிய சரத்குமார், 'யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம்' என, நடிகர் ரஜினி குறித்து, மறைமுகமாக பேசினார்.\nமேலும் அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தால், நம் நாட்டில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், களத்தில் இறங்கி போராட, தயாராக உள்ளேன். எதிர்க்கட்சிகள், மக்களை தவறாக வழி நடத்தக் கூடாது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மூன்று அம்சங்களில் திருத்தம் கோரி, மத்திய அரசுக்கு, முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். பதில் வராததால், மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி, ஜூன் 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nஅங்கிருந்த ஒருவர், 'குடியுரிமை குடியுரிமை என்ற பேச்சு தான், நம் மாநிலத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இதை, இளம் தலைமுறையினர் தவறாக புரிந்து கொண்டு, 'டாஸ்மாக்' கடைக்கு சென்று, உரிமையை நிலைநாட்டி விடக் கூடாது' என, 'ஜோக்'கடிக்க, சிலர் மட்டும் அப்போதைக்கு சிரித்து வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலி���ிராம் சேனலில் பார்க்கலாம்\nநல்லவேளை... 'டோக்கனை' மக்கள் மறந்தனர்\n'ரொம்ப புகழ்கிறவர்களிடம் மிகவும் கவனமாக இருக்கணும்...'(2)\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஆளும் கட்சியின் நிர்வாகிகளை இவர் தொட எண்ணினால், முதல் டார்கெட் இவர் என்று ஆகிவிடும் கூட்டம் கைதட்டும் ஆனாலும் உள் விவரம் தெரியாதவர்களில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இ���ுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநல்லவேளை... 'டோக்கனை' மக்கள் மறந்தனர்\n'ரொம்ப புகழ்கிறவர்களிடம் மிகவும் கவனமாக இருக்கணும்...'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/546817-crpf-pickets-in-goa-after-police-fail-to-contain-panic-buying.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-05-31T04:46:29Z", "digest": "sha1:YVHG7NTS67JF3Z3Z3OT6RNOTKU3ARPRU", "length": 20815, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவாவில் துணை ராணுவப் படை: மக்களைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை | CRPF pickets in Goa, after police fail to contain panic-buying - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nகோவாவில் துணை ராணுவப் படை: மக்களைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை\nகோவாவில் சாலையில் செல்பவரை மடக்கும் சிஆர்பிஎஃப் படை வீரர்கள்.\nலாக்-டவுன் காலத்தில் மக்கள் வெளியே பொது இடங்களில் சுற்றித் திரிந்து நோயைப் பரப்பி, பீதியை ஏற்படுத்தாமல் இருக்க கோவாவுக்கு துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டதாகவும் இன்று முதல் அவர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் முதல்வர் ப்ரமோத் சாவந்த் கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் 31 ஆயிரம் பேரை பலி வாங்கியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்கள் தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார்.\nலாக்-டவுன் தொடங்கி 5 ஆம் நாளான இன்று கோவாவில் களமிறங்கியுள்ள துணை ராணுவப்படை பனாஜி உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முக்கிய இடங்களில் பணியாற்றும். கோவா முதல்வர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிஆர்பிஎஃப் படையினரை அனுப்பி வைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் ஊடகங்களிடம் கூறியதாவது:\n''கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள வைராலஜி ஆய்��கத்திலேயே இனி கரோனா வைரஸ் சோதனை ஆய்வுகள் நடத்தப்படும். இம்மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை முதல் அறிக்கைகளைத் தரத் தொடங்கும். இப்போதைக்கு, எங்களிடம் சோதனைக்கு 2,500 கருவிகள் உள்ளன.\nதற்போது கோவாவில் மூன்று பேருக்கு கோவிட்-19 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களின் ரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மாநிலம் முழுவதும் 798 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்பவர்கள் கடைகளுக்கு வெளியே சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மாறாக நோய் பரவும் வகையில் பீதியை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nமாநில அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க துணை ராணுவப் படையை உள்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். தற்போது 240 பேர் அடங்கிய சிஆர்பிஎஃப் வந்துள்ளனர். இவர்கள் கோவா முழுவதும் முக்கியமான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சிஆர்பிஎஃப் படையினர் இன்று முதல் கோவா போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.\nலாக்-டவுனை மீறி தேவையற்ற முறையில் சாலைகளில் சுற்றித் திரிவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையான சுதந்திரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. லாக்-டவுனின்போது நிலைமையைக் கண்காணிக்க அரசாங்கம் ஏற்கெனவே முதன்மை வனத்துறை தலைமைப் பாதுகாவலர் அலுவலகத்தில் ஒரு போர் அறையை அமைத்துள்ளது.\nஏப்ரல் 14-ம் தேதி வரை தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை''.\nஇவ்வாறு கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஈரானில் இருந்து 275 இந்தியர்கள் மீட்பு: ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு\nசொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவு\nதங்கும் இடங்களாக மாறும் அரசுப் பள்ளிகள்: புலம் பெயர்ந்தவர்களுக்காக டெல்லி அரசு நடவடிக்கை\nலாக்-டவுன் போன்ற கடின முடிவு எடுத்ததற்கு மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்; கரோனாவை உறுதியாகத் தோற்கடிப்போம்: பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்\nசிஆர்பிஎஃப் படையினர்கோவாவில் ராணுவம்துணை ராணுவப் படைகரோனா வைரஸ்தேசிய ஊரடங்குகோவா முதல்வர்மத்திய உள்துறை அமைச்சர்பிரதமர் மோடிஅமித் ஷா\nஈரானில் இருந்து 275 இந்தியர்கள் மீட்பு: ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு\nசொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய...\nதங்கும் இடங்களாக மாறும் அரசுப் பள்ளிகள்: புலம் பெயர்ந்தவர்களுக்காக டெல்லி அரசு நடவடிக்கை\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nபிஎம் கேர்ஸ் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது: தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nஇந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப்...\n2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற கிளை ஜூன் 1-ல் திறப்பு\nதமிழகத்தில் முதல் முறையாக வாய் புற்றுநோய் இலவசப் பரிசோதனைக்கான வாகனம் தொடக்கம்\nஜூன் 30-ம் தேதிவரை சர்வதேச விமானப்போக்குவரத்து ரத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nபிஎம் கேர்ஸ் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது: தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nசாதனை, சவால்கள் நிறைந்த மோடி அரசின் முதலாம் ஆண்டு- பாஜக தலைவர் ஜே.பி.நட்டா...\nஊரடங்கு உத்தரவால் பள்ளிக்கூடங்கள் மூடல்; மதிய உணவுக்கான தொகையை மாணவர்களுக்கு வழங்கும் உ.பி....\nநடிகர் ப்ரித்விராஜின் கட்டாயத் தனிமைக் காலம் முடிந்தது: இன்ஸ்டாகிராமில் பகிர்வு\nமும்பை காவல்துறைக்கு ஒரு லட்சம் சானிடைசர்கள்: ச��்மான் கான் நன்கொடை\nகுர்ஆன் மேற்கோள் சர்ச்சை: ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கிய ஸாய்ரா வாசிம்\nரஷ்ய மொழியில் ‘பாகுபலி 2’ -தூதரகம் அறிவிப்பு\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தெருக்களில் கிருமி நாசினி தெளித்த புதுச்சேரி முதல்வர்\nஅரசு அறிவிப்பை மீறி கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் கடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTAzMzU5OTY4.htm", "date_download": "2020-05-31T02:50:42Z", "digest": "sha1:C764TPUOTK2RY66TNDX6YWZBABANSBTQ", "length": 8706, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "அடபாவி.. அவனா நீ......?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசாப்பாட்டு பந்தியில் ராமு : “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…\nசோமு : சாப்பாட்டை வாய்க்குள் திணித்துக் கொண்டே “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உங்க எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” நாந்தான் அது \nசோமு : அட… போங்க தம்பி மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… ந��ன் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும் நான் ஏன் அவனுக்கு மொய் வைக்கணும்\nராமு : அடப்பாவிப்பயலே ஓசில சாப்பிட வந்தவனாடா நீ..\nநீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=29199", "date_download": "2020-05-31T04:38:14Z", "digest": "sha1:YV6255CEUPDYBOADP7QX7AMBZFIFNK7I", "length": 7535, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்) » Buy tamil book மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்) online", "raw_content": "\nமனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஶ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nசர்வம் சிவ சக்தி மயம் தில்லைநாயக புலவர் இயற்றிய ஜாதக சிந்தாமணி மூலமும் உரையும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்), ஶ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஶ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஶ்ரீமத் பாகவதம் (நேரடி உரைநடை ஆக்கம்)\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nநபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்\nஸ்ரீசத்தியநாராயண விரதம் - Shri Sathyanarayana Viratham\nகுறைவற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டும் கீதாசாரம் - Kuraivatra Vaalkaikku Valikaattum Gethasaaram\nயார் அந்த தமிழ்ச் சித்தர்கள்\nவாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுத்து முத்தான முல்லாக் கதைகள் - Muthu Muththaana Mulla Kadhaigal\nசத்திய சோதனை மகாத்மா ��ாந்தியின் சுய சரிதை - Saththiya Sodhanai\nபெண்களுக்கான அழகுக் குறிப்புகளும் அந்தரங்கக் குறிப்புகளும் - Pengalukkaana Azhagu Kurippugalum Andharanga Kurippugalum\nஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் ஏற்றமிகு வரலாறு\nவாழத் தெரிந்து கொள்ளுங்கள் - Vaazha Therindhu Kollungal\nசிந்தனை விருந்து - Sindhanai Virundhu\nமச்சங்களும் பலன்களும் - Machchangalum Palangalum\nஸ்ரீ விநாயக புராணம் - Sri Vinayaga Puranam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/28020-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/page2?s=d113cf9157797d44290252b96c87db60", "date_download": "2020-05-31T04:43:09Z", "digest": "sha1:764S65EGSVKOBRXZ3QAKWWPPCB7VG23T", "length": 24762, "nlines": 269, "source_domain": "www.tamilmantram.com", "title": "அமெரிக்க அழிகின்றது.. - Page 2", "raw_content": "\nநமக்கு நாடு இருக்கா என்ன\nஅன்பு கோபப்பட்டு சபிக்கிறார். அவர் வீட்டுப் பொருளாதாரம் அமெரிக்கா சார்ந்தது என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அன்பு அல்லது அவரது தாத்தா சாபம் பலிக்க செய்யும் மாந்திரீகம் இல்லை பொருளாதாரம். விஞ்ஞானம் மாதிரி துல்லிய கணிப்பு இதில் இல்லை. நிகழ்ந்ததையும் நிகழ்வதையும் பதிவு செய்வது மட்டும்தான் பொருளாதாரம் என்ற பாடம். அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்திலேயே இந்தியா செழுமையான பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது என்றாலும் அமெரிக்கா வீழ்ந்து விட்டது என்று கூறுவதும் தவறு\nபொருளாதார கோட்பாடுகளால் அவ்வாரு எதையும் அனுமானித்து கூற முடியாது. காலம்தான் பதில் சொல்லும். நம் திண்மையில் நம்பிக்கை வைத்து பயமில்லாமல் முயற்சிப்பது மட்டுமே நலம் பயக்கும்\nநான் சொல்லவந்ததில் என்ன தவறு என்பதை விடுத்து மந்திரீகம் அது இது என்கிறீர்களே.. நான் சொல்லவந்தது அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ந்தால் கவிழப்போவது இந்தியாவினதும் தான் என்று சொல்லவந்தேன்.\nமுதலில் கூறியதும் தான். சில உதாரணங்கள்.\nஅமெரிக்காவில் பணிபுரியும் அநேகர் இந்தியர்கள் தான். அதுவும் சாதாரண இந்தியர்களல்ல. அந்த அநேகரும் அளவுக்கதிகமான கல்வி மன்றும் அனுபவம் கொண்டவர்கள். அங்கு வேலையில்லாத்திண்டாட்டம் என்றால் அவர்கள் வரஇருப்பது இந்தியாவுக்குத்தான். வந்தால் வரட்டுமே நல்லது தானே என்று நீங்கள் சொல்வீர்கள்.\nஇந்தியாவுக்கு அவர��கள் வருவதால் 2 தீமை. ஒன்று அமெரிக்கா மூலமான அமெரிக்க பணவருவாய் தடைப்படும். அன்னியச்செலாவாணி முடக்கப்படும். இந்திய பணத்தின் பெறுமானம் உலகசந்தையில் அமெரிக்கா டொலரின் பெறுமானத்துடன் ஒப்பிடும் போது குறையும். உலகசந்தையின் நடவெடிக்கை அமெரிக்க டொலரில் தான் உள்ளது. உங்கள் நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் தங்கள் இறக்குமதியை குறைப்பார்கள். இதனால் பொருட்களின் கிராக்கி அதிகரிக்கும். அந்த அமெரிக்க பணத்துக்குகும் கிராக்கிக்கும் ஈடுகொடுக்க பொருட்களின் விலை அதிகரிக்கும்..........................\nஇரண்டாவது அவர்கள் அதிக கல்வித்தகமை மற்றும் அனுபவங்களுடன் வருவதால் இந்தியாவில் வேலைஇல்லாத்திண்டாட்டம் அதிகரிக்கும். ஐரோப்பா அமெரிக்கா யப்பான் அவுஸ்திரேலியாவில் தான் உள்ளூர் அனுபவத்திற்கு மதிப்பு. இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் வெளிநாட்டு அனுபவத்திற்கு தான் மதிப்பு. இந்த மனநிலை மாற்றப்பட்டால் பிரச்சனையில்லை. இது தான் நம்மவர்களின் பிரச்சனையே... உள்ளூரில் வேலைசெய்தவர்களின் பாடு திண்டாட்டமாகும். இது இப்படியே சங்கிலித்தொடராகும்.\nஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் என்பது ஒரு வட்டம் போன்றது என்பதை விளக்கி ஒரு சம்பவம் ஒன்றை தாமரை பதிவு ஒன்று பதிந்துள்ளார். அது என் கண்ணில் பட்டால் இங்கே தருகிறேன்.\nவளர்ந்தநாடுகளில் காலணிக்கு பூச்சு வாங்க காசு இல்லை என்று வருந்துவான். ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் காலணிக்கே வக்கில்லை...\nஇது தான் உண்மையும் யதார்த்தமும். இதை சொல்ல உங்களுக்கு காலம் தேவைப்படுகிறது... காலத்தின் மீது பழியை போட்டுவிட்டு போனால் போகட்டும் போடா என்று இருப்பவர்கள் தான் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு நாட்டையே கவிழ்ப்பவர்கள். இறுதியாக ஒரு வரி கூறினீர்களே அது உண்மை... முயற்சி செய்ய வேண்டும் என்று. காலம் பதில்சொல்லவேண்டும் என்று காத்திருப்பவர்கள் எவரும் முயற்சி செய்யமாட்டார்கள்....\nஇன்னொன்று சொன்னீர்கள். என்ன ஒரு வாக்கு. அது என்னங்க. எதையும் அனுமானிக்க முடியாதா... ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அது இது என்பதே அனுமானங்களும் எதிர்வுகூறலும் தான். அப்படி இல்லாவிட்டால் நிதி அமைச்சு எதற்கு. அரசு நிதி அறிக்கை எதற்கு. சிறந்த பொருளாதார வல்லுனரை பிரதம மந்திரியாக கொண்ட நாட்டில் இருந்த��கொண்டு இப்படி கூறுகிறீர்கள். அது தான் வேடிக்கை....\nஅமெரிக்கா அழிகிறது என்பதே ஒருவரது அனுமானமும் எதிர்வுகூறலும் தான். ஒரு நாட்டில் ஏற்படும் வன்முறை வேலையில்லா திண்டாட்டம் அதற்கு வழிவகுக்கும் என்று சொல்வது என்ன விஞ்ஞான விளக்கமா\nநீங்கள் சொன்னது போன்று அமெரிக்கா என்ற நாடு இல்லாத காலத்தில் எவனுங்க அமெரிக்காவுக்கு வேலைக்கு போயிருப்பான். அல்லது அமெரிக்காவில் முதலிட்டிருப்பான். அப்படியான காலத்தில் பசுமையும் செழுமையுமாகத்தான் இருந்திருக்கும். தற்போதய இந்தியா அப்படி இல்லை. மக்கள் தொகை அதிகரிப்பு என்பது முதற்பிரச்சனை. 2வது அநேக இந்தியப்பணம் வெளிநாட்டில் தான் உள்ளது.\nஒரு இந்தியன் $100.00 வைத்திருந்தால் (உதாரணத்திற்கு 1$=40.00 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள்.) இப்போது அவனிடம் உள்ள இந்திய ரூபாய் 4000.00. இதையே அமெரிக்க பொருளாதாரம் சரிந்து அவர்களது மதிப்பு வீழ்ந்து உங்களது உயர்ந்தால் 1$<40.00 எனற நிலை வரும். அந்த அமெரிக்கப்பணம் வைத்திருந்த இந்தியனின் பணம் <4000.00 என்று வரும்.\nஉலக முதற்தர பணக்கார்கள் இந்தியாவில் உள்ளார்கள் என்பது போல் உலக முதற்தர ஏழைகள் எங்கு உள்ளார்கள் என்பதையும் அறிந்திருங்கள். (ஆபிரிக்காவில் என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விடாதீர்கள். இந்தியாவிலும் பல பல ஆபிரிக்க கிராமங்கள் உள்ளன)\nநிகழ்ந்ததை பதிவு செய்வது மட்டும் பொருளாதார பாடமன்று. அதை கொண்டு எதிர்வு கூறுவதும் தான். அதை சிறப்பாக செய்பவர் தான் சிறந்த பொருளாதாரவல்லுணர் என்று சொல்கிறோம். அப்படிப்பட்ட சிறந்தவர்களில் ஒருவர் தற்போதய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்......\nஇன்னொருநாட்டில் தங்கியிருக்கவில்லை என்ற நிலை வரும் போது இதை மற்ற நாடுகளை பற்றி கவலைப்படத்தேவையில்லை. இல்லாதவரை எந்த நாட்டின் பொருளாதார மாற்றமும் மற்றநாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் நிகழ்ந்தது.\nஅவுஸ்திரேலிய வர்த்தகப்புழக்கம் அவர்கள் தங்களது பணத்தில் தான் உள்ளது. அதாவது அவுஸ்திரேலிய டொலர். அண்மைய அமெரிக்க பொருளாதார சரிவினால் அவுத்திரேலியாவில் பணத்தின் பெறுமதி உலக சந்தையில் அதிகரித்துவிட்டது. 1 அவுத்திரேலிய டொலர் 1.15 அமெரிக்க டொலருச்கு சமானமாக வந்தது. (முன்பு 1 அவுஸ்திரேலிய டொலர் 0.77 - 0.80 ) இதனால் இறக்குமதியாளர்களுக்கு சந்தோசம். ஆனால் அநேகமாக ஏற்றுமதி தான் உள்ளது. அவுத்திரேலிய பணமதிப்பு அதிகரிந்ததால் ஏற்றுமதி குன்றி Bluescope steel என்ற ஒரு பாரிய இரும்பு வாணிப தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தார்கள். எனக்கு மட்டும் தெரிந்து ஏறத்தாள 25 இலங்கையர்களும் 7 இந்தியர்களும் இதில் அடக்கம். எனக்கு தெரியாதோர் எத்தனை பேர். அந்த 7 பேரின் மூலம் இந்தியா வரும் அன்னியப்பணம் இனி அவர்களுக்கு வேலைகிட்டும் வரை தடைப்படும். ..............................................................................\nசந்தேகம் என்றால் Bluescope steel என்று கூகிளில் தேடுங்கள். பல சுவாரசியமான விடையங்கள் கிட்டும்.\nஅமெரிக்கா போன அனைத்து இந்தியனும் புத்திசாலி. ஆனால் மறுதலை உண்மை அல்ல. அது தான் கசப்பானது.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஒன்று அமெரிக்கா மூலமான அமெரிக்க பணவருவாய் தடைப்படும். அன்னியச்செலாவாணி முடக்கப்படும். இந்திய பணத்தின் பெறுமானம் உலகசந்தையில் அமெரிக்கா டொலரின் பெறுமானத்துடன் ஒப்பிடும் போது குறையும். உலகசந்தையின் நடவெடிக்கை அமெரிக்க டொலரில் தான் உள்ளது. உங்கள் நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் தங்கள் இறக்குமதியை குறைப்பார்கள். இதனால் பொருட்களின் கிராக்கி அதிகரிக்கும். அந்த அமெரிக்க பணத்துக்குகும் கிராக்கிக்கும் ஈடுகொடுக்க பொருட்களின் விலை அதிகரிக்கும்..........................\nஅமெரிக்காவின் பொருளாதாரம் அழிந்து விட்டது என்ற நிலைப்பாட்டிற்கு பின் இதெல்லாம் எங்கே\nவிவாதிப்பதில் தவறு இல்லை. ஆனால் தங்கள் விவாதம்தான் பொருளாதாரக் கல்வியின் சாராம்சம் என்று கூறுவது தவறு. எங்கேயோ பட்டாம் பூச்சி இறக்கையை அடித்துக்கொண்டால் இந்துமஹா சமுத்திரத்தில் சுனாமி வரும் என்று விஞ்ஞனம் கூட ஒரு வாதம் சொல்கிறது. ஆனால் வாதம் எல்லாம் வேதம் ஆகாது\nயதார்த்தம் பொதிந்த எதுவும் பொய்த்ததில்லை...\nநம் திறமையில் நம்பிக்கை வைப்பதில் யதார்த்தம் இல்லை என்பதை நானும் ஒத்துக்கொள்ள மாட்டேன் இந்த நாடும் ஒத்துக்கொள்ளாது\n. நம் நாட்டு மக்கள் முதலீடுகள் எழுபது சதவிகிதம் அந்நிய நட்டு பொருள்கள் மீதுதான். .\nமுதலீடு என்பதும் செலவீனம் என்பதும் பொருளாதார கல்வியில் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பணம் பண்ணலாம் வாங்க | தமிழாக்கம் தேவை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_366.html", "date_download": "2020-05-31T03:57:08Z", "digest": "sha1:O4ZA5R5LP46GPJFPBMOWHQ772A5SZAZ5", "length": 21043, "nlines": 322, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 366 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், iṟai, இறை1, இறை2, தொல், iṟaicci, சீவக, land, இறை5, water, பொருள், கலித், அரசன், இறைப்பு, king, šiva, government, இறைஞ்சு, இறைஞ்சலர், பிங், features, flesh, basket, irrigation, இறைகூடை, finger, kingly, நீரிறைக்கும், திவா, இறைச்சிப்பொருள், meaning, இறைச்சி, intr, distinctive", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, மே 31, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பய���ுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 366\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 366\nசாகுந் தருணத்திற் கண்விழி அசைவற்று நிற்கை. Loc.\nதலையாரிக்குரிய வரி. (I.M.P. Tp. 121-2.)\nஅரசனாதற்றன்மையையுடையவன். நில்லாத் தானை யிறைகிழவோயே (பதிற்றுப். 54, 17).\nமாமிசம். இறைச்சிகுன் றாக்கினானே (சீவக. 801)\nகருப் பொருள். அன்புறு தகுந விறைச்சியுட் சுட்டலும் (தொல். பொ. 231).\nபிரியமானது. வீழுநர்க் கிறைச்சியாய் (கலித். 8).\nஇறைச்சியைக்குத்தி வாட்டுங் கருவி. (W.)\nகருப்பொருளினுள்ளே கொள்ளும் பொருள். (தொல். பொ. 299.)\nஉடம்பு. இறைச்சிப்போ ரிதனை யென்றான் (சீவக. 1585).\nபகைவர். இறைஞ்சலர்க் கெழிலியே றனையாண் (பாரத. பதினேழா. 241)\nதாழ்தல். குலையிறைஞ்சிய கோட்டாழை (புறநா. 17, 9).\nவீழ்ந்து கிடத்தல். புல்லிவிட் டிறைஞ்சிய பூங்கொடி (கலித். 3, 3). வணங்குதல். எழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1, 21).\nபல்லுயிரைக் காக்கின்ற அரசன் பொறுப்பு. இறைப்பார மெல்லாம் . . . பூட்டி (சீவக. 475).\nகையிறையில்வரும் ஒரு வகைப் புண்.\nகுறிப்பாகப் பொருளை விளைக்கும் விடை. (தொல். சொல். 13.)\nஅரசன். இன்னுயிராகி நின்றா னிறைமகன் (சூளா. நகர. 31).\nஇறைகூடை தாங்கும் மரம். (W.)\nதலைமை. வீரங் குறைவரே யிறைமைபூண்டோர் (கம்பரா. மூலபல. 46).\nஅரசாட்சி. பாண்டியற்குத் தன்னிறைமை முழுதுமீந்தான் (திருவிளை. அங்க. 27).\nதெய்வத்தன்மை. அவனது இறைமைக்கு இழுக்காய் முடியும் (சி.சி. 8, 38, சிவஞா.)\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=6346", "date_download": "2020-05-31T04:09:38Z", "digest": "sha1:MQCPTIQ5TKGMXLRFL2ED3WM3SNKMNOOH", "length": 20539, "nlines": 252, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் ????? – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படம் ஒரு பார்வை\nசெஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் – “சிவபூமி” வழி பன்முகப்பட்ட அறப்பணிகள்\nசெங்கை ஆழியானின் “ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்” சிறுகதை குரல் பதிவு\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் \nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை “மடத்துவாசல் பிள்ளையாரடி” என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து பதினான்காவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.\nபால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.\nஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்ச��னா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.\nஅவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.\nஇந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.\nஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.\nஇறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.\nஇன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.\nஈழத்துப் படைப்பாளி��ள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.\nஇதுவரை “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி”, மற்றும் “பாலித் தீவு – இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.\nதமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன்.\nஎனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக\nஎன்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக\nஎனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக\nகாணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர\nஎன்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,\nநான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர\nகங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்\nஅருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/\nஎன்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.\nஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்���ியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற “அனுமதி பெறாது பிரசுரிக்கும்” புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.\nஇதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.\nதொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.\nPrevious Previous post: சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nNext Next post: புள்ளினங்காள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/02/germany.html", "date_download": "2020-05-31T04:42:09Z", "digest": "sha1:F4E4VAQXZZYLSYWD4ISZ24EISNMACNFG", "length": 12659, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடக்கு மக்களுக்கு உதவுவோம் : ஜேர்மனி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடக்கு மக்களுக்கு உதவுவோம் : ஜேர்மனி\nஇலங்கையின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக, ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலினா ஆகியோருக்கிடையில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போது இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் திறன்விருத்தி, சுகாதாரம் மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்துவதாகவும் இதன்போது ஜேர்மன் அதிபர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி மைத்திரி விடுத்த கோரிக்கைக்கும், ஜேர்மன் அதிபர் இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ள ஜேர்மன் அதிபர், தெற்கு பிரதேசத்தைப் போன்று வடபகுதி மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வட பகுதி மக்களின் நலனுக்காக தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளமை குறித்து கவனம் செலுத்துவதாகவும் ஜேர்மன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது, இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதேவேளை ஜேர்மனியின் அதிபரை இலங்கைக்கு விஜயம் றேம்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அழைப்பையும், ஏஞ்ஜலினா ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்��ு வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4799%3A2017-08-12-10-49-46&catid=49%3A2013-02-12-01-41-17&Itemid=63", "date_download": "2020-05-31T03:10:17Z", "digest": "sha1:A6ATXP465MTW46YN5VYOI7ZPEASZ27H5", "length": 97308, "nlines": 256, "source_domain": "geotamil.com", "title": "தொடர்நாவல்: கணங்களும், குணங்களும் (காயத்ரியின் கதை பகுதி மூன்று (1 -2))", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் ��கிர்ந்து கொள்வோம்\nதொடர்நாவல்: கணங்களும், குணங்களும் (காயத்ரியின் கதை பகுதி மூன்று (1 -2))\n- தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள் என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே 'கணங்களும், குணங்களும்' நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல் வெளியாகின்றது.\nபகுதி மூன்று: காயத்ரியின் கதை\nஅத்தியாயம் ஒன்று: புயலான உள்ளம்\nநான் நிச்சயமாகவே எதிர்பார்க்கவில்லை. அவன் மீண்டும் என் வாழ்வில் குறுக்கிடுவான் என்று. ஏற்கனவே உடைத்து விட்டிருந்த அப்பா கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை தான். எதற்காக இவன் மீண்டும் வந்தான் ஏற்கனவே செய்தது போதாதென்றா. அமைதியான துள்ளலுடன் ஆடிச்செல்லும் நதியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்வை சுழல்கள் நிறைந்து பாயும் காட்டாறாக்கி விட்டுப் போனவன் மீண்டும் எதற்காக ஏற்கனவே செய்தது போதாதென்றா. அமைதியான துள்ளலுடன் ஆடிச்செல்லும் நதியாக ஓடிக்கொண்டிருந்த வாழ்வை சுழல்கள் நிறைந்து பாயும் காட்டாறாக்கி விட்டுப் போனவன் மீண்டும் எதற்காக மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பாவ மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானாம். பெண்மை எவ்வளவு இளக்காரமாய் போய் விட்டது இவர்களிற்கு. மன்னிப்புக் கேட்டு விடுவதால் மட்டும் இவன் செய்த குற்றம் இல்லையென்று ஆகிவிடுமா என்ன\nஇவனைப் பற்றி எண்ணியதுமே என்னிடத்தில் இவன் மேல் ஒருவிதமான அருவருப்புத்தான் எழுகிறது. மிருகமொன்றைப் பார்ப்பது போ��்றதொரு உணர்வு. என்மேலேயே எனக்கு ஒருவிதமான அருவருப்பு. நான் மிகவும் மலிந்தவளாக, அசுத்தமானவளாக, அருவருக்கத்தக்கவளாக எனக்கே தெரிகிறேன். வாழ்க்கை வெறுப்பாக, அசிங்கமானதாக மாறி விடுகின்றது. ஒரு பெண்ணின் உணர்வுகளை, உள்ளத்து வேட்கைகளை, வெறும் உடலளவில் உறுதியானவர்களாக இருந்து விட்ட காரணத்தினால் இவர்கள் எவ்வளவு இலகுவாகக் காலடியில் போட்டு நசித்து விடுகின்றார்கள். இவனைப் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்கு அந்தக் கணம் தான் தெரிகிறது. எனது கெஞ்சல்கள். வேண்டுதல்கள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, வெறிமிருகமாக குலைத்து, சிதைத்து. அருவருப்பாயிருக்கிறது. நாங்களென்ன அப்படிப் பெரிய பாவம் செய்தோம். இத்தகையதொரு தண்டனையை அடைவதற்கு. அதன் பிறகு வாழ்வு தான் எவ்வளவு தலைகீழாக மாறி விட்டது. அன்று இடிந்து போன அப்பா இடிந்து போனவராக மாறி விட்டார்.\nஎன் வாழ்வோ கசந்து போயே விட்டது. இன்பமாக புத்துணர்வுடன், எழிலாக, நம்பிக்கைக்குரியதாக, விளங்கிய உலகு, வாழ்வு, வெறுப்புக்குரியதான ஒன்றாக பயனற்ற நம்பிக்கையற்ற ஒன்றாக மாறியே விட்டது. உயிர்த்துடிப்புடன் கூடிய இயக்கம் வெறும் நடைப்பினமானதாக மாறி விட்டது. அன்று மாறிய வாழ்வு தான். இத்தனை வருடங்களாகியும் அதே மாதிரி. தாமரையிலைத் தண்ணிராக உருண்டோடியிருக்கிறது.\nசில வேளைகளில் எனக்கு என்மேலேயே ஆத்திரமும் வெறுப்பும் கொதித்தெழுகின்றன. என் வாழ்வைச் சீரழித்தது அவனா அல்லது நானா என்று என்னையே கேட்டுக் கொள்ளக் கூடத் தோன்றும். அன்று நடந்து விட்ட சம்பவத்திற்கு நிச்சயம் நான் பொறுப்பு இல்லை. அப்படியிருக்க நானேன் வீணாக என் வாழ்வை வருத்திக் கொள்ள வேண்டும் கேட்டுக் கொள்வேன். ஆனால் இங்குதான் தத்துவம் நடைமுறையிடம் தோற்றோடி ஒளிந்து விடுகின்றது. எவ்வளவு தான் முயன்றாலும் மீண்டும், மீண்டும் நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த சூழலின் கனம் இறுக்கமாக, வலிமையுடன் என்னை மூடி அடக்கி அமர்த்தி விடுகின்றது. இதற்கு ஒருவேளை நான் பெண்ணாக இச்சமூகத்தில் வந்து பிறந்து விட்டது ஒரு காரணமாயிருக்கலாம். பரம்பரை பரம்பரையாக அடங்கி ஒடுங்கி, அடக்கப்பட்டு வந்த போக்கு, தன்மை காரணாமாயிருக்கலாம். ஒரு சில நாட்களில் வாழ்வின் வெற்றிக்கு நல்வழி கூறும் நூல்களைப் படித்ததும் ஒருவிதமான புத்���ுணர்வுடன் வலிமையுடன் நம்பிக்கையுடன் இவ்வுலகை எதிர்த்து நிற்க வேண்டும் போல் தோன்றும். ஆனால் விரைவிலேயே அவ்வுணர்வடங்கி, காற்றுப் போன பலூனாக, மனது சோர்ந்து, தளர்ந்து போய் விடுகின்றது. பழைய குருடி கதைவைத் திறவடி கதையாக, வாழ்வு மறுபடியும் அதே தடங்களில் தொடரத் தொடங்கி விடுகிறது. என்னால் சூழலையும் மீற முடியவில்லை. என்னையும் மீற முடியவில்லை.\nசிலவேளைகளில் ஒரு நினைவு எழும். இப்படியே வாழ்க்கை முழுவதும் தனிமையில் உழன்று, வாடிப் போய் விடவேண்டியது தானா. விதவைகள் மறுமணம் செய்வதில்லையா. எத்தனையோ பெண்கள் கணவர்களையே மாற்றுகின்றார்களே. நானேன் ஒருவரை மணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் அக்கேள்விக்கான பதிலை உடனேயே நான் அறிந்து தானிருந்தேன். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உணர்ந்து, புரிந்து, சேர்ந்து வாழ்வதற்கான முறையே தவிர, வெறும் பாலியல் உணர்வுகளிற்காக மட்டும் உண்டாகுமொரு தொடர்பு அல்லவே. என்னிடம் எந்த ஒரு ஆணிடமும் அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் எந்தவிதமான ஆத்மார்த்தமான பிணைப்போ அல்லது அத்தகைய மெல்லிய உணர்வலைகளோ ஏற்படவில்லையே. ஏன். இந்த நிலையில் என்னால் இன்னுமொரு திருமணம் என்பதையே நினைத்துப் பார்க்க முடியாமலிருந்தது. இவ்விடயத்தில் என் மனமோ உறுதியாக இருந்தது. உண்மையைக் கூறப் போனால் இதுவரையிலான என் வாழ்க்கையில் நான் மனம் விட்டுப் பழகியது இன்று நான் எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கிறனோ அவனோடு தான். இளமைக்கேயுரிய உணர்வுகளின் மெல்லிய தாலாட்டில், பழைய திரைப்படங்களில் வரும் சுசீலாவின் காதல் பாடல்களில் மயங்கி, அவனுடன் பழகுவதை ஒருவித ஆவலுடன், இன்பத்துடன் கழித்து வந்த அந்த வாழ்க்கையின் போக்கை மட்டும் அந்தச் சம்பவம் மட்டும் மாற்றியிருக்காவிட்டால் ஒருவேளை அவனையே திருமணம் செய்து கொண்டு குழந்தையும் குட்டியுமாக, சினிமாவும் கோயிலுமாக வாழ்வு ஓடிக் கொண்டிருக்குமோ எண்ணங்கள். எண்ணங்கள். பலவிதமான எண்ணங்கள். எண்ணங்களில் தானே வாழ்வே ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சலித்துப் போன வாழ்வில் அகிலாவின் நட்பும் இல்லையென்றால். ஓரளவாவது வாழ்வில் இனிமை இருக்குமென்றால். அதற்குக் காரணம். அகிலா தான். ஆனால் இந்த நட்பும் நீடிக்காது. பாதியிலேயே முடிந்து விடுமோ என்று. அண்மைக்காலமாகவே மனதில் ஒரு வித உணர்வு. அடிக்கடி அவளது சம்பாஷணைகளில் அவன் அடிபடுவது காரணமாக இருக்குமோ. அவளும் பாவம். எனக்கு நல்லது செய்யத்தான் அவளும் முயற்சிக்கிறாள். ஆனால் அவையெல்லாம் அர்த்தமற்ற முயற்சிகள் என்பதை அவள் அறிவாளா என்ன எண்ணங்கள். எண்ணங்கள். பலவிதமான எண்ணங்கள். எண்ணங்களில் தானே வாழ்வே ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சலித்துப் போன வாழ்வில் அகிலாவின் நட்பும் இல்லையென்றால். ஓரளவாவது வாழ்வில் இனிமை இருக்குமென்றால். அதற்குக் காரணம். அகிலா தான். ஆனால் இந்த நட்பும் நீடிக்காது. பாதியிலேயே முடிந்து விடுமோ என்று. அண்மைக்காலமாகவே மனதில் ஒரு வித உணர்வு. அடிக்கடி அவளது சம்பாஷணைகளில் அவன் அடிபடுவது காரணமாக இருக்குமோ. அவளும் பாவம். எனக்கு நல்லது செய்யத்தான் அவளும் முயற்சிக்கிறாள். ஆனால் அவையெல்லாம் அர்த்தமற்ற முயற்சிகள் என்பதை அவள் அறிவாளா என்ன அதே சமயம் அப்பாவை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. அன்று மீண்டும் அவனைக் கண்டதில் இருந்து அவர் பெரிதும் உடைந்து போய் விட்டார். எவ்வளவு தூரம் அவன் மேல் அன்பைக் கொட்டி அவர் வளர்த்து வந்தார். ஆனால் அதற்கு அவன் செய்த் கைம்மாறு. எவ்விதம் அவனால் அவ்விதம் நம்பிக்கைத் துரோகம், உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய முடிந்தது. எதற்காக மனிதர்கள். இவ்விதம் நடந்து கொள்கிறார்கள். நன்மை எது, தீமை எது என்பதெல்லாம் புரிந்து கொள்வதுதான் எல்லோரிற்குமுள்ளது. நம்பிக்கைத் துரோகம், உண்டவீட்டிற்கு இரண்டகம் கூடாதென்பது தெரிந்து தானிருக்கிறது. பிறகேன் இவ்விதம் ஒருபுறம் உபதேசங்கள் செய்து கொண்டே மறுபுறம் ஒருவரது உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொள்கிறார்கள்.\nஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று வேலையில்லை. காலைச் சூரியன் இன்னமும் கொதிப்பைக் காட்டத் தொடங்கவில்லை. ஆரம்பத்தில் எல்லோரும் இப்படித்தான் காலைச் சூரியன்களாக, இதமாக தண்ணென்று நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து விடுகின்றார்கள். போகப் போகத் தான் தங்கள் தங்களது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி விடுகிறார்கள். அப்பா வெளியில் வாக்கிங் போனவர் இன்னும் வந்து சேரவில்லை. அவர் விரும்பிச் செய்யும் ஒரே செயல் இந்த வாக்கிங் தான். இதுபோல் தான் நான் விரும்பிச் செய்யும் ஒரே விசயமும் இந்த வீட்டுத் தோட்டம் தான். வளவின் பின் ஒரு கோடியில் கத்தரி, பூ���ணி, பயற்றங்காய், தக்காளி, மிளகாய் என்று பயிரிட்டிருந்தேன். காலைகளில் ஒரு வித எதிர்பார்ப்புடன் செழித்துக் கிடக்கும் செடி, கொடிகள். அவற்றிற்கு நீர் பாய்ச்சுவதில் ஒரு கணம் என்னை மறந்து விடுகிறேன். கூடவே பூக்கன்றுகளும் வீட்டின் முன்னால் வளர்த்திருந்தேன். ரோசா, மல்லிகை, செவ்வந்தி, கனகாம்பரம் இவற்றுடன் சிலவகை குரோட்டன்ஸ். காய்ந்து விட்ட என் வாழ்க்கையில் பசுமையுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் இந்தத் தோட்ட விவகாரம் தான். தேன்சிட்டுக்கள் சில ரோசாவை நாடியபடியிருந்தன. அணிற்பிள்ளையொன்று வாலைச்சுருட்டிப் பந்தாக்கியபடி அருகிலிருந்த மரத்தில் ஓடியது. தொலைவில் வளவிற்கப்பால் வயல் வெளியில் மணிப்புறாக்கள் சில பறந்து சென்றன. குயிலொன்று எங்கோவொரு மரத்தில் மறைந்திருந்தது. அதிகாலைப்பனியில் புற்கள் அடியில் சிலிர்த்து நின்றன.\nயார் வந்தது என்று திரும்பிப் பார்த்தேன். அகிலா தான்.\n\\\"என்னடி அகிலா. இன்றைக்கு இந்த நேரத்தில்.\" வழக்கமாய் அகிலா ஞாயிற்றுக்கிழமையென்றால் பின்னேரம் தான் வருவாள்.\n\"சும்மா போரடிச்சது. அதுதான்\" இவ்விதம் கூறியவள் தொடர்ந்தாள்.\n\"எங்கேயடி அப்பா. இன்னும் \"வாங்கிங்கால்' வரவில்லையா\nநீர் வார்த்துக் கொண்டிருந்த பூவாளியை அருகினில் வைத்தேன். கைகளைச் சேலையில் துடைத்தேன். மடியில் தூக்கிச் செருகிக் கட்டியிருந்த சேலையைச் சிறிது இறக்கி விட்டேன். இருவரும் அருகிலிருந்த தென்னையை அண்டியிருந்த புல்லால் மூடப்பட்டிருந்த சிறு மேட்டில் அமர்ந்தோம். மெல்லிய தென்றல் தவழ்ந்தபடியிருந்தது. தொலைவில் லொறியொன்று இரைவது; வளவிற்கப்பால் விரிந்து கொண்டிருந்த வயல் நடுவே கோடிட்டிருந்த சாலையில் செல்வது தெரிந்தது.\nகாலைக்குரிய பல்வேறு விதமான ஒலிகளுடன் இயற்கை இனிமையாக இருந்தது.\n\"இயற்கை எவ்வளவு இனிமையாக, அழகாக இருக்கிறது காயத்ரீ\"\nநிச்சயமாக, இவள் எதற்கோ அடிபோடுகின்றாள் என்று பட்டது. அவளே தொடர்ந்தாள்.\n\"இரவும் பகலும், காலையும் மாலையும், இறப்பும் பிறப்பும், இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையுமாக. இயற்கையில் எல்லாமே இயற்கையாக இல்லையாடி..\"\nஅவள் சொன்னதைச் சிந்தித்துப் பார்க்கிறேன். இவள் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக, வாழ்வின் இருபக்கங்களாக, இவை இருப்பது போல்படுகின்றன. ஆனால் என் வாழ்க்கையை மட்டும் எடுத்துப் பார்த்தால். நான் ஒருபக்கத்தை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டு. வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கிறேனா என்று.\n\"என்னடி காயத்ரீ. என்ன யோசனை\"\n\"இல்லையடி. நீ சொன்னதைத் தான் யோசித்தேன். ஆனால்”\n\"என்னடி ஆனால். உன் இந்த ஆனால் தானடி எனக்குப் பிடிக்காத விசயம்\"\nஅகிலாவின் குரலில் சிறிது கோபம் கூடத் தெரிந்தது. \"தத்துவம் வேறு, நடைமுறை வேறு\"\n\"சரியாப் போச்சுது. பழைய குருடி கதவைத் திறந்த கதைதான். காயத்ரீ உன்னுடைய மனம் இருக்கிறதே. அது உறைந்த பனிப்பாறையடி\"\n\"அகிலா, நீ வேண்டுமானால் தத்துவங்களை அள்ளி வீசலாம். ஆனால் நடைமுறையில் பாதிக்கப்பட்டவள் நான். எனக்குத் தெரியும் இந்தச் சிக்கலின் தன்மை”\n\"நீ சொல்வது சளிதான் காயத்ரி, ஆனால் திருப்பித் திருப்பி, கெட்டதையே நினைத்துக் குமைவதற்குப் பதில், ஏன் நல்லதை நம்பிக்கையானதை நினைக்கக்கூடாது.\"\n\"இப்ப நீ என்னதான் சொல்லவாறாய் அகிலா\"\n\"காயத்ரீ நான் முன்பு சொன்னதைத் தான் இப்போதும் சொல்லப் போகிறேன். நீ ஏன் உன் வாழ்வை மாற்றியமைக்கக் கூடாது. உனது இந்தப் பிடிவாதமான போக்கால் நீ எத்தனைபேர் வாழ்க்கையை நோகடித்துக் கொண்டு இருக்கிறாய் தெரியுமா\n\"என்னடி சொல்கிறாய். நான் மற்றவர் வாழ்க்கையை வீணடிக்கிறேனா. என்னடி அகிலா சொல்கிறாய்.\"\n\"பின் என்னடி. பிடிவாதமாக கல்யாணமே செய்து கொள்வதில்லை என்று இருக்கிறாயே. அதைத்தான் சொல்கிறேன். இதனால் தானே உங்கப்பாவும் கவலையாக இருக்கிறார்”\n\"சொல்லியிருக்கிறேனா இல்லையா. எனக்கு முன் திருமணப் பேச்சே எடுக்காதேயென்று”\nஇதற்குச் சிறிது நேரம் மெளனம் இருந்த அகிலா தொடர்ந்தாள்.\n\"காயத்ரீ. நான் ஒன்று சொல்வேன் கோபிப்பாயா\n\"சொல்லேன் அகிலா. பிறகு பார்ப்போம்\"\n\"பிறகு பார்ப்போம் என்ற கதை வேண்டாம்டி. கோபிப்பாயா இல்லையா இரண்டிலை ஒரு பதில் தான் வேண்டும் என்னடி காயத்ரீ”\nஇவன் எதற்கு அடிபோடுகிறாள் என்னவாக இருக்கும்.\n\"காயத்ரீ. நீ என் நெருங்கிய சினேகிதி இல்லையா.”\n\"யார் இல்லையென்று. சும்மா சுத்தி வளைக்காமல் விசயத்திற்கு வாடி”\n\"காயத்ரீ. நான் உன்னுடைய உண்மையான சினேகிதி என்றால் உண்மையை மறைக்காமல் சொல்ல வேண்டும். சொல்வாயா.”\n\"மறைக்கிறதற்கு அப்படியென்ன என்னிடம் இருக்கு. கேளேன்.”\n\"காயத்ரி. எனக்கென்னவோ பிடிவாதமாக திருமணப் பேச்சை மறுப்பதைப் பார்க்கும் போது இதற்கு பின்னால் ஏதோ பெரிய கதையொன்று இருக்க வேண்டும் போல் படுகிறதடி. மறைக்காமல் சொல்லிவிடடி.\"\nஅகிலா நேரே விசயத்திற்கு வருவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்ன பதில் கூறுவது. திடீரென அகிலா இவ்விதம் கேட்டு விடவே சொல்வதற்குப் பதில் உடனே வரமாட்டேன் என்கிறது.\n\"அகிலா நீ நினைப்பதைப் போல் நான் அப்படியொன்று மில்லையடி.”\nதிடீரென எனக்கு எரிச்சல் எரிச்சலாக, சலிப்பு சலிப்பாக. ஒரு வித உணர்வு பரவியது. அவன் ஞாபகம் வந்து விட்டதா. அந்தக் கதையல்லவா இவள் கூறும்படி கேட்கிறாள். எதற்கு இவள் வந்து பழைய கதையெல்லாம் கிளறுகிறாள்.\n\"காயத்ரீ. என்னவோ உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை வரவில்லையடி. நீ ஏன் தான் என்னிடம் உண்மையை மறைக்கிறாயோ. எதையுமே மூடி மூடி அடக்கி உள்ளுக்குள்ளேயே வைப்பதால் பிரச்சனை மேலும் மேலும் அதிகமாகுமே தவிர குறையப் போவதில்லையடி.\"\nஇதற்கு நான் உடனடியாக எதுவும் கூறவில்லை. மெளனமாகவிருந்தேன். செத்த பாம்பை அடிப்பதில் லாபமென்ன. அதற்குள் என் மெளனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அகிலாவே தொடர்ந்தாள்.\n\"காயத்ரீ. நான் ஒன்று ஒருவித முடிவோடு தான் இங்கு வந்திருக்கிறேன் என்னை மன்னித்துக் கொள்ளடி. காயத்ரீ நீயாகச் சொல்வாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீயோ இறங்கிவருவதாயில்லை உண்மையைச் சொல்லப் போனால். எந்த உண்மையை நீ இதுவரை மறைந்து வந்திருக்கிறாயோ. அந்த உண்மையை . அந்தக் கதையை. கருணாகரன் எனக்குக் கூறிவிட்டாரடி\"\n திடீரென ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியில் என் இதயம் படபடத்தது. இதுவரை உள்ளே குமுறிக் கொண்டிருந்த உணர்வுகள் வெடித்துப் பெருகின. இதுவரை காலமும் எனக்குள்ளே வைத்துப் பொருமிக் கொண்டிருந்ததால் கனத்து உறைந்து விட்டிருந்த நெஞ்சில், திடீரென ஒரு வடிகால் கிடைத்து விட்டதைப் போன்ற உணர்வுகள் பரவிட அகிலாவின் தோள்களைப் பற்றி முகம் புதைத்தேன். குமுறிப் பெருகிற உணர்வுகள் கண்ணிராக மடை திறக்க, இதுவரை நிலவிய உறுதியெல்லாம் உருகிப் போய் விட பலவீனமானவளாகக் குலுங்கி குலுங்கி அழுதேன்.\nஅகிலாவோ. ஆதரவாக என்னை அணைத்தபடியிருந்தாள். நான் அழுவதுவரை அழட்டும் என்பது போல் அமைதியாக இருந்தாள். பின் கூறினாள்.\n\"காயத்ரீ.உன் நிலையை என்னால் உணர முடிகிறது. ஒரு பெண்ணின் மனநிலையை ஒரு பெண்ணால் த��னே உணர முடியும். ஆனால் ஒன்றை மட்டும் நினைத்துக்கொள். இந்தமனித வாழ்வு மிகவும் அற்பமானதொரு துளி. இதற்குள் நாம் சிலவேளைகளில் தேவையற்ற கோட்பாடுகளை அள்ளித் திணித்துக் கொண்டு அவதிப்படுகிறோமோ என்று சிலவேளைகளில் படுகிறது. ஏன் உன்னையே எடுத்துக் கொள்ளேன். உன்னால் இன்னமும் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட முடியவில்லை. இல்லையா.இது ஏன். நடந்தது நடந்து விட்டது. ஆனால் அதற்காக உன்னால் ஏன் அதை மறந்து விட்டு புது வாழ்வு வாழ முடியவில்லை. சிந்தித்துப் பார்த்தாயா ஏனென்றால் இந்தச் சமுதாயத்தில் நிலவும் ஒருபட்சமான 'கற்பு' பற்றிய கோட்பாடு தான். கற்பு என்பது உடலுடன் சம்பந்தப்பட்டதாக இருக்க கூடாது. மனதுடன் சம்பந்தப்பட்ட தொன்றாக இருக்க வேண்டுமடி. ஆனால் உனக்கு நடந்ததைப் போல் ஒரு ஆணிற்கு நடந்தால் அவன் வாழ்வை வீணாக்குவானா. உன்னைப் போல். ஆனால் பெண்களாகிய நாங்கள் மட்டும் முதுகுநிறைய இத்தகைய கோட்பாடுகளைச் சுமந்து கொண்டு வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.\"\nஅகிலா மேலே மேலே பேசிக் கொண்டேயிருந்தாள். மனதிற்கு எவ்வளவு ஆறுதலாக, இதமாக, அமைதியாக இருக்கிறது.\n\"ஒருவரிடம் மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைக்கும் போது எவ்வளவு இலேசாக மனது மாறி விடுகிறது.\n\"காயத்ரீ. மனதை மேலும் திடப்படுத்திக் கொள்ளடி. நீ இவ்வளவு காலமும் உன் வாழ்வையும் வீணாக்கிக் கொண்டு அதனால் உன் அப்பாவையும் அம்மாவையும் தேவையற்ற கவலைக்கு ஆளாக்கிக் கொண்டு வந்தது போதும். இதற்கு ஒரு முடிவு கட்டுவது உன்னிடம் தான் இருக்கிறது. நீ கருணாகரனை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும்.\"\n\"அகிலா. என்னதான் இருந்தாலும் உனக்கு சரியான நெஞ்சழுத்தம்தான். இல்லாவிட்டால் அவனையே சந்திக்கச் சொல்லி என்னிடமே சொல்வாயா.\"\n\"காயத்ரீ. நீ அவரைச் சந்திப்பது மிக மிக அவசியம். உன் வாழ்வில் மீண்டும் ஒரு மலர்ச்சியை கொண்டு வருவது அதில்தான் தங்கியுள்ளது. நீ இதற்குக் கட்டாயம் சந்திக்க வேண்டும். என்னடி சொல்கிறாய்.\"\nஇதற்கு நான் மெளனமாக இருந்து விட்டுக் கூறினேன்.\n\"அகிலா செத்தபாம்பை அடிப்பதால் என்ன லாபம். அவனை நான் ஏன் சந்திக்க வேண்டும். என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய ராஸ்கலை நான் ஏன் பார்க்க வேண்டும்”\nஇவ்விதம் கூறுகையில் அகிலா இடைமறித்தாள்.\n\"ஏன் பார்க்க வேண்டுமா. ஏனென்றால் உன்னைத் திருமணம் செய்யப் போகிறவரல்லவா. அதற்காக”\nஅவள் முடிக்கவில்லை \"அகிலா உனக்கென்ன விசரா\"\nகத்தினேன். தலைசுற்றியது. சிறிது நேரத்திற்குள் தான் எத்தனை எத்தனை திருப்பங்கள். அதிர்ச்சிகள். மனசால் தாங்கவே முடியவில்லை. பல்வேறுபட்ட உணர்வுகளிற்குள் சிக்கித்தத்தளித்த மனதோ. உணர்வுப்புயல் பலமாக வீசியபடி, இருண்டு கொண்டு வருவதைப் போல் இருந்தது. அகிலாவை இறுகப் பற்றிக் கொண்டேன்.\nபகுதி மூன்று: காயத்ரியின் கதை.\nஅத்தியாயம் இரண்டு: தனிமையில் சில நினைவுகள்\nஇரவு முழுக்க அகிலாவுடன் கதைத்தவை பற்றியே மனசு கிடந்து அடித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு சுலபமாக இலகுவாகக் கூறி விட்டுப் போய் விட்டாள். நான் அவனைச் சந்திக்க வேண்டுமாம். என்னால் ஜீரணிக்கவே கடினமானதாக, ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. அகிலா ஒரு பெண். ஒரு பெண்ணின் உள்ளத்தை ஒரு பெண்தான் அறிவாள்' என்று கூறுவார்கள். பெண்ணாகப் பிறந்தும் இவளால் ஏன் என் நிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பெண்ணின் இதயத்தை எவ்வளவு கீழ்த்தரமாகக் கருவி விட்டாள். திருமணம் என்பது ஒருவரை ஒருவர் புரிந்து, உணர்ந்து, ஒருவர் உணர்வுகளை ஒருவர் மதித்து நடக்கும் ஒரு பிணைப்பு அல்லவா. கற்பனைகள், கனவுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த, யெளவனத்துக்கேயுரிய எழிலில் மூழ்கிக் கிடந்த எனது உணர்வுகள், எவ்விதம் மூர்க்கத்தனமாக சிதைந்தன. சிதைக்கப்பட்டன. முரட்டுத்தனமாக, பலவந்தமாக. நினைக்கவே அருவருப்பாக என்மேல் எனக்கே அருவருப்பாக. இவையெல்லாவற்றையும் எவ்விதம் மறக்க முடியும். எவ்வளவு சுலபமாக, கீழ்த்தரமாக அகிலா என்னை எண்ணிவிட்டாள். கல்யாணம் கட்டுவது தான் பெண்ணின் உலகம். கல்யாணம் எந்த நிலையில் உள்ள பெண்ணின் கவலைகளையும் தீர்த்து விடும். இவ்விதமான இவளது உணர்வுகள். இவளால் ஏன் விளங்கமுடியவில்லை. என் நிலை அப்பாவைப் பாதித்துத் தான் உள்ளது. அதற்காக, மீண்டும் ஒருமுறை என்னை நானே பலியாக்க வேண்டுமா. ஒரு பெண்ணென்றால் எப்பொழுதுமே இன்னொருத்தன் உணர்வுகளைத் திருப்திப்படுத்தித் தான் வாழ வேண்டும் என்பது விதியா. இல்லை ஒரு கட்டாயமா. ஏதோ நான் திருமணம் இல்லாமல் இருப்பது தான் என் பிரச்சனைகள் எல்லாவற்றிற்குமே காரணம் என்பது போலவும். திருமணம் சகல பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்பது போலவும். எவ்வளவு பைத்தியகாரத்தனமான எண்ணங்கள். ஒருத்தருமென். பாதிப்பை. அதனால் ஏற்பட்ட உளவியல் ரீதியான விளைவுகளை உணர்ந்து கொள்ள மாட்டேன்' என்கிறார்கள். மிருகமாகி, என்னைக் குதறியவனுடன் எவ்விதம் என்னால் கணவனாக, ஏற்று இயல்பாக ஒரு குடும்பம் நடத்த முடியும். ஆனால் அகிலாவோ இது முடியும்' என்கிறாள். பெண்கள் இரக்க சுபாவம் மிக்கவராம். அதற்காக நான் அவனிற்கு மன்னிப்பு வழங்க வேண்டுமாம். தவறுகள் இயல்பாம். நன்மை, தீமையுடன் போராட்டமே மனித வாழ்வாம். தவறுகள் எத்தகையானவையாக இருந்தாலும் மன்னிக்கப்படக் கூடியவையாம். தவறு செய்தவன் திருந்துவதற்கு நிச்சயம் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டுமாம். அவன் செய்த தவற்றிற்காக கண்ணி வடிக்கின்றானாம். ஏன் நான் என் வாழ்க்கையையும் அவன் வாழ்க்கையையும் ஏன் எல்லோர் வாழ்க்கையையும் ஒளிமயமானதாக மாற்றி வைக்க முடியாதாம்.\nநான் மட்டும் ஒரு திருமணமான, பிள்ளைகளுடன் கூடிய, இளம் தாயாக இருக்கையில் எனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருக்குமென்றால் யாரிடம் போய் இவ்விதமான பாவ மன்னிப்பை இவன் கேட்பானாம். அத்தகையதொரு நிலையில் பாதிப்பை எவ்விதம் நிவர்த்தி செய்வதாம்.\nஆனால் ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்ளவேண்டும். இதுவரை காலமுமான என் வாழ்வு. நான் பாதிப்பின் விளைபொருளாக என்னை வெளியுலகுக்குக் காட்டித் தான் இழந்து விட்டேனா, ஏதோ ஒன்றை இழந்தவள் போன்ற என் தோற்றத்தால் தான் அப்பா தொடக்கம் எல்லோரையும் நான் தேவையில்லாமல் கவலைப்பட வைத்து விட்டேனா. உண்மையில் நானும் அப்படித்தான் இதுவரை வாழ்ந்து விட்டேன். அதனால் தான் அகிலாவும் இந்த முடிவுக்கு வந்து விட்டாள் போலும்.\nஆம். நான் என் மனநிலையில் மாறுதல்களை ஏற்படுத்தத் தான் வேண்டும். பிரச்சினைகளுக்கு துணிவாக முகம் கொடுக்கப்பழகத்தான் வேண்டும். பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்குவதோ, தூர ஓடுவதோ கூடாது. பிரச்சனை அல்லது பாதிப்பு ஏற்பட்டு விட்டதே என்பதே என்பதற்காக மனம் குமைந்து விடுவதோ, முடங்கி விடுவதோ சரியானதொன்றல்ல.\nமுதலில் இவ்வீட்டில் வியாபித்துக் கிடக்கும் \"எதையோ இழந்து விட்டது போன்ற சூழலை மாற்றியாக வேண்டும். மூதேவி குடியிருக்கும் சூழலை ஒழித்தாக வேண்டும். அகிலா கூறியது போல் எரிநட்சத்திரங்களைப் போல் வாழவேண்டும். சிறிய கணப்பொழுது தான் வாழ்வு. அழிந்து விடுவதற்குள் ஒளிர்வு. எரிந்து கொண்டிருக்கும் பொழுதே ஒளிர்ந்து கொண்டு தான் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றன. அழிவை நோக்கிய எரிநட்சத்திரங்களின் பயணங்கள். நாங்கள் ஒவ்வொருவருமே ஒரு எரிநட்சத்திரமாக இருக்க வேண்டும். இது தான் வாழ்வின் தத்துவம். அகிலாவின் சொற்கள் நெஞ்சினில் நிழலாடுகின்றன.\nஇரவு அமைதியாக இருக்கின்றது. நிசப்தம் பரவிபரவி. வெகு அமைதியாக இருக்கின்றது. சிந்திக்க சிந்திக்க சிந்தையிலோ ஒரு வித தெளிவு.\nஉண்மையில் எனக்கு ஏற்பட்டது ஒரு பாதிப்பு. ஒன்றை நான் என் விருப்பத்துக்கு மாறாக இழந்து விட்டேன். ஆனால் அதற்காக வாழ்வு அத்துடன் முடிந்து விடவில்லையே. புதுவிதமான சிந்தனைகளால் நெஞ்சுபொங்கி வழிகின்றது. ஒருவிதமான உற்சாகம் கலந்த, பூரிப்பின் உணர்வெழுந்து. இது வரை காலமும் அழுது வடிந்து கொண்டிருந்த வாழ்வு இன்பகரமானதாக எழில்மயமானதாக விளங்குகின்றது. புதியதொரு நோக்கில் அவனை ஒருகணம் நினைத்துப் பார்க்கின்றேன். திடீரென அவன் மேல் ஒருவிதமான அனுதாபம்,\nஅனுதாபத்துடன் கூடிய பரிவு கலந்த உணர்வு, பச்சாத்தாபம் எழுகின்றது. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாததொரு சூழலில், அவன் அவ்விதம் நடந்து கொண்டானா சூழலும் என் அழுகும் அவனை தன் நிலை மறக்கச் செய்து விட்டனவா சூழலும் என் அழுகும் அவனை தன் நிலை மறக்கச் செய்து விட்டனவா அவன் மேல் எவ்விதமான கோப உணர்வுகளும் முன்பைப் போல் வரவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்காக அவனை ஏற்க முடியுமா அவன் மேல் எவ்விதமான கோப உணர்வுகளும் முன்பைப் போல் வரவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்காக அவனை ஏற்க முடியுமா அது மட்டும் முடியாது என்று பட்டது. ஆனால்.\nஅகிலா போகும் போது கூறிய சொற்கள் ஞாபகத்திற்கு வந்தன. “காயத்ரி. எப்படியும் நீ அவரைச் சந்திக்க வேண்டும். நீ அவரை ஏற்பதோ, ஏற்காமல் விடுவதோ உன் இஷ்டம். ஆனால் நீ அவரைக் கட்டாயம் சந்திக்க வேண்டும்.\"\nசில வேளைகளில் நடைமுறைக்கே சாத்தியம் இல்லாதது போல் பட்ட உணர்வுகள். முடிவுகள். இன்னுமொரு சந்தர்ப்பத்திலோ எவ்விதம் சாத்தியமானவையாக, இயல்பான வையாக மாறி விடுகின்றன.\nநேற்று வரை அவனது நினைவுகளே என்னைக் கொன்றன. சுட்டுப் பொசுக்கின. ஆனால் இன்றோ இக்கணத்திலோ நான் மாறிவிட்டேனா. உண்மையில் பெண்களே பொதுவில் இப்படித்தானா. இரக்க சுபாவம் கூடுதலாக உள்ளவர்களா\nஆனால் நான் முடிவு செ���்து விட்டேன். அவனைச் சந்திக்க வேண்டும். அவனைச் சந்திக்கப் போகின்றேன். பிரச்சனைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளத்தான் போகின்றேன். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சரியான வழி, அப்பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வதுதான். நெஞ்சில் இன்பம் பொங்கி வழிகின்றது. நிம்மதியாக இருக்கிறது. அமைதி நிரம்பிக் கிடைக்கிறது.\nஅண்மைக்காலமாகவே அப்பாவின் போக்கிலும் ஒரு சிறு மாற்றம். ஒரு வித மலர்ச்சி. உற்சாகம். அகிலா அவரிடம் எல்லாவற்றையும் கூறி விட்டாள். ஒரு நாள் அப்பா கூறினார்.\n\"காயத்ரி. அகிலா எல்லாவற்றையும் என்னிடம் கூறினாளம்மா. ஏனம்மா அவள் கூறுவது போல் நீயும் அவனையே திருமணம் செய்யக் கூடாது.\"\nஅகிலாவாலேயே இன்னொரு பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பாவால் எப்படி முடியும். ஆனால் அப்பாவின் மனதையும் மேலே உடைத்து விடவும் எனக்கு மனமில்லை.\n\"இதுபற்றி யோசிக்க எனக்கு நிறைய அவகாசம் வேண்டுமப்பா, என்பது அப்பாவிற்கு திருப்தியைத் தந்தது. மறுப்புக் கூறவில்லையல்லவா. அப்பாவைப் பொறுத்தவரையில் கருணாகரன் அவரது அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரியவனாக ஒரு காலத்தில் விளங்கியவன். மகளின் வாழ்வைக் குலைத்தவனே மீண்டும் வாழ்வு கொடுக்க முன்வரும் போது.\nஅப்பாவின் சந்தோசத்தைக் கலைக்க எனக்கு விருப்பமில்லை. அதே சமயம் நானும் என் உளவியல் நிலைகளைப் பெரிதும் மாற்றிக் கொண்டேன். முன்பு போல மூலைக்குள் முடங்கி விடும் போக்கினைவிட்டு விட்டேன். உறுதி மிக்க, சூழல்களைத் துணிவுடன் எதிர்நோக்குமொரு பெண்ணாக மாறிவிட்டேன். என் மாற்றம் எனக்கே பெரிதும் ஆச்சரியத்தை தந்தது.\nஅகிலாவின் ஏற்பாட்டின் பேரில் கருணாகரனைச் சந்திக்க முடிவு செய்தேன். அது ஒரு மாலை நேரம். கருணாகரனைச் சந்திப்பதற்காக குளக்கரையை நோக்கி நானும் அகிலாவும் புறப்பட்டோம். சூரியன் நாணிச்சிவந்து கிடந்த அடிவானப் பெண்ணை பெரும் காதலுடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தான். பல்வேறுவகைப்பட்ட பறவைகளின் சப்தங்களால் அப்பிரதேசம் முழுவதும் நிறைந்து கிடந்தது. குளக்கரையை நெருங்க நெருங்க இதுவரை என் நெஞ்சில் கட்டிக் காத்து வந்த தைரியம் தப்பியோடுவதுபோல் உணர்ந்தேன். படபடத்த நெஞ்சினை மீண்டும் சாதாரண நிலைக்கு கொண்டு வருவதே பெரும்பாடாகப் பட்டது. குளக்கரையில், பாலைமரத்தின் அடியில் காத்து நின்ற அந்த உருவத்தைப் பார்க்கையில், உடம்பெல்லாம் ஒரு வித ஆவேசத்தில் நடுங்கியது. அந்த நினைவுகளின் படம் விரிப்பில், மயிர்கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றன.\n\"காயத்ரி, நான் பிறகு வாறன். நீ கருணாகரனுடன் ஆறுதலாகக் கதை. ஆத்திரப்பட்டு விடாதேயடி\"\n\"அகிலா. நீ எங்கேயடி போகிறாய். நீயும் கூடவே இரேன். பரவாயில்லையடி..\" என்றேன்.\n\"இல்லை, காயத்ரி. நீங்களிருவரும் மனம் விட்டுப் பேசுவதற்கு இடைஞ்சலாக இடையில் நான் இருக்க விரும்பவில்லையடி.\"\n\"நான் அப்புறமாக ஒரு புறத்தில் இருந்துவிட்டு பிறகு வாறன்\" என்றவள் போய் விட்டாள்.\nஎன்னைக் கண்டதும் அவன் முகத்தில் பரவிய உணர்வுகளை அளந்தபடி என் உணர்வுகளைக் கட்டுபடுத்தியபடி அவனை நெருங்கினேன். என் முகத்தை இயலுமானவரை இறுக்கமாக வைத்துக் கொண்டேன். திடீரென இவன் மேல் ஒரு விதமான இரக்கம் ஏற்பட்டது. பரிதாபம் கலந்த உணர்வு வெளிப்பட்டது.\nஇவன் எதற்காக என்னிடம் பாவமன்னிப்பை எதிர்நோக்கி நிற்கிறான் அதனால் இவனுக்கென்ன பெரிய லாபம் அதனால் இவனுக்கென்ன பெரிய லாபம் இவன் செய்தது இல்லையென்றாகி விடுமா. இல்லையே.\nஆனால் அவனோ. பெரிதாகப் பதறியடிக்கவில்லை. அமைதியாக இருந்தான். என்னை வெகு அமைதியாக நோக்கியவன் கூறினான்.\n\"காயத்ரி உங்களுடன் பேசுவதற்கே எனக்கு எவ்வித அருகதையுமில்லை. இத்தகைய ஒரு நிலையில் என்னைச் சந்திக்க வந்தது உங்கள் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது\"\nநான் அமைதியாக இருந்தேன். அவனே தொடர்ந்தான்.\n\"காயத்ரி. உங்களிற்கும் என்னையே நம்பியிருந்த மாஸ்டருக்கும் நான் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை. இருந்தாலும் இதற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்யாமல் என்னால் என் வாழ்வைக் கொண்டு நடத்தவே முடியாது போல்படுகிறது. நான் ஏன் அவ்விதம் அன்று மிருகமாக நடந்து கொண்டேன் என்று என்னையே அடிக்கடி கேட்டுக் கொண்டேன். இத்தனைக்கும் உங்கள் மேல் உண்மையான அன்பு வைத்திருந்த நான் எப்படி உங்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் நடந்து கொண்டேன். உண்மையில் என்னாலேயே என்னை மன்னிக்க முடியவில்லை.\"\nநான் இன்னமும் மெளனமாகவே அவன் கூறுவதை அவதானித்தபடியிருந்தேன். அவனே தொடர்ந்தான்.\n\"காயத்ரி. ஏழு வருடச் சிறைவாசம் கூட உண்மையில் என்னை ஆறுதல் படுத்தவில்லை. உங்கள் வாழ்க்கை, மாஸ்டரின் வாழ்க்கை வீணாகக் கிடக்கையில் என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்”\nகருணாகரனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் நெஞ்சில் இதமாக இறங்கின. இவளைச் சந்திப்பதற்கு முன் இவனை ஒரு வெறி மிருகமாக உருவகித்திருந்த நெஞ்சில் இவனது அமைதியான, தீர்க்கமான, ஆழமான சொற்கள் வேறுவிதமான தோற்றத்தை சித்தரித்தன. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறிழைத்து விட்டு நிஜமாகவே வருந்தும் ஒரு மனிதனாக முதன் முறையாக நான் உணர்ந்தேன். என்னைச் சுற்றிப் படர்ந்திருந்த படபடப்பு மெல்ல அகன்றது. இவன் எனக்கு மிகவும் பழகிய ஒருவனாகத்தென்பட்டான். என் மனம் இயல்பானது. சொற்கள் இயல்பாகவே வெளிவந்தன.\n\"கருணாகரன், இதுவரை காலமும் உங்கள் மேலிருந்த என் கோப உணர்வுகள் எல்லாம் இந்தக் கணத்திலேயே என்னைவிட்டுப் போய் விட்டன. நடத்தவைகளிற்காக நீங்கள் படும் வருத்தம் உண்மையானது தானென உணர்கிறேன்\"\nஇவ்விதம் நான் கூறுகையில் இடைமறித்த கருணாகரன் கூறினான்.\n\"காயத்ரி. உண்மையில் நீங்கள் என்னை மன்னித்து விட்டீர்கள். என்றால் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும்.\"\n\"என்ன” என்பது போல் அவனை நோக்கினேன்.\n\"நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். உங்களை உணர்ந்து உங்களை மனப்பூர்வமாக ஏற்கும் ஒருவரை மணந்து நீங்கள் சந்தோசமாக வாழ வேண்டும்”\n“கருணாகரன். திருமணம் என்பது அவசியமென்று நான் நினைக்கவில்லை. அப்பாவிற்குத் துணையாக இப்படியே இருந்து விடுவேன்\"\n\"காயத்ரி, நீங்கள் மட்டும் சம்மதித்தால் நான் உங்களையே மணம் முடிக்கத் தயாராய் இருக்கிறேன்\"\n\"கருணாகரன் நீங்கள் இலகுவாகக் கூறி விட்டீர்கள். ஆனால் என் மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அந்தச் சம்பவத்தின் ஞாபகத்துடன் எப்படி. உண்மையான மனைவியாக உங்களுடன் வாழ முடியும் என நினைக்கிறீர்கள்\"\nஇதற்குச் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு கருணாகரன் கூறினான்.\n“காயத்ரி, நினைவு தெரிந்து நான் முதலாகவும் கடைசியாகவும் விரும்பிய, காதலித்த பெண் நீங்கள் தான். சில கணங்களில் மிருகமாகி உங்கள் வாழ்க்கையைச் சிதைத்து விட்ட குற்றத்திற்காக சரியான தீர்வு உங்கள் திருமணம்தான். உங்களை மணக்க நான் எந்நேரமும் சம்மதமாயிருக்கிறேன். அல்லது நீங்கள் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரையில் நானும் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை. அதே சமயம் பெருந்தன்மையுடன் என்னை மன்னித்ததன் மூலம் என் மனப்பாரத்தை ஓரளவுக்காவது குறைத்து விட்டீர்கள். இதன் மூலம் என்னை இச்சமுதாயத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்கக் கூடியதாக இருக்கும்.\nஅன்றிரவு கட்டிலில் படுத்திருந்தவளாக, யன்னலினுTடு நட்சத்திரப்படுதாவாகக் காட்சியளித்த இருண்ட வானத்தையே நோக்கி நின்றேன். கருணாகரனின் உருவகம் நெஞ்சில் தோன்றியது. ஒருவித அமைதி பரவியது. மனசு இலேசாகிப் பறந்தது. தொலைவில் எரிநட்சத்திரம் ஒன்று விண்ணில் கோடிழுத்தது. அகிலா கூறியது ஞாபகத்திற்கு வந்தது. \"எரிநட்சத்திரங்களைப் போல் தான் வாழ வேண்டும். சிறிது கணப்பொழுதுதான் வாழ்வு. அழிந்து விடுவதற்குள் ஒளிர்வு.\nஎரிந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் அழிந்து கொண்டிருக்கும் போதே ஒளிர்ந்தபடி தானே வாழ்வே முடித்துக் கொள்கின்றன”\nஆமாம். இதுவரையிலான என் வாழ்வை மட்டுமல்ல, என்னைச் சுற்றியிருப்போரின் வாழ்வையும் தேவையற்று வீணாக்கித்தான் விட்டேன். சின்னஞ்சிறிய வாழ்வு, தேவையற்ற குழப்பங்கள். தேவையற்ற மோதல்கள். வரட்டு வேதாந்தங்கள். ஒவ்வொருத்தருமே ஒரு எரிநட்சத்திரமாக வாழ்ந்து விட்டால், சிந்திக்கச் சிந்திக்க மனது இலேசாகிக்கொண்டே போனது.\nமனிதர்கள் எதற்காக தவறிழைத்து விடுகிறார்கள். சிலர் தொடர்ந்தும் தவறிழைத்தபடியே, கேடு விளைவித்தபடியே தீயவர்களாக வளர்ந்து வாழ்ந்து போகின்றார்கள். இன்னும் சிலரோ ஒரு சில கணங்களில் ஏற்பட்டு விடும் குணமாற்றங்களினால் அக்கணங்களில் அக்குணங்களிற்கு அடிமையாகி தவறிழைத்து விடுகிறார்கள். கருணாகரனைப் போல. இரவும் பகலும் கோடையும் மாரியும் உள்ளும் வெளியும். சிரிப்பும் அழுகையும் இன்பமும் துன்பமும் நன்மையும் தீமையும். இவ்விதமாக நாம் வாழும் உலகில் முரண்பாடுகளிற்கு இடையில் உள்ள இணக்கத்தின் வளர்ச்சியிலேயே வாழ்வு தொடர்கின்றது. இது போல் தான் மானுடரும் நன்மையும் தீமையும் போன்ற உணர்வுகளின் விளைவாகக் காணப்படுகின்றார். அவரவர் வாழும், அக வெளிச்சூழல்களிற்கேற்ப சிலரிடம் தீய உணர்வுகள் மேலோங்கி காணப்படுகின்றன. இன்னும் சிலரிலோ நல்ல உணர்வுகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. இன்னும் சிலரிலோ இருவகையான உணர்வுகளும் சரிக்குச் சரியாக அமைத்து விடுகின்றன. நல்ல உணர்வுகள் மேலோங்கித் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதின் தன்மைகளைப் பொறுத்து மனிதர்கள் மாமனிதர்களாக, மேதைகளாக, மகான்களாக, சாதாரண மனிதர்களாக உருவாகுகின்றார்கள். தீய உணர்வுகளிற்கு அடிமைப்பட்டு அவற்றைக் கட்டுபடுத்தத் தவறுபவர்கள் கேடிகளாக சமூக விரோதிகளாக உருவாகிப் போகின்றார்கள். நல்ல உணர்வுகள் மேலோங்கி நிற்பவர்கள் கூட சிலசில நேரங்களில் நெஞ்சின் உள்ளே கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சில தீய உணர்வுகளின் தாக்கங்கள் அதிகமாக அக்கணங்களிற்கு, அக்கணங்களிற்குரிய குணங்களிற்கு அடிமையாகித் தவறிழைத்து விடுகிறார்கள். கருணாகரன் இத்தகைய ஒருவன். ஆனால் தவறிழைப்பவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். திருத்துவதற்கு. திருந்திய உள்ளங்களிற்கு நிச்சயம் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். என் வாழ்வே எந்தக் கருணாகரன் சீர்குலைத்தானோ, அதே கருணாகரனின் மீள் பிரவேசம் திரும்பவும் என் வாழ்வை நேராக்கி விட்டிருந்தது. அவநம்பிக்கையும் சோகமும் துணிச்சலற்ற போக்கும் விரக்தியும் கொண்ட காயத்ரி செத்து விட்டாள். தனது போக்கால் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்துக் கொண்டிருந்த காயத்ரி இன்று முதல் ஒரு புது மனிஷி. இந்த காயத்ரி வாழ்வின் போக்குகளை விளங்கிக் கொண்டவள். தன்னம்பிக்கையும் துணிச்சலும் சிரிப்புமாக வாழ்வை எதிர்நோக்குபவள். கருணாகரனைப் பொறுத்தவரை என் மனம் அவரை முற்றாக மன்னித்து விட்டது. எண்ணங்கள். பரவப் பரவ மனதுதான் எவ்வளவு தெளிவானதாக, அமைதியானதாக விளங்குகின்றது.\nநாவல்: கணங்களும், குணங்களும் - பகுதி 1 - கருணாகரன் கதை\nநாவல்: கணங்களும், குணங்களும் - பகுதி 2 - அகிலாவின் கதை\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு ��ன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடி எடுத்த கதை: அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்புச் சிறுகதையொன்று.....\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடன��்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித���து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926964/amp", "date_download": "2020-05-31T05:04:12Z", "digest": "sha1:RYWGE3UKZDEVFKAIWPFRV4K3FNH6MAFG", "length": 7861, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 3 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 3 பேர் கைது\nபுதுச்சேரி, ஏப். 19: புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நாளான நேற்று, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட ஏர்போர்ட் சாலை கைலாஷ்நகர் ஜீவா காலனியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பாக்கமுடையான்பேட் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை தேர்தல் பறக்கும்படை அதிகாரி தேவசேனாதிபதி நேற்று அதிரடியாக பிடித்தார். பின்னர், கோரிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், தர்மாபுரி திரவுபதியம்மன் ேகாயில் அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற தர்மாபுரியை சேர்ந்த பாஜக பிரமுகர் கோவிந்தராஜ் என்பவரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.10,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் நேற்று நெசவாளர் குடியிருப்பு பகுதியில் ரோந்து சென்றபோது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற சண்முகாபுரத்தை சேர்ந்த என்ஆர் காங்., பிரமுகர் நாராயணசாமி என்பவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nகொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபள்ளிவாசல், ஆலயங்கள், கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்\nகொரோனா வைரஸ் குறித்து கோயிலில் விழிப்புணர்வு\nமீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nகொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுங்கள்\nபொதுமக்களை சந்திப்பதை எம்எல்ஏக்கள் தவிர்க்க வேண்டும்\nபுதுச்சேரி லாட்ஜில் சென்னை புது மாப்பிள்ளை தற்கொலை\nகாற்றில் மின்வயர் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் சாவு\nமேலும் 2 வாரம் கால அவகாசம் கேட்பு\nநடுரோட்டில் கேரம் விளையாடியதை தட்டிக்கேட்ட வியாபாரிக்கு கத்திக்குத்து\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை சபாநாயகர் திடீர் ஆய்வு\nகொரோனா பரிசோதனை செய்ய சென்ற பெண் சுகாதார ஊழியர்கள் காயம்\nபுதிய பஸ்நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முகக்கவசம்\nமாணவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்\nபுதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றிருப்பார் என நினைக்கிறேன்\nகொரோனா வைரஸ் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்த குழு\nசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வெளிமாநிலத்தவர்கள்\nஇருமாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு\nமணல் கடத்திய 2 பேர் கைது\nஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட கல்வித்துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/183328?shared=email&msg=fail", "date_download": "2020-05-31T02:52:55Z", "digest": "sha1:FKZFDPIXVG4OZWCTTWGFOLPY5VPMYIZG", "length": 11855, "nlines": 89, "source_domain": "malaysiaindru.my", "title": "நடமாட்டக் கட்டுப்பாட்டின் ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ காப்புறுதி – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துஏப்ரல் 17, 2020\nநடமாட்டக் கட்டுப்பாட்டின் ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ காப்புறுதி\nஇராகவன் கருப்பையா– கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய அம்சமான நடமாட்டக் கட்டுப்பாடு நம் நாட்டில் தற்போது 3ஆம் கட்டத்தில் உள்ளது.\nஎனினும் ஆயுள் காப்பீட்டுத்துறை மட்டும் தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து நடைபோடுகிறது.\nகாப்புறுதி விற்பனை என்பது, சுருங்கக்கூறின், முகவர்கள் வாடிக்கையாளர்களை அணுகி அவர்களுக்குத் தெளிவான விளக்கமளித்து அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப ஒரு காப்பீடை வடிவமைத்து அதற்கான ஒப்பந்தத்தை பதிவு செய்வதுதான்.\nஆனால் தற்போது இத்தகைய நடைமுறை முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.\nஇதனைக் கருத்தில் கொண்டு, ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ எனும் ஒரு புதிய நடைமுறையை பல ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள் தாங்களுடைய முகவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது வாடிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திக்காமலேயே காப்பீட்டுப் பதிவு செய்யும் நடைமுறையாகும்.\nவாடிக்கையாளர் அடையாள அட்டையை தமது முகத்திற்கு அருகில் பிடித்துக்கொண்டு ஒரு தம்படம் எடுத்து முகவருக்கு அனுப்ப வேண்டும். பிறகு தொலைபேசி வாயிலாக அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளும் முகவர் அவற்றையெல்லாம் தமது கணினியில் பதிவு செய்து ‘ஒன்லைன்’ எனப்படும் நிகழ்நிலை வாயிலாக காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்பிவிடுவார்.\nகாப்பீட்டு சந்தா தொகையை வாடிக்கையாளர் நிகழ்நிலை வாயிலாக காப்புறுதி நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்திவிடுவார்.\nஇந்த புதிய, நவீன நடைமுறையானது முகவரும் வாடிக்கையாளரும் சந்தித்துக்கொள்ளாமலேயே ஒருவர் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவதற்கு வகைசெய்கிறது.\nஎனினும் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்ட பிறகு குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்திற்குள் சம்பந்தப்பட்ட முகவர் அந்த வாடிக்கையாளரை சந்தித்து பிரிதொரு பாரத்தை பூர்த்தி செய்து காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.\nசமீப காலம் வரையில், வாடிக்கையாளர்களின் எல்லா விவரங்கள் நேரடியாகப் பெற்று, பிறகு கணினி வழி அவற்றை காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு, கையெழுத்து சம்பந்தப்பட்ட ஒரு பாரத்தை மட்டுமே நேரடியாக சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.\nஇப்போது அதுவும் மாறிப்போய், ‘ஐ-பேட்’ எனப்படும் கணினியின் வழி கையெழுத்து உள்பட சகல தகவல்களையும் நிகழ்நிலை மூலமாகவே அனுப்ப வகைசெய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே முகவர்கள் காலத்துக்கேற்ற மாறுதல்களை அனுசரித்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்குத் தேவையான காப்பீட்டு சேவைகளை தொடர்ந்து வழங்க ஊக்குவிக்கும் பொருட்டு, காப்புற���தி நிறுவனங்கள் ‘ஸூம்’ எனப்படும் நவீன வழியிலான கருத்தரங்குகளை நடத்துகின்றன.\nநடமாட்டக் கட்டுப்பாட்டினால் வீட்டில் இருந்தவாரே கருத்தரங்குகளில் பங்கேற்க இந்த ‘ஸூம்’ தொழில்நுட்பம் வகைசெய்கிறது.\nஎது எப்படியாயினும் நடப்பில் உள்ள காப்புறுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான சந்தாத் தொகையை தற்காளிகமாக ஒத்திவைப்பதற்கான சலுகைகளை காப்புறுதி நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கு இந்த ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ நடைமுறை ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும்.\nமே 18 : இனப்படுகொலைக்கு நியாயமான…\nஅரசியல் ஆளுமை இல்லா மலேசிய இந்திய…\nசார்வரி தமிழ் ஆண்டு பிறப்பா\nஅரசாங்கத் திட்டங்களில் தொடரும் குளறுபடிகள்\nகோவிட்-19: உதவி தேவைப்படுவோருக்கு உணவா, உணவுப்…\nRM250 பில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து…\nகோவிட்-19 : பிக் போஸ் இல்லமானது…\nகோவிட்-19 : வழிமுறை தெரியாமல் மக்கள்…\nதுணையமைச்சர், ஆனாலும் அந்தரத்தில் எட்மன் சந்தாரா\nகடவுளைக் காண சத்யலோகம் சென்ற பயண…\nமூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப்பையா\nதேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nதமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் –…\nசரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம்,…\nசில சமயங்களில் மின்னாத மின்னல் எப்…\nமலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்\nமலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய…\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில்…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\nதமிழ் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு எதற்கு…\nஉலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில்…\nஇடைநிலைப் பள்ளி மாணவிக்கு மகாத்மா காந்தி…\nஏப்ரல் 18, 2020 அன்று, 9:28 காலை மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T04:29:09Z", "digest": "sha1:X5BVVVEVGMGNCAUYZSINH42SWPUT7Z6K", "length": 2259, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டக்ளஸ் பேடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடக்ளஸ் பேடர் (Douglas Bader , பிறப்பு: பிப்ரவரி 21 1910, இறப்பு: செப்டம்பர் 5 1982), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1931 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nடக்ளஸ் பேடர் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/virat-kohli-160-runs-helps-india-to-score-303-118020700051_1.html", "date_download": "2020-05-31T05:11:43Z", "digest": "sha1:M5I2TYOGIOTRMHQPZCRY5OOXJ5UVSUVO", "length": 11047, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெறி கோலியின் தெறி சதம்; 300 ரன்களை கடந்த இந்தியா | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nவெறி கோலியின் தெறி சதம்; 300 ரன்களை கடந்த இந்தியா\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.\nஇந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்து தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்துள்ளது.\nரோகித் வந்த வேகத்தில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி சதம் விளாசி 160 ரன்கள் குவித்தார். தவான் அரைசதம் விளாசி 76 ரன்கள் குவித்தார். ரகானே, தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் வந்த வேகத���தில் வெளியேறினர்.\nகடைசி நேரத்தில் புவனேஷ்வர்குமாரின் ஒத்துழைப்புடன் கோலி இந்திய அணியை 300 ரன்கள் கடக்க உதவினார்.\nவந்த வேகத்தில் வெளியேறிய இந்திய வீரர்கள்\nமூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்\nஇந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது: பாஜக எம்பி சர்ச்சை பேச்சு...\n‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா இந்தியா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்\nரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும் - என்ன செல்கிறார் ராம்கோபால் வர்மா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/182307-.html", "date_download": "2020-05-31T03:20:32Z", "digest": "sha1:EGHIDBUKACSOLFEREINCJ546OTVV6YDW", "length": 17899, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏற்றுமதியை அதிகரிக்க அரசு புதிய உத்தி | ஏற்றுமதியை அதிகரிக்க அரசு புதிய உத்தி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nஏற்றுமதியை அதிகரிக்க அரசு புதிய உத்தி\nமத்திய அரசு ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக புதிய உத்தியைக் கையாண்டுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலம் (எஸ்இஇஸட்) மூலமான ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு இப்பிராந்தியத்தில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் மூலம் குறைகளை உடனுக்குடன் தீர்த்து ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்ய முடியும் என வர்த்தக அமைச்சகம் உறுதியாக நம்புகிறது.\nஇதற்காக முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மண்டலங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றுக்கு இடையே சிறப்பு ஆன்லைன் வசதியை ஏற்படுத்தித் தருமாறு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தை வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வசதி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ஆன்லைனில் தொழில் நிறுவனங்கள் எந்தப் பகுதியில் செயல்பட்டு வந்தாலும் தங்களது குறைகளைப் பதிவு செய்யமுடியும். அவை உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு குறைகளை விரைவாகப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎந்தெந்த துறைகளில் குறைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அவற்றை அத்துறைக்கு அனுப்பி அவர்கள் ��த்தகைய நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து அதற்கு விரைவில் தீர்வு காண வழி காண்போம். இதனால் வர்த்தக பரிவர்த்தனை காலம் குறைந்து இந்த மண்டலங்களிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.\nஇது ஒற்றைச் சாளர குறைதீர் அமைப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியவுடன் அடுத்தகட்டமாக வர்த்தக அமைச்சகத்தின் கொள்கை சார்ந்த முடிவுகள் ஆன்லைனில் விவாதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.\nதினசரி வர்த்தக அமைச்சகத்துக்கு ஒரு புகாராவாது வருவதைத் தொடர்ந்தே இத்தகைய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதிக ஏற்றுமதி, முதலீடுகளை ஈர்க்கும் மையங்களாகத் திகழ்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எஸ்இஇஸட்) இப்போது சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக ஏற்றுமதி குறைந்து பொலிவிழந்து காணப்படுகின்றன.\nமேலும் குறைந்தபட்ச மாற்று வரி விதிப்பு முறை இவற்றுக்கும் விதிக்கப்பட்டதால் இந்த மண்டலங்களில் புதிதாக தொழில் தொடங்க முன்வருவோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது. நடப்பு நிதி ஆண்டில் இந்த மண்டலங்களிலிருந்தான ஏற்றுமதி 4.1 சதவீதமாக முதல் காலாண்டில் சரிந்தது.\nஇதையடுத்து அரசு எஸ்இஇஸட்டில் உள்ள முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைந்துள்ளது. இந்த மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அரசு சமீபத்தில் அறிவித்ததோடு நில சீர்திருத்தத்தையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் முதலீடு மீண்டும் பெருகும் என அரசு நம்புகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: ஆச்சரியப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு\nஇந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப்...\nஅமெரிக்க மண்ணில் புதிய வரலாறு : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ்...\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு\nவேலை தேடுவோர், தொழில்முனைவோருக்கு திறன் பயிற்சி, ஆலோசனை: ஆன்லைனில் இலவசமாக பெறலாம்\nதொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு\nபொருளாதார நடவடிக்கைகள் மீண்டு வரும் அறிகுறிகள் தெரிகின்றன: பியூஷ் கோயல் நம்பிக்கை\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: ஆச்சரியப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசாதனை, சவால்கள் நிறைந்த மோடி அரசின் முதலாம் ஆண்டு- பாஜக தலைவர் ஜே.பி.நட்டா...\nமுல்லை பெரியாறு அணை தீர்ப்பு தாமதமாகும் - உச்ச நீதிமன்றம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-05-31T04:58:46Z", "digest": "sha1:PSKUU2UBBOPZ5NCSV25GRGX5M7OO74O5", "length": 9155, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "அட்டப்பாடி", "raw_content": "\nமழைப்பயணம் போய் ரொம்பநாளாகிறது. மழைப்பயணமாக உத்தேசிக்கப்பட்ட சதாரா பயணத்தில் மழை இல்லை. நடுவே கிருஷ்ணன் நண்பர்களுடன் பீர்மேடு வரை ஒரு மழைப்பயணம் போய் மீண்டார்.ஆகவே திரிச்சூர் பயணத்தை மழைப்பயணமாக அமைக்கலாம் என்றார் அரங்கா. கோவையிலிருந்து நானும் அரங்கசாமியும் திருப்பூர் கதிரும் அரங்கசாமியின் காரில் 21 ஆம்தேதி அதிகாலை கிளம்பினோம். வழியில் கிருஷ்ணனையும் மணிகண்டனையும் ராஜமாணிக்கத்தையும் ஏற்றிக்கொண்டோம். ஆரம்பமே பிரச்சினை. நான் தங்கியிருந்த விடுதியில் செல்பேசியை மறந்துவைத்துவிட்டேன். அதை ஓலா டாக்ஸியைச் சொல்லியனுப்பி எடுத்துவரவேண்டியிருந்தது. அரங்காவின் காரில் மாற்றுச் …\nTags: அட்டப்பாடி, ஆதிரப்பள்ளி, திரிச்சூர், வால்பாறை\nசஹ்யமலை மலர்களைத்தேடி - புகைப்படங்கள்\nஅரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வின���க்கள்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 48\nவலசைப்பறவை 3-- 'புகைத்திரை ஓவியம்'\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–45\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/yg-madhuvanthi-speaks-about-actor-rajinikanth", "date_download": "2020-05-31T04:19:51Z", "digest": "sha1:TYMWYKW7K2PXHV7YDLSGBE4J3B3KE6G7", "length": 16004, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "'காஷ்மீர் விவகாரம்' ரஜினியும், விஜய் சேதுபதியும் ஒ���்றல்ல - ஒய்.ஜி மகேந்திரன் மகள் அதிரடி! | yg madhuvanthi speaks about actor rajinikanth | nakkheeran", "raw_content": "\n'காஷ்மீர் விவகாரம்' ரஜினியும், விஜய் சேதுபதியும் ஒன்றல்ல - ஒய்.ஜி மகேந்திரன் மகள் அதிரடி\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், கல்வியாளருமான மதுவந்தியிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,\nசமீபத்தில் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். தான் யார் என்று அமித்ஷா தற்போது உலகத்துக்கு காட்டியுள்ளார் என்று அவரை ரஜினி புகழ்ந்துள்ளார். இதை பற்றிய உங்களின் கருத்து\nஇதில் எந்த ஒரு தவறும் இல்லை. இருவரும் நண்பர்கள், அதையும் தாண்டி காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு போல்டான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை நான் ஆதரிக்கிறேன். ரஜினி சித்தப்பாவும் இதனை ஆதரித்து பேசியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்த நடவடிக்கையின் மூலம் பல நல்ல திட்டங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட இந்த சட்டம் 70 ஆண்டுகளாக தொடர்ந்தது. இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரில் இனி தேச விரோத சக்திகளின் தீவிரவாத நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்படும்.\nநடிகர் விஜய் சேதுபதி உங்கள் நண்பர்தான். அவர் காஷ்மீர் விவகாரத்தில் தவறு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினி அதனை ஆதரித்துள்ளார், இந்த இருவேறு கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்\nஇந்த விவகாரத்தில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அதை போலவே விஜய் சேதுபதியும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் என்ன ரஜினியை எதிர்த்து கருத்து தெரிவித்தாரா அவர் அவருடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஏன் நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள் அவர் அவருடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஏன் நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள் சமூக வளைதலங்களில் இந்த மாதிரியான கருத்துக்கள் அதிக��் பகிரப்பட்டு வருகிறது. இது தேவையில்லாத ஒன்று. அதையும் தாண்டி விஜய் சேதுபதியும், ரஜினிகாந்தும் ஒரே லீட் இல்லை. இருவரும் வெவ்வேறான நேரங்களில் அந்த கருத்தை தெரிவித்துள்ளனர். எனவே அதை ஒருவருக்கான பதிலாக நாம் பார்க்க வேண்டிய தேவையில்லை.\nரஜினி பாஜகவை ஆதரிக்கிற கருத்தை தெரிவிக்கிறார், ஆனால் விஜய் சேதுபதி அதனை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். இதை எப்படி புரிந்துகொள்வது தொடர்ந்து பாஜகவின் முகமாகவே ரஜினி இருப்பார் என்று கூறப்படுகிறதே\nஒரு கட்சியில் இருக்கிறவங்க செய்கிற நல்ல விஷயங்களை பாராட்டினால் உடனே நீங்கள் கட்சி முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது. அப்படி கருத்து சொன்னால் இவுங்க அவருடைய கண்ணு, காது, மூக்குனு சொல்றது என்னை பொறுத்த வரையில் முட்டாள்தனம். ரஜினி பெரிய ஐகான். அவருக்கு பிடித்த விஷயங்களில் அரசு நல்லமுறையில் நடவடிக்கை எடுத்தால் பாராட்டுகிறார், அவ்வளவுதான். இதை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்.\nஆனால், ரஜினி எல்லா விஷயங்களிலிலும் வாய் திறப்பதில்லையே\nநீங்க ஏன் அவரு வாயை திறக்கனும்னு விரும்புறீங்க. அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர் ஏன் கருத்து சொல்லனும். அவருக்கு சரினு பட்ட இடங்களில் அவருடைய ஆதரவை தெரிவிக்கிறார். நீங்கள் உடனே பாஜக முகம், காதுனு சொன்னா நாங்க பொறுப்பாக முடியாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரியில் திடீரென தீ\nஇந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட ரியாஸ் நய்கூ...\nபெண் பத்திரிகையாளர் மீது உபா\n'இதுவும் கடந்து போகும்' - வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ரஜினி வெளியிட்ட வீடியோ\nஅரசு பள்ளிக்கு ரூ.4 கோடி கனிமொழியின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி\nமோடியின் ஆறு ஆண்டு ஆட்சியின் வேதனைகள்... பட்டியலிட்டுள்ள கே.எஸ்.அழகிரி\nமூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாட்டில் இணைய வழி சட்ட பயிற்சி...\nசி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shaivam.org/hindu-hub/temples/place/315/kadambaiilankoil-uthrapureeswarar-temple", "date_download": "2020-05-31T03:12:19Z", "digest": "sha1:F6FPK6VK2M5P6AO6JWUT67VKOWI2DZIX", "length": 7731, "nlines": 183, "source_domain": "www.shaivam.org", "title": "கடம்பை இளங்கோயில் (கீழக்கடம்பூர்) கோயில் தலபுராணம் - Kadampai Ilangkoil Temple Sthalapuranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nகடம்பை இளங்கோயில் (கீழக்கடம்பூர்) Kadampai ilangkoil (Kizhakkatampur)\nஉத்ராபதி கோயில் என்று மக்கள் இக்கோயிலை சொல்கிறார்கள்.\nகோயிலைப் புதுப்பிக்கும்போது, நித்திய வழிபாடு தடையின்றி நடைபெறும் பொருட்டு மூர்த்தியை வேறொரு இடத்தில் எழுந்தருளச் செய்து அமைத்த கோயில் இளங்கோயில் எனப்படும். இடைக்கால வழிபாட்டுக்கென அமைத்த இந்தக் கோயிலைப் பாலாலயம் என்றும் வழங்குவர். இவையும் தேவார ஆசிரியர்களால் பாடப் பெற்றமையின் நிலையான தனிக் கோயிலாக இன்றும் விளங்குவதைக் காணலாம். (மீயச்சூர் இளங்கோயில், கடம்பூர் இளங்கோயில் என்பன இவ்வகையின.)\nகீழ்க்கடம்பூர் என்பதே கடம்பை இளங்கோயில் எனப்படுவது.\nவைப்புத்தலப் பாடல்கள்\t: அப்பர் - 1. கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5),\nஇத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nஅப்பர் காலத்தில் பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், சொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனப் பலவகையான கோயில்கள் இருந்தன என்று அவர்தம் (6-71-5) பொருப்பள்ளி வரைவில்லாப் என்ற ��ாடலால் அறிகிறோம்.\nமுற்றிலும் இடிந்த நிலையிலுள்ள இக்கோயிலைக் காணும்போது, முன்பொரு காலத்தில் சிற்பக் கலை ததும்ப மக்கள் மனதைக் கவர்ந்த திருக்கோயிலாக விளங்கியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரம் - காட்டு மன்னார்குடிச் சாலையில், காட்டு மன்னார்குடியிலிருந்து எய்யலூர் வழியில் வரும்போது கீழக்கடம்பூரை அடையலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/25213956/1009752/Cocks-Fighting-Dog-Separating.vpf", "date_download": "2020-05-31T03:18:06Z", "digest": "sha1:FZ7L6BGI44QYHII3WROGQPNXY3HVOVYG", "length": 3999, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "கோழிகள் இடையே சண்டை - சண்டையை விலக்கிவிடும் குட்டி நாய்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோழிகள் இடையே சண்டை - சண்டையை விலக்கிவிடும் குட்டி நாய்\nபதிவு : செப்டம்பர் 25, 2018, 09:39 PM\nகோழிகள் இரண்டு சண்டையிட்டதை பார்த்த குட்டி நாய் ஒன்று, அவற்றை விலக்கி விடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமனிதர்கள் சண்டையிட்டுக்கொண்டால் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதுதான் வாடிக்கை. ஆனால், கோழிகள் இரண்டு சண்டையிட்டதை பார்த்த குட்டி நாய் ஒன்று, அவற்றை விலக்கி விடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் உலா வரும் அந்த வீடியோ காட்சிகளைப் பார்க்கலாம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/79465", "date_download": "2020-05-31T04:20:52Z", "digest": "sha1:2KYZJSPJ7UBBHO22UNJLI2AEBSITUSH3", "length": 11985, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடியோ தரத்தை குறைத்தல், உயர் ஒன்லைன் டிராஃபிக்கை கணக்க��ட வேகத்தை பதிவிறக்குங்கள் | Virakesari.lk", "raw_content": "\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவீடியோ தரத்தை குறைத்தல், உயர் ஒன்லைன் டிராஃபிக்கை கணக்கிட வேகத்தை பதிவிறக்குங்கள்\nவீடியோ தரத்தை குறைத்தல், உயர் ஒன்லைன் டிராஃபிக்கை கணக்கிட வேகத்தை பதிவிறக்குங்கள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களை வீட்டிற்குள் இருக்கும்படி கட்டாயப்படுத்துவதால், நடந்துகொண்டிருக்கும் ஆன்லைன் போக்குவரத்தின் மத்தியில் , Netflix மற்றும் YouTube உள்ளிட்ட பல ஸ்ட்ரீமிங் தளங்கள் ஐரோப்பாவில் வீடியோ தரத்தை குறைக்கும், விரைவில் உலகளவில் இது மேற்கொள்ளப்படும்.\nஉலகெங்கிலும் உள்ள சுய தனிமைப்படுத்தல்கள் இணையத்தில் வேலை செய்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், தொடர்புகொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும், YouTube மற்றும் Netflix போன்ற தளங்களின் பயன்பாட்டை மகிழ்விப்பதற்கும் புதிய உச்சங்களை எட்டியுள்ளன.\nகொள்கை வகுப்பாளர்கள் இந்த ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை தங்கள் வீடியோ கோப்புகளின் அளவைக் குறைக்க அதிக அலைவரிசையை எடுத்துக் கொள்ளாதபடி தள்ளியுள்ளனர்.\nNetflix போன்ற தளங்கள் வீடியோ தரத்தை உலகம் முழுவதும் ‘உயர்’ முதல் ‘தரநிலை’ வரைகுறைக்க கட்டாயப்படுத்தியுள்ளன.\nவரவிருக்கும் நாட்களில், முன்னோடியில்லாத வகையில் நுகர்வோர் தேவை மற்றும் அதிகரித்த இணைய நெரிசல் கட்டுப்பாட்டாளர்கள் இணைய போக்குவரத்தை கண்காணித்து, இணைய சேவையை வழங்கும் சேவையின் மதிப்பைக் குறைக்காமல் இணைய சேவை வழங்குனர்கள் இந்த பெரிய ஒன்லைன் செயல்பாட்டைத் தக்கவைத்துக்கொள���ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.\nஇன்டர்நெட் வீடியோ தரம் உயர் ஆன்லைன் பதிவிறக்குங்கள்\nதேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்\nதற்போது COVID-19 போன்ற தொற்று நோய்களினால் மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மன அழுத்தத்தின் போது நல்வாழ்வை நோக்கி பயணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்\n2020-05-27 22:28:08 Covid-19 மனநல ஆரோக்கியம் எயார்டெல் நிறுவனம்\nSDB வங்கியின் புதிய தவிசாளராக லக்ஷ்மன் அபேசேகர நியமனம்\nசணச அபிவிருத்தி வங்கி; (SDB) PLC இன் புதிய தவிசாளராக சிரேஷ்ட பட்டய கணக்காளரான லக்ஷ்மன் அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது.\n2020-05-27 21:50:55 SDB வங்கி தவிசாளர் சணச அபிவிருத்தி வங்கி\n“Zero Chance Stories” குறுந்திரைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியாவிற்கு கடல்வழியாகப் பயணிப்பது சட்டவிரோதம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற Zero Chance Stories குறுந்திரைப்படப் போட்டியில் பல குறுந்திரைப்படத் தயாரிப்பாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.\n2020-05-27 19:21:34 அவுஸ்திரேலியா கடல்வழி பயணம் சட்டவிரோதம்\nSamsung, டயலொக் மற்றும் My Doctor ஆகியன சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 வைத்தியசாலைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளன\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, சுகாதார அமைச்சுடன் இணைந்து 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது\n92 ரக பெற்றோல் லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்ததை லங்கா IOC மீள திருத்தம் செய்யவுள்ளது\n2020 ஏப்ரல் 06ம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட பெற்றோல் (LP92) லீற்றரின் விலையை ரூ.5/-ஆல் குறைத்ததை மீள் திருத்தம் செய்வதற்கு லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.\n2020-05-20 22:00:56 பெற்றோல் (LP92) விலை மீள் திருத்தம்\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_kavithai_vakai/429?page=2", "date_download": "2020-05-31T02:49:10Z", "digest": "sha1:6F5YFQIQ5RA44CGHZIPZ6GDGP5XZ6DT5", "length": 6947, "nlines": 83, "source_domain": "tamilnanbargal.com", "title": "சிறுவர் கவிதைகள்", "raw_content": "\nசிறுவர் கவிதைகள், Siruvar Kavithaigal\nபிழை என்னவோ இவர்கள் பிறப்பில் உப்பிட்டவரை உயிர் வரை நினைப்பதன் பயன் என்ன உப்பிட்டவரை உயிர் வரை நினைப்பதன் பயன் என்ன முடிந்தால் இவர்களிடம் ஒரு முறை கேட்டுப் பாருங்கள் ; அப்போது புரியும் வழ்வின் அருமை ; இருப்பதை விடுத்து ...\nகளிமண்ணாக இருந்தாலும் கடும் தவமிருந்தே, குழந்தைகளின் கையால் உடைந்து போவதற்காக பிறக்கின்றன பொம்மைகள். உடைந்த சத்தத்துக்கும் சத்தம் கேட்டு ஓடி வரும் பெரியவர்களின் திட்டுதலுக்கும் இடையில் ...\nஇழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை 3 -முஹம்மத் ஸர்பான்\nகுருடனாக செவிடனாக ஊமையாக பிறந்திருக்கலாமேஎன்று நினைத்து ஏது பலன்..பாழ்நிலத்தில் விளைந்த பயிரை போல் கேடுகெட்ட இப்பூமியில் நிலைத்திருந்து கண்ணெதிரே நடக்கும் கொடுமைகளை மறந்து வாழ்வது தானேஎன்று நினைத்து ஏது பலன்..பாழ்நிலத்தில் விளைந்த பயிரை போல் கேடுகெட்ட இப்பூமியில் நிலைத்திருந்து கண்ணெதிரே நடக்கும் கொடுமைகளை மறந்து வாழ்வது தானே\nபாரபட்சமில்லாமல் பாசம் காட்டபிள்ளைகளால் மட்டுமே முடியும்.\nடிசம்பர் 31, 2014 04:16 பிப\nதன் குடிசை வீட்டில்அமர்ந்த படியேவிடிய விடியஉறங்காமல்இசைக் கச்சேரிக் கேட்டான்ஏழைச் சிறுவன்மழை...\nஎன் பொம்முக்குட்டிக்கு -நாகூர் கவி\nஅல்லி இதழ் விரித்து அன்பு தங்கை சிரித்திடுவாள்அண்ணன் என்வருகை கண்டுஅவள் உள்ளமெல்லாம் பூரித்திடுவாள்... பஞ்சு விரலாலே பிஞ்சவள்என்தலையில் செல்லமாய் குட்டிடுவாள்கொஞ்சி விளையாடிட குழந்தையவள்பூங்காவுக்கு ...\nமனதில் மந்திரம் சொல்லி கோவிலைச் சுற்றும் அம்மாவின் பின்னால் விளையாடிக் கொண்டே வந்தது குழந்தை.. குழந்தையின் பின்னால் நடந்து வந்தார் கடவுள்... குழந்தையின் பின்னால் நடந்து வந்தார் கடவுள்... விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் ...\nமழலை காணம் வீணை இன்ப நாதம் விரல்கல் மீட்டும் நேரம் பிறக்கும் நல்ல ராகம் பிரிய நினைக்கும் சோகம் மகுடி கேட்டு நாகம் மலையின் மீது ஆடும் மழலை உந்தன் காணம் மயங்கும் எந்தன் இதயம்.\nமழலையிடம் தோற்று போகும் போது ஏற்படும் சந்தோசத்தை...... எதிரியிடம் வெற்றி பெரும் போது கூட நான் கண்டதில்லை.....\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=821&thirumoli_id=&prabhandam_id=7&alwar_id=", "date_download": "2020-05-31T03:24:18Z", "digest": "sha1:JBQGA4N3Z3FIB6V5UFXS526LC4F7DVSF", "length": 15361, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nகுந்தமோடு சூலம்வேல்கள்* தோமரங்கள் தண்டுவாள்,*\nபந்தமான தேவர்கள்* பரந்து வானகம் உற,*\nவந்தவாணம் ஈரைஞ்நூறு* தோள்களைத் துணித்தநாள்,*\nஅந்தவந்த ஆகுலம* அமரரே அறிவரே\nபந்தம் ஆன தேவர்கள் - கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்\nபரந்து - (பல திக்குகளிலும்) சிதறிப் போய்\nவானகம் உற - தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர\nவந்த வாணன் - (பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய\nஈர் ஐநூறு தோள்களை - ஆயிரந்தோள்களை\n“வரந்தரமிடுக்கிலாததேவர்” என்று கீழ்ப்பாட்டிற் கூறியதைக்கேட்ட சிலர், ‘இப்படிச் சொல்லலாமோ அவர்களுக்கு சக்தி இல்லையோ அவர்களை ஆச்ரயித்து இஷ்ட ஸிக்தி பெற்றவர்கள் பலபேர்களில்லையோ” என்ன; ருத்ரனை யாச்ரயித்து அவனுக்கு தந்தரங்கனாயிருந்த பாணாஸுரன் பட்டபாடும், அந்த ருத்ரன் தானும் கண்கலங்கினபடியும் அப்போது உடன்பட்ட தேவர்கட்கே தெரியுமத்தனையென்கிறார். பந்தமான தேவர்கள் = பந்தமாவது ஸம்பந்தம்; ருத்ரனோடு ஸம்பந்தமுடையவர்களான ஷûப்ரஹ்மண்யன் முதலான தேவதைகள் என்றபடி வாணனுக்கு உறவான ருத்ராதிகள் என்றுமாம். இங்ஙனன்றிக்கே, “குந்தமோடு சூலம் வேற்கள் தோடரங்கள் தண்டுவாள் பந்தமான” என்று சேர்த்து அந்வயிக்கவுமாம்; குந்தம் முதலான ஆயுதங்கள் காற்கட்டாகப் பெற்ற தேவர்கள் என்றதாகிறது. ரக்ஷகமாக வேண்டிய ஆயுதங்கள் காற்கட்டானபடி; இராவணனுக்குப்போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/komathi-marimuththu/", "date_download": "2020-05-31T04:50:57Z", "digest": "sha1:OAWUGD5QXTVZHWFDM3YUEXUIXQ6YTPTK", "length": 5765, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஆசிய தடகளப் போட்டியில் கோமதி மாரிமுத்து தங்கம் | vanakkamlondon", "raw_content": "\nஆசிய தடகளப் போட்டியில் கோமதி மாரிமுத்து தங்கம்\nஆசிய தடகளப் போட்டியில் கோமதி மாரிமுத்து தங்கம்\nஆசிய தடகளப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது.\nஇதில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.\nகோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஆசிய தடகள போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இதுவாகும்.\nஆசியக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்\nமோர்டாஸாவின் ஓய்வில் தீடிர் மாற்றம்\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019\nமுஸ்லீம் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்க்கவேண்டாம்\nசந்தேக குழுவினருக்கும��� பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T03:24:52Z", "digest": "sha1:UQN2MLLAXJWOMKYBGDTWCCKWAL2MEJXY", "length": 2338, "nlines": 44, "source_domain": "www.velichamtv.org", "title": "மருத்துவம் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nகேரள மாநிலத்தை மிரட்டும் நிபா வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல்\nதமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.\n51 வகையான உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு; தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடி நடவடிக்கை\nதமிழகத்தில் தற்போது 29 வகையான காய்ச்சல் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/02/jaffna.html", "date_download": "2020-05-31T04:50:30Z", "digest": "sha1:D4M6IKZTMGEDMQTE4N6YLQRVXHEL2FQL", "length": 19329, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ்ப்பாணப் பெற்றோருக்கு நீதவான் இளஞ்செழியன் எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ்ப்பாணப் பெற்றோருக்கு நீதவான் இளஞ்செழியன் எச்சரிக்கை\nயாழ் குடாநாட்டில் புதிய விதத்தில் தலையெடுத்துள்ள கொள்ளை, வழிப்பறிக் கொள்ளை, வீட்டுத்திருட்டுக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும், வழக்கு முடியும் வரையில் ��வர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார்.\nபெருமளவு போதை வஸ்தை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர்களுக்குப் பிணை கோரி கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின்போதே நீதிபதியினால் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது.அத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பெற்றோர்களுக்கு எதிராக ஈவிரக்கமின்றி தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.\nயாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற கொள்ளைச் சம்பவங்களின் மூலம் குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு தலையெடுத்துள்ள நிலையில் போதை வஸ்து குற்றச் செயல் சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.\nகுற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களில் சைக்கிள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் பொலிசாரை ஈடுபடுத்துமாறு, இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த பருத்தித்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெல்லியடி பதில் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு, மன்று நேரடியாக உத்தரவிட்டுள்ளது.\nஅதேபோன்று புதிதாகப் பதவியேற்றள்ள மானிப்பாய், கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரிகளையும் மன்றுக்கு அழைத்து விசேடமாக கொள்ளை வழிப்பறி கொள்ளை, திருட்டுக்கள் என்பவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு பணிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்ற இடங்கள் அனைத்தையும் உன்னிப்பாக அவதானித்து, அடையாளப்படுத்துவதுடன், அனைத்து பொலிஸ் நிலையங்களின் ஊடாகவும் சைக்கிள் சுற்றுக்காவல் கண்காணிப்புச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதுடன், அதிரடிப்படை பொலிசாரைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடாநாட்டின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nயாழ் குடாநாட்டில் கொலைக் குற்றங்கள், வாள் வெட்டு, வீதி ரவுடித்தனங்கள் குறைவடைந்து நல்லொழுக்கமுள்ளவர்களாக யாழ் இளைஞர்கள் மாறிவருவதைக் காண முடிகின்றது. சுன்னாகம் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கள் ���ுறைந்து இளைஞர்களும் மற்றவர்களும் நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பணிந்து நடப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஆனால் இந்தச் சூழ்நிலையில் அண்மைக்காலமாக புதியதொரு விதத்தில் கொள்ளை வழிப்பறி கொள்ளை வீடுகளில் ஆட்கள் இல்லாத போது திருட்டுக்கள் போன்ற குற்றச்செயல்கள் தலையெடுத்திருக்கின்றன.\nயாழ் குடநாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பத்துக்கும் மேற்பட்ட மோசமான கொள்ளைகள், வழிப்பறி கொள்ளைகள், வீட்டுத் திருட்டுக்கள் போன்ற குற்றச் செயல்கள் பதிவாகியிருக்கின்றன. திருட்டுக்கள் பதிவாகியுள்ளதைச்ப்பதையும் காண முடிகின்றது. நெல்லியடி சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரதேசங்கள் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களாக அவதானிக்கப்பட்டிருக்கின்றது.\nஅமைதியாக இருக்கும் யாழ் குடாநாட்டை அச்சப்படுத்தி கொள்ளைகளில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளுக்குக் கடும் சிறைத்தண்டனை வழங்கப்படும். வழக்கு முடியும் வரை இத்தகைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்படமாட்டாது. கொள்ளைச் செயல் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பெற்றோர்கள் இரக்கமின்றி; சிறையில் அடைக்கப்படுவார்கள்.\nமோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணிந்து, சாதுரியமாக இனம் தெரியாத வகையில் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் செயற்பாடுகள், நடமாட்டங்கள் என்பவற்றை, நல்லொழுக்கமுள்ள இளைஞர்கள் குழாம் அவதானித்து, அவர்களை பொலிசார் கைது செய்வதற்கு உதவியும் ஒத்தாசையும் வழங்க வேண்டும்.\nவிசேடமாக பெண்கள் மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தக் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, தனிமையில் வீதிகளில் செல்லும் பெண்கள் அதிக அளவு நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தனிமையில் வாழ்ந்து வரும் பெண்கள் பணம், நகைகளை வீட்டில் வைக்கும் போது மிகுந்த பாதுகாப்பாக நடைமுறைகளைக் கையாள வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nபோதை வஸ்து பிணை வழக்கு விசாரணையை நீதிமன்றம் பங்குனி மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/257", "date_download": "2020-05-31T04:58:21Z", "digest": "sha1:UEGHWJE7GVE3RNQUDFEMVG76AM7LKJDX", "length": 4960, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/257\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/257\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/257 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nதிரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/தத்துவம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/60", "date_download": "2020-05-31T04:40:26Z", "digest": "sha1:YBSVRFGX6CFH5BJDUFPSHEX2XVBFFVGD", "length": 7234, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n58 கணவனோடு பிணக்குக் கொண்ட காரணத்தால், கதவைத் தாளிட்டுக்கொண்டு தனியே சமையலறையில் தன் கடமையில் கண்ணுங் கருத்தும் செலுத்தியவளாய், அவனிடம் பேச மனமில்லாதவளாய் விருவிருப்பாகத் தன் கடமைகளைச் செய்துகொண்டிருக்கிறாள் ஒரு தலைவி. அவள் வாளைமீனைக் கழுவி அறுத்து வகைப்படுத்திச் சமையல் செய்யத் தொடங்குகிறாள். கண்களில் புகைபடிய, நெற்றியில் வியர்வை துளிர்க்க, அவற்றைத் தன் புடைவையில் துடைத்துக் கொண்டு, அவனிடம் பேசாமல் சமையலறையில் தன் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் புன்னகை தவழுமா என்று எதிர்பார்த்து நிற்கிறான். புன்னகை தவழவில்லையென்றாலும், புன்முறுவலாவது அவள் முகத்தில் மெல்லத் தோன்றக்கூடாதா என்று ஏங்குகிறது அவன் நெஞ்சம். 'முன்பெல்லாம் வரும் விருந்தினர் இப்பொழுது வரக்கூடாதா அவர்கள் பொருட்டாவது அவள் முகம் மலருமே அம் மலர்ந்த முகத்தை அப்பொழுதாவது பார்க்க முடியுமே அவர்கள் பொருட்டாவது அவள் முகம் மலருமே அம் மலர்ந்த முகத்தை அப்பொழுதாவது பார்க்க முடியுமே எங்கள் ஊடலும் மெல்லத் தணியுமே எங்கள் ஊடலும் மெல்லத் தணியுமே\"என்று அவன் அன்புடை நெஞ்சம் எதிர்பார்க்கும் காட்சியை நற்றிணைப் பாடல் ஒன்று காட்டுகிறது. தடமருப்பு எருமை மடநடைக் குழவி தூண் தொறும் யாத்த காண்தகு நல்லில் கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப் பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர் அந்துகில் தலையின் துடையினள் நப்புலந்து அட்டி லோளே அம்மா அரிவை எமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று சிறியமுள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகம் காண் கம்மே - நற்.120\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81.pdf/18", "date_download": "2020-05-31T04:53:06Z", "digest": "sha1:VD2LCLCPEAJ5BOECCEDV36RMLQ6NIP3V", "length": 7061, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநியாயமான காரணங்களை முன்வைத்து நேரான வழியில் சரியாகப் போராடத் தொடங்கிய எவனையும்- அவன் எத்தகைய பலவீனனாய் இருந்தாலும்- வெற்றி விரைந்து தழுவும்.\nபொய்யான காரணங்களை முன் வைத்து மறைவான வழியில் தவறாகத் தலையிடும் எவனையும்- அவன் எத்தகைய பலசாலியாய் இருந்தாலும் அது வீழ்த்திவிடும்\nநா���் தந்தையானேன்; பிறகுதான் பிள்ளைகள்மீது வைக்கும் அன்பு இத்தகைய என்று தெரிந்தது. பாட்டனும் ஆனேன்; இப்பொழுதுதான் பேரப்பிள்ளைகள்மீது வைக்கும் ஆசை இப்படிப்பட்டது என்பது தெரிகிறது. தெரிந்தும், என் அன்பையும் ஆசையையும் அறியாமலும் என்னை ஒரு பொருட்டாகக்கூட கருதாமலும் அப்பிள்ளைகள் நடந்து கொள்வதைப் பார்க்கும் என் உள்ளம் பெரிதும் வருந்துகிறது “என் தந்தை, பாட்டன் இவர்கள் மனம் இப்படித்தான் புண்பட்டிருக்கும் “என் தந்தை, பாட்டன் இவர்கள் மனம் இப்படித்தான் புண்பட்டிருக்கும்” என்று எண்ணும்பொழுது என் கண்களிலிருந்து இரத்தம் சொட்டுகிறது. என் செய்வேன்.\nநாம் எண்ணங்களைக் கோடிக்கணக்கில் எண்ணுகிறோம். எழுத்துக்களை இலட்சக்கணக்கில் எழுதுகிறோம். பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசுகிறோம்; குறிக்கோளை நூற்றுக்கணக்கில் குறிக்கிறோம்.துணிச்சலில் பத்துக் கணக்கில் துணிகிறோம்.\nஆனால் நாம் செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்கிறோமோ கோடை இடி இருப்பதாலேயே குளம் நிரம்பிவிடுமா\n‘நல்ல சட்டம் செட்ட சட்டம்’ எனச் சட்டத்தில் இருவகை உண்டு. நல்ல அதிகாரி, கெட்ட அதிகாரி என அதிகாரிகளுள் இரு வகையர் உண்டு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2020, 12:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/117", "date_download": "2020-05-31T04:29:24Z", "digest": "sha1:AP3UI6WN65GWHYL4HYL7DY4CJU6EX6BE", "length": 6815, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/117 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் 0 115\n'வீசி என்பது பார்வையின் விரைவையும் ஆழத்தையும் தீமையையும் அறிவிக்கிறது.\nவந்தவளை இராமன் நோக்கி, உன் வரவு தீமையில்லாத வரவு ஆகுக. செம்மைப் பண்பு உடைய திருவே நீ இங்கே வந்தது எங்களது நல்வினையின் பயனே யாகும். உன் ஊர் எது நீ இங்கே வந்தது எங்களது நல்வினையின் பயனே யாகும். உன் ஊர் எது பேர் எது உன் உறவினர் யாவர் என வினவினான்’’.\n\"தீதில் வரவாக திரு நின்வரவு சேயோய்\nபோத உளது எம்முழையோர் புண்ணி���மது அன்றோ ஏதுபதி ஏதுபெயர் யாவர் உறவு என்றான் வேதமுதல் பேதை அவள் தன்நிலை விரிப்பாள் (38) வேத முதல் = இராமன். பேதை = சூர்ப்பனகை. உலகில் வரவேற்கும் போது நல்வரவாகுக என்று கூறுவது வழக்கம். இங்கே, அதற்கு எதிர்மாறாக, தீமை இல்லாத வரவு ஆகுக' என்றான். ஏனெனில், இவள் தீய நோக்குடன் வந்திருப்பதை முன்கூட்டி அறிந்துள்ளமையால் - என்க.\nபின்னால் உள்ளதற்கு ஏற்ப முன்னால் செய்திகளை இவ்வாறு அமைப்பது கம்பருக்குக் கைவந்த கலை. கேகய நாட்டில் உள்ள பரதனை அழைத்து வரும்படி ஏவப்பட்ட தூதுவன் பரதனை அடைந்தபோது, இங்கே அயோத்தியில் தயரதன் இறந்து விட்டான். இது தூதுவனுக்கும் தெரியாது - பரதனுக்கும் தெரியாது. ஆயினும், வந்த தூதுவனை நோக்கிப் பரதன் தன் தந்தை தயரதனின் நலனை உசாவுகிறான்.\nஅப்பா நலமா இருக்கிறாரா என்று வினவுவது உலகியல். அப்பா எந்தத் தீமையும் இல்லாமல் இருக்கிறாரா என்று கேட்பது வழக்கம் இல்லை. ஆனால், தந்தை தீது இல்லாமல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/179", "date_download": "2020-05-31T04:57:03Z", "digest": "sha1:VMLLMVUTZCFREKRM5JQB22LDYYWDZGTC", "length": 6436, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/179 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n16. மொழி பெயர்ப்புக் கவிதைகள் தமிழில் சிறப்பாகக் கவிதை படைக்கும் ஆற்றல் பெற்ற கவிஞர்கள் பிறமொழிக் கவிதைகளை விரும்பித் தமிழில் மொழி பெயர்ப்பெயர்ப்பது உண்டு. மகாகவி பாரதியார், ச.து.சு. யோகியார், தேசிகவிநாயகம்பிள்ளை முதலியவர்கள் தங்கள் மொழி பெயர்ப்புத் திறமையால் பற்பல கவிதைகளைத் தமிழாக்கி, தாய் மொழிக்கு வளம் சேர்த்திருக்கிறார்கள். பெருங்கவிக்கோ சேதுராமனும் அம்மரபைப் பின் பற்றி வெற்றி கண்டிருக்கிறார். மகாத்மா காந்தி பேரில் இந்தியாவின் பன்மொழிகளிலும் பாடப்பட்ட கவிதை களை அவர் மொழிபெயர்த்து வாழ்க நீ எம்மான் என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இந்திய நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்திஜி பின் நூற்றாண்டு விழாவில் அவருக்குத் தமிழர்கள் சார்பில் பெருங்கவிக்கோ செலுத்திய உயர்ந்த அஞ்சலி இக்கவிதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் தமிழ்க் கவிதைகளுடன் மலையாளம் இந்தி, தெலுங்கு, உருது, குசராத்தி, வங்கம், ஒரியா, சிந்தி, வடமொழி, மராட்டி, அசாம் கன்னடம், ஆங்கிலம் காஷ்மீரம் ஆகிய மொழிகளின் சிறந்த கவிஞர்கள் மகாத்மா பற்றிப் பாடிய நற்கவிதைகளின் மொழி பெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. ஆ-11\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/174", "date_download": "2020-05-31T04:10:00Z", "digest": "sha1:4JU7PBVREE23VMF5YADVDWHVEUAMPSBJ", "length": 7197, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/174 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதுறைகளிலும் இவ்விதமே -- இவ்விதமே ஆவது முன்னவளால்; அழிவது பின்னவளால், இதனாலேயே, முன்னவள் வீடு எல்லாம் உடையதாகவும், பின்னவள் வீடு ஒன்றும் இல்லாததாகவும் வள்ளுவரால் உரைக்கப்பட்டன. இக் குறட் கருத்தே, 'இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை' என்னும் ஒளவையின் மொழிக்குச் செவ்வியளிக்கின்றது. இங்கே, திருவள்ளுவரின் மனைவியார், இளையான்குடி மாறரின் மனைவியார் போன்ற நற்பெண்டிரின் வரலாறுகள் நமக்குப் போதிய சான்று பகரும், மாண்பு அற்ற பத்து மாட்டுக்காரி, மாண்பு பெற்ற ஒரு மாட்டுக்காரியிடம் பால் வாங்கிய கதை பலரும் அறிந்ததே\n(தெளிவுரை) தன்னையும் காத்துக்கொண்டு, தன் கண வனையும் போற்றி, புகழ்ச்சொல்லை நிலை நிறுத்தி, என்றும் சோர்வுபடா திருப்பவளே பெண்ணாவாள்.\n\"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற\n(பதவுரை) தற்காத்து = (ஒழுக்கம், உடல் நலம் முதலியவற்றால்) தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தற்கொண்டான் பேணி = தன்னை மணந்து கொண்ட கணவனையும் உணவு முதலியவற்றால் காத்துப் போற்றி, தகைசான்ற சொல் காத்து = தகுதி நிறைந்த புகழ்மொழியினையும��� காத்து நிலை நிறுத்தி, சோர்விலாள் பெண் = (இவற்றிலும் வேறு எந்தக் காரியத்திலும்) என்றும் சோர்வு கொள்ளாதவளே சிறந்த பெண்ணாவாள். (தற்கொண்டான் = கணவன்; பேணுதல் = உபசரித்தல்.-காத்தல்; தகைசான்ற சொல் = புகழ் மொழிகள்).\n(மணக்குடவருரை) தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி, நன்மை யமைந்த புகழ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2019, 11:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf", "date_download": "2020-05-31T04:41:40Z", "digest": "sha1:2ZPQC74AYVZRXQOYEHOSFQW64KS5S37V", "length": 17510, "nlines": 319, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:அறிவுநூல் திரட்டு-1.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nSize of this JPG preview of this PDF file: 428 × 600 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 171 × 240 படப்புள்ளிகள் | 342 × 480 படப்புள்ளிகள் | 725 × 1,016 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம்.\nNative name தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந���தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tam.4meahc.com/what-is-internet-things-17012", "date_download": "2020-05-31T04:33:16Z", "digest": "sha1:2QHBXGEWXOWBRZVPKBSE4RV525CKA4ZC", "length": 14508, "nlines": 83, "source_domain": "tam.4meahc.com", "title": "விஷயங்களின் இணையம் என்றால் என்ன?", "raw_content": "\nமுக்கிய இணையம் மற்றும் பிணையம் விஷயங்களின் இணையம் என்றால் என்ன\nவிஷயங்களின் இணையம் என்றால் என்ன\nIoT மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் உலகம் பற்றிய அறிமுகம்\nIoT தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது\nஅறிய வேண்டிய பிரபலமான IoT சாதனங்கள்\nஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்: அமேசான் எக்கோ\nதானியங்கி வீட்டு விளக்கு: பிலிப்ஸ் சாயல்\nIoT மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் உலகம் பற்றிய அறிமுகம்\nஅனிதா ஜார்ஜ் 2013 முதல் தொழில்நுட்ப பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அவரது பணி பேஸ்ட் இதழில் வெளிவந்துள்ளது, மேலும் அவர் பி.ஏ மற்றும் பி.எஸ்.\nஇன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (அல்லது ஐஓடி, சுருக்கமாக) என்பது ஒவ்வொரு நாளும் ஒரு நெட்வொர்க்கைக் குறிக்கிறது, பொதுவாக வீட்டுப் பொருள்கள், இவை அனைத்தும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன, ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற பிற சாதனங்களுக்கும் ஒருவருக்கொருவர். இந்த பொருள்கள் வழக்கமாக இந்த நெட்வொர்க்குடன் இணைக்க மட்டுமல்லாமல், அவற்றின் சூழலுடன் தொடர்புகொள்வதற்கும் பதிலளிப்பதற்கும் உதவ சில மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன.\nIoT தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது\nமீடியம் படி, ஒரு ஐஓடி அமைப்பு நான்கு முக்கிய பகுதிகளால் ஆனது: சென்சார்கள் மற்றும் சாதனங்கள், இணைப்பு, தரவு செயலாக்கம் மற்றும் பயனர் இடைமுகம்.\nமுதல் பகுதியில் சென்சார்கள் அல்லது சாதனங்கள் அவற்றின் வெளிப்புற சூழலில் இருந்து தகவல்களை சேகரிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் உங்கள் வீட்டின் வெப்பநிலை வாசிப்பைப் பெறக்கூடும்.\nஇந்த அமைப்பின் இரண்டாவது படி, இணைப்பு, இந்த தகவலை வைஃபை போன்ற ஒருவித இணைய இணைப்பு வழியாக மேகக்கணிக்கு அனுப்ப வேண்டும். தரவு மேகக்கணிக்கு அனுப்பப்பட்ட பிறகு, மூன்றாவது படி அந்த தரவை செயலாக்குகிறது. தரவு செயலாக்கத்தின்போது, தகவல் சில அளவுருக்களுக்கு பொருந்துமா என்பதைப் பக���ப்பாய்வு செய்ய வேண்டும் (உங்கள் வீட்டின் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கிறதா\nIoT அமைப்பின் கடைசி படி பயனர் இடைமுகம். தரவு பகுப்பாய்வு செய்யப்பட்ட பிறகு, IoT சாதனத்தின் பயனர் இடைமுகம் அதன் சுற்றுச்சூழலின் தேவைகளுக்கு பதிலளிக்க தானாகவே மாற்றங்களைச் செய்யும் (இது உங்கள் வீட்டிற்கான வெப்பநிலையை தானாகவே சரிசெய்யக்கூடும்), அல்லது பயனருக்கு ஒரு ஸ்மார்ட்போன் எச்சரிக்கையை அனுப்பலாம் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதை அறிந்து, வெப்பநிலையை தொலைவிலிருந்து சரிசெய்ய அவர்களைத் தூண்டுகிறது.\nஅறிய வேண்டிய பிரபலமான IoT சாதனங்கள்\nஇன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்பது ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், இணையம் மற்றும் நாமே ஒரு சிக்கலான வலையமைப்பாகும். ஐஓடி தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் எங்களுக்கு இன்னும் ஒரு வழிகள் உள்ளன, ஆனால் இந்த தொழில்நுட்பம் சந்தேகத்திற்கு இடமின்றி பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் இது மிகவும் சாதாரணமான வீட்டுப் பணிகளைக் கூட தானியக்கமாக்க அனுமதிக்கிறது.\nபொதுவாக பயன்படுத்தப்படும் IoT சாதனங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.\nஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்: அமேசான் எக்கோ\nஅமேசானின் பிரபலமான குரல் கட்டுப்பாட்டு ஸ்மார்ட் ஸ்பீக்கர் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம், கோரிக்கையின் பேரில் இசையை இயக்கலாம், பிற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை கட்டுப்படுத்தலாம், அலாரங்களை அமைக்கலாம், செய்திகளைப் படிக்கலாம், மேலும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ தொலைபேசி அழைப்புகளையும் செய்யலாம்.\nதானியங்கி வீட்டு விளக்கு: பிலிப்ஸ் சாயல்\nபிலிப்ஸ் ஹ்யூ என்பது ஸ்மார்ட் ஹோம் லைட்டிங் சிஸ்டம், இது ஸ்மார்ட் லைட் பல்புகளின் பயன்பாடு, உங்கள் மொபைல் சாதனத்துடன் பல்புகளை இணைக்கும் ஹியூ பிரிட்ஜ் எனப்படும் ஸ்மார்ட் ஹப் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வீட்டின் விளக்குகளை கட்டுப்படுத்த உதவும் ஹியூ மொபைல் பயன்பாடு.\nநெஸ்ட் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் பயனர்கள் தங்கள் வீட்டின் வெப்பநிலையைத் தனிப்பயனாக்க மற்றும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இந்த தெர்மோஸ்டாட் உங்கள் அட்டவணையை கூட கற்றுக்கொள்கிறது, எனவே இது எந்த நேரத்தின் அடிப்படையில் உங்கள் வீட்டிற்கான மிகவும் உகந்த வெப்பநிலை அமைப்புகளை உருவாக்க முடியும்.\nரிங் ஸ்மார்ட் டோர் பெல் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டுடன் யாரோ ஒருவர் உங்கள் வீட்டு வாசலில் இருக்கும்போது உங்களை எச்சரிக்கும், உங்கள் வீட்டு வாசலில் யார் இருப்பதைக் காண்பிக்கும், மற்றும் உங்கள் வீட்டு விருந்தினர்கள் வரும்போது வீடியோ அரட்டையடிக்க உங்களை அனுமதிக்கும் பயன்பாட்டின் மூலம் இணைக்கிறது.\nMAC முகவரிகளை ஐபி முகவரிகளாக மாற்ற முடியுமா\n2019 இன் 9 சிறந்த சத்தம்-ரத்துசெய்யும் ஹெட்ஃபோன்கள்\nஎக்செல் இல் தரவை வரிசைப்படுத்துவது எப்படி\nCMOS என்றால் என்ன, அது எதற்காக\nபவர்பாயிண்ட் ஸ்லைடு ஷோவைப் பார்க்கவும்\nNULL மதிப்புகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nமெஷ் நெட்வொர்க் என்றால் என்ன\nபதின்வயதினருக்கும் கல்லூரி குழந்தைகளுக்கும் ஆபத்துகள்\nவிண்டோஸ் லைவ் ஹாட்மெயிலில் உள்வரும் அஞ்சல் வடிப்பானை எவ்வாறு அமைப்பது\nபேட்டரி எலக்ட்ரோலைட்டை மாற்றுவது என்ன\nPDF கோப்பு என்றால் என்ன\nஜிமெயில் மூலம் இன்பாக்ஸ் மாற்று: 5 இலவச மின்னஞ்சல் வழங்குநர்கள் நீங்கள் முயற்சிக்க வேண்டும்\nஆப்பிள் ஹோம் பாட்: ஸ்மார்ட் ஸ்பீக்கர் தொடரில் ஒரு பார்வை\nஈதர்நெட் நெட்வொர்க் தொழில்நுட்ப அறிமுகம்\nகார்கள் நிண்டெண்டோ வீ க்கான குறியீடுகளை ஏமாற்றுகின்றன\nவலை வடிவமைப்பு & dev\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asiavillenews.com/article/sachin-tendulkar-tops-the-spot-in-this-cricket-record-43819", "date_download": "2020-05-31T03:08:29Z", "digest": "sha1:7TETH442PVLECNX7UJ2TWELMFYMHZLBL", "length": 6816, "nlines": 58, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Sachin Tendulkar): சாதனையில் மட்டுமல்ல சொதப்பியதிலும் சச்சின் நம்பர் 1 தான் - இந்த 18 மட்டும் இருந்திருந்தா? | Sachin Tendulkar tops the spot in this Cricket Record", "raw_content": "\nசாதனையில் மட்டுமல்ல சொதப்பியதிலும் சச்சின் நம்பர் 1 தான் - இந்த 18 மட்டும் இருந்திருந்தா\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 13/05/2020 at 7:45PM\nசச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் 49 சதம், டெஸ்ட் போட்டிகளில் 51 சதம் என மொத்தம் 100 சதங்களை அடித்துள்ளார்.\nசதம் அடிக்காமல் 90 ரன்களுக்கு மேல் அடித்து விக்கெட்டை இழந்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் பிடித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர்களில் பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய சாதனையாக பார்ப்பது சதம் அடிப்பதை தான். அப்படி அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர். ஒரு நாள் போட்டிகளில் 49 சதம், டெஸ்ட் போட��டிகளில் 51 சதம் என மொத்தம் 100 சதங்களை அடித்துள்ளார்.\nஎப்படி சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளாரோ அதேபோல் சதத்தை அதிக முறை மிஸ் செய்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறார். அதாவது 90 ரன்களுக்கு மேல் அடித்து சதம் அடிக்க முடியாமல் 18 முறை விக்கெட்டை இழந்துள்ளார்.\nசச்சினை தொடர்ந்து 90 ரன்களுக்கு மேல் அடித்து சதம் அடிக்க தவறியர்கள் பட்டியலில் ஜிம்பாவே அணியின் கிராண்ட் பிளவர் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணியின் நாதன் ஆஸ்டில் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணியின் அரவிந்த டி சில்வா நாண்காவது இடத்திலும் உள்ளனர்\n90 ரன்களுக்கு மேல் அடித்து சதம் அடிக்காத வீரர்கள்\nகிராண்ட் பிளவர் - 9\nநாதன் ஆஸ்டில் - 9\nஅரவிந்த டி சில்வா - 9\n90 ரன்களுக்கு மேல் அடித்து சதம் அடிக்காத வீரர்கள் (இந்தியர்கள்)\nமுகமது அஜாருதின் - 7\nவிராட் கோலி - 6\n‘ஆசிரியர்கள் கல்வியை மட்டும் போதிப்பதில்லை’- சச்சின் நெகிழ்ச்சி\n‘சச்சின் டெண்டுல்கரும் உலகக்கோப்பையும்’ - சாதனைகள் ஒன்றா, இரண்டா\nபேட்டிங்கில் ஆட்ட நாயகன் விருது ஓகே, பவுலிங்கிலும் விருதா - சச்சினின் இந்த சாதனை தெரியுமா\nசச்சின் vs ரோஹித்... யார் பெஸ்ட் ஓபனர் - செம பதில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/jeep-compass-and-mg-zs-ev.htm", "date_download": "2020-05-31T04:57:38Z", "digest": "sha1:KRR25KR2CYJRY7M6CGEXI5WKCSLAVT77", "length": 33846, "nlines": 969, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி zs ev விஎஸ் ஜீப் காம்பஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்zs ev போட்டியாக காம்பஸ்\nஎம்ஜி zs ev ஒப்பீடு போட்டியாக ஜீப் காம்பஸ்\nஎம்ஜி zs ev போட்டியாக ஜீப் காம்பஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஜீப் காம்பஸ் அல்லது எம்ஜி zs ev நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஜீப் காம்பஸ் எம்ஜி zs ev மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 16.49 லட்சம் லட்சத்திற்கு காம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 20.88 லட்சம் லட்சத்திற்கு excite (electric(battery)). காம்பஸ் வில் 1956 cc (டீசல் top model) engine, ஆனால் zs ev ல் - (electric(battery) top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த காம்பஸ் வின் மைலேஜ் 17.1 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த zs ev ன் மைலேஜ் - (electric(battery) top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மெக்னீசியோ கிரேஹைட்ரோ ப்ளூகுரல் வெள்ளைபுத்திசாலித்தனமான கருப்புகுறைந்தபட்ச சாம்பல்கவர்ச்சியான சிவப்பு+1 More currant ரெட்ferris வெள்ளைcopenhagen ப்ளூ புத்திசாலித்தனமான வெள்ளிலாவா ப்ளூமேஜிக் பிளாக்காந்த பிரவுன்குவார்ட்ஸ் கிரேமிட்டாய் வெள்ளை+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் No Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No Yes\nheated இருக்கைகள் rear No\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes Yes\nday night பின்புற கண்ணாடி No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் No Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No Yes\nடயர் அழுத்த மானிட்டர் No Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes No\nமலை இறக்க உதவி No Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் Yes No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் Yes Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes No\nரூப் ரெயில் Yes Yes Yes\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஜீப் காம்பஸ் மற்றும் எம்ஜி zs ev\nஒத்த கார்களுடன் காம்பஸ் ஒப்பீடு\nக்யா Seltos போட்டியாக ஜீப் காம்பஸ்\nடாடா ஹெரியர் போட்டியாக ஜீப் காம்பஸ்\nஸ்கோடா கா��்கோ போட்டியாக ஜீப் காம்பஸ்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக ஜீப் காம்பஸ்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஜீப் காம்பஸ்\nஒத்த கார்களுடன் zs ev ஒப்பீடு\nடாடா நிக்சன் போட்டியாக எம்ஜி zs ev\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக எம்ஜி zs ev\nஹோண்டா சிவிக் போட்டியாக எம்ஜி zs ev\nஸ்கோடா கார்கோ போட்டியாக எம்ஜி zs ev\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக எம்ஜி zs ev\nரெசெர்ச் மோர் ஒன காம்பஸ் மற்றும் zs ev\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Maserati_Quattroporte/Maserati_Quattroporte_430_GranSport.htm", "date_download": "2020-05-31T03:56:56Z", "digest": "sha1:2PV5SY3HYWE5UYXLZ27SY6FAC7FCWHIT", "length": 30107, "nlines": 531, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 GranSport\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மாசிராட்டி கார்கள்குவாட்ரோபோர்டி430 கிரான்ஸ்போர்ட்\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் மேற்பார்வை\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் விலை\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 11.76 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2979\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை v-type engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 86.5 எக்ஸ் 84.5 (மிமீ)\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் five-arm multilink\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach adjustment\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 5 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 100\nசக்கர பேஸ் (mm) 3171\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் நிறங்கள்\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- வெள்ளை, கிளர்ச்சி நீலம், பிளாக், நோபல் ப்ளூ, உணர்ச்சி நீலம் and சாம்பல்.\nCompare Variants of மாசிராட்டி குவாட்ரோபோர்டி\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி 350 கிரான்லூசோCurrently Viewing\nகுவாட்ரோபோர்டி 350 கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்லூசோCurrently Viewing\nகுவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி லிவான்டி ஜிடிஎஸ் கிரான்லூசோCurrently Viewing\nகுவாட்ரோபோர்டி கிரான்லூசோ டீசல்Currently Viewing\nகுவாட்ரோபோர்டி கிரான்ஸ்போர்ட் டீசல்Currently Viewing\nஎல்லா குவாட்ரோபோர்டி வகைகள் ஐயும் காண்க\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் ப��ங்கள்\nஎல்லா குவாட்ரோபோர்டி படங்கள் ஐயும் காண்க\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா குவாட்ரோபோர்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா குவாட்ரோபோர்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 5.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபி\nநிசான் ஜிடிஆர் 3.8 வி6\nபிஎன்டபில்யூ 7 series 745லே ஸ்ட்ரீவ்\nபோர்ஸ்சி 911 காரீரா எஸ்\nபோர்ஸ்சி பனாமிரா லிவான்டி ஜிடிஎஸ்\nபிஎன்டபில்யூ 8 series எம்8 கூப்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி மேற்கொண்டு ஆய்வு\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 2.15 கிராரே\nபெங்களூர் Rs. 2.28 கிராரே\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story/kttitm-ceyt-maarrrrm-tinnnmnni/", "date_download": "2020-05-31T04:27:52Z", "digest": "sha1:HJCDWFVLFGUU3UEALGWRPHW3JYJ6XKC6", "length": 3214, "nlines": 59, "source_domain": "tamilthiratti.com", "title": "கடிதம் செய்த மாற்றம் : தினமணி - Tamil Thiratti", "raw_content": "\nகடிதம் செய்த மாற்றம் : தினமணி drbjambulingam.blogspot.com\n“எங்கள் மகள் எதுவாக இருந்தாலும் ஏன், எப்படி என்று கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பாள். தன் கருத்தையும் கூறுவாள். அவளுக்கு 10 வயதுதான் ஆகிறது. அவளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பினைப் படிக்கின்ற ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரி. தந்தையான ஜேம்ஸ் அதனை ஆமோதிக்கின்றார். பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் என்று பார்ப்போமா\nசுதந்திர சுவாசம் – கவிதை\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nTags : சன்டெய்லி மெயில்தினமணிமிர்ரர்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=52443&ncat=", "date_download": "2020-05-31T05:08:09Z", "digest": "sha1:3YB6PCHNHRHAZSEC3Y33FMKGDXK6HSOC", "length": 19757, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "கின்னார்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n27 லட்சத்து 12 ஆயிரத்து 194 பேர் மீண்டனர் மே 01,2020\nகொரோனாவுக்கு எதிரான போர���ல் வெற்றி:கடிதத்தில் பிரதமர் நெகிழ்ச்சி மே 31,2020\n'காட்மேன்' தொடருக்கு தடை வேண்டும்\nஅண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவு எப்படி \nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇமாச்சல் பிரதேசத்தின், கின்னார் மாவட்டத்தில், முராங் என்ற கோடை வாசஸ்தலம் உள்ளது. இந்த கிராமத்தின் மேற்கு திசை தவிர, மற்ற மூன்று பக்கங்களும் உயரமான மலைகளை கொண்டவை.\nஇங்கு, ஒரு பழமையான கோட்டை உள்ளது. இதை, பஞ்ச பாண்டவர்கள் கட்டியது என, உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.\nசட்லஜ் நதியின் கரையில் அமைந்துள்ள, இந்த கிராமத்தின் அழகே, சீமை வாதுமை பழம் பண்ணைகள் மற்றும் மலைகள் தான். கூடுதலாக, பசுமையான பூமி. இங்கு, சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்; சத்தமே கிடையாது. நினைத்த மலைகளில் ஏறி இறங்கலாம். இங்கிருந்து, கைலாஷ் மலையை தரிசிக்கலாம். சிவலிங்க குன்று உள்ளது, அதையும் தரிசிக்கலாம்.\nடில்லியிலிருந்து, கின்னார் சென்று, அங்கிருந்து சிம்லாவுக்கு ரயிலில் பயணித்து, சிம்லாவிலிருந்து முராங்கிற்கு பஸ்சில் பயணிக்கலாம். 28 கி.மீ., தான். ஆனால், எட்டு மணி நேரம் ஆகும். டில்லியிலிருந்து, 17 மணி நேர பயணம். சுற்றுலா செல்ல, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சிறந்த காலம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடாப் 10 டூரிஸ்ட் நாடுகள்\nதன்னையே கரைத்துக் கொள்ளும், தாசில்தார் மாரிமுத்து\nநூற்றாண்டு நாயகர் - ஜெமினி கணேசன் (6)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n1966ல் குருக்ஷேத்திர பல்கலை கழகத்தில் மொழியியல் பிரிவில் முனைவர் நாராயணன்ராமசுப்பிரமணியன் என்பவர்\"கின்னர மமொழி இலக்கணம்\" என்ற ஆய்வகட்டுறையை சமர்ப்பித்தார்.அவரது நண்பர் முனைவர் அதே பல்கலைக் கழகத்தில்,நல்லையன் \"கல்வியில் பொருளாதர பங்கு\" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.சென்னை பல்கழகத்தில் பேராசிரியாக பணி மூப்படைந்தார் .இவர்கள் பெருமை பற்றி அவர்களை நெருக்கமாக அறிந்த அறிஞ்கர் விவரங்கள் கூறினார்.முனைவர் ராமசுப்பிரமணியன், நெல்லை மாவட்டம், களக்காட்டை ஏர்ந்தவர் என்றும், முனைவர் நல்லையன் கோபியை சேர்ந்தவர் என்றும் சொன்னார்.முன்னவர் அமெரிக்காவில் வசிப்பதாகவும் சொன்னார்.அவரே தமிழ் ஒலி இலக்கணம்,,அதன் வழியே கம்பபியூட்டரில் எயற்கை தமிழ் பேசல் என்ற தலைப்பில் 2வது உலகத் தமிழ் நாட்டில் ஒரு முதன்மையான ஆராய்ச்சி கட்டுறையும் 1969 வாசித்தாராம். உலகிலேயை முதன் முறையாக செயற்கை தமிழை கம்பியூட்டரில் பேசவைத்தவர் அவர்தானம்.தமிழர்களின் சிந்தனை சிறந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்ப���கிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/health/diet/vitamin-d-helps-you-to-get-out-of-the-corona-1853.html", "date_download": "2020-05-31T04:27:31Z", "digest": "sha1:2QUVAR3SRSO5ZS6WFVKELOXVHNH4Z5AM", "length": 14164, "nlines": 165, "source_domain": "www.femina.in", "title": "கொரோனா பிடியில் இருந்த தப்பிக்க வைட்டமின் டி உதவுகிறதாம்! - Vitamin D helps you to get out of the corona! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகொரோனா பிடியில் இருந்த தப்பிக்க வைட்டமின் டி உதவுகிறதாம்\nகொரோனா பிடியில் இருந்த தப்பிக்க வைட்டமின் டி உதவுகிறதாம்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 23, 2020, 1:18 AM IST\nகொரோனா வைரஸ் உலக மக்களின் உயிரை வேகமாக குடித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த ஒரு பக்கம் மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசி மற்றும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.\nஇன்னொருபுறம், கொரோனா எப்படிப்பட்டவர்களை தாக்குகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாத முதியவர்கள் உயிரை கொரோனா வைரஸ் எளிதில் தனக்கு இரையாக்கிக்கொள்கிறது, என்பது தொடக்கத்திலேயே கண்டறியப்பட்ட உண்மை. 2 வாரங்களுக்கு முன்பு 120 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களில் 5-ல் ஒ���ுவர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழக்கிறார் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்தது.\nஇந்த நிலையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் ஆஸ்பத்திரி பவுண்டேசன் டிரஸ்ட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எந்த குறைபாடு காரணமாக இறந்தார்கள் என்பதை ஒப்பீடு செய்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தினர்.இதன் தொடக்க நிலை ஆய்வின் முடிவில் பெரும்பாலானவர்கள், வைட்டமின்-டி சத்து குறைபாட்டால் கொரோனா வைரசிடம் உயிரை பறிகொடுத்திருப்பது, தெரிய வந்துள்ளது.இடைத்தொடர்ந்து வைட்டமின்-டி சத்து கிடைக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.\nஇது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைட்டமின்-டி சத்து கூடுதலாக கிடைத்தால் அவர்கள் வேகமாக குணம் அடைவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் இந்த சத்து குறைபாடு காரணமாகத்தான் இவர்களை கொரோனா எளிதாக தாக்கி உள்ளது. இறந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைட்டமின்-டி மிகவும் குறைவாக கொண்டிருந்தவர்கள்தான்” என்றனர்.\nசரி, வைட்டமின்-டி சத்து எவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது\n* இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் வைட்டமின்-டி மனிதர்களுக்கு நிறைய கிடைக்கிறது.\n* மீன்களில் சூரை, காலா, கானாங் கெழுத்தி, சங்கரா ஆகியவற்றில் வைட்டமின்-டி உள்ளது. குறிப்பாக காலாவில் அதிகம்.\n* ஆரஞ்சு பழச்சாறு, தானிய வகைகள், சோயா பால், பாலாடைக்கட்டி, காளான், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றிலும் வைட்டமின்-டி தாராளமாக கிடைக்கிறது.\nகொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, அவ்வப்போது சோப்பால் கை கழுவது போன்றவற்றுடன் வைட்டமின்-டியும் நல்ல ஆயுதமாகத்தான் தெரிகிறது\nஅடுத்த கட்டுரை : துவரம் பருப்பில் உள்ள 4 ஊட்டச் சத்துப் பயன்கள்\nநின்றுகொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்\nபெண்கள் இளமையாக இருக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nதேவையான கலோரி அளவை சொல்லும் பி.எம்.ஆர்\nஎன்னற்ற பலன்களைத் தரும் பழம்\nபழ தயிர் பச��சடி தயாரிப்பது எப்படி\nதாமத திருமணமா ஆரோக்கியத்தை கவனியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-05-31T03:09:29Z", "digest": "sha1:4ZZEJTZNAP5QTQSHLQKRM2HXCHQ3VE6I", "length": 9014, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சகிப்புத்தன்மை", "raw_content": "\nஇரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். ஒன்று நண்பர் அரவிந்தன் கண்ணையனுடையது. அமீர்கானும் சகிப்பற்ற இந்தியாவும். வழக்கம்போல நல்ல மொழியில் திட்டவட்டமான கருத்துக்களுடன் அந்தக் கருத்துக்களுக்கு வர உதவிய அதைவிட திட்டவட்டமான முன்முடிவுகளுடன் அந்த முன்முடிவுகளை உருவாக்கிய அதைவிட திட்டவட்டமான காழ்ப்புகளுடன் எழுதப்பட்ட கட்டுரை. எனக்கு அரவிந்தன் கண்ணையனிடம் பிடித்ததே இந்த உறுதிதான். அனேகமாக அமெரிக்காவிலேயே உறுதியான கருத்து கொண்டவர் அவர்தான் என நினைக்கிறேன் இத்தகைய உறுதிகள் பொதுவாக மனிதர்களுக்குரியவை அல்ல, அவதாரங்களுக்குரியவை. கொஞ்சநாளில் நாடுதறியமேரிக்கர் என்னும் இனம் …\nTags: அனந்தம் அரவிந்தம், அமீர்கான், அரவிந்தன் கண்ணையன், சகிப்புத்தன்மை, பி.ஏ. கிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 21\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு ���ாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1576717200/request_format~json/cat_ids~54/", "date_download": "2020-05-31T04:57:47Z", "digest": "sha1:Y5FCGEZFH7IJ4ZHI6JNS7CLK2227FG4L", "length": 5887, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n94. அகத்தவம் எட்டில் நன்று ஆற்றுதல்\n115. சிவ ஆசான் வெளிப்படல்\n68. பரசிவமே அனைத்தையும் துடைக்கின்றது\nகடவுள் உண்மை : சைவத்தில் கடவுள் பலவா\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/there-is-no-unity-in-the-south-african-squad", "date_download": "2020-05-31T03:12:07Z", "digest": "sha1:4JIWJPWCQZNYFWN343J2ZCA5V6XA7UQX", "length": 5074, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மே 31, 2020\nதென் ஆப்பிரிக்க அணியில் ஒற்றுமை இல்லை\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களும் அணியில் இல்லை. தற்போது இருப்பது தற்காலிக பயிற்சியாளர் என்பதால் தென் ஆப்பிரிக்க அணி திணறுகிறது. குறிப்பாக அணி வீரர்களிடையே ஒற்றுமை இல்லை. இந்திய அணியின் பயிற்சியாளர்கள் அமைப்பு சிறப்பாக இருக்கிறது. பயிற்சியாளர் குழுவில் மீண்டும் அதே பயிற்சியாளர்கள் இடம்பிடித்துள்ளார்கள். இதனால் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான் டி ரோட்ஸ் அளித்த பேட்டியிலிருந்து...\nதென் ஆப்பிரிக்க அணியில் ஒற்றுமை இல்லை\nபோதை பொருள் கடத்தல்.... இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மரணம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nவிமானிக்கு கொரோனா... பாதியில் திரும்பிய இந்திய விமானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/179942", "date_download": "2020-05-31T02:42:32Z", "digest": "sha1:ELDTA5OXIGNPUMRHWAUTJWSJVWELE7BP", "length": 7243, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள் | Thinappuyalnews", "raw_content": "\nஅடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள்\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன.\nஇதனை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் இன்று முதல் விசாரணைகள் காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூரண நீதியரசர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என பாராளுமன்றம் கல��க்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான இடையீட்டு மனுதாரர்கள் முன்வைத்த நகர்த்தல் பத்திரம் மீது அவதானம் செலுத்தி பிரதம நீதியரசர் எடுத்த தீர்மானத்தின் படியே இன்று ஏழு பேர் கொண்ட நீதியர்சர்கள் முன் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.\nஅதன்படி பிரதம நீதியரசர் நலின் பெரேராவின் கீழ் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹார, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் இவ்வழக்கை இன்று விசாரணைச் செய்யவுள்ளனர்.\nஎஸ்.சி.எப்.ஆர். 351/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 352/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 353/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 354/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 355/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 356/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 358/ 201, எஸ்.சி.எப்.ஆர். 359/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 360/ 2018, எஸ்.சி.எப்.ஆர். 361/ 2018 ஆகிய அடிப்படை உரிமை மீறல்கள் மனு தொடர்பிலேயே இவ்விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இடையீட்டு மனுதாரர்களான பேராசிரியர் ஜீ எல். பீரிஸ், கலாநிதி சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த உள்ளிட்ட ஐவரின் இடையீட்டு மனுக்களும் ஆராய்ப்படவுள்ளன.\nஅத்துடன் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கடந்த 19 ஆம் திகதி அடிப்படை ஆட்சேபனக்களும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளை 5 ஆம் திகதியும் , நாளை மறு தினம் 6 ஆம் திகதிகளிலும் விசாரணைகளை முன்னெடுக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து கடந்த 9 ஆம் திகதி வெளியிட்ட 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதிவரை இடைக்கால தடையும் விதித்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanakkamlondon.com/stalin-dappadi-21-6-19/", "date_download": "2020-05-31T04:25:51Z", "digest": "sha1:H2SPOMPK7PO4U6RK5VIVX2GTLOWZP6MC", "length": 29925, "nlines": 166, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில்! | vanakkamlondon", "raw_content": "\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில்\nஅண்மையில் நடைபெற்று முடிந்த லோக் சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவ��துடன், தமிழகத்தில் வெற்றிடமாக இருந்த 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவதே தி.மு.க வின் குறிக்கோளாக இருந்தது.\nதேர்தல் நடைபெற்ற லோக்சபா தொகுதிகளில் ஒன்றைத் தவிர, ஏனைய 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. எனினும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்று தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற தி.மு.க வின் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது.\nஇடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தால் தி.மு.க வின் எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கும். மு.க.ஸ்டாலினும் தமிழக முதல்வராகியிருப்பார்.\n13 தொகுதிகளில் மாத்திரம் வெற்றிபெற்றதால் தி.மு.க வின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது.\nஅதேவேளை, எதிர்பாராத வகையில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் ஆளும் அ.தி.மு.க. தமது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.\nதற்போது மத்தியில் பா.ஜ.க. தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ள நிலையில், எடப்பாடி அரசை எதுவும் செய்ய முடியாது என்பதை தி.மு.க. நன்கு உணர்ந்துள்ளது.\nஆனால், இடைத்தேர்தல்களில் அதிகளவு பணத்தை செலவுசெய்து வெற்றிபெற்றதன்மூலம் எம்.எல்.ஏக்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள், தி.மு.க.ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.\nஎனவே, எடப்பாடி அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nதி.மு.க வின் மாற்றுத் திட்டம்\nஇந்த நிலையிலேயே அ.தி.மு.க வின் சில எம்.எல்.ஏ.க்களை தமது பக்கம் இழுத்தெடுப்பதன்மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்ற ரீதியிலும் தி.மு.க. காய்நகர்த்தி வருகிறது.\nஅதற்கமைய தி.மு.க. விரித்துள்ள வலைக்குள் சிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஇது ஆளும் அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கப்போகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.\nமுதல்வர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கப் போவதில்லை என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடாக இருந்தது.\nசட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அத்தனை தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும் எனவும், அதன்மூலம் எடப்பாடி அரசு தானாக கவிழும் எனவும் தி.மு.க. எதிர்பார்த்துக் காத்திருந்தது உண்மை.\nஆனால், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதன்மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அ.தி.மு.க. எனவே,தற்போதைய நிலையில், எடப்பாடி அரசாங்கத்தை தி.மு.க. கவிழ்க்க முடியாது என்பது உண்மை.\nஆரம்பத்தில் மூன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மாத்திரமே தி.மு.க. வலையில் சிக்கியிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநிலைமை மோசமாவதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தை டெல்லியிலுள்ள பா.ஜ.க. உயர்மட்டத்துக்கு தெரிவித்திருக்கிறார்.\nஆனாலும், அங்கிருந்து தி.மு.க.வின் திட்டத்தை முறியடிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதனால் அ.தி.மு.க.அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமிழக சட்டப்பேரவைச் சபாநாயகர் தனபால் மீதான, நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அ.தி.மு.க. வின் எம்.எல்.ஏ.க்கள் சிலரின் ஆதரவுடன், சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு, தி.மு.க. இரகசிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா என்ற, கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nஎனவே, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக, அ.தி.மு.க. வின் எம்.எல்.ஏ.க்களுடன் சென்னையில், சில தினங்களுக்கு முன்னர் முதல்வரும், துணை முதல்வரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nசபாநாயகர் மீதான, நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிப்பதற்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nசபாநாயகருக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தி.மு.க, அந்தத் தீர்மானத்தை, அ.தி.மு.க, – எம்.எல்.ஏ,க்கள் சிலரின் ஆதரவுடன், சட்டசபையில் வெற்றி பெற வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஆளும் கட்சியைச் சேர்ந்த சில, எம்.எல்.ஏ.,க்களிடம், இதுதொடர்பில் தி.மு.க., தரப்பில் பேசப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.\nஇதில், தி.மு.க., வெற்றி பெற்று விட்டால், எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.\nஅ.தி.மு.க., ஆட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக, தி.மு.க. பிரச்சினையை கொண்டுவரும்.\nஆட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்து விடும். எனவே, தி.மு.க.,வின், இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில், அ.தி.மு.க. இருக்கின்றது. அதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், தமது கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப்பேசியுள்ளனர்.\n180 தொகுதிகளில் வெற்றி தேவை\nஇதேவேளை, சட்டப்பேரவை பொதுத்தேர்தலை எதிர்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும்.\nஇந்த இலக்கை அடைவதற்கு ஒன்றுபட்டு முயற்சிப்போம். தமிழகத்தில், 150 -– 180 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் தயாராகுங்கள் என்று, தி.மு.க.வின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சியின் தலைவர், மு.க.ஸ்டாலின் பணிப்புரை விடுத்துள்ளார்.\nதி.மு.க., மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தில், சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.\nஇதில், ஒன்பது சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் தேனி லோக்சபா தொகுதியில், தி.மு.க., தோல்வியுற்றதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டது.\nஅப்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நடந்து முடிந்த, 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றிருந்தால், அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்திருக்கும்; தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும்.\nஒன்பது தொகுதிகளில், தி.மு.க. தோற்றதால், ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nசில காரணங்களால் அ.தி.மு.க. ஆட்சி எந்த நேரத்திலும் கவிழக்கூடிய நிலை காணப்படுகின்றது. ஆட்சியை கவிழ்த்து, தி.மு.க., ஆட்சி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம்.\nஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. இந்த நேரத்தில், ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், கெட்டப் பெயர்தான் ஏற்படும்.\nகடந்த, 2006 தி.மு.க., ஆட்சிய��ல், கூட்டணியில் இருந்த, பா.ம.க., உள்ளிட்ட சில கட்சிகள், நமக்கு அளித்த நிபந்தனைகள், நெருக்கடிகளால், அந்தக் கட்சிகள்தான் இலாபமடைந்தன.\nஅதுவே, தி.மு.க. தோல்விக்கு காரணமாகிவிட்டது. எனவேதான், சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனிடையே, தமது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான மறைமுகத் திட்டம் இடம்பெற்று வருவதை அறிந்தகொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nலோக் சபா தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. இது தி.மு.க.வுக்கு இருக்கும் பெரும் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.\nஅதேபோல இடைத்தேர்தலிலும் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது.\nஅ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 123 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் கலைச்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்ட மூவரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் உள்ளனர். மேலும் கருணாஸும் அ.தி.மு.க. வுக்கு எதிரான நிலையில்தான் இருக்கிறார்.\nஅதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் மொத்த எண்ணிக்கை 119 தான் . இதனால் இன்னும் சில எம்.எல்.ஏக்களை அ.தி.மு.க.வில் இருந்து தமதுபக்கம் இழுப்பதற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சிரல் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்காக தி.மு.க. மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் ரகசியமாக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. அதற்காக பெரியத் தொகை ஒன்று தி.மு.க. தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, வருமான வரித்துறையின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் தி.மு.க. வின் பணப் புழக்கத்தைத் தடுப்பதற்காக சோதனைகளை நடத்தியதுபோன்று, தற்போதும் சோதனைகளை நடத்தவேண்டும் எனக் கோரிக்கைகளை வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதனால் தி.மு.க. உறுப்பினர்கள் சிலரது வீடுகளில் விரைவில் சோதனை மேற்கொள்ளப்பட���ாம் என நம்பப்படுகிறது.\nஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் ஆதரவு\nஅ.தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதற்கு தி.மு.க. இரகசியமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த இடைத்தேர்தலில் தி.மு..க 13 தொகுதிகளில் வெற்றி பெற்று, 109 எம்.எல்.ஏக்களைக் கைவசம் வைத்துள்ளது.\nஅ.தி.மு.க. அரசைக் கலைக்க இன்னும் சில எம்.எல்.ஏக்களின் ஆதரவே தி.மு.க.வுக்கு தேவையாக உள்ள நிலையில், சில அதிமுக எம்.எல்.ஏ.களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் தி.மு.க.ஈடுபட்டுள்ளது.\nதிருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இததொடர்பில் கெருத்துத் தெரிவிக்கையிலேயே, தி.மு.க.வுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அ.தி.மு.க. ஆட்சி கவிழ்வது தவிர்க்க முடியாதது குறிப்பிட்டுள்ளார்.\nநடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் பெரும் வெற்றிபெற்ற பா.ஜ.க. தமிழகத்தில் வலுவான கூட்டணி இருந்தும் மண்ணை கவ்வியமை அக்கட்சியின் தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.\nஇந்த தோல்விக்கு அ.தி.மு.க.வே காரணம் என்பது பா.ஜ.க. தலைவர்களின் கருத்தாகும். சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு காட்டிய முக்கியத்துவத்தை மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. காட்டவில்லை என்பதால் அ.தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் பா.ஜ.க. தலைமை உள்ளது.\nஎனவே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி விரைவில் உடையவிருப்பதாகவும், அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு ஆறு மாதங்கள் குடியரசு தலைவர் ஆட்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநன்றி – நல்லதம்பி நெடுஞ்செழியன்\nPosted in ஆய்வுக் கட்டுரை, இந்தியா\nஉலகத் தலைவர்களுக்கு ரோல் மாடல்… மோடியைப் புகழும் மதுரை ஆதீனம்…\nநாவற்குழி அருங்காட்சியகம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு தமிழ் முன்வைப்பா\nராகுல் காந்தி மன்னிப்பு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்களா\nகோவையில் ஓடும் காரிலிருந்து மனைவியைக் கீழே தள்ளிய கணவன்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.youngindianbirding.com/youngindian-birding/about/", "date_download": "2020-05-31T04:52:56Z", "digest": "sha1:OHKPL3GVBWX7NBKC5REJZCOEIB6J4IXM", "length": 6180, "nlines": 129, "source_domain": "www.youngindianbirding.com", "title": "About | YIB", "raw_content": "\nஒரு பறவையின் சிறகிலுள்ள தூவிகள் அழகான வண்ணத்தைத் தாங்கி அப்பறவைக்கு எழில் கொஞ்சும் தோற்றத்தை தர முனைவதைப் போல் பறவைகள் பற்றிய படிப்பினையைப் பகிர்தலிலும், அவற்றின் வாழ்விய பெருக்கத்திலும், ஆய்வு நடைமுறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், பறவையியலில் தான் அறிந்த, மகிழ்ந்த, அவசியமான விபரங்களை ஆத்ம திருப்தியோடு தலைமுறை தாண்டி எடுத்துச் செல்லும் சிறிய கடமையில் Young Indian Birding தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது.\nஇது, நூலக அலமாரிகளின் அடுக்குகளுக்கு நடுவிலே ஒளிந்து கிடக்கும், புத்தகங்களின் பக்கங்களில் மறைந்து கிடக்கும் புல்லினத் தகவல்களையும், பறவையியல் அறிஞர்களின் குறிப்பேடுகளில் புதைந்து கிடக்கும் அற்புதத் தேடல்களையும், புல்லினங்களின் கலைநயமிக்க வாழ்வியல் அழகையும், தேடித் தேர்ந்து, அழகாய் தொடுத்து, கணிணி வயலில் நாளைய தலைமுறைக்காக விதைக்க முற்படும் ஓர் இளைஞனின் சீரிய முயற்சியின் தினைக்களம்.\nஅலிஞ்சில் மரம் May 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai-list/tag/13384/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-31T02:49:55Z", "digest": "sha1:S3G7X4C6B6VCDMLEFGBOJPDAODRZUTWC", "length": 4995, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "மரியாதை கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nமானம் கெட்டவர்க்கே மரியாதைஅதிகம் போட்டிக் கவிதை - ஆடு ஆடாத - கற்குவேல் பா\nமரியாதை கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/928168/amp", "date_download": "2020-05-31T04:46:22Z", "digest": "sha1:B7V7PDAZOE2BGLJU6J4BZK3Y6IE45Y7K", "length": 10212, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "முசிறி அரசு கலை கல்லூர��யில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் | Dinakaran", "raw_content": "\nமுசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nமுசிறி அரசு கலைக் கல்லூரி\nதா.பேட்டை, ஏப்.23: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகப் பணி துவங்கியது. முசிறி அறிஞர் அண் ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019-2020ம் கல்விஆண்டிற்கான இளங்கலை வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி ஒரு விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 6.5.2019 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விண்ணப்பங்கள் குறித்த கலந்தாய்வு 9.5.2019 சிறப்பு இடஒதுக்கீடு (விளையாட்டு, உடல்ஊனமுற்றோர்) பி.லிட் தமிழ், பி.ஏ ஆங்கிலம், 400 மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து பாடங்களுக்கும் 13.5.2019- 400 -325 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 14.5.2019- 324 -275 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 15.5.2019- 274 -225 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 16.5.2019- 224 -200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து), 17.5.2019- 199க்கு கீழ் மதிப்பெண்கள் பெற்றவர்கள் (மொழிப்பாடம் தவிர்த்து) நடைபெறவுள்ளது. மேலும் சேர்க்கை விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் நகல், சாதி சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், அஞ்சல்அட்டை சுயவிலாசமிட்டது ஆகியவற்றுடன் விண்ணப்பிப்பது அவசியமாகும். இவ்வாறு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் கூறியுள்ளார்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/covid-19-lockdown-maharashtra-government-lets-man-drive-2300-kms-to-perform-dad-s-last-rites-021516.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-31T02:52:35Z", "digest": "sha1:6W6J3VGGI6SLU7CZNWPXFBU4FRQYFOLY", "length": 23290, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "உதவிக்கு ஓடி வந்த பல மாநிலங்கள்... 2,300 கிமீ காரில் பயணித்த இளைஞர்... நாட்டையே கலங்க வைத்த சம்பவம் - Tamil DriveSpark", "raw_content": "\nக்ளோஸ்டர் விலையை சவாலாக நிர்ணயிக்க எம்ஜி திட்டம்\n6 hrs ago பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..\n7 hrs ago ஒடிசா அரசு அதிரடி உத்தரவு... கொண்டாட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள்... என்னனு தெரியுமா\n9 hrs ago சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா... மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...\n12 hrs ago ஆட்டி படைக்கும் கொரோனா... படுமோசமா�� நிலைக்கு சென்ற பாகிஸ்தான்... இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nMovies குரானை மேற்கோள் காட்டியதால் சர்ச்சை.. ட்விட்டரில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை.. மீண்டும் வந்தார்\nNews இஸ்ரோ எடுத்த பாடம்.. இன்று ஐஎஸ்எஸ்-ல் இணையும் 2 நாசா வீரர்கள்.. 19 மணி நேர விண்வெளி பயணம்\nTechnology இணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nLifestyle சூரிய பகவானால் லாபம் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதவிக்கு ஓடி வந்த பல மாநிலங்கள்... 2,300 கிமீ காரில் பயணித்த இளைஞர்... நாட்டையே கலங்க வைத்த சம்பவம்\nஊரடங்கு உத்தரவிற்கு மத்தியில், பல மாநில அதிகாரிகள் உதவியுடன், இளைஞர் ஒருவர் காரில் 2,300 கிலோ மீட்டர் பயணித்துள்ளார். இதற்கான காரணம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பஸ், ரயில், மெட்ரோ ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலான மாநிலங்கள் தற்போது தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. மக்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nஇப்படிப்பட்ட சூழலில், ஒருவர் சாலை மார்க்கமாக சுமார் 2,300 கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் உருக்கமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்த கதை அனிந்த்யா ராய் என்பவரை பற்றியது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர், தற்போது மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வருகிறார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீறி வாகனங்களில் வலம் வரும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஆனால் பெரும்பாலானோர் வீடுகளுக்கு உள்ளேயே உள்ளனர். அனிந்த்யா ராயும் கூட அப்படிப்பட்டவர்தான். அவர் தற்போதைய விதிமுறைகள் அனைத்தையும் மிக சரியாக பின்பற்றி வருகிறார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு பேரிடியான செய்தி ஒன்று வந்தது. ஆம், அவரது தந்தை மரணமடைந்து விட்டார். இந்த தகவலை செல்போன் மூலமாக அனிந்த்யா ராயுன் தாயின் தாய் தெரிவித்தார்.\nஅனிந்த்யா ராயின் தந்தை மேற்கு வங்கத்தில்தான் வசித்து வந்தார். அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். அவரின் மறைவு செய்தியை கேட்டு அனிந்த்யா ராய் மனம் நொறுங்கினார். மேற்கு வங்க சென்று தனது தந்தையின் இறுதி சடங்கில் கொள்ள வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால் விமானம், பஸ், ரயில் சேவைகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நேரம் இது.\n என புரியாமல் அவர் குழம்பினார். எனினும் இணையத்தில் இதற்கான தீர்வை அவர் தேடினார். இதன் மூலம் அவருக்கு வழி கிடைத்தது. ஆம், அனிந்த்யா ராய் பயணம் செய்வதற்கு மஹாராஷ்ரா போக்குவரத்து கமிஷனர் சிறப்பு பாஸ் வழங்கினார். தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் சாஃப்ட் காப்பிகளை சமர்ப்பித்த பிறகு அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.\nஅரசு அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதியை பெற்ற பின், அனிந்த்யா ராயும், அவரது நண்பர் ஒருவரும் பயணத்தை தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் சட்டீஸ்கரை சென்றடைந்தனர். ஆனால் அந்த எல்லையில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் கமிஷனரின் கடிதத்தை காட்டி நடந்த சம்பவங்களை அவர்கள் விவரித்தனர்.\nஇதனால் அங்கிருந்த அதிகாரிகளும் அவர்கள் கடந்து செல்ல அனுமதி வழங்கினர். இந்த பயணம் முழுவதும் அவர்கள் காருக்கு உள்ளேதான் தூங்கியுள்ளனர். ஏனெனில் ஊரடங்கு காரணமாக லாட்ஜ்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. அதேபோன்று உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பயணத்தை தொடங்கியபோது, காரில் ஏற்றிய உணவு மற்றும் தண்ணீரைதான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.\nதந்தை ம��ைவு செய்தியை கேட்டும் கூட அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று பயணம் செய்த அனிந்த்யா ராயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தற்போது உள்ள நெருக்கடியான சூழலிலும், அதிகாரிகள் அவரின் சூழ்நிலையை புரிந்து கொண்டு விரைவாக செயல்பட்டுள்ளனர். பல மாநில அதிகாரிகளிடம் இருந்து அனிந்த்யா ராய்க்கு உதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..\nசம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான் என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nஒடிசா அரசு அதிரடி உத்தரவு... கொண்டாட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள்... என்னனு தெரியுமா\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nசியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா... மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nஆட்டி படைக்கும் கொரோனா... படுமோசமான நிலைக்கு சென்ற பாகிஸ்தான்... இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nஇந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா\nக்ளோஸ்டர் எஸ்யூவி விலை... இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எம்ஜி திட்டம்\nஇருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...\nவருகிற 4ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்.. இந்திய வருகை எப்போது..\nஇந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...\nஇந்திய டிசைனரால் எலக்ட்ரிக் காராக மாறிய ஹிந்துஸ்தான் அம்பாசடார்... நம்மாளுக கிட்ட இவ்வளவு திறமையா..\nரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/179263?ref=archive-feed", "date_download": "2020-05-31T05:04:15Z", "digest": "sha1:EIVIGBQ44U3ACADPCOJ47GZBVMPH26SU", "length": 5927, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் சார் கூட ஒர்க் பண்ண ஆசை, பிரபல இளம் நடிகை ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி... எங்கு தெரியுமா\nபிகில் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் இயக்குனர், அடுத்த படம் இவருடன் தானா\nமெகா ஹிட் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா, ரசிகர்கள் கொண்டாட்டம்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\nவிஜய், அஜித் இருவரும் படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nதிடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் அந்தரங்க காணொளி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nவிஜய் டிவியின் அசுர வளர்ச்சி, TRPயில் வேற லெவல் சாதனை\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nஅஜித் சார் கூட ஒர்க் பண்ண ஆசை, பிரபல இளம் நடிகை ஓபன் டாக்\nதமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் மிக பெரிய இடத்தை ரசிகர்கள் மனதில் சமபதித்தவர் தல அஜித்.\nஇவருடன் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பல நடிகர் நடிகைகளின் கனவு என்று கூட சொல்லலாம்.\nஇந்நிலையில் அண்மையில் வெளிவந்த மாயநதி படத்தின் கதாநாயகி வெண்பா அவர்கள் பேட்டி ஒன்றில் பேசிய போது \"எனக்கு தமிழ் சினிமாவில் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2506726", "date_download": "2020-05-31T05:17:01Z", "digest": "sha1:CEZMJL4YB33QEB7QWSMMSPIPVDI5SO4Q", "length": 8057, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 21,2020 18:25\n'கொரோனா' வைரஸ் பாதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில் கொரோனா பதிப்பு உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட்டதில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் பிப்.24ன் படி, 3,20,000 பேரிடமும், இரண்டாவது இடத்தில் தென் கொரியாவில் மார்ச் 13ன் படி 2,48,647 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியில் மார்ச் 12ன் படி 86,011 பேரிடமும், நான்காவது இடத்தில் ���ஷ்யா மார்ச் 11ன் படி 76,963 பேரிடமும், ஐந்தாவது இடத்தில் உள்ள பிரிட்டனில் மார்ச் 12ன் படி, 29,764 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.,), மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது உயிரியல் மருத்துவ துறை ஆய்வில் உருவாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு பணியில் ஈடுபடுகிறது. இது 1911ல் இந்திய ஆய்வு நிதி கழகம் என உருவாக்கப்பட்டது. 1949ல் ஐ.சி.எம்.ஆர்., என மாற்றப்பட்டது. தலைமையகம் டில்லி. இதன் கீழ் நாடு முழுவதும் பல ஆராய்ச்சி மையங்கள் செயல்படுகின்றன. இதில் காசநோய், டெங்கு, எபோலா வைரஸ், எய்ட்ஸ், மலேரியா உள்பட பல நோய்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.\n» அறிவியல் ஆயிரம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mintly.in/blog/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-31T03:18:12Z", "digest": "sha1:KZK75XDFMVJGOF5EBHHDXP4MHTAKI334", "length": 3012, "nlines": 55, "source_domain": "www.mintly.in", "title": "குடிபெயர்தல் வழிகாட்டல் Archives - Mintly", "raw_content": "\nகனடாவில் குடியேற ஐந்து முக்கிய காரணங்கள்\nகனடாவில் குடியேற ஐந்து காரணங்களை தேடிப் பெற வேண்டும் என்னும் அவசியமில்லை. உலக நாடுகளில் கைவிட்டு எண்ணிவிடும் அளவு சிறப்புமிக்க நாடுகளில் கனடாவும் ஒன்று. கனடா நம் தாய்நாட்டினைப் போன்றே ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு என்பதால் அந்நிய நாடு என்ற எண்ணம் உங்களுக்கு வரச் செய்யாது. கனடாவில் குடியேற நாம் எப்போதுமே தயக்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கனடா நாட்டில் நாம் எந்தவித நிபந்தனையுமின்றி எங்கும் குடியேற முடியும். அவற்றைப் பற்றி விரிவாக நாம் […]\nவீட்டில் இருந்தபடியே பணிபுரிய தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.shaivam.org/hindu-hub/temples/place/100/thiruchottruthurai-othanaveswarar-temple", "date_download": "2020-05-31T04:27:33Z", "digest": "sha1:6KS35W5IABCYXWK5CYDHR73VZJZEWAZ3", "length": 8443, "nlines": 196, "source_domain": "www.shaivam.org", "title": "திருச்சோற்றுத்துறை - (Tiruchotruthurai Temple - sthala puranam)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.\nஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.\nசம்பந்தர்,அப்பர் ,சுந்தரர்,இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர்.\nவழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.)\nஅடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.\nவாரப் பாடல்கள்\t\t: 1. சம்பந்தர் -\tசெப்ப நெஞ்சே.\n2. அப்பர் -\t1. பொய்விரா மேனி,\n3. சுந்தரர் -\tஅழல்நீர் ஒழுகி.\nதல மரம் : பன்னீர் மரம்\nஇது சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.\nஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.\nதலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.\nஇத்தலத்திற்குச் மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.\nதனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.\nமுதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவையாறு மற்றும் திருக்கண்டியூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தொடர்பு : சிவ. கண்ணன் டிரஸ்டி : 09943884377. மனோகர் அகோர சிவம் : 08344658671.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thinappuyalnews.com/archives/category/e-paper", "date_download": "2020-05-31T03:09:34Z", "digest": "sha1:SXX2X6534Q77CG77B43LPZDHQZEGCAWC", "length": 4109, "nlines": 84, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "e-paper | Thinappuyalnews", "raw_content": "\nஇந்த வார(2020.05.24 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.05.17 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.05.10 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.05.03 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.04.26 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.04.19 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.04.12 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nஇந்த வார(2020.04.05 e-paper ) தினப்புயல் பத்திரிகை கீழே உள்ள Linkஐ கிளிக் செய்யவும்\nபத்திரிகையை பார்வையிட இங்கு அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-31T04:25:54Z", "digest": "sha1:QUH3HH3XMGHHX2HKRUIHCB3HHA2Z2ITS", "length": 4669, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது இலங்கை ! - EPDP NEWS", "raw_content": "\nமுழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது இலங்கை \nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழு உறுப்புரிமையை மீண்டும் இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.\nடுபாயில் தற்போது இடம்பெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் அறிக்கையிடப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் , கடந்த 09 மாதங்களுக்கு பின்னரே இலங்கைக்கு முழு உறுப்புரிமை கிடைத்துள்ளது.\nஉரிய காலத்தில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் இடம்பெறாமை காரணமாக இலங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கண்காணிப்பு மட்டத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஷூமாக்கர் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை:குடும்பத்தினர்\nவாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம்\nஓய்வு பெற்றார் அன்ட்ரயா பியர்லோ\nசர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு பாகிஸ்தான் வீரர்\nஅரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க முடியாது - அமைச்சர் கயந்த கருணாதிலக்க\nபுளோரிடாவை கடுமையாக தாக்கி வரும் புயல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-05-31T04:48:29Z", "digest": "sha1:IFFQZHZFQLMX5GUWVRH6AUVQUAFBUSOL", "length": 7166, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹல்தர் நாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹல்தர் நாக் (Haldhar Nag, பிறப்பு: 31 மார்ச் 1950) என்ற இந்தியக் கவிஞர், கோசலி மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். இவருக்கு லோக் கவி ரத்னா என்ற சிறப்புப் பட்டமும் உண்டு. இவர் ஒடிசாவின் பர்கட் மாவட்டத்தில் பிறந்தவர்.[2] இவர் கோசலி மொழியில் நாட்டுப் புறக் கதைகளையும் எழுதியுள்ளார்[2]\nஹல்தர் நாக் இந்தியாவின் ஒரிசா மாநில பர்கட் மாவட்டத்தில் கேன்ஸ் (Ghens) எனும் பழங்குடியின[3] வகுப்பில் பிறந்தவர். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தந்தை இறந்த காரணத்தினால், படிப்பை நிறுத்தி விட்டார். பதினாறு ஆண்டுகள் ஒரு பள்ளிக்கூடத்தில் சமையல்காரர் வேலை செய்து கொண்டே காப்பியங்களையும், கவிதைகளையும் எழுதத் தொடங்கினார். தற்போது பள்ளி மாணவர்களுக்கான சிறு எழுதுபொருள் கடை நடத்தி வருகிறார்.\nஒரிசா மாநிலத்தில் பழங்குடியின மக்களின் மொழியான கோசலி மொழியில் (Kosli language) தோடோ பர்காச் (மூத்த ஆலமரம்) என்னும் இவரது முதல் கவிதை நூல் 1990-ஆம் ஆண்டில் வெளியானது. பின்னர் இயற்கை, சமூகம், மதம், புராணங்கள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட காப்பியங்களையும், கவிதைகளையும் இயற்றினார். அறுபத்து ஆறு வயதான ஹால்தர் நாக்கின் இலக்கியப் பணியை பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் 28 மார்ச்சு 2016 அன்று பத்மசிறீ விருது வழங்கினார். [4]\nரசியா கவி (துளசிதாசரின் வரலாறு)[2]\nஹால்தர் நாக்கின் கவிதைகள் மற்றும் காப்பியங்கள் குறித்து ஐந்து முதுகலைப் பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன[5].\nசம்பால்பூர் பல்கலைக்கழகம் இவரது படைப்புகளை பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் வைத்துள்ளது.\nஇவரது வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பி பி சி ஆவணப்படம் எடுத்துள்ளது.[2]\nஇந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து ஹால்தார் நாக் பத்மஸ்ரீ விருது பெறும் காணொலிக் காட்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tam.4meahc.com/8-best-thunderbolt-3-77434", "date_download": "2020-05-31T04:49:19Z", "digest": "sha1:DYQDMR4SGCQX4GOA3YYSJPHZ2ZT7ANEJ", "length": 17167, "nlines": 86, "source_domain": "tam.4meahc.com", "title": "2019 இன் 8 சிறந்த தண்டர்போல்ட் 3 மற்றும் 2 கப்பல்துறைகள்", "raw_content": "\nமுக்கிய தயாரிப்பு மதிப்புரைகள் 2019 இன் 8 சிறந்த தண்டர்போல்ட் 3 மற்ற��ம் 2 கப்பல்துறைகள்\n2019 இன் 8 சிறந்த தண்டர்போல்ட் 3 மற்றும் 2 கப்பல்துறைகள்\nஇணைப்பு உலகிற்கு உங்கள் நுழைவாயில்\nஒட்டுமொத்த சிறந்த: அகிட்டியோ தண்டர் 2\nசிறந்த மல்டி மானிட்டர்: செருகக்கூடிய யூ.எஸ்.பி-சி டிரிபிள் டிஸ்ப்ளே\nபெயர்வுத்திறனுக்கு சிறந்தது: சொற்களஞ்சியம் அலுமினியம் தண்டர்போல்ட் 3\nஇணைப்பு உலகிற்கு உங்கள் நுழைவாயில்\nஎங்கள் ஆசிரியர்கள் சுயாதீனமாக சிறந்த தயாரிப்புகளை ஆராய்ச்சி செய்கிறார்கள், சோதிக்கிறார்கள், பரிந்துரைக்கிறார்கள்; எங்கள் மதிப்பாய்வு செயல்முறை பற்றி நீங்கள் இங்கே மேலும் அறியலாம். நாங்கள் தேர்ந்தெடுத்த இணைப்புகளிலிருந்து வாங்கியதில் கமிஷன்களைப் பெறலாம்.\nஒட்டுமொத்த சிறந்த: அமேசானில் அகிடியோ தண்டர் 2, “வன்பொருள் அதன் நான்கு பக்கங்களில் மூன்று கப்பல்துறை துறைமுகங்களை வழங்கும் வன் போல் தெரிகிறது.”\nரன்னர்-அப், ஒட்டுமொத்த சிறந்த: அமேசானில் உள்ள கால்டிகிட் தண்டர்போல்ட் நிலையம் 2, \"10 கூடுதல் துறைமுகங்களைச் சேர்ப்பது அனைவரையும் வென்றது.\"\nசிறந்த ஸ்ப்ளர்ஜ் : அமேசானில் எல்கடோ தண்டர்போல்ட் 3, “இரட்டை 4 கே மானிட்டர்களை அல்லது ஒரு 5 கே மானிட்டரை ஒற்றை இணைப்புடன் ஆதரிக்கிறது.”\nசிறந்த வேகம்: அமேசானில் அமவிஷன் தண்டர்போல்ட், “40 ஜிபிஎஸ் குறிக்கு வலதுபுறம் தள்ளக்கூடிய வேகம், யூ.எஸ்.பி-ஐ விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு வேகமாக இருக்கும்.”\nசிறந்த குறுக்கு-தளம்: அமேசானில் செருகக்கூடிய தண்டர்போல்ட் 3, “விண்டோஸ் பயனர்களுக்கான கொத்துக்களில் சிறந்தது.”\nசிறந்த விண்டோஸ்: வால்மார்ட்டில் கேபிள் மேட்டர்ஸ் தண்டர்போல்ட் 3, “விண்டோஸ் விசிறிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.”\nசிறந்த மல்டி மானிட்டர்: அமேசானில் செருகக்கூடிய யூ.எஸ்.பி-சி டிரிபிள் டிஸ்ப்ளே, “மூன்று கூடுதல் காட்சிகளைக் கையாளும் திறன் மற்றும் 60 வாட் சக்தியை வழங்கும் திறன் கொண்டது.”\nபெயர்வுத்திறனுக்கு சிறந்தது: அமேசானில் உள்ள சொற்களஞ்சியம் அலுமினியம் இடி 3, “60 ஹெர்ட்ஸ் வீடியோ செயல்திறனில் தனி 5 கே அல்லது இரட்டை 4 கே மானிட்டர்களைக் கையாள முடியும்.”\nஒட்டுமொத்த சிறந்த: அகிட்டியோ தண்டர் 2\nவால்மார்ட்டில் AmazonBuy இல் வாங்கவும்\nமன்னிக்கவும், ஆப்பிள் ரசிகர்கள். கேபிள் மேட்டர்ஸ் தண்டர்போல்ட் 3 கப்பல்துறை விண்டோஸ் ரசிகர்களுக்காக மட்டும��� வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தண்டர்போல்ட் கிடைக்கும் மாடல்களில் சிறப்பாக செயல்படுகிறது (டெல், ஏசர், ஆசஸ், லெனோவா மற்றும் தோஷிபா). ஆதரிக்கப்படும் கணினியில், இரட்டை 1080p மானிட்டர்களை ஆதரிக்க போதுமான சக்தி அல்லது 30 மெகா ஹெர்ட்ஸ் வீடியோ செயல்திறனில் ஒற்றை 4 கே மானிட்டரை நீங்கள் காண்பீர்கள். விண்டோஸ் கணினிகளில் நிறுவுவது ஒரு தென்றலாகும், கேபிள் மேட்டர்ஸ் கப்பல்துறையில் சேர்க்கப்பட்ட ஈத்தர்நெட் போர்ட்டை ஆதரிக்க ஈதர்நெட் இயக்கி மட்டுமே தேவை. இரட்டை யூ.எஸ்.பி-சி போர்ட்கள், நான்கு யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள் (2.0 உடன் பின்தங்கிய இணக்கத்தன்மை), 3.5 மிமீ ஆடியோ ஹெட்செட் மற்றும் 3.5 மிமீ மைக்ரோஃபோன் ஆகியவை அம்சங்களை உள்ளடக்கியது. ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் யூ.எஸ்.பி 3.0 சார்ஜிங் போர்ட்களை சிறப்பு கவனிக்க முடியும், அவை வேகமாக சார்ஜ் செய்யக்கூடியவை.\nசிறந்த மல்டி மானிட்டர்: செருகக்கூடிய யூ.எஸ்.பி-சி டிரிபிள் டிஸ்ப்ளே\nஒரே நேரத்தில் பல மானிட்டர்களை இணைப்பது அவசியம் இருக்க வேண்டும் என்றால், செருகக்கூடிய யூ.எஸ்.பி-சி டிரிபிள் டிஸ்ப்ளே டாக் பதில். மேக் (2016 மேக்புக்ஸ் மற்றும் புதியது) மற்றும் விண்டோஸ் சூழல்கள் இரண்டையும் ஆதரிக்கும், செருகுநிரல் மூன்று கூடுதல் காட்சிகளைக் கையாளும் திறனைக் காட்டிலும் அதிகமானது, அத்துடன் பாஸ்-த்ரூ தொழில்நுட்பத்துடன் விண்டோஸ் அடிப்படையிலான மடிக்கணினியை நேரடியாக சார்ஜ் செய்வதற்கு 60 வாட் சக்தியை வழங்குகிறது. செருகுநிரலின் பின்புறம் மூன்று யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள், கிகாபிட் ஈதர்நெட், இரட்டை எச்.டி.எம்.ஐ வெளியீடு, டி.வி.ஐ வெளியீடு மற்றும் யூ.எஸ்.பி-சி உள்ளிட்ட இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. செருகுநிரலின் முன்புறம் யூ.எஸ்.பி-சி மற்றும் யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள், 3.5 மிமீ ஸ்டீரியோ ஹெட்ஃபோன்கள் மற்றும் மைக்ரோஃபோனுக்கான ஆடியோ உள்ளீடு மற்றும் தரவு பரிமாற்றங்களுக்கான எல்.ஈ.டி போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. விண்டோஸ் பயனர்களுக்கு அமைப்பது எளிதானது (இதற்கு செருகுநிரல் தளத்திலிருந்து ஒரு பதிவிறக்கம் தேவைப்படுகிறது), ஆனால் மேக் உரிமையாளர்கள் செருகுநிரல் மற்றும் இயக்கலாம்.\nபெயர்வுத்திறனுக்கு சிறந்தது: சொற்களஞ்சியம் அலுமினியம் தண்டர்போல்ட் 3\nஅதிக செயல்திறன் கொண்ட சிறிய விருப்பத்தை���் தேடும் தண்டர்போல்ட் கப்பல்துறை உரிமையாளர்கள் தங்கள் பதிலை வெர்பாட்டிம் அலுமினியம் தண்டர்போல்ட் 3 கப்பல்துறை மூலம் கண்டறிந்துள்ளனர். ஆப்பிளின் 2016 மற்றும் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களுடன் இணக்கமானது, தண்டர்போல்ட் 3 போர்ட்களில் 50 ஜிபி வரை தரவு பரிமாற்ற வேகத்தை வெர்பாடிம் கையாளுகிறது. அதிவேக தரவு வேகங்களுக்கு அப்பால், 60 ஹெர்ட்ஸ் வீடியோ செயல்திறனில் வெர்பாடிம் தனி 5 கே அல்லது இரட்டை 4 கே மானிட்டர்களைக் கையாள முடியும். இரட்டை தண்டர்போல்ட் 3 போர்ட்கள் இரட்டை யூ.எஸ்.பி 3.0 போர்ட்கள், தனி யூ.எஸ்.பி-சி போர்ட், அத்துடன் நன்கு வட்டமான செயல்திறனுக்காக எஸ்டி மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு ரீடர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. வெறும் .8 அவுன்ஸ் எடையும், 3.8 x 1.1 x 0.3 அங்குலமும் அளவிடும், சொற்களஞ்சியம் ஒரு முன் ஜீன்ஸ் பாக்கெட், பையுடனும் அல்லது மெசஞ்சர் பையில் பொருந்தும் அளவுக்கு கச்சிதமாக உள்ளது. மற்றொரு மேக்-சென்ட்ரிக் போனஸ் என்பது 13 அங்குல மேக்புக் ப்ரோ மாடல்களுக்கு 61 வாட்களிலும், 15 அங்குல மேக்புக் ப்ரோ மாடல்களுக்கு 87 வாட்களிலும் பாஸ்-த்ரூ செயல்திறனைச் சேர்ப்பது, இது உங்கள் மடிக்கணினியை கப்பல்துறையைத் துண்டிக்காமல் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.\nMac க்காக Microsoft OneDrive ஐ எவ்வாறு அமைப்பது\nகணினி வன்பொருள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\n7 சிறந்த இலவச PDF தொகுப்பாளர்கள்\nகூகிள் ஹோம் ஒரு ஹவுஸ் இண்டர்காம் அமைப்பாகப் பயன்படுத்தவும்\nஸ்டார்ஸை ரத்து செய்வது எப்படி\nதற்காலிக வயர்லெஸ் நெட்வொர்க் என்றால் என்ன\nஅசல் ஐபாடில் பயன்பாட்டை மூடுவது\nஸ்ட்ரீம் செய்யும் சிறந்த இசை சேமிப்பு தளங்கள்\nஸ்கைப்பில் பின்னணியை மங்கலாக்குவது எப்படி\nஹுலு அடிப்படைகள் மற்றும் நெட்ஃபிக்ஸ் உடன் இது எவ்வாறு ஒப்பிடுகிறது\nகடவுச்சொல் எப்படி ஒரு PDF ஐ பாதுகாக்கவும்\nபிசிஎக்ஸ் கோப்பு என்றால் என்ன\nபிணைய பாதுகாப்பு மென்பொருள் மற்றும் பயன்பாடுகள்\nஉங்கள் பேஸ்புக் தரவை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகணினி வடிவமைத்தல் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/180575?ref=archive-feed", "date_download": "2020-05-31T04:20:09Z", "digest": "sha1:GIDAPLROPWFHSPGCVLFIUTMKOQ5GD3T5", "length": 7288, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகர் மற்றும் அவரின் மனைவிக்கும் கொர��னா வைரஸ் தாக்குதல்! திரைத்துறையை அதிர்ச்சியாக செய்தி - Cineulagam", "raw_content": "\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nநடுவானில் சென்றபோது விமானிக்கு கொரோனா... மீண்டும் திரும்பிய அதிர்ச்சி சம்பவம்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஅதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் இசையமைப்பாளர்கள்.. முழு லிஸ்ட் இதோ\nவிஜய் டிவியின் அசுர வளர்ச்சி, TRPயில் வேற லெவல் சாதனை\n.. படத்தை வறுத்தெடுக்கும் வனிதா\nஆங்காங்கே விழுந்து துடிதுடித்து மரணிக்கும் மக்கள்- அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nபிகில் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் இயக்குனர், அடுத்த படம் இவருடன் தானா\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகர் மற்றும் அவரின் மனைவிக்கும் கொரானா வைரஸ் தாக்குதல்\nசமீபகாலமாக உலக நாடுகள் மற்றும் மக்களை அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல் நோய். இதனால் மரணம் நிகழும் என்பதால் அவற்றிற்கு எதிராக போராடுவது மருத்துவத்துறைக்கு சவாலாகியுள்ளது.\nவெளிநாடுகளிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடும், சோதனைகளுக்கு கிடையிலும் நோய் தொற்று காற்றின் மூலம் வேகமாக பரவி வருகிறது.\nஇந்நிலையில் ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் டாம் ஹங்ஸ் என்பவரின் மனைவி ரிதா வில்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், பாசிடிவ் என சோதனை முடிவு தெரிவிப்பதாகவும் அந்நடிகரே டிவிட்டரில் கூறியுள்ளார்.\nஹாலிவுட் நடிகர் டாம் ஹங்ஸ் The Terminal, The Da Vinci Code, Captain Phillips, Bridge of Spies போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.\nஅதோடு இவர் நடிப்பில் விரைவில் ஒரு சில படங்கள் திரைக்கு வருவதற்கு தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி ஒட்டு மொத்த ஹாலிவுட் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-hujuraat/1/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2020-05-31T05:16:35Z", "digest": "sha1:U4QS3VMZU35THYHTNHIDPAU5NKSFHX33", "length": 23824, "nlines": 413, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Hujurat, Ayat 1 [49:1] dalam Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\n அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.\n நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.\nநிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான் கூலியும் உண்டு.\n) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே\nநீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.\n ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.\nஅறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அ��காக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.\n(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.\nமுஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.\nநிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:55:49Z", "digest": "sha1:SLLCYMHICI6SUXSY5GYM74IPUFX47FWB", "length": 17155, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "புகைப்படம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 – இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\nஅன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, “ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன் உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை செய்யத் தொடங்குங்கள்…” முதன்முதலாக விஷ்ணுபுரம் விழாவைத் திட்டமிட்டபொழுது, உங்களுடைய மேற்கண்ட வரிகளின் மனவுச்சத்தில்தான் நீங்கள் இருந்திருப்பீகள் என்று நாங்கள் நினைத்துக்கொள்கிறோம். விஷ்ணுபுரம் நண்பர்களின் பேருழைப்பால் ஒவ்வொரு வருடமும் இந்த சாத்தியம் நிகழ்ந்துகொண்டே இருப்பதில் அளவற்ற அகமகிழ்வடைகிறோம். எல்லா கரங்களுக்கும் நெஞ்சின் நன்றிகள். விரிவானதொரு கடிதத்தின் வழியாக உங்களிடம் மீண்டும் எங்களுடைய நன்றியையும் அனுபவத்தையும் விரைவில் பகிர்கிறோம். வினோத் …\nTags: விஷ்ணுபுரம் விருது விழா - 2019\nவிஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019\nபுகைப்படம், விழா, விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம் விருது விழா 2019 புகைப்படங்கள் – நாள் -1\nTags: விஷ்ணுபுரம் விருதுவிழா புகைப்படங்கள்\nஈரோடு விவாதப்பயிற்சிப் பட்டறை – புகைப்படங்கள்- அய்யலு ஆர் குமாரன்\nஈரோடு- விவாதப்பட்டறை – படங்கள் அய்யலு ஆர் குமாரன்\nகுளிர்ப் பொழிவுகள் -1 குளிர்ப்பொழிவுகள் – 2 குளிர்ப்பொழிவுகள் – 3 குளிர்ப்பொழிவுகள் – 4 புகைப்படங்கள் – ஏ வி மணிகண்டன் நாள் 1 & 2 நாள் 3 நாள் 4 நாள் 5\nபச்சைக்கனவு – புகைப்படங்கள் 1\nபச்சைக்கனவு புகைப்படங்கள் – ஏ வி மணிகண்டன் நாள் 1\nபத்மநாபபுரத்தில் நான் தெற்குத்தெருவில் குடியிருந்தேன். 1997 முதல் 2000 வரை. அரண்மனையின் பெரிய உப்பரிகையில் நின்றால் தெற்குத்தெரு தெரியும். அகலமான கம்பீரமான தெரு அது. அதில் ஒரு ஓய்வுபெற்ற காவலதிகாரியின் பாரம்பரியமான வீடு. 1912 ல் அவரது அம்மாவன் கட்டியது. அவர் தென் திருவிதாங்கூர் நாயர் பிரிகேடில் ஒரு காவலராக இருந்தார். பழையான ஆனால் உறுதியான வீடு. அக்காலக் கணக்கில் பங்களா. அகலமான கூடம். உள்கூடம். சாப்பிடும் அறையும் கூடமே. சிறியதோர் பக்கவாட்டு அறையை நான் என் …\nகலாச்சாரம், சமூகம், தமிழகம், புகைப்படம், வரலாறு\nநம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டிடம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய …\nTags: கலாச்சாரம், சமூகம்., புகைப்படம்\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 2\nபுகைப்படம், பொது, விருது, விழா\nவிஷ்ணுபுரம் விருது விழாவின் இரண்டாம் நாள் புகைப்படங்கள். விழா இரண்டாம் நாள் புகைப்படங்கள்\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1\nபுகைப்படம், பொது, விருது, விழா\n24-12-2016 காலை 10 மணிக்கு சந்திப்புகள் தொடங்கின . முதல் அமர்வாக நாஞ்சில்நாடன் வாசகர்களைச் சந்தித்தார். நகைச்சுவையும் விமர்சனமுமாக நாஞ்சில் பண்டை இலக்கியங்கள் முதல் நவீன கவிதை வரை விரிவாக உரையாடினார். அதன்பின் பாரதிமணி நவீனநாடகத்துடன் தன் ஐம்பதாண்டுக்கால வாழ்க்கைபற்றி உரையாடினார். பாட்டையாவின் நக்கலும் நையாண்டியும் கூடவே மிகக்கறாரான விமர்சன அணுகுமுறையும் வெளிப்பட்ட நிகழ்ச்சி மதியத்திற்குப்பின் இரா.முருகன் வாசகர்களைச் சந்தித்தார். அவருடைய அரசூர் வம்சம், விஸ்வரூபம் போன்ற படைப்புக்களைப்பற்றிய விரிவான உரையடல் நிகழ்ந்தது. மாலையில் பவாசெல்லத்துரை …\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் - புகைப்படங்கள்\nவெண்முரசு - ஒரு பேட்டி\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 7\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வ���ண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-31T03:23:32Z", "digest": "sha1:WNEVF7TETUYZT6QJQIMFEQ4IKKXYTIPA", "length": 9117, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரிஷானா நஃபீக்", "raw_content": "\nTag Archive: ரிஷானா நஃபீக்\nஇலங்கையைச்சேர்ந்த சிறுமி ரிஷானா நஃபீக் சவூதி அரேபியாவில் முறையான விசாரணை இல்லாமல் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமைக்கு எதிராக மனுஷ்யபுத்திரன் நக்கீரனில் எதிர்வினையாற்றியிருந்தை இப்போதுதான் வாசித்தேன். ரிஷானா சவூதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் கழுத்துவெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரிஷானா செய்த குற்றம் ஒரு குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக அமைந்தது. அக்குற்றத்துக்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டது அவரே அளித்ததாக முன்வைக்கப்பட்ட ஒரு வாக்குமூலம். அந்த வாக்குமூலம் அவருக்குத் தெரியாத மொழியில் இருந்தது, அவர் அதில் கையெழுத்திடச்செய்யப்பட்டிருக்கிறார். தன்னந்தனியாக சவூதியரேபியா சென்ற ,படிப்பறிவில்லாத …\nTags: மனுஷ்யபுத்திரன், ரிஷானா நஃபீக், ஷரியா சட்டம்\nதினமலர் 24, ’நாம்X அவர்’\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-41\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/13153842/1035261/daughter-killed-revenge-father.vpf", "date_download": "2020-05-31T03:54:54Z", "digest": "sha1:J6ZO7XSZODWJ4OXPDMDJNPC4474ZFT2U", "length": 9495, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மகள் தற்கொலை - பழி வாங்கிய தந்தை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகள் தற்கொலை - பழி வாங்கிய தந்தை\nமகள் தற்கொலைக்கு காரணமானவனை, கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.\nஅரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல், விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்ததையடுத்து, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவருடன் அவர், சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குமரவேலுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆனந்தவள்ளி கடந்த ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆனந்தவள்ளியின் தந்தை ஏழுமலை, குமரவேலை கொலை செய்ய சரியான நேரம் பார்த்து காத்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று, குமரவேலுக்கு மது வாங்கி கொடுத்த ஏழுமலை, அவருக்கு மதுபோதை தலைக்கு ஏறியதும், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் குமரவேலின் உடலை தனது ஆட்டோவில் ஏற்றி செந்துறை பகுதியில் வீசிவிட்டு ஊர் திரும்பியுள்ளார். அப்போது வாகனசோதனையில் ஈடுபட்ட போலீசார், ஆட்டோவில் இருந்த ரத்தகரையை பார்த்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் குமரவேலை கொலை செய்ததை ஏழுமலை ஒப்புக்கொண்டதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கக் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n26 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் - கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம்\nமயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்\nவிழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.\nஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல்லூரி முதல்வர் கொலை வழக்கு - மறுவிசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு\nதூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை தொடர்பாக மறுவிசாரணை நடத்த கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்தது.\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\nராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://etamizhan.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:54:59Z", "digest": "sha1:GCSNDQ56X6LE2RE5FNVOSYVJRK63N42Y", "length": 14748, "nlines": 150, "source_domain": "etamizhan.com", "title": "தொழில்நுட்பம் – etamizhan.com", "raw_content": "\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nஇன்ஸ்டாகிராமில் ஃபேஸ்புக் ஸ்டோரிக்களை பகிரலாமா\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதள ஸ்டோரிக்களை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியினை சோதனை செய்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விவரங்கள் ஃபேஸ்புக் ஆண்ட்ராய்டு செயலி குறியீடுகளில்\nசந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் என்ற நிகழ்வு\nபேஸ்புக்கிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறதா டிக் டாக்\nமுதலில் டிக் டாக் குறித்து இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று நினைத்ததை விட அதிகளவு வருவாயை ஈட்டுகிறது டிக் டாக். இரண்டாவதாக\nநிலவில் இருக்கும் நீரை எரிபொருளாகப் பயன்படுத்துவோம்- ஜெஃப் பெஸாஸ்\nஉலகில் தற்போது இருக்கும் மில்லியனர்களில் ஒருவரான ஜெஃப் பெஸாஸ், நிலவுக்கு மனிதர்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டிருக்கிறார். அவரது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், மசாசூசெட்ஸ் நகரில்\nபேஸ்புக் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டினை அறிமுகம் செய்த��ள்ளது.\nமரணித்த ஒருவர் குறித்து வெளியிடப்படும் கேலி செய்திகள் அல்லது மரணத்தை தூண்டும் வகையில் கருத்துக்களைபதிவிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான கருத்துக்கள் ஆரம்பத்தில் பேஸ்புக்\nசெய்திகள் தொழில்நுட்பம் பிரபலம் வீடியோ\nஇலங்கையின் முதலாவது செய்மதி சர்வதேச விண்வௌியை சென்றடைந்தது| காணொளி\nவாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் (Hackers)\nவாட்சாப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஹேக்கர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா\nபலருக்கு ஆவிகள் பேய்கள் என்றால் பயம் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஆவிகள் கேமராக்கலில் ஏன் சிக்குகின்றன என்ற கேள்வி பெரும்பாலும் அனைவரின் மனதில் இருப்பதுதான். பழைய காலத்து\nஅமெரிக்கா வசம் இருக்கும் உலகின் அதிவேக சூப்பர் கணினிகள்\nகணினி வகைகளுள் சூப்பர் கணினிகளே அதிக வினைத்திறன் கொண்டவையாகும். இவற்றிலும் வேகம் கூடிய கணினிகளை உருவாக்குவதில் உலகின் முன்னணி நாடுகளுக்கிடையே பலத்த போட்டி காணப்படுகின்றது. குறிப்பாக சீனா\nசாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் (Foldable Smartphone)\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\n15th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\n13th May 2020 etamizhan Comments Off on ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\n12th May 2020 etamizhan Comments Off on லோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\n11th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nகொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட பிரபலம்\n7th April 2020 etamizhan Comments Off on கொரானா ஊரடங்கால் சொந்த ஊரில் மாடு மேய்க்கும் கைதி பட பிரபலம்\nபூவன் மதீசனின் “என்ர சனமே” பாடல்\nகொரானா வைரஸ் தடுப்பதை குறித்து நமது அழகிய தமிழில் பேசிய தமன்னா – வீடியோ\n5th April 2020 etamizhan Comments Off on கொரானா வைரஸ் தடுப்பதை குறித்து நமது அழகிய தமிழில் பேசிய தமன்னா – வீடியோ\nசினிமாவிற்கு முன் அனிருத் – வீடியோ\nவைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\n15th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் 96 ஜானுவின் லேட்டஸ் போட்டோஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\n14th May 2020 etamizhan Comments Off on இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு.\nஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\n13th May 2020 etamizhan Comments Off on ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்\nலோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\n12th May 2020 etamizhan Comments Off on லோக்டவுனில் இன்ஸ்ரகிராமில் கலக்கும் கொலைகாரன் பட நடிகை அஷிமா நர்வால் – புகைப்படங்கள்\nவைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\n11th May 2020 etamizhan Comments Off on வைரலாகும் ப்ரேமம் அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்\n11th May 2020 etamizhan Comments Off on மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=18315", "date_download": "2020-05-31T03:36:25Z", "digest": "sha1:EBKO5OTW4PLPHZ3SHMXBYLXZC3EAPGE5", "length": 4989, "nlines": 61, "source_domain": "nammacoimbatore.in", "title": "சிக்கனத்திற்கான எளிய வழிகள்...", "raw_content": "\n* பணத்தை மிச்சமாக்குவதற்கான வழிகளை கண்டுபிடியுங்கள்; அது ஒரு விளையாட்டு போல சுவாரஸ்யமாக இருக்கும். இதனால், பணம் மிச்சமாவதுடன் நேரமும் மிச்சமாகும்; வெற்றி பெற்ற ஒரு உணர்வும் கிடைக்கும்\n* செலவுகளை திட்டமிடுங்கள். மளிகைப் பொருட்களை வாங்கும் போது பார்த்ததை வாங்குவதால் செலவு கூடுதலாகிறது. இதை தவிர்க்க, மாதம் ஒரு முறை மட்டுமே மளிகைப் பொருட்களை வாங்கச் செல்லுங்கள்\n* குடும்பச் செலவுகளுக்கு பட்ஜெட் முக்கியம். உங்களுக்கான மாத பட்ஜெட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால், மாதச் செலவுகளை கணக்கிடும் போது நமது கணிப்பு பெரும்பாலும் தவறாக அமைகிறது என்பதை உணர்ந்து கணக்கிடுங்கள்\n* எல்லா பொருட்களையும் முடிந்த அளவுக்கு அவற்றை பயன்படுத்திய பிறகே மாற்ற வேண்டும். பழைய பொருளை கொடுத்து புதிய பொருளை கொஞ்சம் விலை குறைந்து வாங்குவதை விட, பழைய பொருளை விற்று விட்டு, நல்ல நிலையில் உள்ள பயன்படுத்திய பொருளை வாங்கவும்\n* வீட்டு வசதி மற்றும் எரிசக்தி போன்றவற்றில் சிக்கனமான அணுகுமுறை தேவை\n* கடன் ஒரு பிரச்னை என உணர்ந்து செலவை கட்டுப்படுத்துங்கள்; கிரடிட் கார்டுகள் வேண் டாம். வீட்டில் உள்ள பொருட்களை விற்க முடியுமா என பாருங்கள். மேலும் வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்துங்கள். கடனை சமாளிக்கும் திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள்\n* பணத்தின் அருமையை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். அவர்கள் கையில் செலவுக்கு பணத்தை சும்மா கொடுக்காதீர்கள். பணத்தை பெற முடியாது சம்பாதிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கான படிகள் (அலவன்ஸ்) மூலம் புரிய வையுங்கள்.\nலாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67334/ICC-salutes-real-world-hero-Joginder-Sharma-who-is-on-cop-duty-during-coronavirus-lockdown", "date_download": "2020-05-31T04:35:20Z", "digest": "sha1:TZAXAVQ7KPOO3WSMLCVEDSJQNN74IG55", "length": 11478, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஊரடங்கில் வீதிகளில் பணியாற்றும் முன்னாள் இந்திய வீரர்\" ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு ! | ICC salutes real world hero Joginder Sharma who is on cop duty during coronavirus lockdown | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"ஊரடங்கில் வீதிகளில் பணியாற்றும் முன்னாள் இந்திய வீரர்\" ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு \nஇந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மாவை நினைவிருக்கிறதா தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ஜோகிந்தர் சர்மா என்று சொன்னாலும் அது மிகையலல்ல.\nகடந்த 2007 இல் நடந்த டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது இந்தியா. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் அந்த ஓவரை வீசினார் ஜோகிந்தர் சர்மா. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பாகிஸ்தானின் மிஸ்பா அவுட்டாக இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்று சா��ித்தது.\n\"ரூ.30 லட்சம் சம்பாதித்தால் போதும்\" தோனியின் அன்றைய லட்சியம் \nஅதன் பின்பு இந்திய அணிக்காக விளையாடிய ஜோகிந்தர் சர்மா, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இப்போது ஹரியானா மாநில காவல்துறையில் போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார் ஜோகிந்தர் சர்மா. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது வரை இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டை கட்டுபடுத்த நாடு முழுவதும் காவல் துறையினர் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா ஹரியானா மாநில வீதிகளில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகிறார். இதனை கண்ட ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகிந்தர் சர்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டியுள்ளது.\n\"கோலியை மிஞ்ச யாருமில்லை\" ரவி சாஸ்திரி புகழாரம் \nஇது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஐசிசி \" 2007 டி-20 உலகக்கோப்பை ஹீரோ , 2020: உண்மையான உலக ஹீரோ. கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா, ஒரு போலீஸ் அதிகாரியாக சிக்கலான நேரத்தில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்\" என தெரிவித்துள்ளது.\nதனது பணி குறித்து பேசிய ஜோகிந்தர் சர்மா \"நான் 2007 ஆம் ஆண்டு முதல் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறேன்.நான் வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்து இருக்கிறேன். நாடு இப்போது இருக்கும் இக்கட்டான நிலையில் இருக்கிறது, இந்த சூழ்நிலைக்கு ஏற்ப பணியாற்றுவதும் சவாலானதுதான்\" என தெரிவித்துள்ளார்.\nகொரோனாவினால் அமெரிக்காவில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு\n\"வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை\" முதல்வர் பழனிசாமி உத்தரவு \nதமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி.. நடைமுறைகள் என்னென்ன\nஊரடங்கு 5.0: தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இபாஸ் வேண்டும்\nஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபா���்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசென்னையில் கொரோனா : ராயபுரம் முதலிடம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவினால் அமெரிக்காவில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு\n\"வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை\" முதல்வர் பழனிசாமி உத்தரவு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/02/21/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2020-05-31T03:30:04Z", "digest": "sha1:CD5NUX5JMKTMZBJDXLR46LGDTCUM6FUA", "length": 13845, "nlines": 189, "source_domain": "www.stsstudio.com", "title": "சொல்வாயோ என்னுயிரே? - stsstudio.com", "raw_content": "\nலண்டனில் வாழ்ந்துவரும் பாடகர் எம் கஜன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து…\nவெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப் தளத்தில் 4000 பார்வைகளுக்கு மேல்பெற்று பெருத்த வரவேற்பை வாரித் தந்திருக்கிறது. ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.இத்தனை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்…\nவவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான நெலோமி. “ இனியொரு காலம் இதுபோல் வருமா” என்ற ஒரு வரலாற்றுப்…\nகாதை இவள் போதை இசையில். வாதை இவள் வாழ்வு தோடிக்குள். தையல் இவள் முற்றத்தில் முகாரியின் கூடாரம். ஆதார சுருதி…\nஇசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை, உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற…\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, .பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,…\nயேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகிலய் கலைஞர், தெற்வீகப்பேசு்சாளர், ஊடகம்சார் கலை ஞை ஹரிணிகண்ணன். அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார்…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தம��ு4வது திருமணநாள்தன்னை 2020 தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும்…\nஎனை பார்த்தோர் பைத்தியமென்றனர் ..\nநித்தமும் உன்னோடு சித்தமெல்லாம் நீயாக\nஅக்கரை சீமையிலே பாடும் குயில் நான்\nஈழமண் தொட்டு பாடும் காலம் வராதோ\nஎனை ஆளும் உயிரின் ஒளியே❤️❤️❤️\nதமிழே நான் உனைப் பாட\nசந்தோசமாக இருந்தேன் கண்களுக்குள் நிறைந்த…\nபடைப்பாளிகள் உலகம் பெருமையுடன் வழங்கிய, ‚சபிக்கப்பட்ட பூ‘ வெளியீட்டு விழா\nபடைப்பாளிகள் உலகம் பெருமையுடன் வழங்கிய,…\n2011 பொங்கலன்று வெளியிடப்பட்டது எனது கடைசி…\nஎனது ஆற்றுகை தேர்வு 11.April 2020வந்து சிறப்பிக்கும்மாறு அன்புடன் பென்சியா\nசெல்வச்சன்னிதியான் முன்னிலையில் பாடகர் கோகுலன் இசைக்கச்சேரி இடம்பெற்றுள்ளது\nஇளம் நடனக்கலைஞர் பிரவீனா ரவீந்திரன் பிறந்தநாள்வாழ்த்து27.04.2018\nபாடகர்கோகுலனுக்கு 07.01.2018 எசன் நகரில் பாராட்டுவிழாவும்\nஎமது மண்ணின் மைந்தர் பாடகர் எஸ்.ஐீ சாந்தன்…\nபிரான்சில் உணர்வு பொங்கிய சங்கொலி 2019 தேச விடுதலைப் பாடல்போட்டி\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nவாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.\nஇசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 26.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2020)\nஎழுத்தாளருமான நெலோமி. இனியொரு காலம் இதுபோல் வருமா” பற்றி,கனகரவி\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (159) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (486) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/watch-video.html", "date_download": "2020-05-31T04:42:21Z", "digest": "sha1:KFOFPV4LUKHGKN5KW34ECX6VXH5B4WJU", "length": 6100, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஸ்பெய்னில் பாரிய வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வாகனங்கள் (Watch Video) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி. நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்த...\nதூய ஆட்சி கேளுங்கோ- மீ.விசுவநாதன்\nவெள்ளை வேட்டி வெள்ளச் சட்டை பாருங்கோ - இன்று கொள்ளக் காரன் கொண்ட வேடம் தானுங்கோ கோடி கோடி கொண்டு போறான் பாருங்க...\nநல்ல வாழ்வு பிறந்திடும் - எம்.ஜெயராம சர்மா\nபுத்தர் வந்தார் யேசு வந்தார் புனிதரான காந்தி வந்தார் எத்தனையோ சொல்லிநின்றா ர் எதையும் காது வாங்கவில்லை ...\nHome Latest செய்திகள் ஸ்பெய்னில் பாரிய வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வாகனங்கள் (Watch Video)\nஸ்பெய்னில் பாரிய வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வாகனங்கள் (Watch Video)\nகிழக்கு ஸ்பெய்ன் பகுதியில் அதிகளவு வௌ்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் மற்றும் ட்ரக் போன்றவை அடித்துச் செல்லப்படும் காணொளி இணையத்தளங்களில் பரவுகின்றது.\nகடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மொத்தமாக 50 வீடுகள், 30 கடைகள் மற்றும் 200 கார்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/2011/08/27/janakiraman-taj-thunai/", "date_download": "2020-05-31T04:50:53Z", "digest": "sha1:F563STFCOHECSK5F37XC22KNNV37YO6L", "length": 61446, "nlines": 790, "source_domain": "abedheen.com", "title": "தாத்தாவான தாஜுக்கு தி.ஜானகிராமன் துணை | ஆபிதீ��் பக்கங்கள்", "raw_content": "\nதாத்தாவான தாஜுக்கு தி.ஜானகிராமன் துணை\n27/08/2011 இல் 12:00\t(அங்கதம், தாஜ், தி. ஜானகிராமன்)\nபேத்தி பிறந்ததில் பூரித்துப் போயிருக்கிற தாஜ்தாத்தாவுக்கு ‘புன்னகை மன்னன்’ தி,ஜானகிராமனின் தாத்தா கதை அர்ப்பணம் – வருங்கால தாத்தாவான ஆபிதீனின் வாழ்த்துக்களுடன். நம்ம தாஜ், ஏற்கனவே பார்ப்பதற்கு தாத்தா மாதிரிதான் இருப்பார். ‘விமர்சனம் செய்தால் பல்லை கழற்றி விடுவேன்’ என்று பிரபல எழுத்தாள நண்பர் ஒருவர் அவரை எச்சரித்தபோது ’எதுக்கு கஷ்டம், நீயே வச்சுக்க’ என்று பவ்யமாக தன் பல்செட்டை கழட்டிக் கொடுத்துவிட்டதை வைத்து இந்த தகவலைத் தருகிறேன். ஏன் இப்போது உண்மையை கழற்றுகிறேன் என்றால்..அட, தருணம் வரவேண்டாமா எல்லாவற்றுக்கும்\n’மகனோ மகளோ பிறந்தால் வெறும் இன்பம்; பேரனோ பேத்தியோ பிறந்தால் பேரின்பம்’ என்று சொல்லும் சீனியர் தாத்தாவான ஜாஃபர்நானாவுடன் (ஒரு பேரன், இரு பேத்திகள்) சேர்ந்துகொண்டு எல்லா கிழங்களும் வாழ்த்துவோம்.\nஒரு வேடிக்கை. தாஜ்தாத்தாவுக்காக ஜானகிராமனின் ’துணை’ கதையை நான் செலக்ட் செய்திருக்க தாத்தாவோ வேறு ஒரு சூப்பர் ஜானகிராமன் கதையை இன்று அனுப்பியிருக்கிறார். தாஜுக்கு ஜானகிராமன் துணையா ஜானகிராமனுக்கு தாஜ் துணையா ’போடு சாம்பிராணி’. இரண்டும்தான். இணையத்தில் அது (பெயரைச் சொல்ல மாட்டேன்) வந்திருக்கிறதா என்று ’செக்’ செய்துவிட்டு பிறகு அதை வெளியிடுவேன், இன்ஷா அல்லாஹ்.\n”ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை. அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை. அவருக்கு ஒரு பிள்ளை..” என்று அட்டகாசமாக விவரிக்கப்படும் ‘துணை’யின் முதல் பகுதியை இமேஜ் ஃபைலாக முதலில் பார்த்துவிடுங்கள். பக்கம் 1 | பக்கம் 2 | பக்கம் 3 | பக்கம் 4 | பக்கம் 5 | பக்கம் 6 .\nபின்பகுதியை மட்டும் மெல்லத் தட்டி இங்கே இடுகிறேன். அது ஆபிதீனுக்கு மிகவும் பிடித்த செயல் என்பது அவனது முன்பக்கத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். அது இருக்கட்டும்; ‘கோலி சோடாவை உடைத்தது போல குபுக்கென்று சிரிக்க வைக்கும் கோத்திரம் அல்ல ஜானகிராமனின் நகைச்சுவைகள். அவை, வேள்விகளிலிருந்து வெளிவரும் மெல்லிய தங்கப் புகைச்சுருள்கள்’ என்று எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் சொல்வதை மறுக்க எவருக்கேனும் துணிவிருக்கிறதா\nஒரு தாத்தாவுக்கு ஜானகிராமன் வைக்கும் பெயரைப் பாருங்களேன். சின்னக்குழந்தை ஹாஹா… இணையில்லை, எங்கள் தி.ஜானகிராமனின் ’துணை’க்கு ஹாஹா… இணையில்லை, எங்கள் தி.ஜானகிராமனின் ’துணை’க்கு\nஆனந்தவிகடனுக்கு நன்றிகள். – ஆபிதீன்\nதுணை – தி. ஜானகிராமன்\nநான் போகும்போது சின்னக்குழந்தை சாப்பிட்டுவிட்டு வாய்நிறைய வெற்றிலையை மென்றுகொண்டு திண்ணையில் உட்கார்ந்து ‘தினமணி’ படித்துக் கொண்டிருந்தார்.\n பத்தேகாலுக்கு வந்துட்டியே, சொன்னாப்போலே. ஒரு நல்ல வண்டியா கூப்பிடேன்.”\nவண்டிப்பேட்டை பக்கத்தில்தான் இருந்தது. ஒரு குரலுக்கு நல்ல வண்டி வந்து சேர்ந்தது.\nகூடத்தில் ஒரு பெஞ்சின்மீது லேடிக்கிழவர். சின்னக்குழந்தையின் தகப்பனார் உட்கார்ந்திருந்தார். லேடியென்று இப்போது சொல்ல முடியாதுதான். தலை முழுவதும் ஒரு அணு விடாமல் வழுக்கை பளபளத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் விபூதியிட்டாற்போல மூன்று கோடு சந்தனம். கையில் உத்திராட்சமாலை. வாயில் பாக்குரலில் இடித்த வெற்றிலைப்பாக்கு. அவர் வெகு நாழியாகக் கிளம்பச் சித்தமாகி விட்டார் என்று அல்பாகா கோட்டும் கழுத்தில் வளைந்த பழுப்படைந்த வெண்பட்டும் சொல்லின. நூற்றிரண்டு வயசாகி விட்டதற்காக ஒரு அங்கமும் குறைந்து விடவில்லை அவருக்கு. சாதாரணக் கிழவர்களைப் போலத்தான் இருந்தார். அவர் மனம் வெற்றிலை மணத்தில் லயித்திருந்தது.\nஅருகில் போய் “தாத்தா, சௌக்கியமா\n“யாரது, எனக்குக் கண்தான் சரியாகத் தெரியாது. காது கேட்கும்” என்று பதில் வந்தது. இந்தக் கிழங்களுக்கு முன் இயல்பாகவே குரல் உச்சஸ்தாயில். நான் பேசுகிறது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.\n“ஸப் ரிஜிஸ்ட்ரார் பையனப்பா. துணைக்கு வந்திருக்கிறான்.”\n“ஓஹோ, அப்படியா, உன் பேர் கிருஷ்ணசாமிதானே\n“நீதானே புனா மிலிடரி அக்கௌண்ட்ஸிலே இருக்கே\n“கல்யாணத்தைப் பண்ணிண்டு குடித்தனம் வைக்கப்படாதோ\n அப்படின்னா கிளம்பலாமே. என்னடா சின்னக்குழந்தை. கிளம்பலாமோல்லியோ\nமணி சொன்னது பெரியவரைப் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது.\n“இதோ ஆச்சுப்பா, சட்டையைப் போட்டுண்டு வந்துடுறேன்.”\n“என்னிக்குத்தான் இந்தச் சோம்பலை நீ விடப் போறியோ, தெரியலை, சரி சரி, வா, சட்டுனு.”\nசின்னக்குழந்தை புன்முறுவல் பூத்துக்கொண்டே உள்ளேபோய் ஒரு ஒட்டுப்போட்ட கறுப்புக் கோட்டும், அதைச் சுற்று ஒரு நாட்டுத் துணுக்கும் போட்டுக்கொண்டு வந்தார். கோட் ஸ்டாண்டிலிருந்த ஒரு வெண்பட்டை எடுத்து, கண்ணாடிக்கு முன்னால் நின்று ஒரு முண்டாசு அல்லது தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, “போகலாமா\n“யாரங்கே, போயிட்டு வந்துடுறோம் நாங்க. அம்மா வரட்டுமா\nஇப்பொழுதுதான் அவர் அம்மா இருக்கிற இடம் தெரிந்தது. கூடத்திலேயே ஒரு மூலையில் நீட்டின காலோடு உட்கார்ந்திருந்தாள். தலை கத்தாழை நாராக வெளுத்திருந்தது. காதில் பெரிய சம்புட அகலத்திற்கு ஒரு சிகப்புத் தோடு தொங்கி ஆடிக் கொண்டிருந்தது.\nபூஜை அலமாரியைத் திறந்தார் பெரியவர். பிரார்த்தித்துக் கொண்டார். சின்னக் குழந்தையும் நெடுஞ்சாண்கிடையாக நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினார்.\n“குழந்தே, ஜாக்கிரதையாப் பார்த்துகோடாப்பா” என்று சின்னக் குழந்தை சம்சாரம் வந்து சிபார்சு செய்தாள். அவளுக்கும் மாமியார்க் கிழவிக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. பெரிய கிழவி நடக்க முடியாமல் மூலையில் கிடந்ததுதான் குறை.\nசின்னக் குழந்தை தகப்பானரின் கையைப் பிடித்து மெதுவாக அழைத்து வந்தார்.\nவண்டியில் அவரை முன்னால் ஏற்றிவிட்டு, சின்னக் குழந்தை ஏற, நானும் உட்கார்ந்துகொண்டேன்.\nகஜானாவுக்கு அருகில் கூட்டத்திற்கா பஞ்சம் அதுவும் பக்கத்தில் கலெக்டர் ஆபீஸ், கோர்ட்டுகள், நெல் கொள்முதல் ஆபீஸ் இவ்வளவு ஆபீஸுகளும் இருக்கும்போது பெரிய காம்பவுண்டு தூங்குமூஞ்சி மரங்கள் பரந்து நெருங்கி வளர்ந்து நிழல் எறிந்து இருந்தன. நிழல் விழுந்த இடமெல்லாம் கிழங்கள் படுத்திருந்தன. முழங்காலைக் கட்டி அமர்ந்திருந்தன. போனவருடம் பதவி விட்ட கிழம் முதல் சின்ன குழந்தை வரையில் பல கிழங்கள்.\nவண்டி காம்பவுண்டுக்குள் நின்றது. மெதுவாக லேடிக் கிழவரை கீழே இறக்கி ஒரு தூங்குமூஞ்சி நிழலில் உட்கார வைத்தோம்.\n மஸ்டர் நாளைத் தவிர மத்த நாளில் உன்னைப் பார்க்க முடியாதுன்னு ஆயிட்டது இப்ப.”\n“யாருடா அது கேதாரி ராமனா\n“என்ன போ, இந்த வருஷம் ஆஸ்த்மா என்னைப் போட்டுக் கொன்னுடுத்து. ஏதோ போ, இழுத்துண்டு கிடக்கேன்.”\n காந்தி போயிட்டார் நூத்திருவத்தஞ்சு நூத்திருவத்தஞ்சுன்னு சொல்லிப்புட்டு நீ கட்டாயமா இருந்துதான் காமிக்கப் போறே.:”\n ஏன் பிள்ளையை மாத்திரம் அழைச்சிண்டு வந்திருக்கே பேரன் எங்கே\n பேஷ் ஹுசூர் கஜானாவே காசியா இருக்கு நமக்கு. நன்னாச்சொன்னே போ, உன் பேத்தி பிரசவிச்சுட்டாளா\n குழந்��ை பிறந்து எத்தனை மாசமாச்சு. அடுத்த மாசம் ஆண்டு நிறைவு.”\n“உன் பிள்ளை லீவிலே வந்திருந்தானே, டூட்டியிலே ஜாயினாட்டானா\n“போன ஏப்ரல்லே வந்தானே, அதைச் சொல்றயா\n“ஜாயினாகி, இப்ப வேறே இரண்டு மாசம் மெடிகல் லீவிலே வந்துட்டு, மறுபடியும் போனமாசம் ஜாயினாட்டான். இன்னும் என்ன கேட்கப்போறே\n வருஷத்துக்கு ஒருநாள் சந்திக்கறபோது கேட்டுத்தானே ஆகணும்.”\nஅப்போதுதான் நானும் கவனித்தேன். லேடிக்கிழவரை எத்தனையோ பேர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றி ஒரு கூட்டம். அவரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n” என்று கேதாரிராமன் கேட்டார்.\n“நாலு வீடுபோட்டு அந்தண்டை இருக்கான். சப் ரிஜிஸ்ட்ரார் பிள்ளை. துணைக்கு வந்திருக்கான்.”\n எனக்கு உயிர் இருக்குன்னா பலம் கூட இருக்கணும்னு அவசியமா என்ன ஏண்டாப்பா\n“அது சரி, இதோட எத்தனை மஸ்டர் ஆச்சு\n 55-ம் 60-ம் நூத்திப் பதினைந்துன்ணா என்னடா இது நூத்திப் பதினைஞ்சு வயசா ஆயிடுத்து எனக்கு\n“என்னமோ போ. இதெல்லாம் என்ன கேள்வி\nசின்னக் குழந்தை எழுப்பியபோதுதான் மணி மூன்று என்று தெரிந்தது. சுயராஜ்யத்தைத் திட்டிக்கொண்டே வண்டியை கட்டச் சொன்னார் அவர்.\nவண்டிக்காரன் மாட்டைப் பூட்டும்போது நான் கண்ட கனவு ஞாபகம் வந்தது. நான் ரொம்ப கிழவனாகப் போய் விட்டதாகவும், ஆனால் ரிடயர் ஆகாமலே பென்ஷன் கொடுக்கும் குமாஸ்தாவாக இருப்பது போலவும் சொப்பனம்.\n” என்று கேட்டார் சின்னக் குழந்தை.\n“எல்லாரும் ஏன் ரிடயர் ஆறா\n“ரிடயர் ஆகாமலே வேலை பார்க்கறது\n“அப்படின்னா இப்ப வேலை செய்ய முடியாதா உங்களுக்கு\nதிடீரென்று லேடிக் கிழவர் குறுக்கிட்டார். “ஏன் முடியாது பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்துலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப் போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுதுன்னா முட்டாளாப் போயிடறான், கபோதியா போயிடறான்னு கவர்ன்மெண்ட் நெனச்சிண்டிருக்கு. ரிடயராகாமல் வேலை செய்யறதுதான் சரி. அவாவா பலத்துக்கேத்தாப்போல வேலை பார்க்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55ன்னு வக்யறது, என்னடா பேத்தல் பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்துலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப் போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுதுன்னா முட்டாளாப் போயிடறான், கப��தியா போயிடறான்னு கவர்ன்மெண்ட் நெனச்சிண்டிருக்கு. ரிடயராகாமல் வேலை செய்யறதுதான் சரி. அவாவா பலத்துக்கேத்தாப்போல வேலை பார்க்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55ன்னு வக்யறது, என்னடா பேத்தல்\nஎல்லோரும் ஏறிக்கொண்டோம். வண்டி கிளம்பிற்று. காம்பவுண்டு தாண்டியதும் பறந்தது. மெயின்ரோட்டைக் கண்டால்தான் இந்த நகரத்து மாடுகளுக்கு ஜோர் உண்டாகுமாம். வண்டிக்காரன் சொன்னான்.\nநல்ல மேற்கத்திக் காளை மாடு. வண்டிக் குடமும் நல்ல அழுத்தமான குடம். குடுகுடுவென்று , அமர்ந்து கேட்கும் இடிபோல முழங்கி காதில் இனிமை ஊற்றிற்று.\n” என்று லேடிக் கிழவர் கேட்டார்.\n”பேஷ். இரண்டும் நல்ல அமைச்சல்.”\n“பாவ் பாவ் டேய். க்…க். ஆவ்.”\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் கீழே கிடந்தேன். எனக்கு மேல் சின்னக் குழந்தையும் லேடிக் கிழவருந்தான் கிடந்திருக்க வேண்டும். வேறு யார் கிடப்பார்கள் வண்டி பின்பக்கமாகக் குடை சாய்ந்து விட்டது. ஏர்க்கால் ஆகாயத்தை எட்டிற்று. மாட்டுக் கழுத்துக் கயிறுதான் அறுந்திருக்க வேண்டும்.\n“எலே, வண்டியைத் தூக்குடா, கூறு கெட்ட பயலே.”\nலேடிக் கிழவரைத் தூக்கினார்கள். சின்னக் குழந்தை எழுந்து கொண்டார்.\nஎனக்கு எழுந்திருக்க முடியவில்லை. வலது முன்னங்கை வளைத்திருந்தது. ரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. ரத்தத்தைப் பார்த்ததுதான் எனக்குத் தெரியும். கண் திறந்தபோது எல்லாம் மெதுவாகத்தான் விளங்கிற்று.\n “ஓ’ டாக்டர், பிறகு நர்ஸு.\nசர்க்கார் ஆஸ்பத்திரி என்று தெரிந்தது. சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தார்.\n”எக்ஸ்ரே எடுக்க வேண்டும்” என்றார் டாக்டர்.\nஎக்ஸ்ரே அறைக்கு என்னைக் கொண்டு செல்லும்போது, நடையில் ஒரு பெஞ்சில் லேடிக்கிழவர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.\nஎக்ஸ்ரே எடுத்தார்கள். இரட்டை முறிவாம். பொருத்தி, பாரிஸ் பிளாஸ்திரி போட்டு கையைக் கழுத்தோடு மாட்டி விட்டார்கள். வேறு ஏதோ வண்டியில் தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு லேடிக் கிழவரும் சின்னக் குழந்தையும் ஏறிக் கொண்டனர்.\nவீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. எல்லோடும் இறங்கிய பிறகு இறங்கினேன்.\nவண்டி நிற்கும் சத்தத்தைக்ல் கேட்டு அம்மா வாசலுக்கு ஓடி வந்தவள், என் கோலத்தைக் கண்டதும் “என்னடா குழந்தஏ என்னடா இது” என்று பதறி அருகில் வந்தாள்.\n“ஒண்ணுமில்லேம்மா, சும்மா கத்தாதே வாசலிலே நின்னுண்டு.. வண்டி குடை சாஞ்சுது. கை லேசா முறிஞ்சிருக்கு. தாத்தா அழைச்சுண்டு போய் க்ளீனா காட்டி அழைச்சிண்டு வந்துட்டார்.”\nசின்னக் குழந்தையின் நெற்றியில் ஒரு சிறிய குறுக்குப் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அவர் வெறும் சிராய்ப்போடு பிழைத்து விட்டார். லேடிக் கிழவருக்கு குதிரை முகத்தில் அடியாம். வேறு காயம் இல்லை.\n“அம்மா, எங்களோடு வந்ததுக்கு தண்டனை உங்க குழந்தைக்கு. படுகிழங்கள் இருக்கோமோ, எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ ராஜா மாதிரி அழச்சிண்டு போனான் குழந்தை..”\n“நாம அழச்சிண்டு வந்துவிட்டோம்” என்று முடித்தார் லேடிக் கிழவர்.\nஅம்மா மெத்தையைப் போட்டாள். படுத்துக் கொண்டேன்.\n“மூணு மாசம் மெடிக்கல் லீவு போட்டு விடப்பா, ஆமாம்” என்றார் லேடிக் கிழவர்.\n(ஏதோ வயசானவுங்க சமாச்சாரம் போல தெரியுது.)\nஅவங்களோட சேர்ந்துகொண்டு, இளைஞர்கள் சார்பா\nதாஜ் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள தெரிவிச்சுக்கிறேன்\nபுதிதாய்ப் பூத்த பூவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇளமையும் கூட தட்டிப் போகாது\nதாஜ் உங்கள் புதிய உறவின் வரவு மகிழ்சியை தந்தது. இறைவனுக்கு நன்றி\nபுனித ரமழானில் தாஜிக்கு பேரக்குழந்தை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.அனைத்துப்பாக்கியங்களையும் அல்லாஹ் அந்தக்குழந்தைக்கு அருள்வானாக எனக்கும் ஐந்து பேரக்குழந்தைகள் . மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் .\nஆண்கள் இரண்டும் இரண்டாயிரம் சைத்தான்களுக்கு நிகரானவர்கள்.பெண்கள் மூன்றும் மலக்குகளாக்கும்.\nகாக்கா, இந்த கூத்தைக் கேளுங்கள். ’பேத்திக்கு என்னய்யா பேரு வச்சிருக்கே’ என்று நேற்று கேட்டேன். ‘ரமலான்’னு வைக்கலாமான்னு வீட்டுல கேட்டேன். முறைக்கிறா..\nஹனிபா காக்காவுக்குப் பரவாயில்லை, மூணு மலக்காவது இருக்கு.\nஎன்னட்டெ இருக்கிற மூணும் மூவாயிரம். ஒன்னு ஒன்னைவிட மிஞ்சினது, கடைசி ஒன்னரை முழம், எல்லாத்தையும் மிஞ்சிடுச்சு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமம��ர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564342/amp", "date_download": "2020-05-31T03:22:44Z", "digest": "sha1:Z57HOMTLPYA75JDVL4YJGRUKSHWVYHRE", "length": 15172, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Attack on those who fought against the CAA 14-night black-clad police: DMK leader MK Stalin condemns | சிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் | Dinakaran", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nசென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தி, பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கிய எடப்பாடி அரசின் காவல்துறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், இம்மூன்றையும் கண்டித்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், அமைதியான வழியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். சுமார் ஐந்து மணிநேரத்துக்கு மேல் இந்தப் போராட்டம் நீடித்துள்ளது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாகத் திரண்டு நிரம்பி வழிந்த வெகுமக்கள் போராட்டமாக அது நடந்தது. அந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடப்பதைப் பார்த்தால் டெல்லி எஜமானர்கள் சினம் கொள்வார்��ளே என எண்ணிய அதிமுக அரசு, காவல்துறையை ஏவி அப்பெருங்கூட்டத்தைக் கலைக்க முடிவெடுத்தது.\nநூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு, அமைதியாக இருந்த பொதுமக்கள் மீது, எந்த விதக் காரணமுமின்றி, தடியடிப் பிரயோகம் செய்து அராஜகம் செய்துள்ளார்கள். பெண்களின் பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். தாக்குதலில் பலரும் ரத்தக் காயமடைந்துள்ளனர் .ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை, வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பி, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்திரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை. காவல்துறையின் இந்தச் சதிச்செயல் தமிழகம் முழுவதும் காட்டுத் தீயைப் போலப் பரவி, சென்னை முழுவதும் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பொதுமக்களைச் சாலைக்கு வந்து ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டங்கள் நடத்தும் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. பிப்ரவரி 14ம் நாள் இரவு என்பது ‘‘கறுப்பு இரவு’’ என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது மட்டுமல்லாமல், அதனை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் மறுத்து வருகிறது தமிழக அரசு. குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை ஆமோதித்து தாராளமாகத் தலையாட்டி வரவேற்கும் தமிழக அரசு, இவற்றுக்கு எதிராகப் போராடும் மக்களைத் தடியடி கொண்டு கலைக்கிறது. ஜனநாயகத்தைத் தானும் காப்பாற்றாமல், ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் ஆவேசமாக அடித்து விரட்டும் அராஜக ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி மாறிவருவதன் அடையாளம் தான், வண்ணாரப்பேட்டை நிகழ்வுகள்.\nஅமைதி வழியில் போராடியவர்கள் மீது, தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரும் உடனே விடுதலை செய்யப்படுவது மட்டுமல்ல, அவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பதை உணர்ந்து, மக்களை உரிய முறையில் மதித்து, கண்ணியத்துடன் நடத்தக் கற்றுக் கொண்டு, ஜனநாயகப் போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் ��ழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\nஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:ஸ்டாலின்\nமுதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nவரும் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பு தூர்வாரும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க நிபுணர்கள் குழு அமைக்கலாம்: விஜயகாந்த் வலியுறுத்தல்\n6 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉயரும் கொரோனா பாதிப்பு கவலைப்படாத துறை அமைச்சர்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamillyrics143.com/lyrics/maya-album-song-lyrics/", "date_download": "2020-05-31T04:48:45Z", "digest": "sha1:AHA2ZBSXGA6X3Q67WXVAMBVPK4JV266R", "length": 7861, "nlines": 202, "source_domain": "tamillyrics143.com", "title": "Maya (2019) Album Song Lyrics", "raw_content": "\nஉன் நெனப்பில் நானும் இங்கே\nஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே\nகண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே\nஎன் தோழி உந்தன் தோழில் தினம் சாயாமலே\nஎன் பகல் இங்கு இருட்டிடுதே\nயார் யாரோ ஏதோ பேசி\nஎன் நெனப்ப அழிக்க பார்த்தா\nவெள்ளம் ஏறுது மனசு முழுசா\nஉன் பூ முகம் தான்\nஉள்ளுக்குள்ளயே நீ உன்ன வெச்சியே\nநீ என்ன தெச்சியே உன் உசுருக்குள்ள\nஉள்ளுக்குள்ளயே நீ உன்ன வெச்சியே\nகண்ணீர் இங்கு அலையென தேங்கி\nயார் யாரோ ஏதோ பேசி\nஎன் நெனப்ப அழிக்க பார்த்தா\nவெள்ளம் ஏறுது மனசு முழுசா\nஉன் பூ முகம் தான்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nஉன் நெனப்பில் நானும் இங்கே\nஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே\nகண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே\nஎன் தோழி உந்தன் தோழில் தினம் சாயாமலே\nஎன் பகல் இங்கு இருட்டிடுதே\nயார் யாரோ ஏதோ பேசி\nஎன் நெனப்ப அழிக்க பார்த்தா\nவெள்ளம் ஏறுது மனசு முழுசா\nஉன் பூ முகம் தான்\nஉள்ளுக்குள்ளயே நீ உன்ன வெச்சியே\nநீ என்ன தெச்சியே உன் உசுருக்குள்ள\nஉள்ளுக்குள்ளயே நீ உன்ன வெச்சியே\nகண்ணீர் இங்கு அலையென தேங்கி\nயார் யாரோ ஏதோ பேசி\nஎன் நெனப்ப அழிக்க பார்த்தா\nவெள்ளம் ஏறுது மனசு முழுசா\nஉன் பூ முகம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilpapernews.com/modi-kingdom/", "date_download": "2020-05-31T04:09:10Z", "digest": "sha1:HVPA3A76SQXTUMXDVETA4CD2RMBZWQLK", "length": 11140, "nlines": 261, "source_domain": "tamilpapernews.com", "title": "மோடி சர்க்கார் – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nதனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி\nசெல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியல்: மோடியை முந்தி கேஜரிவால் முதலிடம்\nஅப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை\nபத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த Microsoft நிறுவனம்.. இனி ரோபோ பணி புரியும் - Zee Hindustan தமிழ்\nமுகைதீன்: மகாதீருக்கு எதிரான நடவடிக்கை சரியானது, மலேசியா செய்திகள் - தமிழ் முரசு Malaysia News in Tamil - Tamil Murasu\nஇரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்\n9 வருட கனவு.. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள்.. பெரும் வெற்றி\nடைரக்டர் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்தது - தினத் தந்தி\n3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த் - தினத் தந்தி\nநமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம்\nசமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..\nகீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2482932", "date_download": "2020-05-31T04:16:40Z", "digest": "sha1:AHIWGVQMZ5FHRXB2Q7SVDWOPHLI34ZLM", "length": 24759, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "'டாரஸ்' லாரில ரேஷன் கடத்துவேன்...!' அதிர வைக்கும் ' உடன் பிறப்பு' ஆடியோ வைரல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசித்ரா... மித்ரா ( கோவை)\n'டாரஸ்' லாரில ரேஷன் கடத்துவேன்...' அதிர வைக்கும் ' உடன் பிறப்பு' ஆடியோ வைரல்\nமாற்றம் செய்த நாள்: பிப் 18,2020 10:42\nகோவை - அவிநாசி ரோட்டில் உள்ள பிரபலமான ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். நிகழ்ச்சி துவங்க சற்று தாமதமானதால், பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, காவல்துறையில் உதவி கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியும், அரசியல் பின்புலத்துடன், 'மாவட்டத்தை' ஆட்டிப்படைக்கும் 'லேடி' அதிகாரியும், 'மப்டி'யில் கடந்து சென்றனர்.அவர்களை பார்த்த சித்ரா, ''ஏய் மித்து, அங்க பாரு, அவுங்க யாருன்னு தெரியுதா,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.\n''அக்கா, இப்ப, ஓட்டல்ல 'ரூம்' போட்டுதானே, எல்லா விஷயத்தையும் 'டிஸ்கஸ்' பண்றாங்க. இவுங்க ரெண்டு பேரும்தானே, காவல்துறையையே ஆட்டிப் படைக்கிறாங்க.\n'சனிக்கிழமை இரவு விருந்து' கலாசாரத்தை துவக்கி வச்சதே, இவுங்க ரெண்டு பேருதான் சொல்லுறாங்க,,'' என்றாள்.''அடக்கடவுளே,'' என்ற சித்ரா, ''ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்து ரொம்பவே அதிகமாகிடுச்சாமே,'' என, கொக்கி போட்டாள்.\n''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். மோசடி தொடர்பா மனு கொடுத்தா, வழக்கு பதியாம கட்டப்பஞ்சாயத்து செஞ்சே முடிச்சு வச்சிடுறாங்களாம். ரூரல் லிமிட்டுல போலீஸ் அதிகாரிகளை, நீலகிரி மாவட்டத்துக்கு துாக்கியடிச்சிட்டாங்க''''ஏன்''''சிறுமி பாலியல் வழக்குல, ஐகோர்ட்டுல நடந்த விசாரணையில, கோவை போலீசுக்கு அவப்பெயர் ஏற்பட்டதால, துடியலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் லேடி இன்ஸ்., சையும் அங்க அனுப்பிட்டாங்க,'' என்ற மித்ரா, ''விசாரணைக்கு போன, ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க 'பம்மிட்டு', திரும்பி போயிட்டாங்களாமே,'' என, கிளறினாள்.\n''அது, ஒனக்கு தெரிஞ்சும் போச்சா. கோர்ட் கேம்பஸ் பார்க்கிங் ஏரியாவுல ஒரே பதிவு எண் எழுதி, ரெண்டு புல்லட் நின்றிருந்தன. விஷயம் தெரிஞ்சு ரேஸ்கோர்ஸ் போலீஸ்காரங்க விசாரணை நடத்துனாங்க.''ரெண்டு வக்கீல்களுக்கு சொந்தமானதுன்னு சொல்லியிருக்காங்க. சில வக்கீல்கள் சேர்ந்து போலீஸ்காரங்களை சமரசம் பேசி, திருப்பி அனுப்பி வச்சிட்டாங்க. ஒரே பதிவு எண்ணை இரண்டு வாகனங்களில் எழுதி ஓட்டுறது சட்டப்படி குற்றம். திருட்டு வண்டியா கூட இருக்கலாம்.\nஇது சம்பந்தமா 'ஆக் ஷன்' எடுக்காம, திரும்பி வந்ததுனால, போலீஸ்காரங்க மேல நம்பிக்கை இல்லாம போயிடுச்சு,''அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவர், ரெஸ்டாரென்டில் இருந்து, வரவேற்பு அறைக்கு வந்து அமர்ந்தார்.அவரை பார்த்த மித்ரா, ''நம்மூர்ல இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை துவக்கணும்னு, டில்லியில மனு கொடுத்துட்டு வந்திருக்காங்களே,'' என, பொடி வைத்து பேசினாள்.\n''மித்து, எப்பவும் பொது நலத்தோடு சுயநலமும், லேசா கலந்திருக்கும். நம்மூரை சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருத்தரு, வெளிநாடுகளில் 'ஜூவல் பிசினஸ்' செய்றாரு. பிசினஸ் விஷயமா, அடிக்கடி விமானத்துல பறக்க வேண்டியிருக்குமே. நம்மூருக்கு புது வசதி வந்தா, சந்தோஷமா நெனைக்கணும்,'' என்ற சித்ரா, நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழைந்தாள்.\nஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்தது. இருவரும் ரெஸ்டாரென்ட் சென்று, பில்டர் காபி ஆர்டர் செய்தனர். சற்றுத்தள்ளி இருந்த மேஜையில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரி ஒருவர், அரசியல் பிரமுகர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.\nஅதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, அவுங்க யாருன்னு தெரியுதா,'' என, கேட்டாள்.''தெரியாது,'' என, சித்ரா கையை விரிக்க, ''நம்ம மாவட்டத்துல எல்லா குடும்பத்துக்கும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கொடுத்துட்டாங்க. இருந்தாலும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு, லாரி லாரியா கடத்திட்டு போறாங்க.\nதி.மு.க.,வை சேர்ந்த ரெண்டு பிரமுகர்கள் மொபைல் போனில் பேசிய ஆடியோ, 'வாட்ஸ்ஆப்'புல வைரலா பரவிக்கிட்டு இருக்கு.அதுல...''ஏனுங்க, நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தா, எ���்லா ரேஷன் கடையும் நீங்கதான் 'பிடிப்பீங்கன்னு' (கன்ட்ரோல்ல வந்துரும்னு) சொல்றாங்க என ஒருவர் கேட்க... மறுமுனையில் இருப்பவர், இப்ப என்ன ரேஷன் கடையை பிடிக்கிறதில்லையான்னா என, கேட்க, 'இல்ல, ஒன்றிரண்டு மிச்சம் மீதி வச்சிருக்கீங்களே; பூராவே நீங்க எடுத்துக்குவீங்கன்னு சொல்றேன்.\n''அடுத்தது நம்ம ஆட்சிதான். வரட்டும். அப்ப, என்னோட தொழிலையே மாத்திடுவேன். பெரிய டாரஸ் லாரி வாங்கி, 'எஸ்கார்டு' போட்டு, ரேஷன் அரிசிய கேரளாவுக்கு கொண்டு போவேன்... துணிஞ்சவனுக்கு துாக்கு மேடை பஞ்சு மெத்தை...'' என்கிறார், என, மித்து பேசிக்கொண்டிருக்கும் போதே, 'நிசாரும் - இமயனும் வர்றன்னாங்களே... காணோமே' என்றவாறு, ஒருவர் தனக்குத்தானே பேசியவாறு கடந்து சென்றார்.\n''மித்து, இப்ப, ஏ.டி.எம்.கே., ஆட்சி நடக்குது. ஆனா, டி.எம்.கே.,காரங்க துணிச்சலா ரேஷன் அரிசி கடத்துறாங்க. இதுவரைக்கும் ஒருத்தரையும் கைது செய்யலை. போலீஸ்காரங்களும் கூட்டா மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்க்குது. எதிர்க்கட்சிக்காரங்களா இருந்தாலும், மினிஸ்டர் ஏரியாவுலேயே வாலாட்டுறாங்க பாரு. 'சிஸ்டம்' சரியில்லைன்னு ரஜினி சொல்றது இதைத்தானோ'' என்ற சித்ரா, ''நம்மூரு போலீஸ்காரங்க, கேரளாவுக்கு போயி, திருடனை துாக்கிட்டு வந்தாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கவுண்டம்பாளையம் ஏரியாவுல நகை, பணம் திருடு போச்சு; 134 பவுன் நகை, மூணு லட்சம் ரூபாய் காணலைன்னு புகார் சொல்லியிருக்காங்க. போலீசாரிடம் சிக்கிய திருடனோ, 'ஐயா, அவ்ளோ நகை திருடலைங்க. 50 பவுன் நகை, மூணு லட்சம் ரூபாய்தாங்க இருந்துச்சு.\n'வேணும்னா அடகு வச்ச ரசீதை காட்டுறேன்னு சொல்லியிருக்கான். போலீஸ்காரங்க அதிர்ச்சியாகிட்டாங்க. 'கம்ப்ளைன்ட்' கொடுத்தவங்களிடமும், திருட்டு நகையை அடமானம் வாங்குன வியாபாரியிடமும் விசாரிக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' என்றபடி, ஓட்டலை விட்டு வெளியே வந்த மித்ரா, 'பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை எடுத்து வந்து கிளப்பினாள்.\n'யூ டேர்ன்' எடுத்து, கலெக்டர் அலுவலகம் நோக்கி, ஸ்கூட்டர் பறந்தது.''ஏம்ப்பா, கலெக்டர் ஆபீசுல வேலைபார்க்குற 'லேடி' ஊழியர்கள் அதிருப்தியில இருக்காங்களாமே,'' என்றாள் மித்து.''ஆமாக்கா, ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்த ஒருத்தரு, 'லேடி' ஊழியர்களிடம், வ���ம்பு மீறி, கொஞ்சி பேசுறாராம். அவரு கூப்பிட்டாலே, செக் ஷன் ஊழியர்கள் நடுங்குறாங்க. நைட், 8:30 மணி வரைக்கும் வேலை பார்க்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கறதாவும் சிலர் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, கலெக்டர் ஆபீசில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள்.\nஅப்பகுதியில், எஜூகேசன் டிபார்ட்மென்ட் ஜீப் நின்றிருந்தது. அதைப்பார்த்த சித்ரா, ''சி.இ.ஓ., அய்யண்ணன், நம்மூருக்கு வந்து மூணு மாசம்தானே ஆச்சு; ஏன் மாத்திட்டாங்க,'' என, கேட்டாள்.''கல்வித்துறையில கோலோச்சிக்கிட்டு இருக்கிற, ரெண்டெழுத்து 'லேடி' அதிகாரிதான் காரணம்னு, ஆசிரியர்கள் மத்தியில, பேச்சு ஓடிட்டு இருக்கு. அவருக்கும், கோபிக்காரரின் மகன், மருமகள் நெருக்கமான உறவு இருக்காம். அதை பயன்படுத்தி, கல்வித்துறை உயரதிகாரிகளை பந்தாடுறாங்களாம்.\nஇந்தம்மாவோட பொய் புரட்டல் தெரியாம, ஆக் ஷன் எடுக்கறவங்க மேலதான், இப்ப டீச்சர்ஸ் கோபம் திரும்பியிருக்கு,''.''சி.இ.ஓ.,க்களை அடிக்கடி மாத்திட்டு இருந்தா, பொதுத்தேர்வுல எப்படி ரேங்க் வாங்குறதுன்னு ஆசிரியர்கள் புலம்பிட்டு இருக்காங்க. டிரான்ஸ்பர் உத்தரவை கேன்சல் செய்யணும்னு சில தலைமையாசிரியர்கள், அமைச்சர் வேலுமணியை சந்திச்சு முறையிட்டு இருக்காங்க. டிரான்ஸ்பரை நிறுத்தி வைப்பாங்களான்னு தெரியலை,''''மித்து, எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் நியூஸ் தெரியும்.\nநம்மூர்ல சிலம்பம், யோகா, கராத்தே விளையாட்டுகளுக்கு மட்டும், 30க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் இருக்காங்க. இதுல பாதிக்கு மேல 'டுபாக்கூர்'. இவுங்களுக்குன்னே அசோசியேசன் வச்சு, மாசம் ரெண்டு போட்டி நடத்துறாங்க.''தலைக்கு, ரூ.1,000ல் இருந்து, 3,000 வரைக்கும் கட்டணம் வசூலிக்கிறாங்க. குழந்தைங்க விளையாட்டுகளை கத்துக்கிறாங்களோ, இல்லையோ, ஒரு மெடலும், சர்ட்டிபிகேட்டும் கொடுத்திடுறாங்களாம். இப்ப, விளையாட்டையும் வியாபாரமா சில பேரு மாத்திட்டு இருக்காங்க,''\n''அக்கா, பிசினஸ்ன்னு சொன்னதும், இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். 'ஸ்மார்ட் சிட்டி'யில, ரூ.377.54 கோடியில குளங்களை மேம்படுத்துறாங்கள்ல. இன்னும் ஒரு குளத்துக்கு மட்டும் டெண்டர் இறுதி செய்ய வேண்டியிருக்கு. ரெண்டெழுத்து, மூன்றெழுத்து கம்பெனிக்காரங்க மோதுறாங்க. மூன்றெழுத்து கம்பெனிக்காரங்களுக்கு 'பைனல்' ஆகும்னு பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா, வீட்டுக்குச் ��ெல்ல, ஸ்கூட்டரை 'ஆன்' செய்தாள்.''ஏம்பா, அதெல்லாம் ஊரு உலகத்துக்கு தெரியாததா அவுங்க ராஜ்ஜியம்தானே நம்மூர்ல நடக்குது,'' என்ற சித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்திருந்த 'வாட்ஸ்ஆப்' பதிவுகளை பார்க்க ஆரம்பித்தாள்.\n» சித்ரா... மித்ரா ( கோவை) முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅட, அநியாயமே, கோவையிலுமா இப்படி\nசாப்பாடு போட அதிகாரிங்க டார்ச்சர்: கூப்பாடு போடுறாங்க ...\n'கொரோனா' நிதி... கொள்ளைக்கு சதி\nவெங்காய மூட்டை... லேடி ஆபீஸர் 'ஆட்டை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/woclox-lb-p37114298", "date_download": "2020-05-31T04:34:14Z", "digest": "sha1:PLI2SQERX2CCLOGJ3X2O5OFNMXPBFYIJ", "length": 23766, "nlines": 376, "source_domain": "www.myupchar.com", "title": "Woclox Lb in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Woclox Lb payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Woclox Lb பயன்படுகிறது -\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nமேல் சுவாசக்குழாய் தொற்றுநோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Woclox Lb பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Woclox Lb பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Woclox Lb-ன் பாதுகாப்பின் மீது இதுநாள் வரையில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கங்கள் என்னவென்று தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Woclox Lb பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Woclox Lb-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Woclox Lb-ன் தாக்கம் என்ன\nWoclox Lb மீதான அறிவியல் ஆராய்ச்சி இன்னும் செய்யப்படாததால், சிறுநீரக-க்கான அதன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nஈரலின் மீது Woclox Lb-ன் தாக்கம் என்ன\nWoclox Lb மீது எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால், கல்லீரல் மீதான அதன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Woclox Lb-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Woclox Lb-ன் விளைவுகள் தொடர்பான எந்தவொரு ஆராய்ச்சியும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Woclox Lb எடுத்துக் கொள்வது [Organ] மீது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியவில்லை.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Woclox Lb-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Woclox Lb-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Woclox Lb எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Woclox Lb உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Woclox Lb-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Woclox Lb-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Woclox Lb மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Woclox Lb உடனான தொடர்பு\nWoclox Lb-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Woclox Lb உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Woclox Lb எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Woclox Lb எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Woclox Lb -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Woclox Lb -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nWoclox Lb -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Woclox Lb -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/09/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF-5/", "date_download": "2020-05-31T04:00:20Z", "digest": "sha1:4NTRZXWUT7Z3QTV3XKINRVXUAUD5NUEG", "length": 8044, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சிவிப்பாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய அடுத்த மாதம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான பயிற்றுநராக அவர் செயற்படவுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் மாவன் அத்தபத்து கடந்த வியாழக்கிழமை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுதற்தர கிரிக்கெட் போட்டிகளில் மித வேகப்பந்து வீச்சாளராக செயற்பட்ட ஜெரோம் ஜயரத்ன இலங்கை கிரிக்கெட் நிறுவன பயிற்றுநர்களின் பிரதானியாகவும் கடமையாற்றி வருகிறார்.\nபயிலுநர் மட்டத்தில் இலங்கையின் கால்பந்தாட்டத் தரம்\nஇலங்கை வளர்முக அணியின் பிரதம பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமைப் பயிற்றுநர், தெரிவுக்குழுத் தலைவருக்கு கலாநிதி பிரதீபா மஹநாமஹேவா பதில்\nபங்களாதேஷ் பயிற்றுநராக நவீட் நவாஸ் நியமனம்\nடெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் பயிற்றுநராக ரிக்கி பொண்டிங் நியமனம்\nரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகம்; ருமேஷ் ரத்நாயக்க பந்துவீச்சு பயிற்றுநராக நியமனம்\nபயிலுநர் மட்டத்தில் இலங்கையின் கால்பந்தாட்டத் தரம்\nவளர்முக அணியின் பிரதம பயிற்றுநரானார் சமிந்த வாஸ்\nதெரிவுக்குழுத் தலைவருக்கு பிரதீபா மஹநாமஹேவா பதில்\nபங்களாதேஷ் பயிற்றுநராக நவீட் நவாஸ் நியமனம்\nடெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் பயிற்றுநராக ரிக்கி பொண்டிங...\nரங்கன ஹேரத் விளையாடுவது சந்தேகம்; ருமேஷ் ரத்நாயக்க பந்துவ...\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று\nஇன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jackiecinemas.com/2015/11/27/uppu-karuvadu-movie-review-by-jackiesekar/", "date_download": "2020-05-31T02:32:48Z", "digest": "sha1:WCBZQTNPJ7BQJLQVVY7M5JOE3IUE6UV7", "length": 15710, "nlines": 107, "source_domain": "jackiecinemas.com", "title": "Uppu Karuvadu movie review by jackiesekar | Jackiecinemas", "raw_content": "\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் - #JackieCinemas News #193\n2004 ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்… இயக்குனர் ராதாமோகன்…\n2004 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர் சுபாஷும் பாண்டி ராஜா தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று அழகிய தீயே படத்தை பார்த்தோம்… காரணம் அந்த படத்தின் போஸ்டர்கள் படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்… இத்தனைக்கும் பெரிய ஸ்டார் காஸ்ட் அந்த படத்தில் இல்லை…\nஎல்ஐசி மவுண்ட்ரோட் சிக்னலில் மேல் படுத்து இருப்பது என்று டிசைன் டிசைனாக பப்ளிசிட்டியில் கற்பனை குதிரையை பறக்கவிட்டு இருந்தார்கள்…\nஅ��்த படம் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படம்… பொதுவாக ராதாமோகனின் பாடங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை உண்டு செய்யும்…\n11 வருடத்துக்கு பிறகு அழகிய தீயே திரைப்படத்தின் உப்புக்கருவாடு என்ற பெயரில் இரண்டாம்பாகத்தை எடுத்து இருக்கின்றார்….….\nஒரே வித்தியாசம் என்னவென்றால்…ராதாவின் ஆஸ்த்தான டயலாக் ரைட்டர் விஜி இல்லாமலும் டுயட் மூவிஸ் தயாரிப்பு இல்லாமலும் களம் முதன் முறையாக தனித்து களம் இறங்கி இருக்கிறார்.\nவிஜிக்கு பதில் பொன் பார்த்தீபன் இந்த படத்துக்கு டயலாக் எழுதி இருக்கிறார்…\nஉப்புக்கருவாடு திரைப்படத்தின் கதை என்ன,\nஅழகிய தீயே திரைப்படத்தில் சந்திரன் கேரக்டர் படம் இயக்க வாய்ப்பு தேடி அலையும்.. அதன் காதல்… கடைசியாக சந்திரன் படம் இயக்குவதாக முடியும்…இந்த படத்தில் சந்திரன் என்ற இயக்குனர்… முதல் படம் சரியாக போகவில்லை… இரண்டாம் படம் பாதியில் நின்று விட்டது… மூன்றாம் படம் தான் அவனின் ஒரே நம்பிக்கை… அந்த படத்துக்கு வாய்ப்பு தேடி அலைய… அவனுக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவன் பல சிக்கல்களை சந்திக்கிறான்… சந்திரன் என்ற உதவி இயக்குனரின் மூன்றாம் முயற்சியான நம்பிக்கை திரைப்படம் வெற்றிபெற்றதா இல்லையா \nஅழகிய தீயே திரைப்படத்தை எப்படி உதவி இயக்குனர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்டம் என்று சொல்வேனோ… அதே போல உப்புகருவாடு திரைப்படத்தையும் உதவி இயக்குனர்கள் அவசியம் பார்க்க வேண்டும்…\nகதையின் நாகனாக கருணாகரன்… இயல்பான பேச்சும் கவுண்டர் டைமிங் கை கொடுத்தாலும்.. காதல் காட்சிகளில் வெளிப்படுத்தும் பார்வையில் கூச்சம் பிடுங்கி தின்ன கொஞ்சம் டரியல் அகி போகின்றார். ஆனாலும் ஏன் சார் எம் படத்தை தடை பண்ணிறிங்க… உங்க மனசு இதுக்குமட்டும்தான் புண்படுமா என்று சமுகத்தில் மனது புண்படும் விஷயத்தை உணர்ச்சிகரமாக பட்டியல் இடும் போது ரசிக்க வைக்கின்றார்.\nநந்திதா குமுதா ஹேப்பி அண்ணாச்சி போல சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்… நன்றாக நடித்துஇருக்கின்றார்… ஆனால் அவர் பேசும் பேச்சு நகைச்சுவைக்காக கேரகடர் என்றாலும் சில இடங்களில் கடுப்படுக்கின்றது.. பட் இரண்டாம் பாதியில் அசத்துகின்றார்.\nராதா மோகனின் ஆஸ்தான நடிகர்கள் எஸ்எஸ்பாஸ்கர் மற்றும் குமரவேல் நிறைவான பாத்திரம் பெற்றும் நெகிழ்வான நடிப்பை வழங்கி இருக்கின்றார்கள்…\nஅதித்யா சேனலில் கலக்கிய டாடி எனக்கு ஒரு டவுட் டீம் பின்னி இருக்கின்றார்கள்… அதை விட அந்த தப்பு தப்பான இங்கிலிஸ்… நடிப்பு சாமியார் நன்றாக ஸ்கோர் செய்கின்றார்…\nஉமா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ரஷிதா இயல்பான உடல் மொழியில் பின்னி இருக்கின்றார்.. அதுவும் நந்திதா நடிக்க வேண்டிய காட்சியை நடித்து காட்ட வேண்டிய காட்சியிலும் மொட்டை மாடியில் கருணாவுக்கு டிரஸ் கொடுத்துவிட்டு சில விஷயங்களை சொல்லி புரியவைக்க வேண்டிய விஷயம் இல்லை என்பதை மிக அழகாக கண்காளாலும் சொல்வது கவிதை.. மிக மிக அற்புதமான சீன்.\nமயில்சாமி, வெகு நாட்களுக்கு பிறகு அவருக்கு கொடுத்த வாய்ப்பை நன்றாகவே செய்து இருந்தாலும் படத்துக்கு பெரிய பலம் சாம்ஸ்தான்.. மனிதன் கவுண்டரில் பின்னுகிறார்… சாம்ஸ் பெரிய அளவில் இந்த படத்துக்கு பிறகு வருவார் என்பது நிச்சயம்..\nபடத்தின் டயலாக் விஜியின் ஆல்டர்நெட்.. பொன் பார்த்தீபன்… பின்னி இருக்கின்றார்… ராதாவின் பலம் தெரிந்து எழுதியுள்ளார்.\nமகேஷ்முத்துசாமிக்கு பெரிய ஸ்கோப் இல்லை.. காரணம் லோ பட்ஜெட் படம் … அவசர அடியில் முதல் பாதியை எடுத்து இருக்கின்றார்கள்… ஒரு மாதிரி டிவி சீரியல் பார்க்கும் உணர்வை கொடுப்பதை மறுக்க முடியாது..\nஅதே போல ராம்ஜி நரசிம்மன் இந்த படத்தை தாயாரித்து இருக்கிறார்… அவுரா சினிமாஸ் படத்தை வாங்கி வெளியிட்டு இருக்கின்றார்கள்….\nபடத்தில் இரண்டு கோடியில் ஒரு படம்.. ஒரு கோடியில் பப்ளிசிட்டிஎன்று மயில் சாமி அடிக்கடி சொல்லுவார்…ஆனால் படத்தை வெறும் 55 லட்சத்தில் எடுத்து இருப்பது பிரேம்களிளிலும் லொக்கேஷன்கபளிலும் தெரிகின்றது… கடற்கற்கரையோரம் மற்றும் நாகேஷ்வரராவ் பார்க்கிலேயே பெரும் பாலான படத்தையும் முடித்து இருக்கின்றார்கள்… பர்ஸ்ட் காபி பிக்சர்ஸ் டைட்டிலுக்கு பின்னனியில் வரும் இவை என்பதுகளில் படம் ஆரம்பிக்கும் போது போடப்படும் இசை இது…\nஇந்த படம் ராதாமோகனின் டிரேட்மார்க் திரைப்படம் என்றால்இது மிகையில்லை.. லைட் காமெடி அதில் சமுக கருத்துகள் இதுதான் ராதாவின் பலம்… குடும்பத்தோடு இந்த திரைப்படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடிவிட்டு வரலாம்… செம ஜாலியாக இருப்பதை மறுக்கமுடியவில்லை… ஆல் த பெஸ்ட் ரராதாமோகன் டீம். குடும்பத்தோடு கண���டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.. இந்த உப்புக்கருவாடு.\nஇந்த படம் சிலருக்கு பிடிக்கலாம்… சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்… முகநூலில் நான் தொடர்ந்து பார்த்து...\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் – #JackieCinemas News #193\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_414.html", "date_download": "2020-05-31T03:03:41Z", "digest": "sha1:ZTGSKGD6CIEL5AAIMBMMFJMILXKSNQGL", "length": 43436, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல், ரணில் அரங்கேற்றிய நாடகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல், ரணில் அரங்கேற்றிய நாடகம்\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்பது தற்போது நாட்டுமக்களுக்கு தெட்டத்தெளிவாக புலனாகியுள்ளது. ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தந்திரமே இது. ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டதன் பின்னர் இது நிறைவுக்கு வந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகியுள்ள விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் பல முறை அழுத்தம் கொடுத்தோம். இருப்பினும் அதை அரசாங்கம் உதாசீனம் செய்து விட்டது. பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக பல குற்றங்கள் சுமக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் அமைச்சுப்பதவியை வகிப்பது நாகரீகமற்றது. இதை அவரும் உணரவில்லை இந்த அரசாங்கமும் உணரவில்லை. இதன் தாக்கத்தை உணர்ந்த அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.\nதேரருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்க ஆரம்பித்ததை அடுத்து நிலைமையை சமாளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அரங்கேற்றப்பட்ட நாடகமே முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல். தற்போது அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் நோக்கம் நிறைவேறி ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டுள்ளார். ஆகவே பதவி விலகிய அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்க போகின்றனர். இது நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் ஒரு நாடகமாகும். தற்போது மாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.\nஇவர்கள் தமது பதவிகளை விட்டு விலகும் போது மாநாயக்க தேரர்களை கேட்டா விலகினார்கள். இவை அனைத்தும் நாடகமே.\nஅவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்றாலும் ரிஷாத் பதியுதீன் அமைச்சுப்பதவியை ஏற்கக்கூடாது அதற்கு அவர் தகுதியற்றவர். அவர் அமைச்சுப்பதவியை ஏற்பது நாகரீகமற்றது. இதற்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.\nதேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கு கோத்தாபய ராஜபக்ஷ உதவியதாக முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளித்துள்ளார். இது நகைப்புக்குறியதாகும் இவர்கள் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வக்காலத்து வாங்கும் வகையிலேயே தமது கருத்துக்களை தெரிவிப்பார்கள். இவர்கள்தான் கடந்த காலத்தில் கோத்தபாய ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.\nஇதில் எது உண்மை என்பது தான் புரியவில்லை. இவர்கள் கூறும் இருவிடயங்களும் உண்மையாக இருப்பதற்கு சாத்தியமில்லை காரணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டது. எனவே இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எது உண்மை எது பொய் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றார்.\nஇந்த வயதில் தேவையா இன்னும் அர்சியல் ஓய்வு எடுக்கலாமல்லவா வீட்டில்.இப்படியன வயதானவர்கலும்,சாதரன தர பரிட்சையில் சித்தியடையாதவர்கலும் அதிகமாக அரசியலுக்கு வரப்போய்த்தான் இந்த நாட்டில் இனவாதம் வளர்ந்து,பொருளாதாரம் சரிந்து போயில்லது.\nகோத்த உண்மையான முஸ்லிம்கள் கு எதிரானதால் த��ன் NTJ கு (முஸ்லீம் விரோதி) ஆதரவு வழங்கினான்.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநா��க தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங���களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/179945", "date_download": "2020-05-31T03:05:34Z", "digest": "sha1:O4NDH5QKCJN6MAOD2A3LKKH64WEXW24G", "length": 4440, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி நியமிக்க வேண்டும் | Thinappuyalnews", "raw_content": "\nபுதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி நியமிக்க வேண்டும்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அவ்வந்த பதவிகளில் செயற்பட மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை உடனடியாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக ஈஸ்வரன் தெரிவித்தார்.\nஅத்துடன் மஹிந்த உள்ளிட்ட அவரது அரசாங்கம் அந்த பதவிகளை இனி மேலும் தொடர்ந்தால், அது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான குற்றமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகிக்கவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் அப்பதவியைத் தொடரவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aravindhskumar.com/2014/04/30/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2014/", "date_download": "2020-05-31T02:47:43Z", "digest": "sha1:QS5TXTHLTJ6Y72KECJV22YLBYOSVFH2I", "length": 20203, "nlines": 140, "source_domain": "aravindhskumar.com", "title": "ஆஸ்கார் 2014 | Aravindh Sachidanandam", "raw_content": "\nநன்றி ஆழம் ஏப்ரல் 2014\nஆஸ்கார் போட்டியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும், ஆஸ்கார் விருதுக்கு இருக்கும் மவுசுமட்டும் குறைவதில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த ஆஸ்கார் போட்டியில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றன என்பதை இங்கே பார்ப்போம்.\nஇந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள படம், கிராவிட்டி. சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் ஏழு விருதுகளை இந���த படம் வென்றுள்ளது. விண்வெளியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம் இது. இந்த படத்தின் கதாநாயகி சாண்ரா புல்லக் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததால் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. எனினும் அனைவரும் எதிர்பார்த்ததை போல், படத்தின் இயக்குனர் அல்ஃபோன்சா கௌரான் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுள்ளார். இந்த விருதை பெரும் முதல் மெக்சிகன் இவர் என்பது குறிப்பிடதக்கது. விண்வெளியை மிகவும் தத்ரூபமாக திரையில் காண்பித்ததற்காக நாசா விஞ்ஞானிகள் உட்பட பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.\nகுறைந்த பொருட் செலவில் வெறும் 25 நாட்களில் எடுக்கபட்ட இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உட்பட மூன்று விருதுகளை பெற்றுள்ளது. எம்பதுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ரோன் வூட்ரூஃப் என்ற எய்ட்ஸ் நோயாளியை பற்றிய படம் இது. அவர் முப்பது நாட்களில் இறந்துவிடுவார் என்று அவரது டாக்டர்கள் அவருக்கு கெடு விதித்திருக்கின்றனர். ஆனால், அவரோ நாடு விட்டு நாடு சென்று பல தடை செய்யபட்ட மருந்துகளை வாங்கி உட்கொண்டு கிட்டதட்ட ஏழு வருடங்கள் உயிர்வாழ்ந்திருக்கிறார். மேலும் அந்த மருந்துகளை அமெரிக்கவிற்கு கடத்தி வந்து, பல எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விநியோகம் செய்திருக்கிறார். இந்த உண்மை கதையில், ரோன் கதாபாத்திரத்தில் நடித்த மாத்யூ மெக்கனாகே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். அவரது நோயாளி நண்பராக, திருநங்கை கதாபாத்திரத்தில், நடித்த, ஜாராத் லீட்டோ சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். எய்ட்ஸ் நோயாளி போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மாத்யூ இருபத்தியொரு கிலோ வரை தன் உடல் எடையை குறைத்திருக்கிறார். லீட்டோவோ பதினெட்டு கிலோ வரை தன் எடையை குறைத்திருக்கிறார்.\n12 இயர்ஸ் எ ஸ்லேவ்\nஇதுவும் ஒரு வாழ்க்கை வரலாற்று படம்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டில், அமெரிக்காவை சேர்ந்த சாலமன் நார்தப் என்ற கறுப்பின மனிதரை கடத்தி வில்லியம் ஃபோர்ட் என்பவரிடம் அடிமையாக விற்றுவிடுகின்றனர். பின் அவர் பலரிடம் அடிமையாக விற்கபட்டு, பல இன்னல்களை சந்தித்து, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார். பிரபல ஹால��வுட் நடிகர் பிராட் பிட் தயாரித்த இந்த படம், சிறந்த படம், சிறந்த துணை நடிகை, சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய மூன்று விருதுகளை பெற்றுள்ளது. அமெரிக்க சரித்திரத்தில் கரும்புள்ளியாக இருக்கும் அடிமை வர்த்தகத்தை பற்றியும், பழைய அமெரிக்காவின் இருள் செறிந்த பக்கத்தை பற்றியும் பேசும் இந்த படத்திற்கு அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் படம் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் அடிமை பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த லுபித்தா நியோங்கோவிற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிட்டியுள்ளது. ஆஸ்கர் விருதை பெரும் முதல் ஆப்ரிக்க நடிகை இவர்.\nஅமெரிக்க புது அலை சினிமாவின் பிதாமகன்களில் ஒருவரான வூடி ஆலன் எழுதி இயக்கிய படம், ப்ளூ ஜாஸ்மின். அமெரிக்க உயர்குடி வர்கத்தை சேர்ந்தவள் ஜாஸ்மின். பணத் திமிரால் யாரையும் மதிக்காமல், ஆடம்பர்மாக வாழும் அவள், ஒரு கட்டத்தில் சொத்துகளை இழந்து கணவனை இழந்து தன் தங்கையிடம் அடைக்கலம் புகுகிறாள். புது வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கும் போதெல்லாம், பழைய நினைவுகள் அவளை வாட்டி வதைக்கிறது. பின் அவளுக்கு என்னவாகிறது என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் நடித்த கேட் பிளான்செட் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். வூடி ஆலனுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் அந்த விருதை ஹெர் படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஸ்பைக் ஜோன்ஸ் தட்டி சென்றுவிட்டார்.\nதனிமையில் வாழும் கதாநாயகன், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழிநுட்பம் கொண்ட ஆபேரட்டிங் சிஸ்டம் ஒன்றை வாங்கி அதற்கு சமந்தா என்று பெயர் சூட்டுகிறான். அதனுடன் மனம் திறந்து பேசுகிறான். நாளடைவில் அவனும், சமந்தாவும் காதல் கொள்கிறார்கள். பின் என்னவாகிறது என்பதே இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தின் கதை. கிலாடியேட்டர் பட புகழ் ஜாக்குவின் பீனிக்ஸ் தான் இந்த படத்தின் கதாநாயகன்.\nசிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது இத்தாலி படமான க்ரேட் ப்யூட்டி படத்திற்கு கிட்டியுள்ளது. ஒரு எழுத்தாளரை பற்றியும், அவருடைய தேடலை பற்றியும் பேசும் இந்த படத்தை பாவ்லோ சொர்ரென்டினோ இயக்கியுள்ளார். வாழ்வின் வெறுமையை கடக்க முயலும் கதாநாயகன், தன் வாழ்க்கை பயணத்தின் மூலமும், தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் மூலமும் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்வதே படத்தின் கதை. முழுக்க முழுக்க அழகான விசுவல்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.\nசிறந்த அனிமேஷன் திரைப்படம் விருதை ஃப்ரோசன் திரைப்படம் வென்றுள்ளது. இந்த படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனம் இதுவரை ஏராளமான அனிமேஷன் படங்களை தயாரித்திருந்தாலும், அவர்கள் ஆஸ்கார் விருது வாங்குவது இதுதான் முதல் முறை. ஆராந்தெல் தேசத்து இளவரசி சகோதரிகளான எல்சா மற்றும் அன்னா ஆகியோர் எப்படி தாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை உணர்கிறார்கள் என்பதே படத்தின் சார்ம்சம். இந்த படத்தில் இடம்பெற்ற ‘லெட் இட் கோ’ என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது கிடைத்துள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கபட்ட அமெரிக்கன் ஹசல் திரைப்படமும், ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கபட்ட உல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட் திரைப்படமும் ஒரு விருதை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.\n← கருவிலே ஓர் போதிசத்துவர்\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_25,_2016", "date_download": "2020-05-31T04:36:44Z", "digest": "sha1:Y5Y4IC7WVFIEWGSPDDYOB7J57EQP6G72", "length": 4366, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 25, 2016\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 25, 2016\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மே 25, 2016\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவ���சல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 25, 2016 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 24, 2016 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 26, 2016 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2016/மே/25 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2016/மே (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_30_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-31T05:01:13Z", "digest": "sha1:V3OB5AYM6TLCY427NDHMNMYGZ6F7B5XG", "length": 4723, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"போப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"போப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← போப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபோப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2010/ஜனவரி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maserati/levante/specs", "date_download": "2020-05-31T04:54:11Z", "digest": "sha1:7QMD6OGIXZYAQ5L43LMHUGJBYFWWG2SO", "length": 28386, "nlines": 515, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாசிராட்டி லெவாண்டே சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாசிராட்டி லெவாண்டே\nமாசிராட்டி லெவாண்டே இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nலெவாண்டே இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nமாசிராட்டி லெவாண்டே இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 12.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2979\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமாசிராட்டி லெவாண்டே இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை 3.0எல் வி6 டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 83x92mm\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் air adaptive suspensions\nபின்பக்க சஸ்பென்ஷன் air adaptive suspensions\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 6.9 sec\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 3004\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/60 r18\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் 8.4 inch மாசிராட்டி touch control பிளஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசிராட்டி லெவாண்டே அம்சங்கள் மற்றும் Prices\nலெவாண்டே 350 கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nலெவாண்டே 350 கிரான்லூசோCurrently Viewing\nலெவாண்டே 430 கிரான்ஸ்போர்ட்Currently Viewing\nலெவாண்டே 430 கிரான்லூசோCurrently Viewing\nலெவாண்டே கிரான்ஸ்போர்ட் டீசல்Currently Viewing\nல��வாண்டே கிரான்லூசோ டீசல்Currently Viewing\nஎல்லா லெவாண்டே வகைகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் there any showroom அதன் மாசிராட்டி\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா லெவாண்டே mileage ஐயும் காண்க\nலெவாண்டே மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக லெவாண்டே\n7 சீரிஸ் போட்டியாக லெவாண்டே\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாசிராட்டி லெவாண்டே கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா லெவாண்டே கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா லெவாண்டே கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/31145207/no-credit-at-life.vpf", "date_download": "2020-05-31T04:18:47Z", "digest": "sha1:N7I56JMJCO3IQHRF4Z3KGCBBAX6JSFKF", "length": 15832, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "no credit at life || கடன் இல்லாத வாழ்க்கை...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடனில்லாமல் வாழ்வது என்பது பெரும் பாக்கியம். அப்படி வாழ்க்கை அமைவதென்பது பெரிய சவால்.\nகடன் என்பது மனித வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. கடனில்லா மனிதனைப் பார்ப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மாறிவிட்டது.\nகடனை விட்டு ஓடவும், ஒளியவும் முடியாத சூழலை தெரிந்தோ, தெரியாமலோ நாம் ஏற்படுத்திக் கொண்டோம். கடனை சாட்சிகளை வைத்து வாங்கினால், நம் உண்மைத்தன்மையும், உறவுகளும், நட்புகளும் பாதுகாக்கப்படும்.\nநம் வாழ்வின் அடிப்படைத்தேவைகளான, உணவு, ஆடை, குடிநீர் மற்றும் திருமணம் போன்றவற்றுக்குக் கடன் வாங்குவதில் தவறு இல்லை. அப்படியில்லாமல் ஆடம்பர விழாக்களுக்கும், தன்னைச் செல்வந்தன் போன்று காட்டிக்கொள்ளவும் கடன் வாங்கினால், அந்தக்கடன் நம்மை நடுவீதியில் நிறுத்தி விடும்.\nஅவசியத் தேவைக்கு கடன் வாங்கும் நாம், அதனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்குதல் அவசியமாகும். பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிடலாம் என்று கடன் வாங்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.\n‘திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கினால், அந்த பணத்தை திரும்பச் செலுத்த இறைவன் முழு உதவி செய்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது, ஏமாற்றுவது குற்றமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வந்தன் (வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தவணைக் கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக்கொள்ளட்டும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)\nவசதியுள்ளவர் கடனை திருப்பிக்கொடுக்காமல் இருப்பது அவரது மானத்தை(பங்கப்படுத்துவதை)யும், அவரை தண்டிப்பதையும் ஆகுமானதாக்கிவிடும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: நஸாஈ, அபூதாவூத்).\nகடன் கொடுக்கும், வாங்கும் முறை\nஒரு காலத்தில் கடன் கொடுக்கும் நபர்களைவிட, கடன் கேட்கும் ஆட்கள் தான் அதிகம். ஆனால், தற்போது தேடிச்சென்று கடன் கொடுக்கும் ஆட்களும் அதிகமாகப் பெருகிவிட்டார்கள்.\nஆனால் எப்படி கடன் கொடுக்க வேண்டும், எப்படி வாங்க வேண்டுமென்ற எந்த வரைமுறையும் இல்லாமல், கடன் கொடுக்கல்-வாங்கல் இருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகி, உறவுகள், நட்புகள் இரண்டாகப் பிரிகின்றன. அதற்கான, சரியான சட்டதிட்டங்களை இறைவன் கீழ்க்கண்ட திருக்குர்ஆன் (2:282) வசனங்களின் மூலம் விளக்கிக் கூறுகின்றான்.\n“நம்பிக்கை கொண்டோரே, குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதனை எழுதிக்கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும்.\nஎழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக்கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும்.\nஎவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங் களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.\nகடன் பொறுப்புள்ளவர், விவரமற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது வாசகத்தைக் கூற இயலாதவ ராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நீதமாக வாசகத்தைக் கூறவும்.\nமேலும், உங்கள் ஆண்களில் இருந்து இரு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் இல்லையென்றால் சாட்சிகளில் நீங்கள் பொருந்திக் கொள்ளக் கூடியவர்களிலிருந்து ஆண் ஒருவரையும், பெண்கள் இருவரையும் (சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், அவ்விருவ��ில் ஒருத்தி தவறிவிட்டால் அவர்களில் ஒருத்தி மற்றவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சியாளர்கள் (சாட்சிக்காக) அழைக்கப்பட்டால் மறுக்க வேண்டாம்”.\nகடன் இருக்கும் நிலையில் மரணம் ஏற்பட்டால்\nகடன் இருக்கும் நிலையில் ஒருவர் மரணித்துவிட்டால், அவர் மீது இருக்கும் கடனை அடைத்த பின்னரே, அவரின் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.\nஒருவர் விட்டுச் சென்ற சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை விவரித்துவிட்டு, “(இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்” என்று திருக்குர்ஆன் 4:12 வலியுறுத்துகிறது.\nஇஸ்லாம் கூறுவது போன்று, மரணித்தவர் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திய பின்னரே பாகப்பிரிவினை செய்வது சிறந்த முறையாகும்.\nகூர்மையான ஆயுதத்தில் நடப்பது போன்றது கடன்.அதனை, கவனமாக கையாளத் தெரிந்து இருத்தல் வேண்டும். இல்லையென்றால், நம் அடையாளத்தை அழித்து விடும். கடன் எப்படி வாங்க வேண்டும், எப்போது வாங்க வேண்டும், கடனை எவ்வாறு திருப்பிச்செலுத்த வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக கூறுவதை நாம் பின்பற்றுதல் நன்று.\nபிரச்சினைகள் இல்லாமல் இருக்க, இறைவன் கூற்றுப்படி நாம், கடன் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வது நம் மீது கடமையாகும்.\n- ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/losliya-responds-to-her-instagram-status-about-kavin-tamilfont-news-260539", "date_download": "2020-05-31T04:59:38Z", "digest": "sha1:L6655LTNXF5LX2C3VD2DKRLU6YYJASG2", "length": 13036, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Losliya responds to her instagram status about Kavin - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கவினுக்���ு கண்ணாடி பதிலடி கொடுத்தது உண்மையா\nகவினுக்கு கண்ணாடி பதிலடி கொடுத்தது உண்மையா\nசமீபத்தில் கண்ணாடி முன் செல்பி எடுத்துக் கொண்ட கவின் மற்றும் லாஸ்லியா ஆகியோர் சமூக வலை தளங்கள் மூலமே மோதி கொண்டதாக செய்திகள் பரவியது. முதலில் கவின் தனது சமூக வலைத்தளத்தில் கண்ணாடி முன் நின்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டு அதில் ’எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வைத்து கொண்டால் எப்போதாவது உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த புகைப்படம் வைரலானதை அடுத்து சில மணி நேரங்களில் லாஸ்லியாவின் சமூக வலைப்பக்கத்தில் அதேபோன்று கண்ணாடி முன் நின்று செல்பி எடுத்த ஒரு புகைப்படம் ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதில் வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முந்தைய அனுபவத்தில் உள்ள தவறுகளை நாம் புரிந்து திருத்தி கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து கவினின் கண்ணாடி செல்பிக்கு லாஸ்லியாவின் கண்ணாடி செல்பி பதிலடி கொடுத்ததாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் செய்தி பரவியது.\nஇந்த நிலையில் இதுகுறித்து லாஸ்லியா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் பதிவு செய்யும் கருத்துக்கள் அனைத்துமே என்னைப் பற்றியது தான். இதுல நான் போடுற கேப்சர் மற்றும் புகைப்படங்கள் எல்லாமே என்னைப் பற்றியது தான். என்னை பற்றி மட்டுமே ஆகும். எனவே அதன் பின்னணியில் யாரும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nலாஸ்லியாவின் இந்த விளக்கத்தை அடுத்து கவின் மற்றும் லாஸ்லியா இடையே எந்தவிதமான மோதலும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.\nஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்\nகுடும்ப பெண்ணை ஆபாசமாக மார்பிங் செய்து கணவருக்கு அனுப்பிய கல்லூரி மாணவன்\nதமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள்: வெட்டுக்கிளிகள் குறித்து விஜயகாந்த் வேண்டுகோள்\nபீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்\nகுடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்\nகொரோ��ாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்\n33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்\nமீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்\nஅஜித், விஜய் பட இயக்குனருக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து\nகொரோனாவால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்ட பிரபல நடிகை\nதமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள்: வெட்டுக்கிளிகள் குறித்து விஜயகாந்த் வேண்டுகோள்\n வெட்டுக்கிளி விவகாரம் குறித்து தமிழ் நடிகை\nசர்ச்சைக்குரிய 'காட்மேன்' டீசர் திடீர் நீக்கம்: என்ன காரணம்\nஇயக்குனராகும் கமல், தனுஷ் பட நடிகை\nசின்னத்திரை படப்பிடிப்பு: தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு\n'மசாலா சினிமாவின் மேஜிக்மேன்' அட்லி: பிரபல இயக்குனர் பாராட்டு\n'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு\nபிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ\nஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில்\nடிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு\n12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு\nசூர்யா-ஜோதிகா தவறாமல் பார்க்கும் பிரபல நடிகரின் திரைப்படங்கள்\nதந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்\nஉலகமே வியந்த வீரமங்கை “ஜோன் ஆஃப் ஆர்க்” உயிருடன் எரிக்கப்பட்ட தினம் இன்று...\nசூடான வெட்டுகிளி ஃபிரை, பிரியாணி, சூப் என அசத்தும் ராஜஸ்தான் உணவகங்கள்\nஅமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பின் அரசு கறுப்பினத்தவர்கள் மீது வெறுப்பை காட்டுகிறதா\nநாடு முழுவதும் ஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன\nபீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்\nஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்\nகொரோனா எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய வசதி\nகுடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்கா விண்கலம் நாளை பறக்க இருக்கிறது இன்று SpaceX நிறுவனம் நடத்திய ஒரு ராக்கெட் சோதனையில் படுதோல்வி\nகஞ்சாவை வைத்து வழிபாடு செய்த பழங்கால இஸ்ரேலியர் தொல்பொருள் ஆய்வு வெளியிட்டுள்ள சுவாரஸியத் தகவல்\nபப்பாளி, ஆடு, இன்ஜின் ஆயிலுக்கும் கொரோனா பாசிடிவ் வருகிறது இப்படி சொன்னது ஒரு நாட்டின் அதிபர்\nதமிழகத்திலும் வெட்டிக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் அதிர்ச்சி\nகோலிவுட் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது\nகோலிவுட் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/62508/", "date_download": "2020-05-31T04:29:48Z", "digest": "sha1:S5NKS5ACH22WYK6FMBVMWSCM5H2BEEBE", "length": 13670, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’\nவெண்முரசின் அடுத்த நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். சற்று காலம் எடுத்துக்கொள்ளலாம். அதுவரைக்கும் நீலமே இன்னொருமுறை படிப்பதற்குப் போதுமானதாக இருக்கும். அக்டோபர் 20 அன்று அடுத்தநாவல் வெளிவரத்தொடங்கும்.\nவழக்கமாக வெண்முரசு பிரசுரமாவதற்கு பல அத்தியாயங்கள் முன்னரே நான் சென்றுகொண்டிருப்பேன். நீலம் மிகுந்த நெருக்கடியாகிவிட்டது. ஒவ்வொருநாளும் மதியம்தான் மறுநாள் பிரசுரமாகும் அத்தியாயத்தை எழுதினேன். ஷண்முகவேல்தான் திணறினார். காரணம் எழுத ஆரம்பிக்க ஏற்பட்ட தடைதான்.இம்முறை ஒரு பத்து அத்தியாயம் கையில் இருக்கையிலேயே ஆரம்பிக்கலாமென திட்டம். ஆகவே இந்த இடைவெளி\nநாவலின் பெயர் பிரயாகை பிரயாகை என்றால் நதிச்சந்திப்பு என்று பொருள். கரைபுரளும் நதிகள் பொங்கி வந்து தழுவிக்கொள்ளும் காட்சிகள் கண்முன் எழுகின்றன. பிரயாகைகளை நான் கடைசியாகப்பார்த்தது 2010 ல் கும்பமேளாவுக்கு ஹரித்வார் சென்றுவிட்டு அப்படியே ருத்ரபிரயாக் வரை சென்றபோதுதான். நான் வசந்தகுமார் யுவன்சந்திரசேகர், அருண், அரங்கசாமி, கிருஷ்ணன் இருந்தோம்\nநம் தொன்ம மரபில் கங்கையின் ஐந்து சந்திப்புகள் முக்கியமானவை.\nதௌலிகங்காவும் அளகநந்தாவும் சந்திக்கும் விஷ்ணுபிரயாகை\nநந்தாகினி அளகநந்தாவை சந்திக்கும் நந்தப்பிரயாகை\nஅளகநந்தா பிந்தா நதியைச் சந்திக்கும் கர்ணப்பிரயாகை\nஅளகநந்தாவும் மந்தாகினியும் சந்திக்கும் ருத்ரப்பிரயாகை\nஅளகநந்தா பாகீரதியைச் சந்திக்கும் தேவப்பிரயாகை\nஇந்தத் தலைப்பு மிக இயல்பாக வந்தது. இந்நாட்களில் தொடர்ந்து கங்கையின் பெருக்கையே எண்ணிக்கொண்டிருந்தேன். காரணம், வரும் நாவலின் மையம் திரௌபதிதான். ஐந்து நதிச்சந்திப்புகள் என ஓர் எண்ணம் வந்தது. அதையே நாவலின் கட்டுமானமாக ஆக்கமுடியுமென நினைக்கிறேன். அந்த மையப்படிமம் கிடைத்ததுமே நாவல் கண்ணுக்குத் தெரியத்தொடங்கிவிட்டது.\n201ல் ருத்ரபிரயாகில் நான். கரையில் யுவன் மற்றும் கிருஷ்ணன்\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமரபின் மைந்தன் முதற்கனல் பற்றி எழுதும் தொடர்\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19\nTags: கர்ணப்பிரயாகை, தேவப்பிரயாகை, நந்தப்பிரயாகை, பிரயாகை, ருத்ரப்பிரயாகை, விஷ்ணுபிரயாகை, வெண்முரசு தொடர்பானவை\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 2\nஉப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை க��ிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/06/47.html", "date_download": "2020-05-31T04:12:33Z", "digest": "sha1:5GBBRDJDV7THGNYEZZW66K45FICPGLV4", "length": 4697, "nlines": 66, "source_domain": "www.namathumalayagam.com", "title": "47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » 47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில்\n47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில்\n47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை\nமுதல் நாள் அரங்கு 29.07.2017\nநேரம் காலை 9- பகல் 12\nமீனாட்சி அம்மை அரங்கு - நாட்டாரியல்\nபகல் 01- மாலை 04.00\nசி.வி. வேலுப்பிள்ளை அரங்கு - இலக்கியம்\nஅரங்கின் இறுதியில் காமன் கூத்து அளிக்கை இடம்பெறும்\nஇரண்டாம் நாள் - 30.07.2017\nநேரம் காலை 9- பகல் 12\nதிருச்செந்தூரன் அரங்கு – அரங்கியல்\nபகல் 01- மாலை 03.00\nகே.கணேஷ் அரங்கு - மொழிபெயர்ப்பும் இதழியலும்\nநடேசய்யர் அரங்கு - அரசியல்\nஆய்வு கட்டுரைகள் நிகழ்ச்சிகளை வழங்குவோர் பெயர் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்7\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.longxin-global.com/ta/tag/industrial-sand-mill/", "date_download": "2020-05-31T03:03:12Z", "digest": "sha1:346FLWKDLUT5GMAVN5RQBJTTOR32VG7O", "length": 15125, "nlines": 257, "source_domain": "www.longxin-global.com", "title": "தொழிற்சாலை மணல் மில் தொழிற்சாலை, சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் சீனா - longxin", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தில் தொடர் Superfine மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nWSH தொடர் உயர் பாகு நிலையில் செங்குத்து மணி மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா மணி மில்\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWST தொடர் டர்போ நானோ மணல் மில்\nWSV தொடர் செங்குத்து இருவேறுபட்ட குளிர்ச்சி Bipyramid மணி மில்\nWSZ தொடர் இருவேறுபட்ட குளிர்ச்சி அதிக-பாகுநிலைப் கிடைமட்ட மணி மில்\nமூன்று ரோலர் மில் தொடர்\nDYS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nFYS தொடர் ஹைட்ராலிக் ஐந்து ரோலர் மில்\nஎஸ்ஜி / எஸ் தொடர் முச்சக்கர ரோலர் மில்\nச / JRS தொடர் முச்சக்கர ரோலர் மில்\nவெகு நேர்த்தியாக துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nTYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு ரோலர் மில்\nஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nYSP / YSH தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஎல்.எஸ் / GJD தொடர் கூடை அரைக்கும் மில் / கூழ்மமாக்கியாகச்\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXQLF தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXQLF தொடர் மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nDSJ / SZJ பட்டாம்பூச்சி கலவை\nGFJ தொடர் அதிவேக ஒளிச்சிதறல் மெஷின்\nபீங்கான் இரட்டை ரோல் மெஷின்\nசக்தி சேமிப்பு வெற்றிட ஓவன்\nLHX தொடர் ஒருபடித்தான குழம்பு பம்ப்\nலேப் அளவுகோல் மணி மில்\nலேப் அளவுகோல் முச்சக்கர ரோலர் மில்\nநானோ பொருள் ஈரமான அரைக்கும் தயாரிப்பு வரிசை\nசாக்லேட், வேர்க்கடலை, வாதுமை கொட்டை, கமேலியா விதை, கொள்கலம் பசை தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nமின்னணு குழம்பு தயாரிப்பு வரிசை\nGravure மை தானியங்கி தயாரிப்பு வரிசை\nஉயர் திறன் மை தயாரிப்பு வரிசை\nஉயர் பாகுநிலை மை (பெயர்ச்சி, புற ஊதா ஆப்செட், சில்க் அச்சிடும்) தயாரிப்பு வரிசை\nஉலக சுகாதார ந���றுவனத்தில் தொடர் Superfine மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nWSH தொடர் உயர் பாகு நிலையில் செங்குத்து மணி மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா மணி மில்\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWST தொடர் டர்போ நானோ மணல் மில்\nWSV தொடர் செங்குத்து இருவேறுபட்ட குளிர்ச்சி Bipyramid மணி மில்\nWSZ தொடர் இருவேறுபட்ட குளிர்ச்சி அதிக-பாகுநிலைப் கிடைமட்ட மணி மில்\nமூன்று ரோலர் மில் தொடர்\nDYS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nFYS தொடர் ஹைட்ராலிக் ஐந்து ரோலர் மில்\nஎஸ்ஜி / எஸ் தொடர் முச்சக்கர ரோலர் மில்\nச / JRS தொடர் முச்சக்கர ரோலர் மில்\nவெகு நேர்த்தியாக துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nTYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு ரோலர் மில்\nஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nYSP / YSH தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஎல்.எஸ் / GJD தொடர் கூடை அரைக்கும் மில் / கூழ்மமாக்கியாகச்\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXQLF தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXQLF தொடர் மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nDSJ / SZJ பட்டாம்பூச்சி கலவை\nGFJ தொடர் அதிவேக ஒளிச்சிதறல் மெஷின்\nபீங்கான் இரட்டை ரோல் மெஷின்\nசக்தி சேமிப்பு வெற்றிட ஓவன்\nLHX தொடர் ஒருபடித்தான குழம்பு பம்ப்\nலேப் அளவுகோல் மணி மில்\nலேப் அளவுகோல் முச்சக்கர ரோலர் மில்\nஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஇஎஸ் Superfine துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nLXXJB தொடர் கிரக கலவை\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா இருங்கள் ...\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nதொழிற்சாலை மணல் மில் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nநல்ல மொத்த விற்பனை விற்பனையாளர்கள் நெகிழ்வான லாட் மணி மில் -...\nவிலை செங்குத்து தூள் கலந்து னில் பிரபலமான வடிவமைப்பு ...\nPl உபகரணங்கள் அரைப்பதற்குப் பாரிய தேர்வு ...\nபயன்படுத்திய ��ிற்பனைக்கு மில் ஸ்பின்னிங் 2018 உயர்தர -...\nதொழிற்சாலை இலவச மாதிரி பிசிடியில் மின்னணு மணி துளை சீராக்கி ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசங்கிழதோ longxin இயந்திர கோ, லிமிடெட்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=349&nalias=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20-%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-31T03:06:26Z", "digest": "sha1:EMND4HSAMGDDHUF6CG5GDCC2FYQE3QA4", "length": 15540, "nlines": 59, "source_domain": "www.nntweb.com", "title": "உயர்கல்வியில், தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடி - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஉயர்கல்வியில், தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடி - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்\nதர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஜெயலஷ்மி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 6-வது பட்டமளிப்பு விழாவில் 420 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:\nஉயர்கல்வியைப் பொருத்தவரை, தமிழகம்தான் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது. கல்விதான், சமூகத்தின், நிலையான நீடித்த வளர்ச்சிக்கு உதவியாக அமையும் எனக் கருதி, தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவர் வழியொட்டி ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த நிதி நிலை அறிக்கையில் உயர்கல்விக்காக ரூ.4,620.20 கோடியை ஒதுக்கிச் சிறப்புச் சேர்த்துள்ளார்.\nதமிழ் நாட்டில் 58 பல்கலைக்கழகங்கள், 2,470 கல்லூரிகள் உள்ளன. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011 முதல் 2017 வரை, தமிழகத்தில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 - அரசு பலவகைத் தொழில் நுட்பக்கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்ப���க் கல்லூரிகள் என மொத்தம் 65 புதிய கல்லூரிகளைத் தொடங்கினார்கள். மேலும், 2017- 2018 இல் அம்மா அவர்களின் வழிதொடரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 76 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nமேலும் 2018-2019 ஆம் கல்வியாண்டில் கடலூர் மாவட்டம், கூடுவெளி திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை சேலம் மாவட்டம், வனவாசி ஆகிய மூன்று இடங்களில் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர; ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கீழ் செயல்பட்டு வந்த இரண்டு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள் அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.\nஅடுக்கடுக்காகப் புதிய கல்லூரிகள், பாடப்பிரிவுகள் எனத் தொடங்கியதன் காரணமாக, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தில், தமிழ்நாடு உயர்வான நிலையைப் பெற்றுள்ளது. இல்லாமை என்னும் பிணி இல்லாமல் கல்வி நலம் எல்லோருக்கும் என்று சொல்லி கொட்டு முரசே..’ என்று பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிந்தனையை, நடைமுறைப்படுத்தி இங்கு இல்லாமை’ என்ற நிலையை மாற்றி, எல்லோருக்கும் எப்போதும் கல்வி’ கிடைக்கச் செய்த பெருமையும், சிறப்பும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களையேச் சாரும்.\nஅண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டில் பி.இ. படிப்பிற்கான 2018-2019 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் ஜெயலஷ்மி பொறியியல் கல்லூரியில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும். மேலும், மாணவர்கள் சேர்க்கையில் சேலம் மண்டல அளவில் 2 வது இடமும், கோவை பிராந்திய அளவில் 11 வது இடமும், மாநில அளவில் 28வது இடத்திலும் இக் கல்லூரி உள்ளதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தர்மபுரி மாவட்டத்திலேயே இக் கல்லூரியில் தான் மாணவர்கள் சேர்க்கை விகிதமும், மாணவர்கள் தேர்ச்சி விகிதமும் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசானது பல சலுகைகளை வழங்���ி வருகிறது. குறிப்பாக, ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கும் கல்வி கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.\nவருங்காலத்தில் தொழிற்திறன் வாய்ந்த மனிதவளம் மேலும் அதிகரிக்கவும், பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் வழிவகை ஏற்படும் என்பதை இந்நேரத்தில் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களை வேலைக்கு தயார்படுத்துவது மட்டுமல்லாது, அவர்களை ஆற்றல் உடையவர்களாக, உலக சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய திறமை படைத்தவர்களாகவும் உருவாக்க வேண்டும். மாற்றங்களை ஏற்று பல புதிய மாறுதல்களை உருவாக்கும் பொறுப்பு மாணவர்களாகிய உங்களுக்கு உண்டு.\nபட்டம் பெறும் மாணாக்கர்களாகிய நீங்கள் பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து படித்து, பல்வேறு திறன்களைப் பெற்று, குறிப்பாக ஆளுமைத்திறன், செயலாக்கத்திறன், சிந்தனைத்திறன், ஆழ்ந்து பணியாற்றும் பண்பு, மதிநுட்பம், தொலைநோக்குப்பார;வை இவைகள் அனைத்தும் ஒருங்கே வரப்பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இக் கல்லூரியில் 400 மாணவர்கள் இளநிலை பொறியியல் பட்டங்களையும், 37 மாணவர;கள் முதுநிலை பொறியியல் பட்டங்களையும் பெறுவது பாராட்டத்தக்க ஒன்றாகும்.\nமாணவர்களாகிய நீங்கள், ஒரே ஓர் எண்ணத்தை கையில் எடுங்கள். அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள். அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள், கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு செல்லும் நரம்பும் அந்த எண்ணத்திலேயே ஊறட்டும். இதுவே வெற்றியின் ரகசியம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அந்த அடிப்படையில் தான் உங்கள் பயணம் தொடங்கவேண்டும், தொடரவேண்டும்.\nஇன்றைய காலகட்டங்களில் மாணவர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு பல விதமான கல்விச் சேவைகளை வழங்கிவரும் இவ்வளவு சிறப்பு மிக்க ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் சி. சுப்ரமணியன் அவர்களையும், இக் கல்வி நிர்வாகிகள் மற்றும் இக் கல்லூரியின் வளர்ச்சியில் பங்கு வகித்த அனைவரையும் என் மனதார பாராட்டுகிறேன்” என பேசினார்.\nஇவ்விழாவில் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் மணிகண்டன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பொன்னுவேல், க���விந்தசாமி, சிவப்பிரகாசம், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nதிருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்; மாவட்ட செயலாளர்களுக்கு வழிவிட்டு நின்ற கே.என்.நேரு\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai-list/tag/551/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/2", "date_download": "2020-05-31T02:40:51Z", "digest": "sha1:Z5AZYRJDNADNN4XH7HKSLMZEZY4CBZRA", "length": 4093, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "புலம்பல் கவிதைகள் | Kavithaigal", "raw_content": "\nயார் கையில் இல்லை திருவோடு -- மணியன்\nபுலம்பல் கவிதைகள் பட்டியல். List of Kavithaigal in Tamil.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/6993/amp?ref=entity&keyword=government%20land", "date_download": "2020-05-31T03:26:23Z", "digest": "sha1:ORYGDAEEXQRHARWKNOOLISB2A56WGWA7", "length": 26807, "nlines": 60, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலமே எங்கள் உரிமை…! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது சலுகையல்ல, உரிமைகள்... ஒரு நாட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதன் ஆதி மனிதர்களையும், அவர்களது பண்பாடுகள், பிரச்சினைகள் பற்றி தெரிந்து இருக்கணும். இயற்கையுடன் தொடர்பில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்வது வேதனையான ஒன்று. இதன் விளைவு, சமீபத்தில் உலகின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் காடு எரிந்து சாம்பலாகியது முதல், மழையினால் உருமாறி இருக்கும் கேரளா, நீலகிரி வரை ஓர் பாடம்.\nநீலகிரி மாவட்டத்தில் இதற்கு முன் இது போன்று மழை பெய்ததில்லையா இப்போது ஏன் இவ்வளவு பாதிப்பு இப்போது ஏன் இவ்வளவு பாதிப்பு அங்குள்ள பழங்குடி மக்களின் நிலை என்ன அங்குள்ள பழங்குடி மக்களின் நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு மாறுபட்ட கண்ணோட்டத்தில் பதில் அளிக்கிறார், பெட்டா குரும்பா எனும் பழங்குடி இனத்திலிருந்து படித்து, பட்டம் பெற்று, இன்று அம்மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலியல்வாதியான ஷோபா மதன்.\n“நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள தேனம் பாடி என்னும் கிராமத்தில் நான் வசித்து வருகிறேன். எங்களுடையது விவசாய குடும்பம். எனக்கு இரண்டு தம்பிகள். சொந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்த பின், ஊட்டியில் கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். சென்னையில் சோஷியல் ஒர்க் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றேன். ஒருவரிடம் கைக்கட்டி வேலை செய்ய எனக்கு மனமில்லை. அதனால் ஆதிவாசிகளுக்காக இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தேன்.\nஅந்தப் பயணங்களில் நிறைய கற்றுக் கொண்டேன். யாரும் இம்மக்களுக்காக வேலை செய்யவில்லை என்று தெரிந்து கொண்டேன். இவர்களை பயன்படுத்தி தங்களின் நிறுவனங்களை வளர்த்துக் கொண்டவர்கள் தான் அதிகம். இதில் ஒரு சிலரே விதிவிலக்கு. இதை உணர்ந்து நான் இந்த மக்களுக்காக இயங்க வேண்டுமென்று பல வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். அந்த சமயம் Global Political Education என்ற பாடம் படிக்க பிரேசிலிலிருந்து வாய்ப்பு வந்தது. அங்கு சென்ற போது, இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க நேரம் கிடைச்சது. அது என்னை மேலும் மெருகேற்றியது’’ என்றவர் படிப்பு முடிஞ்சதும் முழுமூச்சாக பழங்குடியினர்களுக்காக இயங்க ஆரம்பித்துள்ளார்.\n‘‘கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை தரத்தில் பின் தங்கியுள்ள இவர்களது நிலத்தை, தங்களது சுயலாபத்திற்காக அரசு பிடுங்கியதன் விளைவு இன்று நிலமற்றவர்களாக நிற்கின்றனர். அரசாங்கங்கள் உருவாகுவதற்கு முன்பிருந்தே பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பூர்வ குடிகளான இவர்கள் பூமியில் மனிதன் தோன்றிய நாள் முதல் காடுகளில்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லைகள் கிடையாது. எனக்கானது என்ற மனநிலையற்றவர்கள். கிடைப்பதை பகிர்ந்து வாழ்பவர்கள். இயற்கையை சிதைக்காத, அதனுடன் இணைந்து வாழ்க்கை முறையை பின்பற்றி வருபவர்கள். இவர்களுக்கு சாதி, மதங்கள் பாகுபாடுகளோ, உயர்வு-தாழ்வு, ஆண்-பெண் பேதங்களும் கிடையாது.\nஅரசாங்கம் இவர்களுக்கு வளர்ச்சி கொடுக்கிறோம், பாதுகாப்பு, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருகிறோம் என்கிறார்கள். அரசின் தலையீட்டு காரணமாக இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். காடுகளைப் பாதுகாப்பது பழங்குடிகளாக இருக்கும் காரணத்தினால்தான் அவர்கள் தொடர்ந்து சுரண்டுபட்டுக்கொண்டும், விரட்டப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய சான்று, அமேசானில் எரிந்துகொண்டிருக்கும் பழங்குடிகளுக்கு எதிரான அரசியல். எண்ணெய் வித்துகளை விதைப்பதற்கு மில்லியன் கணக்கான ஏக்கர் நிலத்தை அரசு தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கையில், அதன் பல்லுயிர்த்தன்மையை எடுத்துரைத்து சமூகப் போராட்டமும், சட்டப் போராட்டமும் நிகழ்த்தி காடுகளை காத்தவர்கள் பழங்குடி பெண்களே” என்கிறார் ஷோபா.\n“இந்த தலைமுறையில் நிறையப் பேர் படித்திருக்கிறோம். அதற்கான வேலைகள் இல்லை. TNPSC, NET, SET போன்ற தேர்வும் எங்க இனத்தினர் எழுதுகின்றனர். ஆன��ல் எங்களுக்காக ஒதுக்கிய 1%, ST கோட்டாவையும் காசு உள்ளவர்கள் பறித்துக் கொள்கின்றனர் என்பதுதான் உண்மை. நீலகிரி மாவட்டத்தில் ஆலு குரும்பா என்ற இனத்தில் ஒருவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். யுனிவர்சிட்டி ஒன்றில் உதவி பேராசிரியராகச் சேர்வதற்கு லட்சக் கணக்கில் கேட்கிறார்கள். காசு கொடுத்துவிட்டால் வேலைக் கிடைத்துவிடும் என்றால், எதற்காகப் படிக்கணும். இதில் எங்கே உண்மையான வளர்ச்சி இருக்கிறது.\nஇந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446 ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று சமீபத்தில் ஒரு தீர்ப்பு வந்தது. ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு இப்படிப்பட்ட ஓர் முடிவினை எவ்வாறு எடுக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பும் ஷோபா இந்தியாவில் பழங்குடி சட்டங்களின் வரலாற்றை விவரிக்கிறார். “பழங்குடி பகுதிகளில் தங்களின் அதிகாரத்தைக் கட்டமைக்க வேண்டி 1894ஆம் ஆண்டு வனக்கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த கொள்கையில் பழங்குடி மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை. 1894ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில ஆர்ஜித சட்டம் “பொதுப் பயன்பாட்டுக்கு” என்று கூறி நிலங்களைக் கையகப்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கத்திடம்\nஇந்தியாவின் முதல் வனச்சட்டம் 1927ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பழங்குடியினர் வனத்திற்குள் அந்நியர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆங்கிலேய ஆட்சியின் சுரண்டல்கள், விடுதலைக்குப் பிறகும் பின்பற்றப்பட்டது. வனத்தின் ஆக்கிரமிப்பாளர்களாக சுதந்திர நாட்டில் பழங்குடிகள் வனத்துறையினரால் அடையாளப் படுத்தப்பட்டனர். தொடர்ந்து காப்புக்காடுகள் (Reserve Forest) என்ற பெயரில் பழங்குடிகளின் நிலங்கள் வனத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டது. 1961 முதல் 1981 வரை 4.1 கோடி ஹெக்டேர் என்றிருந்த வனத்துறையின் காப்புக்காடுகள், 6.7 கோடி ஹெக்டேர் ஆக விரிவாக்கப்பட்டது. 1.6 கோடி நிலம் சாலைகள் அமைக்கவும், தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்பட்டது.\n1991 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வன உயிர் பாதுகாப்பு சட்டத்தில், பழங்குடிகளின் உரிமை அங்கீகரிக்கப்பட்டு, வனத்தில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகள் அவர்களுக்கு அளிக்கப்படாமல் வன சரணாலயம் அமைப்பதில்லை என்றும், பழங்குடிகளும் வன விலங்குகளும் இணைந்து வாழும் நிலையை உருவாக்குவது என கூறியது. 2006 ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமையை அங்கீகரித்தது. பழங்குடி மக்களின் சம்மதமின்றி புதிய சரணாலயங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது எனத் தெளிவுபடுத்தியது. ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறி.\nபழங்குடிகளின் வாழ்வாதாரம் காட்டை சார்ந்தது. இலவசமாக ரேசன் அரிசி தரப்படுகின்றன. அவர்களுக்கு பழக்கப்படாத உணவுகள் பழக்கப்படுத்தப்படுகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் நகருக்குக் குடிபெயர வைக்கின்றனர். அரசின் திட்டங்களாக இருந்தாலும் இது அவர்களுக்கு எதிரானதாகவே உள்ளது” என்று கூறும் ஷோபா, இந்த வன உரிமைச் சட்டங்கள் பற்றி புத்தகங்கள், பாடல்கள் மூலம் பழங்குடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.\n‘‘தற்போது பெய்துள்ள மழை இதற்கு முன்பும் பெய்திருக்கிறது. அந்த நேரத்திலும் நிலச் சரிவுகள் உருவாகியிருக்கின்றன. ஆனால், இவ்வளவு பாதிப்புகள் இல்லை. இவை எல்லாம் மக்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை. நிலமும் ஓர் உடல். அதில் சின்ன கீறல் ஏற்பட்டாலும் அதற்கான விளைவினை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருந்த மழைக்காடுகள், சோலைக்காடுகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டு அங்கே எல்லாம் தோட்டப்பயிர்கள் பெருகிவிட்டன. நீரைத்தேக்கும் பள்ளத்தாக்குகள் நீர்மின் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. சுற்றுலாவின் முக்கியத்துவத்தால் காடுகளைக் காக்கும் பழங்குடிகள் வெளியேற்றப்பட்டனர்.\nஊடகங்களின் வெளிச்சம் பட்ட பகுதிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பழங்குடியினர் குடியிருப்புகள் எல்லாம் முழுமையாகக் கைவிடப்பட்டிருக்கிறது. அவர்கள் காட்டில் கட்டி வாழ்ந்த வீடுகள், குகைகள் கூட மழைக் காலத்தில் சேதமாகாது. ஆனால் அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீடுகள் எதுவுமே அவர்களுக்கு பயனுள்ளதாக இல்லை. இதுதான் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் வளர்ச்சி” என்று ஆக்ரோஷமாகக் கூறும் ஷோபா, பல்வேறு மிரட்டல்களுக்கும் ஆளாகியுள்ளார். “எல்லோருக்காக இல்லாவிட்டாலும் எங்கள் ஊர் மக்களுக்காகக் கேட்கும் போது அரசு அதற்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.\nநீங்��ள் மட்டும் எப்படி பயன் அடையலாம். இந்த மக்களுக்கும் அதில் பங்கு இருக்கிறதல்லவா இதைக் கேட்டா மாவோயிஸ்ட், தீவிரவாதி, கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இயற்கையில் அழிவு வருவதுதான் இயற்கை. இது ஒரு சுழற்சி. சமீபத்திய மழையில் நீலகிரி மாவட்டம் பெரிதாகப் பாதித்துள்ளது. கட்டிடங்கள் அதிகமாகியிருக்கிறது. அதுவும் ஒரு காரணம். அதனால் தான் இவர்கள் புகார் கொடுக்கிறார்கள். அந்த புகார் யாரிடம் சொல்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இயற்கையை பற்றித் தெரிந்தவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்’’ என்றார்.\nமண்ணை விட்டு விரட்டப்படும் மனிதனுடன் கலாச்சாரத்தின் வேர்களும் பிடுங்கப்படுகின்றது.\nஆயிரமாயிரம் ஆண்டுக்கால பழங்குடி மொழியும் நாள்தோறும் அதனைப் பேசி மறைந்த மனிதனின் புதை குழியில் சமாதி செய்யப்படுகின்றது. அவர்களும் அருகி வரும் ஓர் உயிரினம் என்பதை உலகு அறியத் தயாராக இல்லை. பழங்குடி மக்கள் நமது ஆள்பவர்களிடம் எதிர்பார்த்து நிற்பது சலுகையல்ல, உரிமைகள். அவர்கள் கண்ணியத்தோடும் மனித உரிமைகளோடும் வாழ உரிமையுள்ளவர்கள். அதை அங்கீகரிக்கும் சமூகமே தன்னைத்தானே ஜனநாயக சமூகமாக உயிர்ப்பித்துக் கொள்கிறது.\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nகலை நகராகிய கண்ணகி நகர்\nமறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை\nநான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்\n× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/102", "date_download": "2020-05-31T04:59:29Z", "digest": "sha1:5THC6SY3H5LT7QWVJK3KDIC6WPN4FJH5", "length": 5575, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/102 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபெண் அழைப்பு’க்கு எப்போது நாள் பார்க்கப் பட்டிருக்கிறது \nஉன் திருமாறனுக்கு விருந்து சாப்பாடு வேண்டுமாம்\nஅவனுக்குச் சுய நினைவை ஈந்தவள் மேகலை துணைவன் உண்டான், உண்ட எச்சில் இலையில் துணைவி உண்டாள். தாம்பூலம் மடித��துக் கொடுத்தாள். வெண் பற்கள் சாயம் பூசிக்கொண்டன. மாடி முகப்பில் காற்றாட வந்து நின்றான், கீழே, பைத்தியக்காரன் போன்றிருந்த ஒருவனுடன் சிந்தாமணி உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். திடுக்கிட்டது நெஞ்சம். மாடிப்படியை விட்டு இறங்கிக் கீழே போக எண்ணினான் மாமல்லன், ஆனால் கதவுகள் தாழிடப்பட்டிருந்தன.\nமாரனம்புகளென் மீது வாரி வாரி வீச-நீ\nஅப்போது அவனுக்கு ‘இன்று முதல் இரவு 1 என்ற நினைவு பளிச்சிட்டது \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/17707/", "date_download": "2020-05-31T05:07:53Z", "digest": "sha1:4P7VETNXTKDT3NDDRYAY776X3BW4545S", "length": 10869, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "அத்வைதம் – ஒரு படம்", "raw_content": "\n« அனந்தபத்மநாபனின் இன்னொரு செல்வம்\nஅச்சமும் , கும்பல் வன்முறையும் இந்திய குணமா \nஅத்வைதம் – ஒரு படம்\nகீழே இணைப்பில் நான் கொடுத்திருக்கும் ஒரு குறும்படம் “அத்வைதம்” (தெலுங்கு).\nஎனக்கு மிகுந்த மனஎழுச்சியை ஏற்படுத்திய இந்த படம் உங்களுக்கு பிடிக்குமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இந்த ப்டம் மிகவும் பிடித்துபோக காரணம் இந்த மாதிரியான ஆயிரக்கணன்க்கான மனிதர்களின் வாழ்கையை சந்தோஷத்தை துக்கத்தை இயலாமையை ஒரு சாட்சியைப்போல பார்த்துகொண்டு காலத்தின் குறியீடு போல ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரி அன்னை. மல்லையாவின் உடலை, அய்யாவின் அஸ்தியை தனக்குள் உள்வாங்கி கொண்டு ஒழுகும் கோதாவரி. இந்த இடங்கள் தான் என்னை மனஎழுச்சியும் கண்ணீரும் வரவைத்தவை. இதை உடனே உங்களுடன் பகிர்ந்துகொள்ள தோன்றியது ஆகவே இந்த மின்னஞ்சல்.\nமென்மையானது, எளிமையானது. ஆனால் மனதைக்கவர்கிறது. காரணம் அதன் பண்பாட்டுக்கூறு. கோதாவரி. சட்டென்று அதன் கரையில் இருந்த நாட்களை நினைவூட்டி ஒரு இழப்புணர்வைக்கூட உருவாக்கிவிட்டது\nஎந்த நதியும் நம் நதியாகும் என்ற எண்ணம் ஏற்பட்டது. என் வீட்டுக்கரையில் வள்ளிக்கும் கோதைக்கும் எனக்கு வேறுபாடே தெரியவில்லை\nசங்கரர் உரை -கடிதங்கள் 7\nவிசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்\nகிளி சொன்ன கதை 1\nகடிதங்கள் [ஜெயமோகன் - கார்த்திக் ராமசாமி]\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்\nதினமலர் – 39 , கேளாக்குரல்களைக் கேட்போம்\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/04/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-05-31T04:31:10Z", "digest": "sha1:XO55MTRLJIURYD73HCOODPMTUBLGJAIY", "length": 8552, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "மண்சரிவு மற்றும் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு", "raw_content": "\nமண்சரிவு மற்றும் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nமண்சரிவு மற்றும் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nமண்சரிவு மற்றும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சுமார் ஆயிரத்து 800 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nமாவட்டங்கள் சிலவற்றின் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளமையினால், மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.\nஇதேவேளை, கடும் மழை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஅதிக மழையுடன் கூடிய வானிலையை அடுத்து புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nஇவ்வாறு ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கினால் குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 55 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 191 பேர் இடம்பெயர்ந்து நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.\nஇதைத்தவிர, புத்தளம், முந்தல், சிலாபம், மஹவெவ ஆகிய பகுதிகளிலுள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.\nவௌ்ளப் பெருக்கினால், முந்தல் சிரிமாபுர பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமண்சரிவு: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்\n7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nமண் சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nநான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு\nசீரற்ற வானிலையால் 45,858 பேர் பாதிப்பு; 4302 பேர் இடம்பெயர்வு\nமண்சரிவு: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஇடம்பெயர்ந்தோர் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nநான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு\nசீரற்ற வானிலையால் 45,858 பேர் பாதிப்பு\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ripbook.com/31405635/notice/102999", "date_download": "2020-05-31T04:50:56Z", "digest": "sha1:3KPVDJHYEGN67UFGZLSG52CBATBLNSSD", "length": 11929, "nlines": 180, "source_domain": "www.ripbook.com", "title": "Velupillai Kanthasamy - Obituary - RIPBook", "raw_content": "\nஓய்வுபெற்ற தபால் ஊழியர் M.S.O KKS\nவேலுப்பிள்ளை கந்தசாமி 1933 - 2019 மயிலிட்டி இலங்கை\nபிறந்த இடம் : மயிலிட்டி\nவாழ்ந்த இடம் : ஜேர்மனி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள், வள்ளியம்மை, செல்லப்பாக்கியம் மற்றும் சம்மந்தபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nசியாமினிதேவி(ஜேர்மனி), சந்திரன்(ஜேர்மனி), முரளீதரன்(ஜேர்மனி), பரணிதரன்(லண்டன்), வேலானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசௌந்தரராசா, நவஜோதி, ஜெயாஞ்சலி, ஜஸ்மின், ஐந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நாகேஸ்வரன் மற்றும் வாமதேவன், மதிவதனி அவர்களின் அன்பு மைத்துனரும்,\nராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகலனும்,\nஜனேஸன் சாரங்கா, பிரியங்கா, சந்துஷன், சகிந்தன், கரணி, மிதிலா, மாதுஷா, மிலக்ஷன், பகலவன், லாகீஸ், வைஸ்ணவி, லதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஜனேஸன் சாரங்கா - பேத்தி\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்💐\nகாலஞ்சென்ற அமரர் திரு கந்தசாமி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கலள தெரிவிப்பதுடன் அவர்களது ஆழ்ந்த துயரிலும் துயர் கொள்கினரோம். ஆன்மா அமைதியாக சாந்தி அடைய பிரார்த்தனை . Selvan (KKS) Family Vavuniya\nசிவபாக்காயம் அனரி குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்\nஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் அழகிய மயிலிட்டியில் 03/FEB/1933 ஆம் ஆண்டில் திரு.திருமதி... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/17024219/1035674/DMK-Chief-MK-Stalin-campaign.vpf", "date_download": "2020-05-31T03:46:38Z", "digest": "sha1:FYD5HQAJHMNXOWT6FIOLTCX3RNLHDQ7K", "length": 8057, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மே-23க்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் - ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமே-23க்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் - ஸ்டாலின்\nசூலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்ற 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும், வரும் 19 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்று உறுதிபட தெரிவித்தார். மே 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை பிறகு மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமையும் என்று அவர் கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்று அண்ணா மீது ஆணையிட்டு கூறுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்\nமீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்க���் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n26 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் - கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம்\nமயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்\nவிழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.\nஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல்லூரி முதல்வர் கொலை வழக்கு - மறுவிசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு\nதூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை தொடர்பாக மறுவிசாரணை நடத்த கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்தது.\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது\nராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2542", "date_download": "2020-05-31T03:04:46Z", "digest": "sha1:UNHGZWO4S7Y4MCC4BWL66GEEMGRCQCNS", "length": 8174, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "Diet Samayal - டயட் சமையல் » Buy tamil book Diet Samayal online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : உமா தரணி\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்\nசெட்டிநாடு அசைவ சமையல் ஆயுர்வேதம்\nடயட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்தை பராமரிக்க நினைக்கும் அனைவருக்குமான புத்தகம்.\nவிதவிதமான நாற்பது டயட் உணவு வகைகள் உள்ளே\nஓட்ஸ் கஞ்சி, ‘நோ ஆயில்’ சாம்பார், டயட் நொறுக்ஸ், ராகி சேவை, குடை மிளகாய் சாதம், சுக்கா சப்பாத்தி. அசத்தலான பட்டியல், ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டி.\nவீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.\nஇந்த நூல் டயட் சமையல், உமா தரணி அவர்களால் எழுதி மினிமேக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஐயங்கார் சமையல் - Iyengar Samaiyal\nவெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food\nஆசிரியரின் (உமா தரணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாலக்காடு சமையல் - Palghat Samaiyal\nவற்றல், வடாம், அப்பளம் - Vatral Vadam Appalam\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nநீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்\nகடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal\n100 வகைகள் சப்பாத்தி ரொட்டி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்விஸ் பேங்க் - Swiss Bank\nஆடிஸம் சிறப்புக் குழந்தைகள் - Autism\nஅம்பானிகள் பிரிந்த கதை - Ambanigal Pirintha Kathai\nகுழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்கள் - Kuzhanthaikalukku Varum Kaichalgal\nபிஸினஸ் வெற்றிக்கதைகள் - Business Vetri Kathaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/08/5-63.html", "date_download": "2020-05-31T03:17:35Z", "digest": "sha1:QIOTSU2ZXMCPWXPPXL5UH65VVNUZHUUF", "length": 5399, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உத்தர பிரதேச வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் பலி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉத்தர பிரதேச வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் பலி\nபதிந்தவர்: தம்பியன் 12 August 2017\nஉத்தர பிரத��ச கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 5 நாளில் 63 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மாநில அரசு, உயிரிழப்புக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என்கிற தகவலை மறுத்துள்ளது.\nஉத்தர பிரதேச முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ளது பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை. மாவட்டத்தில் பெரிய மருத்துவமனையாகவும் உள்ளது. இங்கு, கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட 30 குழந்தைகள் பலியான நிலையில், கடந்த சில மணி நேரத்தில் மேலும் சில குழந்தைகள் பலியாகினர். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால், அதிகபட்சமாக ஒரே நாளில் 23 குழந்தைகள் பலியாகியுள்ளனர். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது குழந்தை இறந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.\n0 Responses to உத்தர பிரதேச வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் பலி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உத்தர பிரதேச வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tamanna", "date_download": "2020-05-31T03:20:18Z", "digest": "sha1:R5WDJL4XADQJADNRBZLKH54LXLYAPYHG", "length": 2931, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tamanna | Dinakaran\"", "raw_content": "\nபுதிய பட வாய்ப்பு இல்லை; பேஷன் ஷோவில் நடக்கும் தமன்னா\nஇரண்டு ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி போட தமன்னாவுக்கு ஆசை\nதமன்னாவின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்\nமகேஷ் பாபுவுக்காக ஒரு பாடலுக்கு ஆடிய தமன்னா\nஎனக்கு பட வாய்ப்புகள் இல்லையா\nசமந்தா படத்திலிருந்து தமன்னா விலகல்\nஎன் திருமண கதையை நானே தயாரிக்க ரெடி; தமன்னா நக்கல்\nதமன்னாவுக்கு பெரிய மோதிரம் கிஃப்ட்\nகபடி பய���ற்சி பெறும் தமன்னா\nகல்யாண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா\nதமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை: அரசுக்கு தமாகா வலியுறுத்தல்\nநயன்தாரா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும் தமன்னா\nசிவகார்த்திகேயன், தமன்னா படங்கள் ரிலீஸ் தள்ளிப்போனது\nநடிகருடன் டேட்டிங் தமன்னா ஆசை\nமீண்டும் விஷால் ஜோடியாகிறார் தமன்னா\nபாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர்; நடிகை தமன்னா கருத்து\nஹிரித்திக்குடன் முத்தக்காட்சி; தமன்னா விருப்பம்\nஎனக்கு மார்க்கெட் போயிடுச்சா சூப்பர்... சூப்பர்... தமன்னா லக லக லக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_27,_2014", "date_download": "2020-05-31T05:05:39Z", "digest": "sha1:LLTJE4F3Y4PQKR5P75RD3VWXTD6GFT2K", "length": 4474, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஏப்ரல் 27, 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஏப்ரல் 27, 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஏப்ரல் 27, 2014\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஏப்ரல் 27, 2014 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஏப்ரல் 26, 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஏப்ரல் 28, 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2014/ஏப்ரல்/27 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2014/ஏப்ரல் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2515772", "date_download": "2020-05-31T04:27:28Z", "digest": "sha1:NJIGR2DVT22653NXBWE4B47JZPESKK7S", "length": 28538, "nlines": 319, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர்.. ஆலோசனை! கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்���ுகளுடன் ஊரடங்கு ... 2\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 5\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 5\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 2\nஅரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர்.. ஆலோசனை கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nஅரசு ஊழலை பட்டியலிட தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் 88\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nபுதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, முன்னாள் பிரதமர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன், பிரதமர் மோடி, தொலைபேசி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவ நிபுணர்கள், சுகாதார பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர், தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nநேற்று, முன்னாள் ஜனாதிபதிகள் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள், மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை, தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் உள்ளிட்டோரிடமும் பேசினார்.\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின், அகாலி தளம் தலைவர்பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும், பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் ஆகியவை குறித்து, அவர்களிடம் பிரதமர் விளக்கினார். வைரஸ் தடுப்புக்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டறிந்தார் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nநம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கானோர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக நம் நாட்டிலும், இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன; தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம், பஸ், ரயில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாத சம்பளதாரர்கள், தினக் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனாலும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 77 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3,374 ஆக அதிகரித்துள்ளது. 267 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகமாக, மஹாராஷ்டிராவில், 24 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அடுத்தபடியாக, குஜராத்தில், 10 பேரும், தெலுங்கானாவில் ஏழு பேரும், மத்திய பிரதேசம், டில்லி ஆகிய மாநிலங்களில் தலா, ஆறு பேரும் பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிராவில், 490 பேருக்கும், தமிழகத்தில், 485 பேருக்கும், டில்லியில், 445 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார பாதிப்பு வேலை இழப்பு சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள, பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கொரோனா தாக்கத்தால், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் ��ாதிப்பு குறித்து, 'ஆன்லைன்' மூலமாக கருத்துக்கணிப்பு நடத்தினர்.\nஇதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பெரும்பாலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் வருமானம், 10சதவீதத்துக்கும் அதிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாபமும், 5 சதவீதம் குறையும் என கணிக்கப்படுகிறது. எனவே, பெரும்பாலான நிறுவனங்களில், 52 சதவீதம் அளவுக்கு வேலை இழப்பு ஏற்படும் என தெரிகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Corona Modi அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை கொரோனா கட்டுப்படுத்த தீவிர முயற்சி\nடில்லி கூட்டத்தில் திமுக; பிரதமரிடம் ஸ்டாலின் உறுதி(35)\n20-40 வயதுக்குட்பட்டவர்களே கொரோனாவால் அதிக பாதிப்பு(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் எல்லாப் புகழும் உங்களுக்கேங்கற மாதிரிதான் செயல்பாடு. மோடி நிக்கிறார், மோடி உக்காருறார், மோடி கொரோனான்னு சொல்லிட்டார், மோடி கை தட்டச் சொல்லிட்டார், விளக்கேத்த சொல்லிட்டாருன்னு ஊடகங்கள் சொல்லிக்கிட்டே இருக்கு. இதை விட என்ன பெரிய ஐடியா குடுத்துறப் போறாங்க வேணும்னா சூப்பர் ஸ்டாருங்க, பஞ்ச் டயலாக் வசனகர்த்தாக்கள், டைரக்டர்களிடம் யோசனை கேளுங்க. ப்ரம்மாண்டமா ஐடியா குடுப்பாங்க. அப்புறம் ப்ர்சாந்த் கிசோரிடம் ஐடியா கேளுங்க... சூப்பர் ஐடியா குடுப்பாரு... செலவு ஒரு 300 கோடி ஆவும்.\nஊழல் கட்சிக்காரர்களோடு என்ன பேச்சுவார்த்தை வேண்டிக்கிடக்கு\nஅதை உன் பிரதமர்கிட்ட கேள்றா....\nஒன்பது நிமிடங்கள் விளக்கேற்றி, கரோனாவை ஒழித்துவிட்டோம். அப்புறம் எதற்கு ஆலோசனை\nஅடுத்து தும்மல் கோஷ்டிகளை தனிமை படுத்த வேண்டும். குணமடைய செய்ய வேண்டும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லி கூட்டத்தில் திமுக; பிரதமரிடம் ஸ்டாலின் உறுதி\n20-40 வயதுக்குட்பட்டவர்களே கொரோனாவால் அதிக பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amtv.asia/11843/", "date_download": "2020-05-31T03:23:23Z", "digest": "sha1:7EEFVI7EWYRVLQMGHOMRP2SBJPA35TSN", "length": 20946, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "டாக்டர் தீபா ஹரிஹரன் எழுதிய ‘குறைமாத பிறப்பு குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பது எப்படி", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nடாக்டர் தீபா ஹரிஹரன் எழுதிய ‘குறைமாத பிறப்பு குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பது எப்படி\nஇந்தியாவில் வருடந்தோறும் குறைப்பிரசவத்தில் 3.5 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் நிலையில், உலக குறைமாத பிறப்பு குழந்தைகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதிலும் பச்சிளம்குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் இந்தியாவின் எண்ணிக்கை 25மூ-க்கும் அதிகமாகும் இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதில், பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு 57மூ-ஆக இருக்கிறது. குறைமாத குழந்தைப்பிறப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், குறைமாத குழந்தை பிறப்பை தடுப்பதற்குரிய முறைகள் குறித்தும் மற்றும் பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைக்கு சிறந்த கவனிப்பு வழங்குவதற்கு அவர்களுக்கு ஆற்றல்பெறச் செய்வதற்கும் டாக்டர். தீபா ஹரிஹரன் அவர்கள் ‘குறைமாத பிறப்பு குழந்தைகளை வளர்ப்பது எப்படி” (Parenting Preemies) என்ற நூலை உலக குறைமாத பிறப்பு குழந்தை தினமான நவம்பர் 17 அன்று வெளியிட்டார். இந்நூலாசிரியரான இவர், பச்சிளம் குழந்தையியல் மருத்துவத்தில் ஒரு முதுநிலை சிறப்பு மருத்துவராவார்.\nகருத்தரித்ததிலிருந்து 37 வாரங்களுக்கு முன்பு பிறக்கும் எந்த குழந்தையும் குறைப்பிரசவ குழந்தை ஆகும். எனினும், முன்முதிர்வு காலஅளவும் மற்றும் நிலையும் இதில் முக்கியமானது. உரிய நாளுக்கு முன்பாக பிறக்கும் அனைத்து குறைப்பிரசவ குழந்தைகளுக்கும் கவனமான மருத்துவக்கவனிப்பு தேவைப்படும் அதேசமயம், 1 முதல் 2 மாதங்கள் முன்னதாக பிறக்கக்கூடிய ஒரு குழந்தையைவிட 3 முதல் 4 மாதங்கள் முன்னதாக பிறக்கக்கூடிய குழந்தைகள் மிகவும் அதிக ஆபத்தில் உள்ளன. கருத்தரித்து 30 வாரங்களுக்குமுன்பு பிறக்கக்கூடிய பெரும்பான்மையான குழந்தைகளுக்கு சுவாசிக்க உதவுவதற்கு ஆக்சிஜன் (பிராணவாயு), புறப்பரப்புச் செயலி கொண்டு சிகிச்சை மற்றும் இயந்திரம் சார்ந்த உதவி தேவை. இந்த நிலையில் தாய்மார்களால் பிறந்த பச்சிளம் குழந்தையை வைத்துக்கொள்ளவோ அல்லது தாய்ப்பால் கொடுக்கவோ முடியாது. குறைப்பிரசவ குழந்தை உயிர்பிழைக்குமா என்ற உறுதியற்ற தன்மையும் குடும்பத்திற்கு கவலையும், அதிர்ச்சியும் அளிப்பதாக இருக்கக்கூடும். குறைமாத பிறப்பு பச்சிளங்குழந்தையின் இறப்பு தவிர்க்கப்பட்டாலும் கூட, குறைமாத பிறப்பு குழந்தைகள் பல சிக்கல்களையும் மற்றும் வாழ்நாள் முழுக்க பல இயலாமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nடாக்டர் ஹரிஹரன் கூறுகையில், ‘கற்றல், கருத்துப்பரிமாற்றம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக பிணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு அதிகரித்த ஆபத்தில் குறைப்பிரசவ குழந்தைகள் உள்ளனர். காதுகேட்பு அல்லது பார்வைத்திறனில் நீண்டகால பிரச்சினைகளினாலும் கற்றல் இயலாமைகளினாலும் மற்றும் இயக்க குறைபாடுகளினாலும் அவர்கள் பாதிக்கப்படலாம். வளர்ச்சி குன்றிய குறைப்பிரசவ குழந்தைகள் பின்னர் வாழ்க்கையில் நீரிழிவு நோய் அல்லது இதயப்பிரச்சினைகள் உண்டாகும் பெரும் ஆபத்தில் உள்ளனர்,” என்றார். ‘குறைமாத குழந்தை பிறப்பின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு பார்க்கையில், அதை முன்தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதே நாம் செய்யவேண்டிய முதல் நடவடிக்கையாகும். குறைமாத பிறப்பு குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பது எப்படி (பேரண்டிங் பிரிமீஸ்) என்ற நூல், கருத்தரிப்புக்கு முந்தைய கர்ப்ப உடல்நலம், கர்ப்பகால நீரிழிவு நோய், தாய்மையினால் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் முறையற்ற உணவு போன்றவைகள் மீது இப்புத்தகம் பேசு���ிறது. இவையனைத்துமே, குறைமாத குழந்தை பிறப்புக்கு பங்களிக்கக்கூடியவை. மேலும் ‘புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்த்தல், ஒழுங்குமுறையாக உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான அளவு உட்கொள்ளுதல் போன்ற எளிய வாழ்வியல் நடவடிக்கைகள் மற்றும் முன் எச்சரிக்கைகள் குறைமாத குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்கு பெரிதும் உதவும்,” என்று அவர் கூறினார்.\nஒரு குறைமாத குழந்தையை வளர்த்தெடுப்பதில் இருக்கக்கூடிய உணர்வுரீதியிலான, மருத்துவம் சார்ந்த மற்றும் நிதிசார்ந்த சவால்களை சமாளித்து கடந்து செல்வது என்பது, பெரும் அச்சுறுத்தலாக தோன்றக்கூடும். பெற்றோர்கள் மிக முக்கியமான முடிவுகளை மிக விரைவாக எடுப்பதற்கு உதவ ஒரு கட்டமைப்பை வழங்குவதே ‘Parenting Preemies‘ என்ற இப்புத்தகத்தின் நோக்கமாகும். இதுகுறித்து டாக்டர். ஹரிஹரன் விளக்கமளிக்கையில் குறைப்பிரசவம் என்பது, கவலையளிக்கக்கூடிய ஒரு பொது சுகாதார பிரச்சினையாக இருக்கின்றபோதிலும், இந்திய சூழலில் இதுகுறித்து எழுதப்பட்ட புத்தகங்கள் 6-க்கும் குறைவாகவே இருக்கின்றன. குறைப்பிரசவத்தில் பிறந்த 75% குழந்தைகள், தாய்ப்பாலூட்டல், தொற்றுக்கட்டுப்பாடு, கங்காரு போல தாயின் அணைப்பில் இருத்தல் போன்ற எளிய, மிக குறைந்த செலவிலான இடையீட்டு நடவடிக்கைகளை பரவலாக செயல்படுத்துவதன் மூலம் உயிர் பிழைக்கலாம். எஞ்சியுள்ள 25மூ குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். தங்களது குழந்தையின் நலனுக்காக உரிய நேரத்திற்குள் சிறப்பான முடிவை அவர்கள் எடுப்பதற்கு மருத்துவம் மற்றும் நிதிசார்ந்த விளைவுகளை பெற்றோர்கள் புரிந்துகொள்ள உதவுவதற்கு நான் முயற்சித்திருக்கிறேன்” என்று கூறினார்.\nகுறைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறக்குமானால், அது பிறந்தவுடன் முதல் ஒரு மணி நேரம் என்பது மிக முக்கியமானதாகும். இது ~கோல்டன் ஹவர்| என அழைக்கப்படுகிறது. இந்த ஒரு மணி நேரத்திற்கு தீவிர சிகிச்சை கண்டிப்பாக அவசியமாகும். இந்த ஒரு மணி நேரத்தில் வழங்கப்படுகிற முறையான சிகிச்சையானது, அந்த பச்சிளம்குழந்தையின் உடல்நலத்தை மேம்படுத்தி அது உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பை பெருமளவு அதிகமாக்குகிறது. அத்துடன், அக்குழந்தை வளர்ந்தபிறகு வாழ்நாள் முழுவதும் சிறப்பான உடல்நலத்துடன் திறனோடு இருப்பதற்கும் வகை செய்கிறது. ���ந்த ~தங்க மணி நேரத்தில் வழங்கப்படுகிற முறையான சிகிச்சைக்கு எதிர்காலத்தில் வழங்கப்படக்கூடிய எந்த அளவிலான சிகிச்சையும் ஈடாகாது. தங்களது குழந்தைக்கு சரியான சிகிச்சை கவனிப்பை தேர்வுசெய்வதில் பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பங்கை டாக்டர். தீபா ஹரிஹரன் வலியுறுத்துகிறார்.| ~பல குறைப்பிரசவ குழந்தைகளுக்கு பச்சிளம்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் (Nஐஊரு) பராமரிப்பும் சிகிச்சையும் அவசியமாகும். இந்த Nஐஊரு பிரிவானது, நவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பச்சிளம்குழந்தைக்கான மருத்துவ நிபுணர்கள், சிறப்பு செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் சிறப்பு வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு முழுமையான மருத்துவக்குழுவையும் கொண்டிருக்க வேண்டும். இக்குழுவானது, அவர்களுக்கிடையே முழு ஒத்திசைவோடு செயல்படுவதும் பெற்றோர்களோடு ஒருங்கிணைந்து இயங்குவதும் அவசியமாகும்.|\nடாக்டர். தீபா, அவரது இப்புத்தகத்தை, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அர்ப்;பணித்திருக்கிறார். ‘தங்களது குழந்தை உயிர் பிழைப்பதற்காக அனைத்து சிக்கல்கள், பிரச்சினைகளுக்கும் எதிராக துணிவுடன் போராடுகிற பெற்றோர்களை நான் அடிக்கடி சந்திக்கிறேன். இந்த விஷயமானது, இன்னும் அடிக்கடி நிகழுமாறு ஆக்குவதற்கு அவர்களுக்கு திறனை வழங்குவதற்கான ஒரு மேற்கோள் ஆதாரமாக இப்புத்தகம் இருக்கிறது,” என்று டாக்டர். தீபா குறிப்பிட்டிருக்கிறார்.\nடாக்டர் தீபா ஹரிஹரன் எழுதிய ‘குறைமாத பிறப்பு குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பது எப்படி” நூல் வெளியீடு\nஇந்தியத் தர நிறுவன (BIS) வழக்கறிஞராக மூ.பழநிமுத்து நியமனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/international-news/rest-of-world/gulbhushan-jadhav-march-2016-july-2019/c77058-w2931-cid301239-su6221.htm", "date_download": "2020-05-31T04:12:28Z", "digest": "sha1:UQ5WDADFCCNQ6WGBUJEQXEGF72RQBNB4", "length": 6143, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "குல்பூஷண் ஜாதவ் : மார்ச் 2016 - ஜூலை 2019...", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவ் : மார்ச் 2016 - ஜூலை 2019...\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்துக்காக அவரை கைது செய்வதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியிருந்தது.\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்துக்காக அவரை கைது செய்வதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியிருந்தது. மேலும், கடந்த 2016 மார்ச் 3 - ஆம் தேதி, பலுசிஸ்தான் மாகாணத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு மரண தண்டனை விதித்து, 2017 ஏப்ரல் 10 -ஆம் தேதி உத்தரவிட்டது.\nசர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை எதிர்த்து, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. 49 வயதான குல்பூஷண் ஜாதவ், பலுசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், ஈரானுக்கு அவர் வர்த்தகரீதியான பயணத்தை மேற்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் அவரை அங்கிருந்து கடத்தியுள்ளது எனவும் தமது மேல்முறையீட்டு மனுவில் இந்தியா தெரிவித்திருந்தது.\nஅத்துடன், அவர் ஒன்றும் \"ரா\" போன்ற இந்தியாவின் உளவு அமைப்பை சேர்ந்தவர் இல்லையென்றும், தமது சார்பில் வாதாட வழக்கறிஞரை நியமித்து கொள்ள ஜாதவுக்கு அனுமதி அளிக்காதது என்பன உள்ளிட்ட சர்வதேச சட்ட விதிமுறைகளை இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அப்பட்டமாக மீறியுள்ளது எனவும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா ஆணித்தரமாக தெரிவித்திருந்தது.\nஇதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்து, 2017 மே மாதம் 18 -ஆம் தேதி, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து அங்கு இவ்வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு, பிப்ரவரி 18 -21 -ஆம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு இருதரப்பு வாதங்கள் நடைபெற்று முடிந்தன.\nஅப்போது, 10 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு வாதாடிய குல்பூஷண் ஜாதவ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, \"குல்பூஷண் ஜாதவ் அளித்துள்ள வாக்குமூலம் திரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது\" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.\nஇருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனையை நிறுத்திவைத்து, சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?p=3076", "date_download": "2020-05-31T02:59:11Z", "digest": "sha1:HRO6PRBXJKW65GO4INBXLAHK3R3NFMFR", "length": 40261, "nlines": 79, "source_domain": "saanthaipillayar.com", "title": "ஆய்வு செய்தவர் : திரு.த. குணத்திலகம், ஓய்வு பெற்ற ஆசிரியர், சாந்தை, பண்டத்தரிப்பு. | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை. வருடாந்த சங்காபிசேகம்,25/06/2016.\nகாலையடி தெற்கு முத்தர்கேணி- அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், இலங்கை. 10ஆம் திருவிழா- 2016. »\nஆய்வு செய்தவர் : திரு.த. குணத்திலகம், ஓய்வு பெற்ற ஆசிரியர், சாந்தை, பண்டத்தரிப்பு.\nஈழத்திருநாட்டின் சிரசாம் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண நன்நகரின் முகமென தோன்றும் மேற்குக் கரையோரத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க ஜம்புகோளத்துறையை அண்டிய பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் செந்நெல் கொழிக்கும் தும்பளப்பாய் வயல் வெளியுடன் கூடிய சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஒரு அழகிய கிராமம் சாந்தையாகும். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள்மிகு சித்தி விநாயகராவார். இக் கோயில் எந்தக் காலத்தது என்பது திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் இலங்கையின் சரித்திரத்தை ஆராயும் பொது இது மிகவும் பழமை வாய்ந்தத்தாகக் கருத இடமுண்டு.\nகி.மு. மூன்றாம் நூற்றாண்டு இலங்கையை ஆண்ட மன்னன் தேவநம்பியதீசன் இந்துசமயத்தவன். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஒரு நாகரீக இனம் நாகர் இனமாகும். இவர்களும் இந்து சமயிகளாவர். அனுராதபுரத்தை ஆண்ட மூத்த சிவன் யாழ்பாணத்தின் கதிரமலையின் அரசாண்ட நாகர் குலத்தில் திருமணம் செய்தான் எனவும், அவர்களின் புதல்வனே தேவநம்பியதீசன் எனவும் மிகப்பழம் சிங்கள இலக்கிய நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.\nஇந்தியாவிலிருந்து வந்த மகிந்ததேரர் என்னும் புத்தபிக்குவின் உபதேசத்தில் மனம் மாறிய தேவநம்பியதீசன் புத்தசமயத்தைத் தழுவிக் கொண்டான் இருப்பினும் தீவிர சைவர்கள் தம்மதத்���ை விட்டுக் கொடுக்காது சைவசமயத்தை கடைப்பிடித்தனர் என மகாவம்சம் கூறுகிறது. மக்கவம்சம் ஒரு சிங்கள பௌத்த இலக்கிய நூலாகையால் அது பௌத்தத்தை முதன்மைப்படுத்தியே கூறியுள்ளது. எனவே மகாவம்சத்தை அடிப்படையாக வைத்து நாம் இந்து சமயத்தின் நிலைமையை ஊகித்தறியமுடியும். இக்கூற்றின் படி இந்துசமயிகள் இங்கு வாழ்ந்ததால் இந்துக்கோயில் நிச்சயமாக இருந்திக்கும்.\nஎனவே இலங்கைக்கு புத்தசமயம் கொண்டு வரப்பட்டபோது இங்கு இவ்வாலயம் இருந்து இருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது. ஏனெனில் புத்த பிக்குணியாகிய சங்கமித்தை புனித வெள்ளரசங்கிளையுடன் வந்து சம்பில்துறையில் இறங்கிய பொது தேவநம்பியதீசன் இவ்வாலயம் இருக்கும் இடத்தில் வடபுறம் ஒருமடத்தில் (அவனால் அமைக்கப்பட்டதென்பர்) தங்கி இருந்து வரவேற்றான் என மகாவம்சம் கூறுகிறது..\nஎனினும் இம்மடம் முற்காலத்தில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் மடமாக இருந்ததென கர்ணபரம்பரை மூலம் அறிய முடிகிறது . அதாவது பல நூறு வருடங்களுக்கு முன் சாந்தை என்ற இடம் இந்துமயானமாக இருந்ததெனக் கூறப்படுகிறது. இதற்காதாரமாகச் சில தடயங்களும் தகவல்களும் காணப்படுகின்றன. இவ்வாலயத்தின் முன்பக்கத்தில் உள்ள காணிகள் “சுடுகாட்டுப்பிட்டி” என உறுதியில் குறிப்பிட்டிருப்பதும், பின்புறத்தில் உள்ள நெற்காணிகள் “குருக்கள் வரவை” என அழைக்கப்படுவதும் இதன் தெற்குப்புறமாக ஒரு கேணியும் அரசமரமும் இருந்ததாகவும் வடக்குப்புறமாக மடம் குருக்கள் பிதிர்க்கடன் செய்து இக்கேனியின் புண்ணிய தீர்த்தத்தில் சேர்ந்ததாகவும் நம் முன்னோர்களால் வழிவழியாகக் கூறப்பட்டு வருகின்றன. தெற்குப்புறம் இருந்த அரசமரம் சங்கமித்தை நாட்டியதாகச் சிலர் கூறுவது அறியாமையாகும். சங்கமித்தை பொற்கலத்தில் கொண்டுவந்த புனித வெள்ளரசங்கிளை மிகவும் புனிதத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று அநுராதபுரத்தில் விழா எடுத்து நாட்டியதாக மகாவம்சம் கூறுகிறது. சிலர் ஊருக்குப் புகழ் என நினைத்து “பொல்லு கொடுத்து அடி வாங்கும் ” நிலையில் தவறான கருத்து விளங்குகிறார்கள். சங்கமித்தை வரமுன்பு இங்கு அரசமரம் இல்லை என கூற முடியாது. இந்த மரம் அதற்கு முற்பட்ட கால மரமாகவும் இருக்கலாம்.\nசங்கமித்தை கொடு வந்தது புனித வெள்ளரசமரம் ஆனால் இங்கிருந்ததோ சாதாரண அரச மரம். புத்தர் ஞானம் பெறும் பொழுது அவருக்கு நிழல் கொடுத்தது தான் புனித வெள்ளரசமரம். அந்த மரத்தின் கிளை தான் அநுராதபுரத்தில் நாட்டியதாக மகாவம்சம் கூறுகிறது. எனவே இவர்களின் கருத்து புனித அரசமரத்தை கொச்சைப்படுத்தும் ஒரு கருத்தாகவே நான் கருதுகிறேன்.\nசாந்தை சுடலையாக இருந்ததற்கு உதாரணம்\nஇப்பகுதி சுடலையாக இருந்ததென்பதை இக்கால மக்கள் ஏற்க மறுக்கலாம். ஏனெனில் இது பலநூறு வருடங்களுக்குமுன் ஏற்பட்ட ஒரு விடயம். இந்த சுடலை தான் பிற்காலத்தில் சம்பில்துறைமயானமாக மாறியது. இந்தச் சம்பில் மயானம் கடந்த முப்பது வருடங்களாக நாட்டு நிலை காரணமாக உபயோகிக்முடியாது மீண்டும் உள்நோக்கி வந்து சாந்தை வயற்கரையின் மேற்கு அந்தமான சந்நியாசி கேணியடிக்கு மாற்றப்பட்டதை யாவரும் அறிவர்.\nஎமது சம்பில்துறை மயானம் இன்று நரசிங்க சுவாமிகளால் (வெற்றிவேல் சாமி) சம்புநாதீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டு அவரின் அதிகாரத்துக்கு உட்பட்ட சொந்த இடமாகக் காணப்படுவதை யாவரும் அறிவர். ஆனால் எமக்குப்பின்வரும் எமது வருங்காலச் சந்ததியினர் இவை பற்றி அறியமாட்டார்கள். இந்த நிலைதான் சாந்தை சுடலையின் நிலையும். சம்பில் சுடலை மாறியது இப்போது. சாந்தை சுடலை மாறியது அப்போது. ஆகவே கர்ணபரம்பரைக் கூற்றுக்களை நாம் மறுக்கவும் முடியாது. சம்பில்துறையில் அமைந்து இருந்த சம்புணாதேஸ்வரர் ஆலயம் இன்று உள்நோக்கி வந்து பணிப்புலம் சாந்தா ஒல்லை என்ற இடத்தில் அமைந்து இருப்பதை நாம் அறிகிறோம். இவை கால ஓட்டத்தில் நிகழ்ந்தவை.\nஇவை நிற்க, ஆலய விடயத்துக்கு வருவோம். சுடலையாக இருந்த கிராமம் அக்கால தென்னிந்திய செட்டிமாரின் வணிகப் பிரதேசமாக மாறியது.சம்பில்துறை அக்காலத்தில் ஒரு வணிகத்துறையாக விளங்கியது. தென்னிந்தியச் செட்டிமாரே அக்கால வணிகர்களில் பிரசித்தி பெற்றவர்களாக விளங்கினர்.\nஇவர்கள் இத்துறை மூலம் வணிகம் செய்த போது இத்துறையை அண்டிய இக்கிராமத்தில் தமது குடியிருப்புக்களையும் அமைத்தனர். சாந்தை, பணிப்புலம், செட்டிகுறிச்சி என இப்போது அழைக்கப்படும் இடங்கள் முற்காலத்தில் இந்தியாவிலிருந்து குடியேறிய செட்டிமாரின் குடியிருப்புகளாகும். இவர்கள் அங்கிருந்து வந்து இங்கு குடியேறிய போது “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்னும் கூற்றுப்படி தாம் வ���ங்கிய குலதெய்வங்களை இங்கு கொண்டு வந்து வழிபட்டனர் எனக் கூறப்படுகிறது. சாந்தா ஒல்லை சம்புநாதேஸ்வரர் ஆலயம், சாந்தை ஈஸ்வர விநாயகர் (இன்று சித்தி விநாயகர்) சுழிபுரம் கண்ணகை அம்மன் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம்(இடும்பன் ஆலயம்) வெற்றிமடம் முருகன் ஆலயம் என்பன செட்டிமாரின் பராமரிப்பில் இருந்து இன்று கைமாறியுள்ளதை அறிகிறோம். இவர்களின் மூதாதைகள் பரிபாலித்து வந்த ஆலயங்கள் உள்ள பிரதேசங்கள் இன்று எவ்வளவு மாற்றம் பெற்றுள்ளன என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். எனவே செட்டிமாரின் வருகையுடன் இவ்வாலயம் ஆரம்பமானது என்பதிற் சந்தேகமில்லை.\nசெட்டிமார் வரவு என்பது தென்னிந்திய வாணிபம். இங்கு நடைபெற்ற காலமாகும். இவர்கள் தென்னிந்தியாவில் வழிபட்ட குலதெய்வமான சந்தோஷி விநாயகரை இங்கு கொண்டு வந்து ஒரு பாரிய இலுப்பை மரத்தடியில் வைத்து வணங்கினர். பிற்காலத்தில் சந்தோஷி என்ற சொல் மருவிச் சாந்தை எனப்பட்டது. இதனால் சாந்தை விநாயகர் எனப்பட்டதுடன் இவ்விடம் சாந்தை எனப்பெயர் வந்ததெனக் கர்ணபரம்பரைக்கதை கூறுகிறது.\nஇவ்விநாயகர் சாந்தகுணம் உள்ளதால் சாந்த விநாயகன் எனப்பட்டு பின் சாந்தை விநாயகன் எனப்பட்டார் எனக் கூறுவாருமுளர். எப்படி இருப்பினும் விநாயகரின் சம்பந்தப்பட்ட காரணப்பெயரே “சாந்தை” எனத் துணியலாம் (சந்தோஷி விநாயகர் சம்பந்தப்பட்ட புராணக் கதை பின் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுவோம்).இதற்குப் பின்வந்த அந்நியர் ஆட்சியில் இந்து ஆலயங்கலளிக்கப்பட்ட போதுங்கூட இச்சிறு ஆலயம்மட்டும் அழியாது தப்பிப் பிழைத்தது இவ்வாலய மூர்த்தியின் கீர்த்தியேயாகும்.\nசெட்டிமார்களின் பரம்பல் தேய்ந்து போனமை\nஇலுப்பை மரத்தடியில் ஓலைக்கொட்டிலில் சந்ததி சந்ததியாக இங்கிருந்த செட்டிமார்களினால் பூசிக்கப்பட்டு வந்த இவ்வாலயம் பிற்காலத்தில் ஆதரித்தவர்கள் அயற்கிராமங்களுக்கும், அந்நிய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்ததால் இங்கு நிரந்தரமாகக் குடியிருந்த வினாசித்தம்பிச் செட்டியார், கந்தர் செட்டியார் என்போரின் பராமரிப்பில் வந்தது. வினாசித்தம்பிச் செட்டியார் தன் சகோதரனான கந்தர் செட்டியாரிடம் பூசைகளை ஒப்படைத்தார். இதன் பின் கந்தர் செட்டியாரின் பரம்பரைக்கு இக்கோயில் வந்தடைந்தது. கந்தர் செட்டியாரின்பின் அவர் மகன் ஆறு��ுகச் செட்டியார் பராமரிப்பில் வந்தது. இக்காலத்தில் 1930 பணிப்புலம் பிலபல வர்த்தகர் சிவதொண்டர் திரு.த.சிவசம்பு அவர்களால் கர்ப்பக்கிரகத்துடன் கூடிய ஒரு ஆலயமமைத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆறுமுகச் செட்டியார் காலத்தில் பூசைகள் ஒழுங்காகவும் புனிதமாகவும் நடைபெற்று வந்ததை நாம் அறிவோம். இவ்வாலயத்துக்கு என அக்காலச் செட்டியார்கள் பல நெற் காணிகளை நிரந்தகமாக எழுதி வைத்திருந்தார். ஆனால் அக்கானிகள் இன்று ஆலயத்தின் பெயரில் இல்லாமல் போனது துர் அதிர்ஷ்டமே. ஆறுமுகச் செட்டியாரின் பின் அவர் மகன் பஞ்சாச்சரச் செட்டியாரின் காலத்தில் இவ்வாலயத்தின் நடைமுறைகள் மாற்றங்களுக்கு உள்ளாகின. இவ்வாலயத்தை புனிதமாக பராமரிக்க சந்ததிகள் இங்கு இல்லாது போய்விட்டது. வெளிநாட்டு மோகம் சந்ததி சந்ததியாக வணங்கி வந்த விநாயகரையே பிரித்து விட்டது. இவர் தமது பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று தம் வாழ்வைத் தேடிக்கொண்டார். இவரின் வெளிநாட்டுச் சங்கமிப்புடன். விநாயகர் ஆலயம் ஊர் மக்களின் பராமரிப்பில் வந்தது.\nகிராம மக்கள் பொறுப்பில் ஆலயம்\nஊர் மக்கள் பொறுப்பேற்றதும் ஆலயம் புனருத்தானம் செய்யப்பட்டது. 2001இல் கும்பாபிசேகம் செய்யப்பட்டு இன்றுவரை கிராம மக்கள் நிர்வாகத்திலேயே பரிபாலிக்கப்படுகிறது. கருவறை, மகாமண்டபம், தம்பமண்டபம், மடப்பள்ளி, மணிக்கோபுரம் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டு 2010 இல் வசந்த மண்டபமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்போது நித்திய பூசைகளும்,விசேஷ பூசைகளான மாதச் சதுர்த்தி, விநாயக சஷ்டி, மற்றும் விசேஷ தினப் பூசைகளுடன் ஆவணி மாத விநாயக சதுர்த்தியை இறுதி நாளாகக் கொண்டு 12 நாட்கள் அலங்காரத்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.\nஇவ்வாலய மூர்த்தியின் கீர்த்தி பற்றி கூறும் கர்ணபரம்பரைக் கதைகளில் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.\nமிகப்பழங்காலத்தில் அண்மையில் ஏற்பட்ட சுனாமி போன்று ஒரு பெரும் கடற்கோள் ஏற்பட்டது. சம்பில்த்துறைக்கடல் பெரும்சீற்றத்துடன் பொங்கி எழுந்து வயல் வெளிக்கு மேலாகப்பாய்ந்து வந்தது. அப்போது இங்கிருந்த மக்கள் அலறி அடித்து விநாயகனை ஓலமிட்டனர். உடனே மக்களைக் காக்க வேண்டி விநாயகன் இடப்பக்கம்திரும்பி பெட்டைக்கடலே எனக்கூறி தடுத்து எதிர் கொண்டார் அப்போது விநாயகனின் இடக்கண்ணும் இடக��காதும் கடலால்தாக்கப்பட்டு கண்ணையும் காதையும் இழந்தார் எனவும் கடல்திரும்பிச்சென்றதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. இக்கதையில் உண்மை இருக்கலாம் என்பதற்கு சிவபெருமான் தேவர்கள் அமிர்தம் கடையும் போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு தம் தொண்டையில் நிறுத்தித் தேவர்களைக் காத்தமையைக் கூறும் புராணக்கதையை நோக்கலாம். இன்றும் சம்பில்கடலை பெட்டைக்கடல் என்றே கூறப்படுகிறது. இதற்குப்பின் இக்கடல் சீற்றம்கொள்வது இல்லை என்பதை அண்மைய சுனாமியின் போது அறிய முடிந்தது.\n2)தேவ பூசை (சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம்)\nகந்தர் செட்டியார் பூசை செய்த காலத்தில் வியாபரத்தின் நிமித்தம் வெளியூர் செல்வது வழக்கம் இக்காலத்தில் அவரது சகோதரர் வினாசித்தம்பிச் செட்டியார் விநாயகருக்கு பூசை செய்வார். ஒரு முறை செட்டியார் இருவரும் வெளியூரில் தங்கவேண்டி ஏற்பட்டதால் சிலநாட்கள் விநாயகருக்குப் பூசை நடை பெறவில்லை. அக்காலத்தில் இக்கோயிலின் அயலில் இப்போது போன்று குடிகள் இல்லை. சுமார் 100 மீற்றருக்கு அப்பால் எனது பாட்டனார் வீடு மட்டும் (ஒட்டு வீட்டு வைத்தி) இருந்தது. ஒரு நாள் இரவு விநாயகர் அமர்ந்திருந்த இலுப்பைமரத்தடியில் சங்கு சேமக்கல ஒலிகள் கேட்டதாகவும் எனது பாட்டனார் உடன் அவ்விடம் சென்று பார்த்த போது எதையும் காணாது அதிசயத்துடன் திரும்பி வந்ததாகவும் பின்னர் செட்டியார் ஊருக்கு திரும்பியதும் நடந்த அதிசயத்தை கூறியதாகவும் அப்போது செட்டியார் இது தேவ பூசை எனக்கூறி பூசை சிலநாட்கள் செய்யாததால் தான் தேவர்கள் வந்து பூசை செய்தனர் எனவும் அன்றில் இருந்து நாள் தப்பாது கிரமமாக பூசை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது\n3) அரச மரம் பற்றிய கதை (சுமார் 40 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்)\nஇக்காலம் கந்தர் செட்டியார் மகன் ஆறுமுகச் செட்டியார் காலமாகும். இவர் விநாயகருக்கு மிக விசுவாசமாக பூசை செய்பவர். கோயில் வாசலில் எமது வீடு உள்ளதால் நான் சிறுவனாக இருக்கும் போது அவரிடம் சென்று அன்றாடம் பூசைப்பிரசாதம் வாங்கி உண்பது வழக்கம். அப்போது இவ்வாலயம் பற்றி பல கதைகள் சொல்வார் அவற்றில் ஒன்று தான் பெட்டைக்கடல் கதையாகும். இவர் காலத்தில் ஆலயத்தின் தெற்குப்புறம் இருந்த அரச மரம் பற்றி புகழ் பிரசாரம் செய்யப்பட்டதா��் பௌத்த துறவிகள் ஒரு நாள் இங்கு வந்து இந்த அரச மரத்தைப் பார்த்து இங்கு உள்ளவர்களிடம் இது பற்றி விசாரித்துச் சென்றனர். இதைக்கண்ட ஆறுமுகச் செட்டியார் வேதனை அடைந்தார். பௌத்த பிக்குகள் இவ்விடத்தை ஆக்கிரமித்து புத்த கோயில் கட்ட போகிறார்கள் எனவும் எமது விநாயகர் ஆலயத்துக்குப் பேராபத்து வரப்போகிறதே எனவும் பயந்தார். அன்றிரவு விநாயகர் செட்டியார் கனவில் தோன்றி “இந்தச் சர்ச்சைக்குரிய அரச மரம் இருப்பதால் தானே நீர் கவலைப்படுகின்றீர் இதை இல்லாமற் செய்தால் உமது கவலையும் இல்லாமற் போகும்” எனக்கூறி மறைந்தார். சில நாட்களில் அந்த பாரிய அரச மரம் பட்டுப் போனது. அரச மரம் நின்ற இடமே தெரியாமற் போனது. செட்டியார் கவலையும் நீங்கியது.\n4) யுத்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவு\nஇது மிக அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஆகும். இராணுவத்தாக்குதலினால் எமது தமிழர் பகுதிகள் நாசமாகிக்கொண்டு இருந்தன. மாதகளில் நிலை கொண்டிருந்த இராணுவமும் சம்பில் கடலில் நிலை கொண்டிருந்த கடற்ப்படையும் ஏவிய பீரங்கிக் குண்டுகளும் எறிகணைகளும் விமானப்படையினரின் விமானக்குண்டு வீச்சும் தமிழர் பகுதிகளை மிக மோசமாகத் தாக்கி பேரழிவுகளை ஏற்படுத்திய வேளை எமது விநாயகர் ஆலயத்தின் முன் உள்ள பகுதிகள் எவ்வித அழிவுகளுக்கும் உட்படவில்லை. எமது ஆலயத்துக்கு தெற்கே உள்ள சம்புநாதீஸ்வரம் மேற்கே உள்ள காட்டு வைரவர் ஆலயம் வடக்கே உள்ள அந்தோனியார் ஆலயம் உட்பட இவ்வாலயத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள சில வீடுகளும் முற்றாக சேதமடைந்தன. அனால் எமது சாந்தை விநாயகர் ஆலயத்தில் ஒரு ஓடு தானும் உடையவில்லை. இது இக்காலத்தில் ஏற்பட்ட மிக அதிசயமாகும்.\nஇப்படி விநாயகனின் கீர்த்தி இருந் போதும் சிலர் காலத்துக்கு ஏற்காத நம்ப முடியாத சில வதந்திகளைக் கூறி மக்களிடம் மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் அதே நேரம் தாமும் நகைப்புக்கு ஆளாகின்றனர். அண்மையில் நடை பெற்ற ஒரு வதந்தியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உண்மையே பேசி அறியாத ஒருவர் கோயில் மணியை அடித்துக் கொண்டு இருந்த போது பட்டப் பகலில் திடீரென ஒரு சோதி தோன்றியதாம். அவர் திரும்பிப் பார்த்த போது விநாயகர் கோயிலுக்குள் நுழைவதைப் பார்த்ததாகவும் பின்னர் சென்று பார்த்த போது கோயிலின் பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட உலர்ந்த சீமெந்துத் தரையில் காலடிகள் இருப்பதாகவும் கூறி மக்களைக் குழப்பி உள்ளார். இக்காலத்தில் இப்படி கிறீஸ்தவ ஆலயங்களிலும் அற்புதங்கள் நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. இது காலத்துக்கு ஏற்காத கட்டுக்கதையாகும். விஞ்ஞானம் மலிந்துள்ள இக்காலத்தில் மக்கள் குழம்பி கடவுள் நம்பிக்கையை இழக்க வைக்கும் கேலிக் கட்டுக்கதைகளைத் தயவு செய்து பிரபல்யப்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.\nசாந்தை வினாயகர் வரலாற்றை விரிவாகாக் கூற வேண்டி ஏற்பட்டதால் சரித்திரத்தை ஆராய வேண்டி ஏற்பட்டது. எனது சரித்திர ஆராய்ச்சிக்கு உட்பட நூல்களாவன,\n1. யாழ்ப்பாணச்சரித்திரம் – முதலியார் இராசநாயகம் எழுதியது.\n2.யாழ்ப்பாணச்சரித்திரம் -கல்லாநிதி முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியது\n3.யாழ்ப்பாண இராச்சியம் -A.S.உதயகுமார் எழுதியது\nநேரடித்தகவல் தந்து உதவியவர் -நூறு வயதைத் தாண்டி இன்றும் சுய அறிவுடன் ஆரோக்யமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் செட்டிகுறிச்சி செட்டியார் பரம்பரையில் உதித்த சம்புமுத்து ஆச்சி (இவரின் தந்தையார் வினாசித்தம்பிச் செட்டியாரின் கந்தர் செட்டியாரும் கூடப்பிறந்த சகோதரர்களாவர்)\nஎனது ஆய்வு பற்றிய அபிமானிகளின் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.\nPosted in ஆலய வரலாறு\n« சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை. வருடாந்த சங்காபிசேகம்,25/06/2016.\nகாலையடி தெற்கு முத்தர்கேணி- அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், இலங்கை. 10ஆம் திருவிழா- 2016. »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpds.net.in/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T03:41:25Z", "digest": "sha1:LBDNUIDKNW5QVZZH7R35UBM2OPNIMM6K", "length": 17405, "nlines": 270, "source_domain": "tnpds.net.in", "title": "ஆன்மிக தகவல்கள் | TNPDS ONLINE", "raw_content": "\nதிருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வெப்சைட்\nதிருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வெப்சைட்\nதமிழகத்தில் கோவில்கள் திறக்கும் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் கோவில்கள் திறக்கும் தேதி அறிவிப்பு\nஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்குK PHANINDRA REDDY அறநிலையத்துறை tamil nadu temple news tamilnadu temple news tnhrce gov 2020 tnhrce latest news tnhrce latest news 2020 இந்து சமய அறநிலையத்துறை இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு கோயில் பணிகள் அனுமதி தமிழகத்தில் கோவில்கள் திறக்கும் தேதிLeave a comment\nதிருமலா திருப்பதி சாமி தரிசனம் எப்போது\nதிருமலா திருப்பதி சாமி தரிசனம் எப்போது\n2020 ஆன்மிக தகவல்கள்Tirumala tirupati darshan Tirupathi temple latest news in tamil Tirupathi temple news 2020 tirupati devasthanam news 2020 திருப்பதி ஏழுமலையான் திருப்பதி செல்பவர்களுக்கு திருப்பதி செல்பவர்கள் திருப்பதி செல்லும் பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம்Leave a comment\n2020 சபரிமலையில் நடை திறப்பு; ஆன்லைனில் முன்பதிவு\n2020 சபரிமலையில் நடை திறப்பு; ஆன்லைனில் முன்பதிவு\nஆன்மிக தகவல்கள்ayyappatharisanam Sabarimala vaikasi month pooja 2020 ஐயப்ப தரிசனம் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சபரிமலையில் நடை திறப்பு சபரிமலையில் நடை திறப்பு 2020Leave a comment\nதிருப்பதி மே மாத முன்பதிவு செய்திருந்த தரிசன டிக்கெட்டுகள் ரத்து\nதிருப்பதி மே மாத முன்பதிவு செய்திருந்த தரிசன டிக்கெட்டுகள் ரத்து\nTN Latest News ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்குcoronavirus Tirupati Temple கொரோனா வைரஸ் திருப்பதி ஏழுமலையான் கோவில் திருப்பதி கோவில் திருப்பதி முன்பதிவு தரிசன டிக்கெட் திருப்பதி மே மாதத்திற்கு முன்பதிவு திருப்பதியில்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்தது ஆந்திர அரசு\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்தது ஆந்திர அரசு\nஆன்மிக தகவல்கள்Tirupathi temple latest news in tamil Tirupathi temple news 2020 tirupati devasthanam news 2020 ஏழுமலையான் தரிசனம் ரத்து திருப்பதி ஏழுமலையான் தரிசனம் திருப்பதி செல்பவர்களுக்கு திருப்பதி செல்பவர்கள் திருப்பதி செல்லும் பக்தர்கள்\nஇன்று{17.03.2020} முதல் திருமலையில் நேரடி தரிசனம் ஆரம்பம்\nஇன்று{17.03.2020} முதல் திருமலையில் நேரடி தரிசனம் ஆரம்பம்\nகாரடையான் நோன்பு|எப்படி பூஜை செய்வது பூஜைக்கான நல்ல நேரம் எது\nகாரடையான் நோன்பு|எப்படி பூஜை செய்வது பூஜைக்கான நல்ல நேரம் எது\nஆன்மிக தகவல்கள் காரடையான் நோன்பு 20202020 காரடையான் நோன்பு 2020 காரடையான் நோன்பு பூஜை Karadaiyan Nombu 2020 Timing karadaiyan vratham timing karadayan nonbu time 2020 Sumangali pooja 2020 sumangali vratham 2020 காரடையான் நோன்பு நல்ல நேரம் 2020 காரடையான் நோம்பு 2020 காரடையான் விரதம் 2020\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு 2020 செய்ய வேண்டியது\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு 2020 செய்ய வேண்டியது\nகாரடையான் நோம்பின் போது இந்த தவறை செய்யாதீர்கள் | nombu karadaiyan date 2020 and timing |procedure\nகாரடையான் நோம்பின் போது இந்த தவறை செய்யாதீர்கள் | nombu karadaiyan date 2020 and timing |procedure\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\nநாடு முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம்; மத்திய அரசு அறிவிப்பு\nரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு; ரூ. 50,000 பெற்றுக் கொள்வது எப்படி\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாதம் RS.2000 பணம் சம்பாதிப்பது எப்படி\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/minister-sellur-raju-said-about-rivers-join/", "date_download": "2020-05-31T03:39:11Z", "digest": "sha1:5NGN6UBL7DRO5RSUG72GG2D4LBCQFS5E", "length": 8220, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Minister Sellur Raju said about Rivers join | Chennai Today News", "raw_content": "\nஅரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று மக்கள் சும்மா இருக்கக் கூடாது. அமைச்சர் செல்லூர் ராஜூ\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nஅரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று மக்கள் சும்மா இருக்கக் கூடாது. அமைச்சர் செல்லூர் ராஜூ\nநதிகள் இணைப்பு விஷயத்தில் அரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று காத்திருந்து பொதுமக்கள் சும்மா இருக்க கூடாது என்றும், நதிகள் இணைப்பிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.\nநதிகள் இணைப்பிற்காக ஒரு பக்கம் சத்குரு தலைமையில், ஈஷா யோகா மையம் நதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்ன்னொரு பக்கம் பிரதமர் மோடி ரூ.6 லட்சம் கோடியில் நதிகள் இணைப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் நதிகள் இணைப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘நதிகள் இணைப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இத்துடன் நதிகள் இணைப்புக்கு அரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று மக்கள் சும்மா இருக்கக் கூடாது. வைகை ஆற்றின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், மதுரை மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையரும் வைகை ஆற்றைச் சுத்தப்படுத்த துடிப்புடன் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.\n5-0 என்ற கணக்கில் முழுதாக கைப்பற்றிய இந்திய அணி\nகாய்ச்சல் பாதித்த பெண்ணை 7 கிமீ தூக்கி சென்று சிகிச்சை அளித்த ராணுவம்\nதமிழகத்தில் மோடி தோற்றது இதனால்தான்: ரஜினிகாந்த்\nஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆகின்றாரா\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்\nஇந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: எச்சரிக்கும் ஆ.ராஜா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2002.05", "date_download": "2020-05-31T03:04:38Z", "digest": "sha1:MXNP3RN4LRWTF2ZVGNBH3YAX6HIJELA7", "length": 3315, "nlines": 69, "source_domain": "www.noolaham.org", "title": "ஞானம் 2002.05 - நூலகம்", "raw_content": "\nகாற்றின் காலடியோசை - செல்வி ஜெஸீமாஹமீட்\nசிறு குருவி - வீணைவேந்தன்\n - மடவனை அன்சார் எம்.ஷியாம்\nக(வி)தைக்கு ஒரு கரு - அலெக்ஸ் பரந்தாமன்\nசமாதானப் புன்முறுவல் - கவிஞர் எம்.வை.எம்.மீஆத்\nபக்கத்து வீடு - திக்கவயல் தர்மு\nசிறகு விரிப்போம் வாரீர் - ஏ.தாரிக்\nகாலம் மாறும் - பாலா.சங்குப்பிள்ளை\nகடற் குருவிகள் - செல்வி ச.குமுதினி\nஎழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை.மனோகரன்\nதமிழ் சூழலில் அறிவுத்தேடல் ஒரு பார்வை - ஏ.யதீந்திரா\nஎனது எழுத்துலகம் - சாரல் நாடன்\nதிரும்பிப் பார்க்கிறேன் - அந்தனிஜீவா\nசிறுவர் இலக்கியம் - ச.அருளானந்தம்\nநெற்றிக்கண்: நூல் விமர்சனம் - நக்கீரன்\n2002 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67495/Public-sector-banks-announced-no-need-pay-for-3-months-EMI", "date_download": "2020-05-31T03:26:22Z", "digest": "sha1:KXSG5JX4XLP75ZLNLBE55XAR7LPE7T6N", "length": 9393, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 மாதம் இ.எம்.ஐ ஒத்திவைப்பு - பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு | Public sector banks announced no need pay for 3 months EMI | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n3 மாதம் இ.எம்.ஐ ஒத்திவைப்பு - பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு\nரிசர்வ் வங்கியின் அறிவுத்தலின்படி, 3 மாத கடன் தவணைகளை ஒத்திவைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் பொருளாதார பாரத்தை குறைக்கும் வகையில் அனைத்து வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்கள் இ.எம்.ஐ வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.\nஇந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் மூன்று மாதங்களுக்கு மாத தவணை வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளன.\nஇதேபோல் ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஓபிசி வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, யூகோ வங்கி, சிண்டிகேட் பேங்க் ஆகிய வங்கிகளும் மாத தவணை விலக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகள் இது குறித்து தமது வாடிக்கையாளர்களுக்கு விரிவான விவரங்களுடன் மின்னஞ்சல் உள்ளிட்ட வழிகளில் தகவல் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஊடரடங்கு உத்தரவால் மாசுக்கள் குறைந்து சுத்தமானதாக மாறிய காவிரி உள்ளிட்ட நதிகள்...\nமுன்னதாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வரும் 3 மாதங்களுக்கு வங்கிக்கடன்களுக்கான தவணை செலுத்தத்தேவையில்லை என்று தமிழ்நாடு நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.\nசென்னையில் இந்தியன் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் சேவையைத் தொடக்கி வைத்த கிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வரும் 3 மாதங்களுக்கு வங்கிக்கடன்களுக்கான அசல் தொகையோ, வட்டியோ செலுத்தத் தேவையில்லை என்றும், இது அனைத்து வங்க��களுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.\n“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nபயிர்க்கடன் செலுத்த 3 மாதம் அவகாசம்: தமிழக முதல்வரின் அறிவிப்புகள்\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 61.50 லட்சத்தை தாண்டியது..\nமான் கீ பாத் மூலம் நாட்டு மக்களிடையே இன்று பேசவுள்ள பிரதமர் மோடி\n9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க அனுமதி\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொது முடக்கம்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசென்னையில் கொரோனா : ராயபுரம் முதலிடம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nபயிர்க்கடன் செலுத்த 3 மாதம் அவகாசம்: தமிழக முதல்வரின் அறிவிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/17023034/Opposition-parties-have-condemned-the-election-commission.vpf", "date_download": "2020-05-31T04:59:53Z", "digest": "sha1:MCIBR4GJQPGLANDLRPUJ2AH5DC5CIQAM", "length": 12535, "nlines": 43, "source_domain": "election.dailythanthi.com", "title": "ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்", "raw_content": "\nஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nமேற்கு வங்காள மாநிலத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் 19-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவுக்கு வர இருந்தது.\nஆனால் கொல்கத்தாவில் 14-ந் தேதி பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா நடத்திய பேரணி நடத்தினார். அதில் பெருமளவு வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு 9 தொகுதிகளில் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாக 16-ந் தேதி (நேற்று) இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் ��ிரிவு 324-ஐ பயன்படுத்தி இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் இப்படி அரசியல் சாசன சட்டத்தை பயன்படுத்தி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இருப்பது இதுவே முதல் முறை.\nஇதை அந்த மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார். பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்தல் கமிஷனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “தேர்தல் நடத்தை விதிகள், மோடி நடத்தை விதிகளாக மாறி உள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 324-ன்படி, அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டிய கடமையில் இருந்து தேர்தல் கமிஷன் முழுமையாக விலகி உள்ளது. தேர்தல் கமிஷனர்கள் நியமன செயல்முறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது” என குறிப்பிட்டார்.\nமேலும் தேர்தல் கமிஷன் தன் சுதந்திரத்தை முற்றிலும் இழந்து விட்டது எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கருத்து தெரிவிக்கையில், “மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தல் வன்முறையைப் பொறுத்தமட்டில், அது பாரதீய ஜனதா கட்சியும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷாவும் மம்தா பானர்ஜி அரசை குறி வைத்து செய்த சதிதான் காரணம். மோடி அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு சதி செய்துதான் மம்தா அரசு குறி வைக்கப்படுகிறது” என கூறினார்.\nஅத்துடன், “இப்படி மம்தா பானர்ஜிக்கும், அவரது அரசுக்கும் களங்கம் ஏற்படுத்த சதிசெய்வது ஒரு பிரதமருக்கு உரித்தான செயல் அல்ல” எனவும் கண்டித்தார்.\nதேசிய மாநாடு கட்சித்தலைவர் உமர் அப்துல்லாவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் டுவிட்டரில் குறிப்பிடுகையில், “ மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சி, தேர்தல் கமிஷனுடன் அணி சேர்ந்து கொள்ளலாம். வாக்காளர்களை பிளவுபடுத்தும் வகையில் தங்களது பிரசாரத்தை வடிவமைத்துக்கொள்ளலாம். ஆனால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அங்கு தேர்தல் முடிவு வெளியாகிறபோது, மம்தா பானர்ஜி கட்சி அங்கு முழுமையான வெற்றி பெறப்போகிறது” என தெரிவித்துள்���ார்.\nசமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை கடுமையாக சாடினார்.\nஅவர், “ மேற்கு வங்காளத்தில் மட்டும் பிரசாரத்தை தேர்தல் கமிஷன் முன்கூட்டியே முடித்தது, நேர்மையான அனைத்து ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. இதற்கு எதிரான மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு அளிக்கிறேன்” என கூறினார்.\nஇந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மாயாவதி நன்றி தெரிவித்துள்ளார்.\n“பாரதீய ஜனதா கட்சியின் வழிகாட்டுதல்கள்படி தேர்தல் கமிஷன் எடுத்துள்ள பாரபட்சமான நடவடிக்கை, ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொல்கத்தாவில் 14-ந் தேதி நடந்த வன்முறையின்போது தத்துவ மேதை வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது.\nஇந்த சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.\nஆனால் அதை மம்தா பானர்ஜி ஏற்க மறுத்து விட்டார். இதையொட்டி அவர் குறிப்பிடுகையில், “கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலை மீண்டும் நிறுவப்படும் என மோடி வாக்குறுதி அளித்திருக்கிறார். அவர்களது பணத்தை நாம் ஏன் பெற வேண்டும் மேற்கு வங்காளத்தில் அதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் இருக்கின்றன” என்று கூறினார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/20", "date_download": "2020-05-31T04:26:30Z", "digest": "sha1:O6RUJZ5IZEVYPGSRUAR6YKCND523YHNX", "length": 7540, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/20 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n பிரதிநிதிகளும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். பின்னலும் இந்திய அதிகாரிகள் எல்லைப் பிரதேசங்களைச் சுற்றிப்பார்த்து, அளவெடுத்து, எல்லைகளைத் தெள்ளத் தெளிவாகத் தரைப் படங்களில் வரைந்து வைத்திருக்கின்றனர். சீன அரசாங்கம் 1893, 1917, 1918 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட பூகோளப் படங்களிலும் இந்தியா குறித்துள்ள எல்லைகளே காணப்படுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, சீன அரசாங்கம் புதிதாக வெளியிட்ட படங்களில் காஷ்மீர் இராஜ்யத்தில் 5,000 சதுரமைல் அளவுள்ள பிரதேசத்தைச் சீனப் பிரதேசமாகக் காட்டுகின்றன. மேலும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தை சாேவியத் ரஷ்யா அங்கீகரித்திருப்பினும், சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இன்னும் அங்கீகரிக்க மறுத்து வருகின்றது; மறுப்பதுடன் நிற்காமல், காஷ்மீரின் மீது யாதொரு சட்டபூர்வமான உரிமையும் இல்லாத பாகிஸ்தானுடன் சீன, காஷ்மீர் எல்லை பற்றி ஒப்பந்தம் பேசி முடிவு செய்திருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் சீனவுக்குத் தானம் செய்ய முற்பட்டுவிட்டது\n1957 முதல் லடாக்கில் சீனருடைய ஊடுருவல் வேலைகள் நடந்துவந்தன. குர்னக் கோட்டையைச் சீனப் படையினர் கைப்பற்றிக் கொண்டனர். அக் ஸாய் சின் சமவெளியில் நூறு மைல் நீளத்திற்கு நெடிய சாலை ஒன்றை அவர்கள் அமைத்துக் கொண்டனர். அச்சமவெளியின் வட பகுதியில் நம் ரோந்துப் படையிலிருந்த சிப்பாய்களைக் கைது செய்து ஐந்து வாரங்கள் வரை வைத்திருந்து கொடுமைப்படுத்தினர்கள். பாங்காங் ஏரிப் பக்கம் ஆயுதம் தாங்கிய சீனத் துருப்பினர் ஆறு இந்தியப் போலீஸ்காரரைக் கைது செய்ததுடன், ஸ்பாங்கூரில் முகாமும் அமைத்துக்கொண்ட\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/children-stories-in-tamil/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-113010800037_1.htm", "date_download": "2020-05-31T05:11:08Z", "digest": "sha1:ZBUURXMHDIGGB6QCGUZ6BDHVGX6RMPYH", "length": 13070, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரூபா நோட்டு கதை.... | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார்.\nஅதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனின் நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.\nசெய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார்.\nஅடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார்.துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.\nமாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார்.அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.\nஇம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார்.மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பதுபோல் கையை இறக்காமல் நின்றனர்.\nகையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், கசங்கி இருந்தாலும் அதன் மதிப்பு குறைவதில்லை.அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது.ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.\nஅந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை கார��மாக ஒரு தவறை செய்துவிட்டான்.அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது, அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார்.\nஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.\nபள்ளி மாணவிக்கு நடந்த கொடுமையால் புதுவையில் பதற்றம்\nடெல்லியில் பேஸ்புக் நண்பர்களால் பள்ளி மாணவி கற்பழிப்பு\nஅ.தி.மு.க ஆட்சியில் பாழாய்போகிறது பள்ளிக்கல்வித்துறை - கருணாநிதி வேதனை\n7ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை கற்பழித்து கொன்று வீசிய இருவர் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/you-not-be-ashamed/", "date_download": "2020-05-31T04:50:39Z", "digest": "sha1:F6EPSGD74QP4LQUELJHCLZIESCKYXSZO", "length": 7810, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நீ வெட்கப்படுவதில்லை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 26 நீ வெட்கப்படுவதில்லை ஏசாயா 54:1-10\n“பயப்படாதே நீ வெட்கப்படுவதில்லை” (ஏசாயா 54:4)\nநாம் இந்த உலகில் தேவனை அறியாத மக்கள் மத்தியில் தேவனுடைய பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகம் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகம் முகாந்திரமில்லாமல் நம்மைப் பகைக்கிறது. நம்முடைய வீழ்ச்சியை உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்த விதமான காரியங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு அநேக சமயங்களில் நம்முடைய காரியங்கள் எப்படி ஆகுமோ, இந்த ஜனங்கள் முன்பு நாம் தாழ்த்தப்பட்டு போய்விடுவோமோ என்ற பயம் பீடிக்கிறது.\nஅன்பானவர்களே, தேவன் சொல்லுகிறார் ‘பயப்படாதே’ அதை முழுமையாக நம்புவோம். எல்லாம் வித்தியாசமாகக் காணப்பட்டாலும் நாம் எப்போதும் மாறாத கர்த்தரை நம்புவோம். அவருடைய வார்த்தையை நம்புவோமாக. அவர் நம்மேல் நினைவுள்ளவராக இருக்கிறார் என்பதை மறவாமல் இருப்போமாக. நமக்கு முன்பாக இந்தப் பாதையில் கடந்து சென்ற மேகம் போன்ற திரளான பரிசுத்தவான்களின் சாட்சி நம்மை உற்சாகப்படுத்தட்டும். ‘நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர், சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கு ஒப்பாயிருக்கிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்’ (ஏசாயா 51:12) இந்த தேவாதி தேவனை, சர்வ வல்லவரை சார்ந்து வாழுவதை விட்டு மனுஷனுக்குப் பயப்படுவது நம்மைக் கொண்டுபோய் படுகுழியில் தள்ளிவிடும்.\nஇஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டு கானான் தேசத்தை நோக்கிப் பிரயாணம் செய்தபோது, சிவந்த சமுத்திரத்தின் முன்பாக நின்ற வேளையில், பின்னால் துரத்திவந்த எகிப்தியரைக் கண்டு பயந்தார்கள். அப்போது மோசே ‘பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள், இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை, இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்‘ (யாத் 14:13) இங்கு எகிப்தியர் அழிக்கப்பட்டுப் போனார்கள் இஸ்ரவேல் மக்களோ காப்பாற்றப்பட்டார்கள். மனித பயத்தை விட்டு தேவனை நம்புவோமானால் தேவன் நம் பட்சத்திலிருந்து நம்மை உயர்த்துவார்.\nNextதேவ வார்த்தையும், அவர் வழியும்\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\nநுகம் மெதுவானது சுமை இலகுவானது\nநுகம் மெதுவானது சுமை இலகுவானது\nவேதப்பாடம் | ரோமர் | தேவனின் அளவற்ற ஈவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/4484/", "date_download": "2020-05-31T04:05:00Z", "digest": "sha1:JQSHM2GE4PJS5K4GXJLVHETMIBI5PXFU", "length": 29293, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி என்ற பனியா – 4", "raw_content": "\n« கிறித்துவம், இந்து மரபு\nகதையின் காணப்படாத பக்கங்கள்,லோகிததாஸ் »\nகாந்தி என்ற பனியா – 4\nஆனால் காந்தி ஒரு சாராசரி பனியாவா இன்று சில தரப்புகளால் அவர் ஒரு பனியா, பனியா மட்டுமே என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை\nகாந்தி தன்னை ஒரு சனாதனி என்று சொல்லிக்கொண்டவர். சனாதனமான [தொன்மையான] தன் மரபில் உள்ள சிறந்தவற்றை மட்டுமே அவர் அப்போது உத்தேசித்தார். ஆனால் அவரது வாழ்க்கையைக் கவனித்தால் எப்போதுமே அவர் மரபுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்தவரல்ல என்பதைக் காணலாம். மிக இளம் வயதிலேயே அவர் தன் தோழரின் பேச்சை நம்பி உடல்வலிமைக்காக மாமிசம் உண்டார். அது அவரில் இருந்த மீறும் தன்மையையே காட்டுகிறது.\nஒரு சராசரி மனிதன�� தனக்கு தன் மரபு என்ன கொடுத்ததோ அதை அப்படியே ஏற்றுக்கொள்பவன். சாதி என்பது அவனுக்கு அவனுடைய மாற்றமுடியாத அடையாளம். அதன் ஆசாரங்கள் அவனுடைய வாழ்க்கையை தீர்மானிப்பவை. இப்போது நாம் பொதுபேச்சுகளிலும் மேடையிலும் சாதியை மறைத்துப்பேசக் கற்றுக்கொண்டுவிட்டோம். ஆனால் நம் அந்தரங்கம் இப்போதும் அதே வழியில்தான் முன்னகர்கிறது. காந்தியின் காலகட்டத்தில் இன்றைய இடக்கரடக்கல்கள் கூட தேவையில்லை என்ற நிலை நிலவியது.\nஆனால் காந்தியின் வாழ்நாள் முழுக்க அவர் தனக்கு தன் மரபு அளித்த சாதி, மத அடையாளத்துடன் மோதிக்கொண்டே இருந்தார். சாதியை மரபு அவருக்கு அளித்த அர்த்தத்தில் ஒரு கணம் கூட அவர் ஏற்றுக்கொண்டதில்லை. அவருக்கு அதில் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. ஏற்றத்தாழ்வுகளை அவர் ஒத்துக்கொண்டதில்லை.\nஅவரது வாழ்க்கையை அவர் அமைத்துக்கொள்ள ஆரம்பித்ததுமே ஒரு சராசரி இந்தியன் இன்றும்கூட நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றைச் செய்தார். தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட அனைவருமே சேர்ந்து வாழும் குடும்பம் ஒன்றை உருவாக்கினார். அதில் கழிப்பறை கழுவுவது உட்பட எல்லா வேலைகளையும் எல்லாரும் முறைவைத்து செய்யச்சொன்னார். அதில் தன் குடும்பத்தினரை ஈடுபடுத்தினார்.\nஅதேபோல காந்தி தன் மத அடையாளத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது மதம் குலதெய்வமான மோதாதேவி வழிபாடு, சமணம், வைணவம் கலந்த ஒன்று. அவர் தன் குலதெய்வ வழிபாட்டை எப்போதுமே செய்ததில்லை. சமணர்களின் இறுக்கமான ஆசாரங்கள் விரதங்களில் பெரும்பாலானவற்றை அவர் கடைப்பிடித்ததில்லை. உதாரணமாக சமணர்களுக்கு தேன்,பால், இரவில் உண்ணுவது இதெல்லாம் கடுமையாக விலக்கப்பட்டிருந்தவை. காந்தி அவற்றை விரும்பிச் செய்தார்.\nவிரிவான பொருளில் பிற்கால காந்தி ஒரு வைணவர். ஆனால் அவருக்கு வைணவத்தின் உருவ வழிபாட்டில் முற்றிலும் ஆர்வம் இருந்ததில்லை. அவர் கோயில்களை அசுத்தமான, நெரிசலான, அருவருப்பான இடங்களாகவே பார்த்தார். காந்திக்கு அவரது சமகாலத்து இந்து துறவிகள், மடாதிபதிகள், பக்தமகான்கள் எவர்மேலும் ஈடுபாடிருந்ததில்லை. சமூகசீர்திருத்த ஆர்வம் இல்லாத துறவிகளை அவர் சந்திக்க விரும்பியதே இல்லை.\nவைணவரான காந்தி ஒரே ஒருமுறைதான் பிருந்தாவன் போயிருக்கிறார், அருவருப்புடன் திரும்பிவிட்டார். காந்திக்கு வைணவபுராண நூல்கள் எதிலுமே ஆர்வமோ குறைந்த பட்ச வாசிப்போ இல்லை. அவர் பாகவதத்தை காது கொடுத்து கேட்க முற்பட்டதில்லை. வைணவத்தின் அடையாளமான கிருஷ்ணலீலா பாடல்கள் அவரைக் கவரவில்லை. காந்திக்கும் அவர் காலத்து வைணவ மதத்தின் அமைப்புகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.\nஇந்த மனவிலகலுக்கான முதற்காரணம் காந்தியின் மனம் அவரே சொன்னது போல ஒரு இந்தியப் பாரம்பரிய மனம் அல்ல என்பதே. அப்படி இருந்திருந்தால் அது கங்கையைப் பார்த்து அருவருப்பு கொண்டிருக்காது. காசிவிஸ்வநாதர் கோயில் மனம் கூசியிருக்காது. அவையெல்லாம் ஒரு இந்திய மனத்துக்கு பிரம்மாண்டமான ஒரு பாரம்பரியத்தின் சின்னமாகவே தோன்றியிருக்கும். அந்த மனதுக்குள் உறைந்திருக்கும் பாரம்பரியத் தன்னடையாளம் பெருமிதம் கொண்டிருக்கும். கங்கைக்கரையில் அவர் மனம் விம்மி எழுந்திருக்கும், விவேகானந்தருக்கு தோன்றியது போல. சுபாஷ் சந்திர போஸுக்கு தோன்றியது போல.\nகாரணம் காந்தியின் மனம் என்பது நவீன ஐரோப்பாவில் உருவான ஒன்று. ஆகவேதான் இந்தியாவில் எங்கே போனாலும் காந்திக்கு அசுத்தம் மட்டுமே கண்ணில் பட்டது, ஒரு ஐரோப்பியன் இன்றுகூட இந்திய நிலத்தில் கால் வைத்தால் அதே உணர்ச்சியைத்தான் அடைவான். காந்தி இந்தியாவின் பாரம்பரியமான எல்லாவற்றையும் ஒரு சராசரி ஐரோப்பியன் கண்களால்தான் பார்த்தார், கடைசி வரை.\nஇந்த நிலத்தின் இயற்கை அவரை மகிழ்ச்சியுறச் செய்தது. ஆனால் இடிபாடுகளும் பழமையும் எந்தக் கனவையும் எழுப்பவில்லை.\nஇக்காரணத்தால்தான் அவரைச் சந்தித்த ஐரோப்பியர்கள் பெரும்பாலானவர்கள் அவரால் கவரப்பட்டார்கள். அவருடன் அவர்கள் மிக நெருக்கமானவர்களாக உணர்ந்தார்கள். அந்த நெருக்கத்தை நேருவுடனோ சுபாஷ்சந்திர போசுடனே அவர்கள் உணரவில்லை. ஐரோப்பியர்களின் தர்க்கமொழியில் பேசாத காந்தியை புரிந்துகொள்ள அவர்களுக்கு தடையேதும் இருக்கவில்லை.\nஇரண்டாவதாக, காந்தி எல்லாவற்றையும் புறவயமாக, தர்க்க பூர்வமாக, சோதனை செய்து பார்த்த பின்னரே ஏற்றுக்கொண்டார். அந்த மன அமைப்பும் ஐரோப்பியத்தன்மை கொண்டதே. ஆகவே சாதி, மதம் எல்லாமே அவருக்கு சோதனை செய்யப்பட வேண்டியவையாகவே பட்டன. எதையுமே அவர் மரபாகக் கிடைத்தது என்பதற்காக ஏற்றுக்கொள்ளவில்லை. வைணவத்தை அவரது குடும்பம் அவருக்கு கொடுத்த வடிவில் அவரால் ஏற்க முடியாது. அவர் அதை தன் போக்கில் பகுப்பாய்வு செய்தே ஏற்றுக்கொண்டார்.\nசாதியை அவர் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதுகூட அவரது மனம் ஐரோப்பியத்தன்மை கொண்டது என்பதனாலேயே. ஒரு இந்தியமனம் ஐரோப்பியன் சொன்னான் என்றோ, ஐரோப்பியன் என்ன நினைப்பான் என்று எண்ணியோ சாதி ஒழிக என்று தானும் சொல்லிவிடும். காந்தி ஐரோப்பிய கள ஆய்வு மனநிலையில் நின்று அது ஒரு சாதகமான அமைப்பாக இருக்கக் கூடும் என்று நம்பினார். பின்னர் அதிலிருந்து ஏற்றத்தாழ்வை பிரிக்கமுடியாதென அனுபவ பூர்வமாக உணர்ந்தபின் அந்த எண்ணத்தை நேர் எதிராக மாற்றிக்கொண்டார்.\nகாந்தி அவருக்கான வைணவத்தை அவரே தயாரித்துக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். அது பெரும்பாலும் கீதை என்ற நூலை மட்டுமே சார்ந்தது. அந்த நூலை எழுதிய ஞானாசிரியனாக மட்டுமே கிருஷ்ணனைப் பார்ப்பது. கீதையை காந்தி தன்னுடைய சொந்த வைணவத்துக்காக தன் நோக்கில் விளக்கிக் கொண்டார். ‘அனாசக்தி யோகம்’ என்று தன்னுடைய கீதை உரையை காந்தி அழைத்தார். கர்மயோக கோட்பாட்டை மட்டுமே கீதையிலிருந்து காந்தி எடுத்துக்கொண்டார் என்று சொல்லலாம். அதை மட்டுமே விரிவாக்கம் செய்து தன்னுடைய மதமாக ஆக்கிக்கொண்டார்.\nஅவர் மரபான பஜனைப்பாடல்களைக்கூட சாதாரணமாக தனக்காக மாற்றிக்கொள்வதைக் காணலாம். ‘ரகுபதிராகவ ராஜாராம்’ என்ற பாடலில் ‘ஈஸ்வர அல்லா தேரேநாம்’ என்ற வரி அவரது சொந்த வைணவத்தின் சமரச நோக்கின் இயல்பு. கைராட்டை சுற்றுவதையே ஒரு உயர்ந்த வகையான உபாசனையாக காந்தி முன்வைத்தார். காந்தியின் பக்தியில் சடங்குகளும் ஆசாரங்களும் முற்றிலும் இல்லை. பக்தி என்பது கைங்கரியமாக [சேவையாக] மட்டுமே வெளிப்படவேண்டும் என்றார்.\nநரநாராயணர் [மனிதக்கடவுள்கள்] என்று அவர் சொன்ன எளிய மக்களுக்கான சேவையாக வெளிப்பட்ட இறை பக்தியை மட்டுமே காந்தி அங்கீகரித்தார் என்பதைக் காணலாம். மற்ற எந்தவகையிலான கிருஷ்ணபக்தியையும் அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆகவேதான் அவர் வாழ்நாள் முழுக்க கீதையைப் பற்றிப் பேசியபோதிலும் இந்தியாவின் வைணவ அமைப்புகள் எதுவுமே அவரை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை\nகாந்தி தனக்காக உருவாக்கிய வைணவமதத்துக்கு கபீரின் மதத்துடன் உள்ள நெருக்கமான உறவு கவனிக்கத்தக்கது. கபீரும் நெச��ுசெய்தார், காந்தி நூல்நூற்றதைப்போல அவரும் இந்து முஸ்லீம் சமரச மதம் ஒன்றை உருவாக்க முயன்றார். உருவமில்லாத கடவுளை இருவருமே வழிபட்டார்கள். சேவையையே பக்தியின் ஒரே வெளிப்பாடாக இருவருமே எண்ணினார்கள்.\nமொத்தத்தில் காந்தி அவரது மரபு அவருக்களித்த மதத்தை பின்பற்றியவரல்ல. தன் மதத்தை தானே உருவாக்கிக்கொண்டவர். அதே போல காந்தி தன் மரபின் எந்த ஒரு அடையாளத்தையும் இயல்பாக ஏற்றுக்கொண்டவர் அல்ல. சாதி அடையாளத்தை அவர் கூர்ந்து ஆராய்திருக்கிறார். பின்னர் திட்டவட்டமாக தன்னை ஒரு சூத்திரன் என்று அறிவித்துக்கொண்டார். இன்றைய யுகத்தில் அனைவருமே உடலால் உழைக்கும் சூத்திரர்களாக ஆகவேண்டும் என்று அறைகூவினார். அதை தன் வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் செய்தார். உடலுழைப்பு இல்லாத ஒருநாள் கூட தாண்டாமல் பார்த்துக்கொண்டார் காந்தி.\nதன் வாழ்நாளில் எந்த ஒரு தருணத்திலும் தன்னை காந்தி பனியாவாக உணர்ந்தவரோ வெளிப்படுத்தியவரோ அல்ல. பனியாக்களின் தலைவராக அவர் எப்போதும் இருந்ததில்லை. அவர்களுக்காக அவர் வாதாடியதுமில்லை. மூவாயிரத்துக்கு மேற்பட்ட சாதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்திய மக்களின் தலைவராக மட்டுமே அவர் தன் அரசியல் வாழ்க்கை முழுக்க விளங்கினார். அவர்களுக்காக மட்டுமே பேசினார்.\nதாங்கள் பிறக்க நேர்ந்த சாதிக்காக மட்டுமே பேசிய தலைவர்கள், அந்தரங்கத்தில் ஒருகணம்கூட சாதியைவிட்டு வெளியே வரமுடியாதவர்கள், தங்கள் சொந்த சாதிக்கு வெளியே மக்கள் நம்பிக்கையை பெறமுடியாது போனவர்கள்தான் பெரும்பாலான சமயங்களில் காந்தியை பனியா என்கிறார்கள். காந்தி பனியாவாகப் பிறந்தார். இந்தியாவின் ஒரேதலைவராக வாழ்ந்தார்.\nஆனால் பனியாப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்கள் அவரது ஆழ்மனத்தில் இருந்தன. அவை அவரது பாரம்பரியச் சொத்துக்கள். சமணமரபின் அகிம்சை மற்றும் சமரச மனப்பான்மை. பல்லாயிரம் வருடங்களாக வணிகம் மூலம் இந்த தேசத்தை இணைத்த சாதியின் பொறுமை, எல்லாவற்றையும் உலகியல் தளத்தில் வைத்தே அணுகும் நடைமுறைப்புத்தி. அந்த ஆழ்மனப்பண்புகளின் விளைச்சலே நாம் பெற்ற சுதந்திரம். நாம் இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜனநாயகம்.\nகாந்தி என்ற பனியா – 3\nகாந்தி என்ற பனியா – 2\nகாந்தி என்ற பனியா – 1\nTags: காந்தி என்ற பனியா\nகல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் ���ேரளத்திலும்…3\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27528-2014-12-16-05-35-00", "date_download": "2020-05-31T04:42:30Z", "digest": "sha1:CSV7Q6RF2RYUUO7KWXUSEHTAS3ZQYFZL", "length": 19321, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "கொரிய போர் நினைவகம்", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 16 டிசம்பர் 2014\nதென்கொரியாவின் தலைநகர் சியோலில் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் எங்கள் மாப்பிள்ளை, மகள், பேரன்களைக் காண்பதற்காக ஆகஸ்ட் 15ம் நாள் சியோல் வந்து சேர்ந்தோம்.\nஅன்று தான் தென்கொரியாவிற்கும் \"சுதந்திர தினம்\" என்பதால் எங்கு பார்த்தாலும் அவர்களது கொடி பறந்து கொண்டிருந்தது.\nவெண்மையான கொடியின் நடுவில் ஒரு வட்டம். நமது புடவைகளில் இருக்குமே, அந்த மாதிரி மாங்காய் டிசைனில், சிவப்பு நிறத்திலும், நீலநிறத்திலும் இரண்டு மாங்காய்களைச் சேர்த்து ஒரு வட்டம் செய்தது போல் இருந்தது. அதைச் சுற்றி நான்கு புறமும் கருப்பு நிறத்தில் மூன்று கோடுகள்.\nஇந்தக் கொடி 1948ல் தான் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. கொரிய மொழியில் கொடி \"தேகுக்கி\" (T'aegukki)என்று கூறப்படுகிறது. \"தேகுக்\" (t'aeguk) வட்டத்தின் நடுவில் இருக்கும் இணைந்த \"கமா\" (interlocked comma) (,) (நம்மூர் மாங்காய்) வைக் குறிக்கிறது. \"கி\"(ki) என்றால் கொடி.\nகொரியாவின் கொடி கீழை நாடுகளின் தத்துவக் கருத்துக்களைக் குறிப்பதாக உள்ளது. நீல, சிவப்பு நிறக் கமாக்கள் \"யின்\", \"யாங்\"(yin yang) கீழை நாட்டுத் தத்துவத்தின் அடிப்படையாக உள்ளது. எங்கும், எதிலும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச இரட்டைகளைக் குறிக்கின்றது. பெண் ஆண், நீர் நெருப்பு, இரவு பகல், இருள் ஒளி, படைப்பு அழிப்பு, நேர் சக்தி (பாசிட்டிவ்) எதிர் சக்தி (நெகட்டிவ்),_ இந்த இரண்டு கமாக்களும் வட்டத்திற்குள் இருப்பது, முடிவில்லாத பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருந்தாலும், அதிலும் ஒரு இசைவு (harmony) இருப்பதைக் காட்டுகின்றது.\nசுற்றி இருக்கும் கோடுகளைக் கூர்ந்து நோக்கினால், இடது மேற்புறம் உள்ள பிளவுபடாத கோடுகள் வானத்தையும், பிளவுபட்ட, வலது கீழ்ப் புறக் கோடுகள் _பூமியையும் _குறிக்கின்றன. வலது மேற்புறம், இரண்டு பிளவுபட்ட கோடுகள் நடுவில் முழுமையான கோடு நீரையும், இடது கீழ்ப்புறம் இரண்டு முழுமையான கோடுகள் நடுவில் பிளவுபட்ட கோடு நெருப்பையும் குறிக்கின்றன.\nஇந்தத் தத்துவங்கள் \"book of changes\" என்ற பழைய சீனப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் பிரபஞ்ச ரகசியத்தைப் புரிந்து கொள்ள \"யின் யாங்\" (yin yang) தத்துவமும்_ அதாவது எதிரெதிர் சக்திகள் தத்துவமும், எதிர்ப்பும் அதைச் சமன் செய்வதும் (opposition and balance)விளக்கப்பட்டிருக்கின்றன.\n\"தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்த தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப்படுத்துகிறது.\"\nதென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரிய போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளே இவை.\nகொரியாவில் இருக்கும் எங்கள் மகள் வீட்டிற்கு வந்திருக்கும் நாங்கள், கொரியப் போர் நினைவகத்தைப் (The War Memorial of Korea) பார்த்தோம். அங்கு சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து கொரியாவில் நடந்த போர்கள், அவற்றில் பயன்படுத்திய ஆயுதங்கள், அயல் நாட்டினர் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டவர்களின் வீரச் செயல்கள் எல்லாம் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.\nபழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் கப்பல்கள், விமானங்கள், டாங்குகள் போன்றவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருக்கின்றான. 3டி, 4டி போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாமே போர் நடக்கும்போது, கப்பலில், விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மேலும் கப்பல் போன்றவற்றை நாமே குறிபார்த்துச் சுடுவது, படகை ஓட்டுவது போன்ற நிகழ்ச்சிகள், சிறுவர்களும் உற்சாகமாகப் பங்கேற்று, போரைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப் பற்றை ஊட்டும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ளன.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின் வட கொரியா தென்கொரியா என்று பிரிக்கப்பட்டது. 1950இல், வடகொரியா, தென்கொரியாவை ஆக்கிரமிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பல நாட்டுப் படைகள் தென்கொரியாவிற்கு உதவுவதற்காகச் சென்றிருக்கின்றன. அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் முதலில் குறிப்பிட்ட வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.\nஅப்பொழுது, இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்தது. இந்தியா 329 பேர் கொண்ட மருத்துவ உதவிக் குழுவை அனுப்பி இருக்கிறது. 20.11.1950லிருந்து 23.2.1954 வரை பணியாற்றி இருக்கின்றனர். நமது கொடியுடன், அனைத்து விவரங்களையும் படங்களுடன் வைத்துள்ளனர்.\nஅவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த���ோது ஒரு இந்தியரும் படம் எடுத்துக் கொண்டிருந்தார். துஷார் என்ற அவர், தன் தந்தை ஜெனரல் ராஜன்சௌத்திரி அந்தக் குழுவில் பணியாற்றியதாகவும், தற்பொழுது ஆக்ராவில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இருக்கும் தான் பணி நிமித்தமாக சியோல் வந்திருப்பதால், தந்தை கூறியபடி, இந்த நினைவகத்தைப் பார்க்க வந்ததாகக் கூறினார்.\nஎங்கேயோ இருக்கும் சியோலில் பார்த்த அந்த வார்த்தைகளும், நம் இந்தியக் கொடியும், நமது பங்களிப்பும், அதில் பங்கேற்ற ஒருவரின் மகன் துசார் என்பவரைப் பார்த்ததும், மனத்தைச் சிலிர்க்க வைத்தது. உலகம் எவ்வளவு சிறியதாகிக் கொண்டு வருகிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4791:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2020-05-31T03:59:31Z", "digest": "sha1:W55RWVJ7HNN75H4PGIQHDT7MEE7JD5V3", "length": 9692, "nlines": 107, "source_domain": "nidur.info", "title": "இருபதாண்டு திருமண வாழ்வு", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் இருபதாண்டு திருமண வாழ்வு\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\n[ பலதார மணம் அருமருந்து. உடல் வலிமை, பண வலிமை மிக்கவர் இரண்டாவது, மூன்றாவது திருமணத்துக்கு ஒப்ப வேண்டும். வெட்கப்பட ஏதுமில்லை. இல்லையேல் கள ஒழுக்கம் புரளும். தவறான பாலியல் உறவுகள் பரவும். தோல், மர்ம உறுப்பு நோய்கள் வாழ்வை கண்ணியத்தை சீரழிக்கும்.\nஆண் சம்பாதிக்க வேண்டும். மகளிர் பூரண நிறைவுடன் குடும்ப பராமரிப்பை ஏற்கலாம். இருவரும் வெளியே சென்று சம்பாதிப்பது, வலம் வருவது குடும்ப நிம்மதியை கெடுக்கும்.\nபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பரக்கத் வரும். சுகம் வாழ்க்கையில் கிட்டும். குடும்பக் கட்டுப்பாடு, சிறுகுடும்ப யோசனை மேற்கத்திய தரித்திரச் சித்தாந்தம். இறைநம்பிக்கை பாழாகும். இறை பாதுகாப்பிலிருந்து வெளியேற நேரிடும்.]\nமனித வாழ்க்கை இன்று தொன்னூறு வயது வரை எளிதாகவே ��ீடிக்கிறது. மனக்கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, பண்பாட்டு யோக்யதை அடிப்படையை தீர்மானிக்கும். சராசரியாக இருபத்தி ஐந்தாண்டுகள் படிப்பதற்கும், தொழில் திருமணம், சொந்த வீடு ஐந்தாண்டுகளை முழுங்கிவிடுகிறது.\nதிருமணம் முடிப்பவர்கள் அதிகபட்சம் இருபதாண்டுகள் மட்டுமே இல்லற சுகத்தை அனுபவிக்க இயலும். ஐம்பது வயதில் வியாதி தொற்றிக் கொள்கிறது. கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் அதிகம். இதயம் பணி செய்ய மறுக்கும். இனி எஞ்சிய ஆண்டுகள் டாக்டர், மருந்து, அறிவியல் உபகரண உபயம். மகளிர் நிலை இன்னும் மோசம்.\nகுடும்பக் கட்டுப்பாடு யுக்தியில் அனைவரும் சிக்கி திணறுகின்றனர். ‘‘லூப்’’ கருத்தடை வளையம், மாத்திரை, கருக்கலைப்பு அபார்ஷன், கருவை தள்ளிப் போடுதல், மழலை மறுப்பு இயற்கைக்கு விரோதம். அதிக உதிரப் போக்கு, கர்ப்பப் பை கீழிறங்குவது அன்றாட உபத்திரவம். நாற்பது வயதுக்கு மேல் இல்லற சுகத்துக்கு அருவெறுப்பு, இயலாமை, உடல்பலவீனம், தடை, உடல் ஒத்துழையாமை, நோய் பரவல் மனித குல வளர்ச்சியை தடுமாறச் செய்துள்ளது.\nஇஸ்லாமிய அடிப்படை சிந்தனையை முஸ்லிம்கள் அடியோடு புறக்கணித்தனர். ஆண் பெண் யாராகவிருந்தாலும் பாலிஹ் ஆன உடன் (வயதுக்கு வந்தவுடன்) திருமணம் ஏற்பாடு வேண்டும். மேற்கத்திய, முன்னுதாரண வாழ்க்கை பயனளிக்காது.\nபலதார மணம் அருமருந்து. உடல் வலிமை, பண வலிமை மிக்கவர் இரண்டாவது, மூன்றாவது திருமணத்துக்கு ஒப்ப வேண்டும். வெட்கப்பட ஏதுமில்லை. இல்லையேல் கள ஒழுக்கம் புரளும். தவறான பாலியல் உறவுகள் பரவும். தோல், மர்ம உறுப்பு நோய்கள் வாழ்வை கண்ணியத்தை சீரழிக்கும். ஆண் சம்பாதிக்க வேண்டும்.\nமகளிர் பூரண நிறைவுடன் குடும்ப பராமரிப்பை ஏற்கலாம். இருவரும் வெளியே சென்று சம்பாதிப்பது, வலம் வருவது குடும்ப நிம்மதியை கெடுக்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பரக்கத் வரும். சுகம் வாழ்க்கையில் கிட்டும். குடும்பக் கட்டுப்பாடு, சிறுகுடும்ப யோசனை மேற்கத்திய தரித்திரச் சித்தாந்தம். இறைநம்பிக்கை பாழாகும். இறை பாதுகாப்பிலிருந்து வெளியேற நேரிடும். வரதட்சணை ஹராம். அதிக நகை மோகம் ஆபத்தானது. தொழில், வருமானம் முடங்கும். இருபதாண்டு மட்டுமே இன்று நீடிக்கும் மண வாழ்வுக்கு எஞ்சிய எழுபதாண்டுகளை கேவலப் படுத்த வேண்டாம்.\n-ஆரெம்., முஸ்லிம் முரசு ஏப்ரல் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=2143&nalias=%E0%AE%AE%E0%AF%87%2031-%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T03:42:35Z", "digest": "sha1:6HLMJPLVVXIIKEBS24EXUGH7BDNFWD7N", "length": 7688, "nlines": 74, "source_domain": "www.nntweb.com", "title": "மே 31-ம் தேதி வரை மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பு விதிமுறைகள். - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமே 31-ம் தேதி வரை மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பு விதிமுறைகள்.\nமே 31-ம் தேதி வரை மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பு விதிமுறைகள் வெளியாகியுள்ளன.\nமத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பின் முழு விபரம் வருமாறு:\n* பொது இடங்களில் பணியாற்றும் இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயம்.\n* கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி.\n* இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை\n* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு.\n* அனைத்து விதமான பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.\n* பேருந்து பொதுப்போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.\n* அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம்.\n* மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நடமாட்டத்தை தடுக்க கூடாது.\n* பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்.\n* கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம். 5 பேருக்கு மேல் நிற்க அனுமதி இல்லை.\n* பொது இடங்களில் மது,புகையிலைப்பொருட்கள் பயன்படுத்த தடை.\n* திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களில் சமூக இடைவெளி அவசியம். 50 நபர்களுக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது.\n* பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.\n* பள்ளி. கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.\n* அனைத்துவிதமான பயணிகள் விமானசேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.\n* சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் இடையே வந்து செல்ல தடை இல்லை.\n* மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி.\n* கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்ட���க்கு வீடு ஆய்வு செய்யப்படும்.\n* மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மத்துடன் இயக்கலாம்.\n* மெட்ரோ ரெயில் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமலில் இருக்கும்.\n* விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.\n* விமானம், ரெயில் சேவை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட விதித்த தடை தொடரும்\n* வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிப்பு.\n* ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பேருந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கலாம்.\n* பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி.\n* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சிவப்பு மண்டலங்கள் குறித்து மாநிலங்களே முடிவு செய்யலாம்.\nபுதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் வெட்டிக் கொலை\nகேரளா: வரலாறு காணாத வெள்ளச்சேதம்....\nடெல்லியில் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்கள் ரத்து\nபெங்களூருவில் அந்தரத்தில் மோதி நொறுங்கிய 2 விமானங்கள்; ஒரு விமானி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67493/Vodafone-Idea-extends-prepaid-validity-for-feature-phone-subscribers", "date_download": "2020-05-31T03:35:25Z", "digest": "sha1:BLQC36FZGPDHBOFXIGUNEBZIDV3SMBRZ", "length": 11556, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊரடங்கு நிலை : பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் அதிரடி ஆஃபர் | Vodafone Idea extends prepaid validity for feature phone subscribers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கு நிலை : பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் அதிரடி ஆஃபர்\nகுறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு பிளான் வெலிடிட்டி நீட்டிப்பு செய்யப்படுவதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அத்துடன் வெளிமாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு பணிக்காக சென்றோரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பினை மத்திய, மாநில அரசுகள் முடிந்த வரை வழங்கி வருகின்றன.\nஇவ்வாறு சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு தங்கள் செல்போன் தான். குடும்பத்தினருடன் பேசுவதற்கும், நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கும் செல்போன் தான் உதவுகின்றன. மாதத் கடைசி என்பதால் பலரது செல்போனின் பிரிபெய்டு பேக்கேஜ்களும் முடிவடையும் தருணம் இது. ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தங்களது மொபைல் மூலமே ரிசார்ஜ் செய்து கொள்வார்கள். ஆனால் பேசிக் ஆப்ஷன்ஸ் மட்டும் இருக்கும் குறைந்த விலையிலான ஃப்யூஜர் போன் (feature phone) வாடிக்கையாளர்கள் ரிசார்ஜ் செய்துகொள்ளவது கடினம். கடைகளும் திறந்திருக்காது.\nஇந்த நிலையை உணர்ந்து கொண்டு தற்போது அனைத்து சிம் நிறுவனங்களும் ஃப்யூஜர் போன் (feature phone) வைத்திருக்கும் பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கெஜ் கால அவகாசத்தை நீட்டித்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் தங்கள் பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 8 கோடி பேரின் பேக்கேஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு செய்துள்ளது. அத்துடன் கூடுதலாக ரூ.10ஐ அவர்களின் பிரிபெய்டு கணக்கில் செலுத்தியுள்ளது. இதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கெஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 20 வரை நீட்டித்ததுடன், ரூ.10 ரிசார்ஜ் தொகையும் வழங்கியிருக்கிறது.\nஇந்நிலையில், வோடாஃபோன் ஐடியா நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது. வருமானம் குறைந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஃப்யூஜர் போன் வைத்திருக்கும் 10 கோடி பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கேஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. மேலும் ரூ.10 ரிசார்ஜ் தொகையும் வழங்கவுள்ளது.\nஇதுதொடர்பாக வோடாஃபோன் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், “ரூ.10 விரைவில் வாடிக்கையாளர்களுக்கு ரிசார்ஜ் ஆகும். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் போனில் பேசமுடியாமல் எப்போதும் கவலைப்படக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்\nகொரோனா பரவலுக்கு வித்திட்ட மலேசிய நிகழ்ச்சி - பதற்றத்தில் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள்\n“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 61.50 லட்சத்தை தாண்டியது..\nமான் கீ பாத் மூலம் நாட்டு மக்களிடையே இன்று பேசவுள்ள பிரதமர் மோடி\n9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க அனுமதி\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொது முடக்கம்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசென்னையில் கொரோனா : ராயபுரம் முதலிடம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா பரவலுக்கு வித்திட்ட மலேசிய நிகழ்ச்சி - பதற்றத்தில் தெற்கு, தென் கிழக்காசிய நாடுகள்\n“கொரோனாவைவிட பீதி அதிக உயிர்களை அழிக்கும்” - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/2011/05/02/kunangudi-masthan-sahib-audio/", "date_download": "2020-05-31T03:11:43Z", "digest": "sha1:XI6MNKITRRUF5METIUIK535SX5ZUS2X3", "length": 36561, "nlines": 619, "source_domain": "abedheen.com", "title": "குணங்குடி மஸ்தான் சாஹிபு | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n02/05/2011 இல் 12:30\t(இசை, குணங்குடி மஸ்தான்)\n‘இஸ்லாம் வளர்த்த இசைத்தமிழ்’ பதிவுக்கு (ஐயோ, மீண்டும் இஸ்லாம் – தாஜ்) மறுமொழியிட்ட பல நண்பர்கள் குணங்குடி மஸ்தான் பாடல்களின் ஆடியோ வடிவத்தைக் கேட்டிருந்தார்கள். சகோதரர் சுல்தான் நிர்வகிக்கும் நாஞ்சில்நாடன் தளத்தில் அதற்கான சுட்டியை இப்போதுதான் பார்த்தேன். ’குணங்குடியார் பாடல்கள் சென்னை கானா பாடல்களோடு கலந்த மரபாகியிருக்கின்றன. அந்த பாடல்களை மயிலை வேணு என்ற பாடகரிடமிருந்து சேகரித்து ஒலி நாடாவாக வெளியிட்டதன் சுட்டியை கீழே இணைத்துள்ளேன்’ என்ற தகவலோடு எழுத்தாள நண்பர் எம்.டி.முத்துக்குமாரசாமி உதவியிருக்கிறார். ஜனாப் சுல்தானுக்கும் திரு. ’எம்.டி.எம்’முக்கும், பதிவேற்றிய NFSC-க்கும் நன்றிகள்.\n’கீறறு’ தளத்தில் இருந்த நா. மம்மதுவின் கட்டுரை ( ’சூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும்’ ) இப்போது எங்கே போனதென்று தெரியவில்லை. கீழேயுள்ள நாஞ்���ில் நாடன் கட்டுரையை படித்துவிட்டு நிதானமாக பாடல்களைக் கேளுங்கள் – ‘சமயம்’ இருந்தால். உலகைக் ’காப்பாற்றும்’ ஒபாமா ஒன்னர மணி நேரம் ஒதுக்குவாராக, ஆமீன்\nகுணங்குடியார் பாடற்கோவை – நாஞ்சில் நாடன்\nசூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும் -நா. மம்மது\nநண்பர் எம்.டி.எம். இணைத்த யுடியூப் சுட்டி வேலை செய்யவில்லை. தேடிப் பார்த்து பிறகு இணைக்கிறேன். அதுவரை இதைக் கேளுங்கள்.\nகுணங்குடியாரின் பாடல்களில் காகமாய் பறந்த அலைக்கழிப்பின் துயரம்\nகுணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பான் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. இறைத்தேடலை இதற்கான உபாயமாக காணவும் இது விருப்புறுகிறது. கீர்த்தனை பாடலொன்று நாயனைத்தேடி நாயனே நாயனே நாயனே என்றும், மாயனே மாயனே மாயனே என்றும், தூயனே தூயனே தூயனே என்றும், நேயனே நேயனே நேயனே என்றும் கத்திக் கத்தி தொண்டை கட்டிச் செத்தேனே என தொண்டைகட்டி செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது.\nஅகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக்கதறி அழுமெனக் கையணைத்து அருள்புரியச் கோரும்குரல் றகுமான் கண்ணியில் இன்னொரு விதமாக ஒலிக்கிறது. ஏகப்பெருவெளியில் இருள்சூழ்ந்த நிலையில் உட்கார கம்பம்தேடும் பறந்து பறந்து தளர்ந்து போன காகம் இதுவாயென தன்னை திசையறியா இருளில் தளர்ந்து பறக்கும் காகமாக குறிப்பீட்டாக்கம் செய்கிறார்.\nகாட்டிற்குள் வேட்டைக்குச் செல்லும்போது வேட்டைநாய் இல்லாமல் வேட்டைக்காரனையே கடித்துக்குதறும் வெறிநாயை கைப்பிடித்து போகலாமாவென அப்பாடல் வரிகள் கேட்கின்றன.\nகுணங்குடியார் தன் குறைகளையும் ஓர்மைகளையும் ஒன்றுதிரட்டி அழும்குரல் என்பது வாழ்வு இருப்பின் மீதான அதிருப்தியின் வடிவமாகவே வெளிப்பட்டுக் கொள்கிறது. தந்தைதாய் முதலான பந்தங்கள் என்றனைச் சதி செய்ததற்காக ,சீ நாயே என்று அடித்து துரத்தியதற்காகவா நாயினும் கடை கெட்ட நாயைபோல அலைந்து திரிவதற்கா எதற்காக அழுவவேன் எனக் கேட்கிறார்.\nதந்தை தாய் முதலான பந்தங்கள் சூழ்ந்த குடும்ப அமைப்பிலிருந்து வெளித்தள்ளப்பட்ட நிலையை மேற்சொல்லப்பட்ட முகியத்தீன் சதக குறை இரக்கப்பகுதியில் குறிப்பிடுவதைப்போல பிறிதொரு இறைஞ்சலில் புதல்வர்களெனும் முதலைகள் பிடித்துக் கடித்துப் புசிக்க கொடுத்து உழல்வேனோ என கேட்கிறார். கதகதவென்று எரியும் பணத்தீயை மிதித்தெனது கால் கொப்பளங்களால் துயருறுவேனோ எனவும் கலக்கமுற்று திக்கித்திணறி சுக்கல் நூறாகி சிதைந்து கிடக்கும் தான் எதுவாக ஆவேனோ என தனது தேடல்களைக் கொண்டு வாழ்வை நிரப்புகிறார்.\nகரைகாண முடியாத கப்பலாக கலங்கிடுவேனோ அல்லது கரையேறி நின்றிடுவேனோ, ஆளும் அரசரின் கையிலிருக்கும் செங்கோலாவேனோ, அல்லது பார்வையற்றவர் ஊன்றி நடக்கும் கைக்கோலாவேனோ என வாழ்வின் இருவேறு நிலைப்பட்ட இருப்பினை வெளிப்படுத்தி தொடர்ந்து பாதிப்புகளிலிருந்து விடுதலைபெற அருள்புரிய இறையிடம் வேண்டுவதின் வழியாக பாதிக்கப்பட்டவைகளின் விலக்கப்பட்டவைகளின் சார்பினராக குணங்குடியார் தன்னை முன்நிறுத்துகிறார்.\nகண்ணேரஹ்மானே எனும் குணங்குடி மஸ்தான்சாகிபின் பாடல்கள் ஒலிப்பேழையிலிருந்து அல்லாஹு என்னுங்கள் எனும்பாடல்.தக்கலைஹலிமா தயாரிப்பில் குமரிஅபூபக்கர் பாடுகிறார்..\nஇசையும் இறைவனும் – யுகபாரதி\nதக்கலை ஹலீமாவின் ஃபேஸ்புக்கில் குணங்குடியப்பா : https://www.facebook.com/photo.php\nகுணங்குடி மஸ்தான் சாஹிபின் ’அல்லாஹூ என்னுங்கள் சதா காலம்..’ – குமரி அபூபக்கர் குரலில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2017/21063/", "date_download": "2020-05-31T04:12:09Z", "digest": "sha1:NDCH3YTUNR76M6XCNEJYJAJEUQJMJCL4", "length": 9710, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மஹிந்த அமரவீர – GTN", "raw_content": "\nஅத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மஹிந்த அமரவீர\nஅத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குடாவெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் வாரத்தின் மூன்று நாட்களில் 5000 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.\nTagsஅத்து மீறி இந்திய மீனவர்கள் கடுமையான நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் – ச.றொபின்சன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிளிநொச்சி போராட்டத்திற்கு தென்னிலங்கை,உள்ளுர் அமைப்புக்கள் ஆதரவு\nஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும் – மு. சந்திரகுமார்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த��த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535651/amp", "date_download": "2020-05-31T03:27:23Z", "digest": "sha1:7A6CL3CBA5ZRVT76VTYPNK6PCW3URN74", "length": 11502, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains in Karnataka kill 14 people: 5000 houses damaged | கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம் | Dinakaran", "raw_content": "\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்\nபெங்களூரு: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள ஆலமட்டி அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nசாலைகள், பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் வருகிற 22-ந்தேதி வரை மிதமானது முதல் கன மழை வரை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அங்கு கடலோஎனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி நகரில் அதிகபட்சமாக 113 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. விசாகப்பட்டினத்தில் 16 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் தலைநகர் பெங்களூருக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.\nகன மழையால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பெலகாவி, கடாக், கோப் பாய் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கன மழைக்கு 5 பேர் பலியாகினர். அங்கு ஏற்கனவே மழையால் கடந்த 3 நாட்களில் மட்டும் 9 பேர் பலியாகி இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 5000 வீடுகள் சேதமாகின. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா; பாதிப்பில் இருந்து இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிற பகுதிகளில் 3 கட்டங்களாக தளர்வு...மத்திய அரசு உத்தரவு\nகொரோனாவுக்காக நிரந்தர ஊரடங்கில் இருக்க முடியாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த ச���விலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபரிசோதனை முதல் சமூக பொறுப்பு வரை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உதவும் 5 வழிகள்\n6 ஆண்டு கால ஆட்சி ஏழைகளின் நலனுக்கு முன்மாதிரி; பல வரலாற்று தவறுகளை சரிசெய்தவர் பிரதமர் மோடி...உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்...\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை: முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழு பேட்டி\n இன்று முக்கிய முடிவு; டெல்லியில் பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை...\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\n; மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6985", "date_download": "2020-05-31T04:34:33Z", "digest": "sha1:CCCXAHQCR4X23GQZBXNJ6XTUAZ3GBBUS", "length": 14655, "nlines": 73, "source_domain": "m.dinakaran.com", "title": "கிச்சன் டிப்ஸ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n*நவராத்திரி கொலுவிற்கு கார சுண்டல் செய்யும்போது சுண்டலை இறக்கும் நேரத்தில் சிறிது கசகசா, லவங்கம், கடலைப்பருப்பு, பட்டை, நறுக்கிய மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துப்போட்டுக் கிளறி இறக்கினால் சுண்டல் மிக அருமையாக இருக்கும்.\n*சுண்டலில் காரமும், உப்பும் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சில ரஸ்க் துண்டுகளைப் பொடித்து சுண்டலில் சேர்த்தால் சுண்டல் சரியான டேஸ்டுக்கு வந்துவிடும்.\n*கொண்டைக்கடலை சுண்டல் செய்ய ஊறப்போட மறந்துவிட்டால் எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.\n*நவராத்திரிக்கு கொலுப் படிக்கட்டுகள் அமைக்கும்போது அழகான கலர் ஜிகினாக்களை ஒட்டி விட்டால் படிக்கட்டுகள் ஜொலிக்கும்.\n*பழைய பாட்டில் மூடிகளை எடுத்துக் கொண்டு அதில் மணலை நிரப்பி அதன் நடுவே மிகச்சிறிய பொம்மைகளை வைத்தால் தடுமாறிக்கீழே விழாமல்\n*ரங்கோலி கோலம் போட்டவுடன் அதன் மீது கலர் ஜிகினாத் தூள்களை தூவி விட்டால் கோலம் பல கலர்களில் பளபளவென மின்னலிட்டு காண்பவர்களை கவர்ந்திழுக்கும்.\n*விநாயகர் சதுர்த்தியின்போது கடைகளில் கிடைக்கும் கலர் கலர் குடைகளை நிறைய வாங்கி வைத்திருந்தால் நவராத்திரி கொலுவில் பல கடவுளர்களின் தலையில் குடையை நூல் கொண்டு கட்டி விட்டால் தர்பாரில் அமர்ந்த தோற்றம் தந்து தூள் கிளப்பும்.\n*மலை செய்வதற்கு காலி பானையைக் கவிழ்த்தி மண் அல்லது மணலால் மூடிவிட வேண்டும்.\n*கொண்டைக்கடலையுடன், பச்சைப் பட்டாணியை கலந்து சுண்டல் செய்தால் கலர்ஃபுல்லாக இருக்கும்.\n*முழுக் கத்தரிக்காய் கறுக்காமல் சுடுவதற்கு காஸ் அடுப்பில் தோசை சுடும் கல்லைப் போட்டு அதன்மீது முழுக் கத்தரிக்காயை வைத்து அதை ஒரு பாத்திரத்தினால் மூடி சிறிது நேரம் வைத்து எடுத்தால் உள்ளே நன்றாக வெந்துவிடும்.\n*ரவையை உப்புப்போட்டு பிசிறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்துப்போட்டு தோசை வார்த்தால் அது ஏ ஒன் ஆக இருக்கும்.\n*நல்லெண்ணெயை விரல் முனையில் தடவிக்கொண்டு, கத்தரிக்காயை நறுக்கினால் கறை படியாது.\n*பிளாஸ்டிக் பேப்பரைப் போட்டு, அதன் மீது உப்பைப் போட்டு வைத்தால் உப்பு கசிந்து நீராகாது\n*அடைக்கு அரைக்கும்போது சிறிது ஜவ்வரிசி, சிறிது கோதுமை சேர்த்து ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால் அடை மொறு\nமொறுப்புடன் சாஃப்ட்டாக இருக்கும். டேஸ்டும் கூடுதலாக இருக்கும்.\n*குழம்பு வைக்கும்போது கொதி வந்தபிறகு காய்கறிகளைப் போட வேண்டும். காய்கள் நன்றாக வெந்த பிறகு தாளித்து இறக்கினால் குழம்பு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.\n*கருணைக்கிழங்கு வாங்கும்போது நல்ல சிவந்த நிறத்தில் உள்ளதாகப் பார்த்து வாங்கினால் கிழங்கு சீக்கிரம் வெந்து விடும்.\n*எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாய் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும்.\n* கிரைண்டர், டைனிங் டேபிள் துடைக்கும் ஸ்பாஞ்சை துடைக்கப் பயன்படுத்திய பிறகு சுத்தமாக அலசி காய வைத்து, ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்தால் ஸ்பாஞ்ச் வீணாகாமல் நீண்ட நாட்களுக்கு வரும்.\n*மொசைக் தரையில் அழுக்குப்படிந்து கறையாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு சாக்பீஸ் தூளும், சலவைச் சோடாவும் சேர்த்து ஸ்பாஞ்சை வைத்து அழுந்தத் துடைக்க வேண்டும். பிறகு நல்ல தண்ணீரில் தரையைத் துடைத்தால் பளபளப்பாகி விடும்.\n* தினை மாவில் சிறிது தேன் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசையவும். பின் கையில் ஒரு உருண்டை எடுத்து குழியாக்கி குழியில் தேங்காய்த்துருவல், வெல்லத்தூள், ஏலத்தூள் இவைகளை கலந்து, மாவின் குழியில் வைத்து பூரணமாக்கி உருட்டவும். இந்த இயற்கையான சுகியனை அப்படியே சாப்பிடலாம். நார் சத்துள்ளது. உடலுக்கு பலம் தருவது. குழந்தை பேற்றைத் தரும் சக்தி பெற்றது.\n- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.\n*வெள்ளரிக்காயை சிலைசுகளாக நறுக்கி பஜ்ஜி போட்டு சாப்பிட அதன் சுவையே தனி\n*அடைக்கு ஊற வைக்கும்போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைக்க, அடை மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.\n*ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்க்க ஆப்பம் மிக மிருதுவாக இருக்கும்.\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nகலை நகராகிய கண்ணகி நகர்\nமறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை\nந��ன் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்\n× RELATED கிச்சன் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Minister%20Vijayapaskar", "date_download": "2020-05-31T04:44:52Z", "digest": "sha1:ROGJ6R24Z2KIZBTXZQ35VQWSTKF74XCG", "length": 4905, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Minister Vijayapaskar | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நம்ம சென்னை கொரோனா தடுப்பு திட்டம் தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nபடப்பிடிப்புகளுக்கு அனுமதி அமைச்சரிடம் பெப்சி கோரிக்கை\nவங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை\nநிதியமைச்சர் இன்று அறிவித்த திட்டங்களை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி\nஉயிர் காக்க வேண்டிய நேரத்திலும் ஊழல் செய்வதுதான் மலிவான அரசியல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கே.என்.நேரு பதிலடி\nமேற்கு வங்க அமைச்சருக்கு கொரோனா\nபரிசோதனையின் எண்ணிக்கை உயர்ந்ததால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் அதிகரித்துள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்\n2 மாதத்தில் சர்வதேச விமான சேவை: அமைச்சர் தகவல்\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையை தொடங்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன்\nதாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதலாம்: மத்திய அமைச்சர் தகவல்\nஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை கட்டாயப்படுத்தி கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nதனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க தடையில்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nசென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமணல், எம்.சாண்ட் விநியோகத்தை ஆன்-லைனில் முறைப்படுத்தி வழங்க முதலமைச்சருக்கு கோரிக்கை\nபிரதமர் மோடியுடன் நிதி அமைச்சர் ஆலோசனை: 2ம் கட்ட பொருளாதார நிதி உதவி\nமாதவிடாய் என்பது அவமானம் அல்ல: மத்திய அமைச்சர் ஸ்மிருதி கருத்து\nஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த திட்டம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஅமைச்சருக்கு ஒரு விதி மக்களுக்கு தலைவிதி: டெல்லியில் இருந்து வந்த மத்திய அமைச்சர் தனிமைப்படுத்துதலின்றி டாட்டா காட்டி வெளியேறினார்\nஊரடங்கை முற்றிலும் தளர்த்த நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார் பேட்டி\nகலெக்டர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/198256?ref=archive-feed", "date_download": "2020-05-31T04:38:43Z", "digest": "sha1:K5C3B4MXVC26BAQ32TQZJUZ32CNKENRS", "length": 8876, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.\nஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி-20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டியானது வரும் 14-ம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.\nஇந்த நிலையில் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கான பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\n20 ஓவர் போட்டிகளுக்கான வீரர்கள்:\nவிராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பந்த், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி, ஹார்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா, விஜய் ஷங்கர், யூவேந்திர சாஹால், ஜாஸ் ப்ரிட் பம்ரா , உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயன்க் மார்கண்டே.\nமுதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான வீரர்கள்:\nவிராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், அம்பதி ராயடு, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ஹார்டிக் பாண்டியா, ஜாஸ்ரிட் பம்ரா, முகம்மது ஷமி, யூவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், விஜய் ஷங்கர், ரிஷாப் பன்ட், சித்தார்த் கவுல், கே.எல். ராகுல்.\nஇறுதி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள்:\nவிராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ஹார்டிக் பாண்டியா, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஸ்வர் குமார், யூவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி. , விஜய் ஷங்கர், கே.எல். ராகுல், ரிஷாப் ப��்த்\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/usa/03/193903?ref=archive-feed", "date_download": "2020-05-31T03:09:52Z", "digest": "sha1:ZYWVPEMVENMTVJY2UJTBBVZY6N5SDTLV", "length": 8479, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "முதியவர் முன் முழங்காலிட்ட கிறிஸ்துமஸ் தாத்தா: வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சி பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதியவர் முன் முழங்காலிட்ட கிறிஸ்துமஸ் தாத்தா: வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சி பின்னணி\nஅமெரிக்காவின் Wilmington பகுதியில் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்குக்காக சென்றிருந்த Gina Wilbur, அங்கு நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த கிறிஸ்துமஸ் தாத்தா திடீரென்று எழுந்து வேகமாக நடப்பதைக் கண்டார்.\nஅவரை எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று எண்ணிய Gina, தன்னை தாண்டி இன்னொரு மனிதரை நோக்கி கிறிஸ்துமஸ் தாத்தா நடப்பதைக் கண்டதும் அங்கு யார் இருக்கிறார் என்று பார்க்க, அங்கு ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.\nஅந்த முதியவரிடம் சென்ற கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் முன் முழங்காலிட்டு அவரை வாழ்த்தினார்.\nGinaவை போலவே இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருண்ட மக்களும் ஆச்சரியமடைந்தனர்.\nபின்னர்தான் தெரிந்தது, அந்த முதியவர் இரண்டாம் உலகப்போரில் நாட்டுக்காக போராடிய ராணுவ வீரர் என்று.\nBob Smiley (93) என்னும் அந்த ராணுவவீரரும் எழுந்து நின்று கிறிஸ்துமஸ் தாத்தாவின் மரியாதையை ஏற்றுக் கொண்டதோடு, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nநாட்டுக்காக செய்த கடமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் கிறிஸ்துமஸ் தாத்தா.\nBob Smileyயோ புன்னகையுடன் மிக எளிமையாக தான் தனது கடமையை மட்டுமே செய்ததாகக் கூற, அந்த அரிய காட்சியை தனது கெமராவில் பிடித்துக் கொண்டார் Gina.\nபின்னர் Gina அந்த படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட, உடனடியாக வைரலான அந்த புகைப்படத்திற்கு 12,000 லைக்குகளும், 5000 ஷேர்களும் கிடைத்தன.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2502967", "date_download": "2020-05-31T05:11:43Z", "digest": "sha1:XY2QBUKPDDONIAAQ7CHBDF6DBIJETYQE", "length": 30332, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "களமிறங்க வேண்டியது ரஜினி... மக்கள் அல்ல!| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ...\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 3\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 7\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 5\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\nகளமிறங்க வேண்டியது ரஜினி... மக்கள் அல்ல\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nஅரசு ஊழலை பட்டியலிட தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் 88\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nவி.விஸ்வநாதன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்புள்ள ரஜினிக்கு... உங்கள் பேச்சை, தொலைக் காட்சி மூலமாக பார்க்கவும், கேட்கவும் செய்தேன். நீங்கள் இன்னமும் ஒரு முடிவுக்கு வராமல் இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.\nதி.மு.க., தலைவராக இருந்த, அண்ணாதுரை, நிறைய ��லைவர்களை உருவாக்கினார். அவர் இறந்த போது, கட்சித் தலைமை பொறுப்பில் தான் இருந்தார்; மற்றவர்களை, தலைமைப் பொறுப்பிற்கு தகுதியானவர்களாக வளர அனுமதித்தார்.தி.மு.க., அரசு அமைந்தவுடன், அவர் தான் முதல்வர் பொறுப்பேற்றார்; கட்சித் தலைமையிலும் நீடித்தார். அதற்கு காரணம், முதல்வர் பதவி மேல் உள்ள மோகத்தால் மட்டுமல்ல, தான் விரும்பும் மாற்றங்கள், சரியாக நிறைவேற வேண்டுமானால், தான் தலைமையில் இருந்தால் தான் நடக்கும் என்பதற்காகஎனவே, மக்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், அதிகாரம், உங்கள் கையில் தான் இருக்க வேண்டும்.\nகட்சித் தலைமை சொல்வதை ஆட்சியில் உள்ளவர்கள் செய்ய வேண்டும் என்று சொன்னால், சோனியா தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி, மன்மோகன் சிங் மூலம் நடத்திய 10 ஆண்டு ஆட்சி தான் நினைவுக்கு வரும்.உலகம் முழுவதும், சிங்கப்பூர் துவங்கி, இந்தியா, சீனா வரை - நீங்கள் குறிப்பிடும் என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்., சேர்த்து - ஆட்சியில் இருப்பவர்களிடம் தான் அதிகாரம் இருக்க வேண்டும்; அவர்களுக்கு கட்சி கட்டுப்பட வேண்டும் என்பது தான் பொருந்தும்.\nமக்களிடம் எழுச்சி இருப்பதை பார்த்தால் தான் அரசியல் கட்சிக்கு வருவேன் என்று கூறுவதை விட, எழுச்சி ஏற்படுத்த விரும்பும் நீங்கள், களத்தில் இறங்குவது தான் நல்லது.கட்சியை துவங்குங்கள். கட்டமைப்பை ஏற்படுத்துங்கள்; 2021 தேர்தலுக்கு தயாராகுங்கள்.\n'இட்ஸ் லேட்;பட் நாட் டூ லேட்'வி.எஸ்.வித்யாலஷ்மி, திருவள்ளூரிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், காங்கிரசுக்கும், தி.மு.க.,வுக்கும் ஆட்சி, அதிகார மோகம் தலை விரித்தாடுகிறது; ஆனால், அதைக் கைகொள்ள, போதுமான திறன் இன்றி, ஏதேதோ செய்கின்றன. கம்யூனிஸ்டுகளோ, கரைந்து காணாமல் போய் விட்டனர்.\nமத்திய, பா.ஜ., அரசு, ஊழல் எதுவும் இல்லாமல், உலக நாடுகளின் மதிப்பை பெற்று வருகிறது.'மக்கள் இதை புரிந்து கொண்டு, நம்மை, மண்ணோடு மண் ஆக்கி விடுவரோ...' என்ற அச்சத்தில், எதிர்க்கட்சியினர், நாட்டு நலன், நாட்டின் பாதுகாப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், அராஜகம், அட்டூழியம் செய்யத் துணிந்துள்ளனர். தவறான தகவல்களையும், அனுமானங்களையும் சொல்லி, அப்பாவிகளைத் துாண்டி, கலவரம் ஏற்படுத்துகின்றனர்.இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். 'இட்ஸ் லேட், பட் நாட் டூ லேட்\nஎஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: மக்கும் குப்பை, மக்காத குப்பை, மின்னணு குப்பை விஷயத்தில், மக்கள் போதிய விழிப்பு இல்லாமல் இருக்கின்றனர்.கழிவு நீர் செல்லும் கால்வாயில், குப்பையை போடுகின்றனர். குப்பைத் தொட்டி, தன் வீட்டிலிருந்து தொலைவில் இருந்தால், நடந்து சென்று அதில் போட, சோம்பல், அலட்சியம் இறைச்சிக் கழிவை, விருப்பம் போல் துாக்கிப் போட்டு, நாய்க் கூட்டத்தையும் கூட்டி விடுகின்றனர்.சாக்கடை மற்றும் நீர்வழித் தடங்களில், பாட்டில்கள், மது பாட்டில்கள், பயனற்ற டியூப் லைட்கள், குண்டு பல்புகள், சி.எப்.எல்., பல்புகள், ஆகியவையும், ஏராளமாக தென்படுகின்றன.கிராமம் முதல், பெரு நகரம் வரை, காலி கண்ணாடி பாட்டில்கள் மற்றும் 'பியூஸ்' போன பல்புகளை, வீடுகளில் இருந்து முறைப்படி வாங்கி அழிக்க, மிகப் பெரிய விழிப்புணர்வு இயக்கத்தை, உள்ளாட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்.மாதம் ஒரு முறை, தெருத் தெருவாக வண்டி எடுத்துச் சென்று, பயனற்ற கண்ணாடி பாட்டில்கள், உபயோகமற்ற பல்புகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழல் காப்போம்; மண்ணைப் போற்றுவோம்\nபா.பாலசுப்ரமணியன், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்: மறைந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டபோது, அந்த இடத்தில், அதே மனித வெடிகுண்டுக்கு இரையான, மற்றவர்களின் குடும்பங்களுக்கு, பொருளாதார நிவாரணம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், அது இன்னும் வழங்கப்படவில்லை. 'அதை ஏன் இன்னும் தாமதப்படுத்துகிறீர்கள்' என்று, தமிழக சட்டசபையில், காங்கிரஸ், எம்.எல்.ஏ., விஜயதாரணி கேட்டுள்ளார்.நியாயமான கேள்வி தான்' என்று, தமிழக சட்டசபையில், காங்கிரஸ், எம்.எல்.ஏ., விஜயதாரணி கேட்டுள்ளார்.நியாயமான கேள்வி தான்இறந்து போனவர், நாட்டின் பிரதமர். ஆக, நிவாரணம் கொடுக்க வேண்டியது, மத்திய அரசின் பொறுப்பு.மத்தியில், பா.ஜ., ஆட்சி வந்து, ஆறு ஆண்டுகள் தான் ஆகின்றன. ராஜிவ் கொலையான, 1991 முதல், 2014 ஏப்ரல் வரை, காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. நரசிம்ம ராவ் முதல் மன்மோகன் வரை, நிவாரணம் கொடுப்பது குறித்து, யாருமே வாய் திறக்கவில்லை.இப்போது கூட, இந்தப் பொன்னான வாய்ப்பை, பா.ஜ.,வின் மோடி அரசு பயன்படுத்தி, நிவாரணத் தொகையைக் கொடுத்து, நல்ல பெயர் எடுக்கலாம். செய்வாரா மோடிஇறந்து போனவர், நாட்டின் பிரதமர். ஆக, நிவாரணம் கொடுக்க வேண்டியது, மத்திய அரசின் பொறுப்பு.மத்தியில், பா.ஜ., ஆட்சி வந்து, ஆறு ஆண்டுகள் தான் ஆகின்றன. ராஜிவ் கொலையான, 1991 முதல், 2014 ஏப்ரல் வரை, காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. நரசிம்ம ராவ் முதல் மன்மோகன் வரை, நிவாரணம் கொடுப்பது குறித்து, யாருமே வாய் திறக்கவில்லை.இப்போது கூட, இந்தப் பொன்னான வாய்ப்பை, பா.ஜ.,வின் மோடி அரசு பயன்படுத்தி, நிவாரணத் தொகையைக் கொடுத்து, நல்ல பெயர் எடுக்கலாம். செய்வாரா மோடி lllசிந்தியுங்கள்முதல்வரேநந்திவரம் அசோகன், விருத்தாசலத்திலிருந்து எழுதுகிறார்: 'மூடப்பட்ட, 400 மதுக்கடைகளை மாற்று இடங்களில் திறக்க, அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது' என்ற செய்தி படித்து, அதிர்ச்சி அடைந்தேன்.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மக்களின் கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஜெ., வழியைப் பின்பற்றி அரசு நடத்துவதாகக் கூறும், முதல்வர், இ.பி.எஸ்., மூடிய கடைகளை மீண்டும் திறக்கப் போவதாகச் சொல்கிறார்.இதனால், மக்களுக்கு உடல் நலம் கெடுவதோடு மட்டுமில்லாமல், ஏழை, நடுத்தர குடும்பங்கள், நடுரோட்டுக்கு வந்து விடும்; இளைஞர்களின் எதிர்காலம் பாழாய் போய்விடும்.கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களோ சந்தி சிரிக்கும்.தாலிக்கு தங்கம் வழங்கும் தமிழக அரசே, மதுவால் உயிரிழக்கும் ஆண்களின் குடும்பத்துப் பெண்களின் தாலியைப் பறிக்கும் வேலையைச் செய்வது நல்லதில்லையே...சிந்தியுங்கள் முதல்வரே\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசொந்த வீட்டுக்கு வாடகை, வேலை செய்தவர்களுக்கு சம்பளம், அரசுக்கு வரி இப்படி எதையுமே கொடுக்காதவரா பணம் செலவழித்து கட்சி தொடங்க போகிறார். அவரையும் நம்பி இருக்கும் மக்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.\nசொந்த வீட்டுக்கு வாடகை, வேலை செய்கிறவர்களுக்கு சம்பளம் கொடுக்காதவரா, பணம் செலவழித்து கட்சி தொடங்கப்போகிறார் சரியாக வரியும் செலுத்துவதில்லை அவர். இவரையும் நம்பி சில கூட்டம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு ��ெய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துப���ர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/world/62-nations-seeking-probe-for-covid-19/", "date_download": "2020-05-31T03:16:59Z", "digest": "sha1:CQ7ZMDMLKA2PZTM46UQAFA3ZU7C736AR", "length": 14105, "nlines": 121, "source_domain": "www.inneram.com", "title": "கொரோனா எங்கிருந்து பரவியது? - விசாரணைக்கு 62 நாடுகள் வலியுறுத்தல்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nகோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்\nஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை\nதமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்\nலாக்டவுன் மற்றும் ரம்ஜான் காலங்களில் ஜித்தா முத்தமிழ் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் தொடர்…\nஎழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்\nபிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்\n13 வயது மகளை வன்புணர்ந்த கொடூர தந்தை கைது\nஇந்தியாவில் ஜூன் 8 முதல் 30 ஆம் தேதி வரை தளர்த்தப்படும் தளர்வுகள்\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு\nஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல்…\nகொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்\nகலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா\nஇயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்\nஅபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nகொரோனா காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் நிலை என்ன – ஆசிரியை மகாலட்சுமி விளக்கம்…\nஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ\nகொரோனா இருக்கிறது என்று சொன்னால் அவமானமா\nஅமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு\nஅமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து\nஇந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்\nமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்\nகொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்\nHome உலகம் கொரோனா எங்கிருந்து பரவியது – விசாரணைக்கு 62 நாடுகள் வலியுறுத்தல்\n – விசாரணைக்கு 62 நாடுகள் வலியுறுத்தல்\nஜெனீவா (18 மே 2020): கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.\nஉலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது.\nகொரோனா பரவலுக்கு சீனாதான் பொறுப்பு என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டிவருகின்றன. வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் உருவானது தொடர்பாக பாகுபாடின்றி, சுதந்திரமாக , விரிவான விசாரணை நடத்தக் கோரி 62 நாடுகள் கோரிக்கை வைக்க உள்ளன. இன்று கூட உள்ள உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.\n: அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் - காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு\nஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து கொண்டு வர உள்ள இந்த தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், பிரிட்டன், நியூசிலாந்து, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திஏழை தொழிலாளர்கள் யாக்கூப், அம்ரீத்: இணைபிரியாத நண்பர்களின் சோக சம்பவம்\nஅடுத்த செய்தி ⮞சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகள் – பினராயி விஜயன் அதிரடி\nஅமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் – காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு\nஅமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்\nசுற்றுலா பயணிகள் வரலாம் – கோரன்டைன் தேவையில்லை\nஇலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சு���ாதார அமைப்பு உத்தரவு\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்\nவழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ\nமருத்துவர்களின் அறிவுரையை மீறும் டொனால்ட் ட்ரம்ப்\nகொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி\nஇந்நேரம்.காம் - May 28, 2020 0\nவிமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து\nஏர் இந்தியா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nஅரசின் உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது – நடிகை குஷ்பு திட்டவட்டம்\nஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் திறப்பு\nகோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்\nஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை\nபிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்\nதமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்\nகோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்\nஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thanjavur-district/thiruvidaimarudur/", "date_download": "2020-05-31T03:52:36Z", "digest": "sha1:EP4XLVXALV3KH3D3RB6YOADJGURHMJWV", "length": 28207, "nlines": 492, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவிடைமருதூர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்���ிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி\nநாள்: மே 21, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், திருவிடைமருதூர், கட்சி செய்திகள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –திருவிடைமருதூர் தொகுதி* சார்பாக 29/04/2020 காலை *கபசுர குடிநீர்* பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது…. மேலும்\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருவிடைமருதூர் தொகுதி\nநாள்: மார்ச் 11, 2020 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள்\nதிருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி 07/03/2020 சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு திருபுவனம் சன்னதி தெருவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் தொகுதி\nநாள்: பிப்ரவரி 13, 2020 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் தொகுதி திருவிடைமருதூர் ஒன்றியம் 02/02/2020 அம்மன்குடி , திருமலைராஜபுரம் பகுதியில் தற்போது உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம் / திருவிடைமருதூர் தொகுதி\nநாள்: பிப்ரவரி 03, 2020 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள்\nதிருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிற்றுக்கிழமை 26/01/2020 மதியம் 2 மணிக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம் முட்டக்குடி பகுதியில் நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்...\tமேலும்\nதலைவர் பிறந்த நாள் விழா : (திருவிடைமருதூர், கும்பகோணம்)\nநாள்: டிசம்பர் 04, 2019 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள், கும்பகோணம்\nநாம் தமிழர் கட்சி தஞ்சை கிழக்கு மாவட்டம் (திருவிடைமரு���ூர், கும்பகோணம்) சார்பாக நவம்பர் 26 தேதி தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65* பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் (கு...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 03, 2019 In: திருவிடைமருதூர், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தஞ்சாவூர் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nநாள்: நவம்பர் 19, 2019 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருப்பனந்தாள் ஒன்றியம் கீழக்காட்டூர் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தில் (18/011/2109) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nநாள்: நவம்பர் 19, 2019 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியம் செ.புதூர் (s.புதூர்) கடைத்தெருவில் (17/011/2109) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் ந...\tமேலும்\nநாள்: நவம்பர் 11, 2019 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள்\nதிருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 10.11.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிடைமருதூர் ஒன்றியம் முருக்கங்குடி கிராமம் மற்றும் பவுண்டரீகபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம் -திருவிடைமருதூர் தொகுதி\nநாள்: நவம்பர் 07, 2019 In: திருவிடைமருதூர், கட்சி செய்திகள்\nதிருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6/11/2019 மாலை 07:00 மணிக்கு கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது\tமேலும்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_3.html", "date_download": "2020-05-31T03:36:28Z", "digest": "sha1:2PWNYENJEPUYTQNLVWS2U4D627VYADJW", "length": 20952, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"கருப்புத் தமிழன்\" (சத்தியக் கடுதாசி) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , சத்தியக் கடுதாசி , நினைவு » \"கருப்புத் தமிழன்\" (சத்தியக் கடுதாசி) - என்.சரவணன்\n\"கருப்புத் தமிழன்\" (சத்தியக் கடுதாசி) - என்.சரவணன்\nகருப்பு நிறத்தை அபச குணத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கும் ஐதீகம் இந்திய துணைக்கண்டத்தில் நிலவி வருவது நமக்குத் தெரியும்.\nஆனால் இலங்கையில் கருப்பை ஒரு இனத்தை அடையாளம் காணும் குறியீடாக இருந்து வருகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.\n“ஆம். தமிழர்கள் கருப்பாக இருப்பார்கள்” / “கருப்பாக இருப்பவர்கள் தமிழர்” என்கிற ஒரு ஐதீகம் சிங்களவர்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதை பல சிங்கள நண்பர்களும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.\nநம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களோ இதில் யார் தமிழர், யார் சிங்களவர் என்று அடையாளம் காண மாட்டார்கள். தமிழர்களில் எந்தளவு கருப்புத் தோலைக்கொண்ட உருவங்கள் இருக்கின்றனவோ அதே விகிதத்தில் சிங்களவர்கள் மத்தியிலும் இருக்கவே செய்கின்றனர். அப்படியிருக்கும் போது தமிழர்கள் அனைவரும் கருப்பாகவே இருப்பார்கள் என்கிற ஐதீகத்தின் ஆரம்பம் எது என்று பல தடவைகள் எனக்குள் கேட்டிருக்கிறேன். தேடியுமிருக்கிறேன்.\nசிங்களவர்களை ஆரியர் வம்சாவளியாகவும், தமிழர்களை திராவிடம் வம்சாவளியாகவும் கருதிவரும் புனைவின் பாற்பட்டதாக இது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது. மேலும் மண்ணின் மைந்தர்களாக சிங்களவர்களை முன்னிறுத்துகிறபோது சிங்களவர்களை கதாநாயகர்களாகவும் தமிழர்களை வில்லன்களாகவும் கருதும் கருத்தாக்கத்தின் விளைவாகவும் இது வளர்ந்து வந்திருக்கலாம். சிங்களத் திரைப்படங்களில் வரும் தமிழர்களைக் கூட அவர்கள் கருப்பல்லாதவர்களாக காட்டுவதில்லை. சிங்கள முற்போக்காளர்களால் எடுக்கப்படும் “கலை” படைப்புகள் கூட இதில் விதிவிலக்கு இல்லை.\nஎல்லாளன் துட்டகைமுனு போர் பற்றிய சித்திரங்கள், சிலைகள் கூட விதிவிலக்கில்லை. எல்லாளனையும் அவனது படையினரையும் கூட கருப்பர்களாக முன்னிறுத்தியிருப்பதை எங்கெங்கும் காணக் கூடியதாக இருக்கிறது. 2015இல் வெளிவந்த “மகாரஜ கெமுனு” என்கிற திரைப்படமும் சரி கடந்த வருடத்திலிருந்து நீண்ட தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் “கெமுனு மகாரஜ” என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் தமிழ் எல்லாளனை கருப்பாகவும் சிங்கள துட்டகைமுனுவை வெள்ளையாகவும் தான் பாத்திரங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. மகாவம்சத்தில் எல்லாளனையோ தமிழர்களையோ கறுப்பர்களாக எங்கும் குறிப்பிட்டதில்லை.\nதுட்டகைமுனுவை உயிர்ப்பிப்பதற்கான தேவை இன்றைய இனவாதத் தரப்புக்கு அதிகரித்திருக்கிறது. கூடவே அவர்களை கருப்பு, வெள்ளையாகவும் காட்டுவதன் உள்நோக்கம் அரசியல் நிறைந்ததும் கூட. வெள்ளை என்றால் “தூய்மை”, “புனிதம்”, கருப்பு என்றால் “அழுக்கு”, “அபசம்” என்கிற கருத்தாக்கத்தினதும் நீட்சியும் தான்.\nஇலங்கையில் 20 வருட காலம் கைதியாக இருந்த ஆங்கிலேயனான ரொபர்ட் நொக்ஸ் தனது “இலங்கைத் தீவின் வரலாற்றுத் தொடர்பு” ( An Historical Relation of the Island of Ceylon by Robert Knox - 1681) நூலில் “இங்குள்ள மக்களை விட மன்னன் கருப்பாக இருக்கிறார்” என்று எழுதினார்.\nஒரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.\n1996ஆம் ஆண்டு சரிநிகரில் பணிபுரிந்துகொண்டிருந்த போது தமிழர்கள் கைது செய்யப்படுவது குறித்த ஒரு அட்டவணையை தயாரித்து அதனை தினசரி புதிப்பிப்பத்துக் கொண்டு வந்தேன். தினசரி ஆங்கில, சிங்கள, தமிழ் பத்திரிகைகளில் இருந்து அந்தத் தகவல்களைத் கணினியில் தொகுத்தேன். இடம், திகதி, யாரால், எத்தனை பேர், ஆண்கள்/பெண்கள், செய்தியின் மூலம் என்கிற தரவுகள் பல பக்கங்களாக என்னிடம் இருந்தன.\nஅப்போது சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றிய விசாரணைக்காக வந்து கோல்பேஸ் ஓட்டலில்தங்கியிருந்தார்கள். அவர்களை சந்திப்பதற்கு அன்றைய “ஹிரு” என்கிற சிங்கள முற்போக்கு பத்திரிகையின் தோழர்கள் அவர்களை சந்தித்து பல அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. அவர்களுடன் மனித உரிமைகள் பற்றிய பணிகளில் சேர்ந்து இயங்கி வந்ததால் நானும் அவர்களுடன் கோல்பேஸ் ஓட்டலுக்குச் சென்று பிரதிநிதிகளைச் சந்தித்து நான் கொண்டு சென்ற அந்த கைது பட்டியலையும் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தோம்.\nஇந்தியத் தூதரகத்துக்கு முன்னால் உள்ள பஸ் நிலையத்தின் அருகில் வைத்து சிவில் உடை தரித்த மூவர் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து எங்களை ஓரமாக வரச் சொன்னார்கள். அவர்களுக்கு எங்கள் சந்திப்பு தெரிந்திருந்தது. எங்கள் மூவரிடமும் அரசாங்கம் வழங்கிய ஊடக அடையாள அட்டையும் இருந்தன. பத்திரிகை வேலையாக நாங்கள் அவர்களை சந்தித்தோம் என்று கூறியும் அவர்கள் எங்களை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் என்னை மட்டும் அழைத்துக் கொண்டு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.\nதோழர் ரோஹித்த பாஷனவும் மற்ற தோழரும் உடனேயே உரிய இடங்களுக்கு அறிவித்து என்னை விடுவிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார்கள். அன்றைய பி.பி.சி செய்தியிலும் கூட “பத்திரிகையாளர் கைது” பற்றிய செய்தி என்னுடைய பேட்டியுடன் வெளிவந்தது.\nபி.பி.சி கொள்ளுபிட்டி பொலிசுக்கு தொடர்பு கொண்டு கேட்ட கேள்விகளைத் தொடர்ந்து என்னை அவர்கள் ஒரு சில மணித்தியாலங்களில் விடுவித்து விட்டார்கள். பிபிசி கேட்ட கேள்விகளில் ஒன்று அவர் ஊடக அடையாள அட்டையையும் காட்டிய பின்னர் அவரை அழைத்துச் செல்ல மேலதிக காரணம் என்ன என்பது தான். “நாங்கள் அவர் புலியாக இருக்கக் கூடும் என்று நினைத்தோம்” என்றார்கள். புலியாக சந்தேகப்பட என்ன காரணம் என மேலும் வினவினார்கள். அதற்கு அந்த பொலிஸ் அதிகாரி கூறிய பதில். அவர் “கருப்பாக” இருந்தார். என்பது.\n“ஹிரு” பத்திரிகை தோழர்கள் அதுவரை “கருப்பு” பற்றிய இந்த ஐதீகத்தின் அரசியலை புரிந்து கொண்டிருக்கவில்லை. இந்த சம்பவம் அவர்களையும் மிகவும் பாதித்திருந்தது. தோழர் பாஷன இதுபற்றி விரிவான ஒரு கட்டுரையை பின்னர் ஹிரு பத்திரிகையில் எழுதினார்.\n2007 ஆம் ஆண்டு பெண்கள் ஊடக கூட்டமைப்பில் பணிபுரியும் எனது நண்பி சித்திரா “விகல்ப” (மாற்று) என்கிற சிங்கள ஊடகத்துக்கு அளித்த பேட்டி இப்படி தொடங்குகிறது...\n“இப்போது நான் என் நெற்றியில் போட்டு வைப்பதில்லை. எனது அடையாளத்தை அப்படி மறைத்தாலும் அவர்கள் நான் தமிழ்பெண் என்பதை அடையாளம் கண்டு விட��கின்றனர். ஏன் என்றால் நான் ‘கருப்பு’. பொது இடங்களில் நான் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு எனது நிறம் ஒரு முக்கிய காரணம்”\nஎன்று தொடர்கிறது அந்த பேட்டி.\nதிலீபன் பற்றிய ஒரு நல்ல சிங்கள கட்டுரையொன்றில் கூட “கருப்புத் தமிழனின் வெள்ளை இதயம்” என்று தான் எழுதுகிறார் எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹீனடிகல.\nதமிழர்களை கருப்பாகவும் தம்மை கருப்பல்லாதவர்களாகவும் காணும் சிங்களப் பார்வைக்குப் பின்னால் உள்ள நிறப் பெருமிதம் ஒரு வகையில் தமிழர்களை அதற்குக் கீழ் நிலையில் வைத்து இழிவாகப் பார்க்கும் பண்பேயன்றி வேறில்லை. தமிழர் மீதான வெறுப்புணர்ச்சியின் வளர்ச்சிக்கு இது நிச்சயம் துணை செய்திருக்கிறது என்றே கூற வேண்டும்.\nபுகலிடங்களில் தஞ்சமைடந்த தமிழர்கள் பலர் கருப்பர்களாகக் கருதுவது ஆப்பிரிக்க வம்சாவளி கருப்புத் தோலுடைய மனிதர்களைத் தான். காப்பிரியர்கள் என்றெல்லாம் இழிவாக பார்க்கும் வெறுப்புணர்ச்சி தமிழர்கள் மத்தியிலும் இருக்கிறது. ஆனால் அவர்கள் தஞ்சமடைந்த அந்தந்த நாட்டின் “மண்ணின் மைந்தர்களுக்கோ” ஆப்பிரிக்கர்களும் கருப்பர்கள் தான். இலங்கையர்களும் கருப்பர்கள் தான்.\nசாதியம் பற்றி அம்பேத்கார் ஒன்றைக் குறிப்பிடுவார். இடை நிலைச் சாதியினர் எல்லோரும் தம்மை மேலிருப்போர் மிதித்திக் கொண்டே, இடித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று சாடிக் கொண்டிருப்பார்களாம். அதே வேளை அவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களை இடித்துக் கொண்டே, மிதித்துக் கொண்டே இருப்பார்களாம்.\nஉலகில் நிறவாதத்தின் அரசியல் பாத்திரம் வேறொன்றாக இருக்கலாம். ஆனால் இலங்கையில் அது இனவாதத்தோடு சேர்ந்து வித்தியாசமான வேறு வடிவத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை சற்று உன்னிப்பாகப் பாருங்கள் உங்களுக்கு வேறு பல செய்திகள் அங்கே காத்திருக்கும்.\nநன்றி IBC தமிழ் பத்திரிகை\nLabels: என்.சரவணன், கட்டுரை, சத்தியக் கடுதாசி, நினைவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையி���் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/11/", "date_download": "2020-05-31T04:56:55Z", "digest": "sha1:J4TSQWNRDO2FT45Y7ZFXBLVJHXCK54BH", "length": 13642, "nlines": 193, "source_domain": "www.spottamil.com", "title": "November 2010 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nஇந்தியா எதிர் நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள்ப்போட்டி\nஇந்திய மற்ரும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள்ப்போட்டி நாளை 1 மார்கழி 2010 ஜெயப்பூரில் நடைபெறவுள்ளது. கடந்த 28ம் திகதி நடைப...\nஇந்தியா எதிர் நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள்ப்போட்டி Reviewed by தமிழ் on November 30, 2010 Rating: 5\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்���ாயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=18492", "date_download": "2020-05-31T03:18:03Z", "digest": "sha1:WZXBQPRN5WOELZ4PBVYXRC2XGDAJH34M", "length": 4294, "nlines": 65, "source_domain": "nammacoimbatore.in", "title": "இன்றைய தினம் - ஏப்ரல் 5", "raw_content": "\nஇன்றைய தினம் - ஏப்ரல் 5\nஇந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் நாளன்று இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல், ஏப்ரல் 5ம் நாளானது தேசிய கடல்சார் நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n1977 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா (பி. 1928)\n1792 – அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.\n1804 – முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.\n1879 – பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.\n1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.\n1956 – பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.\n1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.\n1923 – எம். சாரதா மேனன், இந்திய மனநல மருத்துவர் பிறந்த தினம்\n1957 – ராம. அழகப்பச் செட்டியார், இந்திய தொழிலதிபர் (பி. 1909) நினைவு தினம்\nஇன்றைய தினம் - மே 30\nஇன்றைய தினம் - மே 28\nஇன்றைய தினம் - மே 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/2014/06/21/page/2/", "date_download": "2020-05-31T03:35:37Z", "digest": "sha1:2TICF4CKRGX2KL4R7ESZZFG7DM2T7WJW", "length": 4319, "nlines": 112, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 June 21Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஇராக் நாட்டிற்கு படையை அனுப்ப முடியாது. ஒபாமா கைவிரித்ததால் தீவிரவாதிகள் கை ஓங்குகிறது\nபயணிகள் ரயில் கட்டணம் திடீர் உயர்வு. ஜெயலலிதா உள்பட தலைவர்கள் கண்டனம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathisutha.com/2019/07/adulterers-2015-in-tamil.html", "date_download": "2020-05-31T03:28:34Z", "digest": "sha1:3NL7LP2YK5V7K77W24Q4RC44L25FWB4K", "length": 17967, "nlines": 191, "source_domain": "www.mathisutha.com", "title": "ஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home thirai rasanai ஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nஹொலிவூட் படமான adulterers ஆனது வயது வந்தோருக்கான படமாகும். வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒருவன் தனது முதலாம் வருட திருமண நாளைக் கொண்டாட அவசர அவசரமாக பரிசுடன் வீட்டுக்கு வந்து சேர்கிறான்.\nஆனால் அவன் மனைவி இன்னொரு ஆடவனுடன் உறவில் இருப்பதை நேரில் பார்த்து விடுகிறான். சுவாரசியமான இறுதிக்காட்சிக்கான திரைக்கதை நகர்தலுடன் 80 நிமிடங்களைக் கொண்ட இப் படம் நகர்கிறது.\nஇதில் அதிசயத்தோடு நான் ரசித்த விடயம் அந்த நாயகனின் கைகளில் குத்தப்பட்டிருந்த பச்சையாகும். பச்சை குத்தும் கலாச்சாரம் இப்போது வெகுவாக நம்மவர் இடையே அதிகரித்திருக்கும் இந்நிலையில் ஒப்பீட்டளவில் அதிகமானவர் மேற்கத்தைய பாணிணை நோக்கியே விரும்பி ஓடுகிறோம்.\nஆனால் இப்படத்தின் நாயகன் சுத்த தமிழில் அழகாகப் பச்சை குத்தியிருக்கிறான். ஒரு ஹொலிவூட் படத்தில் இதைக் கண்டது எனக்கு சந்தோசமாகவும் வியப்பாகவும் இருந்தது. அதுவும் நேர்த்தியான எழுத்துக்களில் அவை இருந்தன.\nஉடனே படத்தின் பின்பகுதி போய் பெயர் விபரங்களைப் பார்த்தால் தமிழ் பெயர்கள் எதையும் காணக்கிடைக்கவில்லை ( சிலவேளை கிறிஸ்தவ மதம் சார்ந்த தமிழர்கள் யாராவது பணியாற்றியிருந்தால் பெயரில் கண்டு பிடித்திருக்க முடியாமல் போயிருக்கலாம்.)\nஒரு கையில் ”வாழ்க்கை ஒரு பரிசு” என்ற வாசகமும் இன்னொரு கையில் ”இறுதியில் தொடங்கி” என்று முடிகிறது.\nதொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nவீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஎன் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்க���ப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nNGK செல்வராகவன் படமே இல்லை என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம...\nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers ...\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் ...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67242/Chinese-company-sold-sub-standard-test-kits", "date_download": "2020-05-31T05:23:43Z", "digest": "sha1:IBMMNS2IFA5AVTOKNJG344E2V2NUEEIU", "length": 9222, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் சீன கருவிகள் ? | Chinese company sold sub-standard test kits | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் சீன கருவிகள் \nஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு சீனா விற்பனை செய்த கொரோனா அதிவிரைவு கொரோனா பரிசோதனை கருவிகள் சரியான முடிவுகள் தரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா அச்சம்: வீட்டிலேயே முடங்கிய முதியோர் \nஸ்பெயின், செக் நாடுகளுக்கு சீனா சுமார் ஒன்றரை லட்சம் அதிவிரைவு கொரோனா பரிசோதனை கருவிகளை இம்மாத தொடக்கத்தில் வழங்கியிருந்தது. இந்நிலையில் இவற்றில் 80 சதவிதம் சரியாக வேலை செய்யவில்லை என செக் நாட்டு வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 15 நிமிடங்களில் இவற்றில் சோதனை முடிவுகள் தெரிந்துக்கொள்ள முடிந்தாலும் அவை பெரும்பாலும் துல்லியமாக இல்லை என அவ்வலைத்தளம் கூறியுள்ளது.\nஇதனால் வழக்கமான ஆய்வக சோதனைகளுக்கு தங்கள் அரசு மீண்டும் திரும்பியுள்ளதாக அவ்வலைத்தளம் கூறியுள்ளது. எனினும் இத்தகவலை செக் துணை பிரதமர் மறுத்துள்ளார். சோதனை செய்த முறையில் தவறுகள் இருந்ததால் தவறான முடிவுகள் கிடைத்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் சீனாவின் பயோ ஈசி என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கிய பரிசோதனை கருவிகளில் 30 சதவிதம் மட்டுமே சரியான முடிவுகளை தந்ததாக ஸ்பெயின் நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.\nதே��ையின்றி வெளியே சுற்றினால் கொரோனா தேர்வு - அசத்தும் கன்னியாகுமரி காவலர்கள்\nஇதைத்தொடர்ந்து சீனாவிடமிருந்து வாங்கிய பரிசோதனை கருவிகளை திரும்ப அந்நாட்டிடமே தந்து விடப் போவதாக ஸ்பெயின் நாட்டு மருத்துவத்துறை உயரதிகாரி ஃபெர்னான்டோ சிமோன் தெரிவித்தார். தங்கள் நாட்டின் பயோ ஈசி நிறுவனம் பரிசோதனை கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கான பட்டியலிலேயே இடம்பெறவில்லை என ஸ்பெயினுக்கான சீன தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.\nகொரோனா அச்சம்: வீட்டிலேயே முடங்கிய முதியோர் \n\"மலர் சந்தை மூடப்பட்டதால் கருகி வரும் மல்லிகை\" விவசாயிகள் வேதனை \nதமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி.. நடைமுறைகள் என்னென்ன\nஊரடங்கு 5.0: தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இபாஸ் வேண்டும்\nஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா அச்சம்: வீட்டிலேயே முடங்கிய முதியோர் \n\"மலர் சந்தை மூடப்பட்டதால் கருகி வரும் மல்லிகை\" விவசாயிகள் வேதனை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2438-2438purananooru165", "date_download": "2020-05-31T04:16:38Z", "digest": "sha1:QB4S4D4NFNHWHVN7W4FDGNZRUKIMEIUA", "length": 3993, "nlines": 63, "source_domain": "ilakkiyam.com", "title": "யாமும் செல்வோம்!", "raw_content": "\nபாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.\nபாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்.\nதிணை: வாகை. துறை: பார்பபன வாகை.\nநன் றாய்ந்த நீள் நிமிர்சடை\nமுது முதல்வன் வாய் போகாது,\nஒன்று புரிந்த ஈரி ரண்டின்,\nஇகல் கண்டோர் மிகல் சாய்மார்,\nமெய் அன்ன பொய் உணர்ந்து,\nபொய் ஓராது மெய் கொளீஇ,\nமூவேழ் துறைபும் முட்டின்று போகிய\nஉரைசால் சிறப்பின் உரவோர் மருக\nவினைக்கு வேண்டி நீ பூண்ட\nபுலப் புல்வாய்க் கலைப் பச்சை\nசுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;\nமறம் கடிந்த அருங் கற்பின்,\nஅறம் புகழ்ந்த வலை சூடிச்,\nசிறு நுதல், பேர் அகல் அல்குல்,\nசில சொல்லின் பல கூந்தல், நின்\nநிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்\nதமக்கு அமைந்த தொழில் கேட்பக்;\nகாடு என்றா நாடுஎன்று ஆங்கு\nநீர் நாண நெய் வழங்கியும்,\nஎண் நாணப் பல வேட்டும்,\nமண் நாணப் புகழ் பரப்பியும்,\nஅருங் கடிப் பெருங் காலை,\nவிருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,\nஎன்றும், காண்கதில் அம்ம, யாமே\nபொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,\nபூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்\nதண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,\nஉண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;\nசெல்வல் அத்தை யானே; செல்லாது,\nமழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்\nநிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490263/amp", "date_download": "2020-05-31T04:32:15Z", "digest": "sha1:MNWQCK7OE5MJB3WCZCHY23HHCZVLPCEA", "length": 13008, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "People want to change the Modi government The issue of voting machines is worrying: Sharad Pawar and Chandrababu Naidu | மோடி அரசை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு கவலை தரும் விஷயம்: சரத் பவார், சந்திரபாபு நாயுடு பேட்டி | Dinakaran", "raw_content": "\nமோடி அரசை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு கவலை தரும் விஷயம்: சரத் பவார், சந்திரபாபு நாயுடு பேட்டி\nமும்பை: மோடி தலைமையிலான அரசை மாற்றும் மனநிலையில் மக்கள் இருப்பதாகவும் ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தில்லுமுல்லு மட்டும்தான் தங்கள் கவலை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தி.மு.க. கட்சி தலைவர்கள் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது சரத் பவார் பேசுகையில், “மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசை மாற்றும் முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். பல தொகுதிகளை பார்த்துள்ளேன். மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தில்லுமுல்லு மட்டுமே எங்கள் கவலையாக உள்ளது” என்றார்.\nதெலுங்கு தேசம�� கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறும்போது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளது. பாஜ இதுபோன்ற தில்லுமுல்லு மூலமாக மட்டுமே வாக்குகளை பெற முடியும். உலகில் இதுவரை 18 நாடுகள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரம், தொழில் மற்றும் விவசாயம் மிக மோசமான நிலையில் உள்ளன. முதல் மூன்று கட்டத்தேர்தல் நடந்த கேரளா, கோவா, உத்தரப் பிரதேசத்தில் ஓட்டு இயந்திரங்கள் செயல்படாமல் போனது, தில்லுமுல்லு போன்ற செய்திகள் வந்தன. எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகும். மத்தியில் உள்ள மோடி அரசு மிகவும் ஆபத்தானது. ஜனநாயகம் மிகவும் ஆபத்தில் உள்ளது. எனவே தேர்தல் கமிஷன் ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்களித்த பிறகு மின்னனு வாக்கு இயந்திரத்தில் வரும் ரசீதை பதிவான வாக்குடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்” என்றார்.\nஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “தேர்தல் கமிஷன் திருதிராஷ்டரைப் போல செயல்பட்டு வருகிறது. எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜ.வுக்கு ஓட்டு விழுகிறது” என்றார்.\nமூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில், “50 சதவீதம் வாக்குப் பதிவு ஒப்புகை வாக்குச்சீட்டுகளை எண்ணுவது நியாயமான கோரிக்கை ஆகும்” என்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 65,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு; 5164 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு\n2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nமாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை சக்கைப்போடு\nபைலட்டுக்கு கொரோனா புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்\nபல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க திறந்தவெளியில் வீணாகும் பல ஆயிரம் டன் கோதுமை: அரியானாவில் அலட்சியம்\nநாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 8,000 பேர் பாதிப்பு\nநடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு வெட்டுக்கிளிய கொத்தித் தின்ன சீன வாத்து படைய கூப்பிடுங்க\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டில் குறைகள் இருக்காது: நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்\nநிர்மலா சீதாராமனுக்கு ஆப்பு மத்திய நிதியமைச்சராகிறார் கே.வி.காமத்: மோடி திட்டம் பற்றி பரபரப்பு தகவல்\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் சென்றவர்களில் 19 நாளில் 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி: ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nமகாராஷ்டிரா உறவினரை பார்க்க சென்று வந்ததால் தாயை வீட்டுக்குள் அனுமதிக்காத மகன்கள்: இளைய மகன் ஓட்டம்; மூத்த மகனுக்கு எச்சரிக்கை\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிற பகுதிகளில் 3 கட்டங்களாக தளர்வு...மத்திய அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rejovasan.com/2008/10/22/secret-of-stars/", "date_download": "2020-05-31T03:38:13Z", "digest": "sha1:WS5TH6J6TRITZW4LMW5JN6QLARWNJRYQ", "length": 5789, "nlines": 106, "source_domain": "rejovasan.com", "title": "விண்மீன்களின் ரகசியங்கள் | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஇரவுகளின் அந்தரங்கங்களில் கவிந்து கிடக்கும்\nஎல்லா வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும்\nஇடுக்குகளின் வழியே கசிந்து கொண்டிருக்கும்\nநுழைய முடியாத இடங்களுக்கு கூட\nஇமைகள் மூடி உறங்க முற்படும்\n2 thoughts on “விண்மீன்களின் ரகசியங்கள்”\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\nமழையும் மழை சார்ந்த கதைகளும் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/290", "date_download": "2020-05-31T04:37:33Z", "digest": "sha1:CQFNSDB5Z3YVN7YWRMPY4HDFJYP3RVGV", "length": 6902, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/290 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/290\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 289\nவாச நறு நெய் ஆடி, வான் துகள் மாசு அறக் கண்ணாடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும், இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர் கட்டு வடக் கழலினர் மட்டு மாலையர் ஒசனை கமழும் வாச மேனியர் மட மா மிசையோர் பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் கடு மா கடவுவோரும் களிறுமேல் கொள்வோரும், வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும், விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி ஆடல் தலைத்தலை சிறப்பக் கூடல் உரைதர வந்தன்று வையை நீர் வையைக் கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் நிவந்தது நீத்தம் கரைமேலா நீத்தம் கவர்ந்தது போலும் காண்பவர் காதல் முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி ஒன்று அல பலபல உடன் எழுந்தன்று அவை எல்லாம் தெரியக் கேட்குநர் யார் அவை கில்லா கேள்வி கேட்டன. சிலசில ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்த அளந்து சீர் தூக்கி ஒருவர் பிற்படார் நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் அத் தக அரிவையர் அளத்தல் காண்மின். ‘நானாள்கொல் தோழி நயன் இல் பரத்தையின் தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி சேன வெளிநின் சிறந்தானோடு ஏறினாள்; நானுக் குறைவு இலள் நங்கை மற்று என்மரும், பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான் உவன் நானாள் அவனை இந் நாரிகை என்மரும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 14:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/37", "date_download": "2020-05-31T04:54:14Z", "digest": "sha1:GBENPZOF7O5CJIA2SU2OKL2YTFOIUZPI", "length": 7210, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10. 11. 12. 13. 14. S5 மாறுபடும். இந்திய உள்ளிட நேரமும் இங்கிலாந்து உள்ளிட நேரமும் ஒன்றாக இரா. திட்ட நேரம் என்றால் என்ன ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஓரிடத்தில் உள்ளுர் நேரத்தைத் கணக்கிட்டு, அதையே நாடு முழுவதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத்த வரை 82.5 நெடுக்குக் கோடு திட்ட நெடுக்குக் கோடு ஆகும். அங்குக் கணக்கிடப்படும் நேரமே திட்டநேரமாகும். இந்நேரம் நாட்டுக்கு நாடு வேறுபடும். கிரீன்விச்சு நேரம் என்றால் என்ன ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஓரிடத்தில் உள்ளுர் நேரத்தைத் கணக்கிட்டு, அதையே நாடு முழுவதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத்த வரை 82.5 நெடுக்குக் கோடு திட்ட நெடுக்குக் கோடு ஆகும். அங்குக் கணக்கிடப்படும் நேரமே திட்டநேரமாகும். இந்நேரம் நாட்டுக்கு நாடு வேறுபடும். கிரீன்விச்சு நேரம் என்றால் என்ன முதன்மை நெடுக்கோட்டில் கணக்கிடப்படும் திட்ட நேரம். இதன் சிறப்பு யாது முதன்மை நெடுக்கோட்டில் கணக்கிடப்படும் திட்ட நேரம். இதன் சிறப்பு யாது இதை அடிப்டையாகக் கொண்டு ஏனைய இடங்களில் நேர அளவு, அவ்வவ்விடங்களின் நெடுக்குக் கோட்டைக் கொண்டு கணக்கிடப்படும். காட்டாகக், கிரீன்விச்சு திட்ட நேரம் பகல் 12 மணி என்றால், 60\" கிழக்கு நெடுக்குக் கோட்டில் மாலை 4 மணி இருக்கும். அவ்வாறெனில், 60 x நெடுக்கோட்டு வேறுபாடு. 4x60 = 240 நிமி. அல்லது 4 மணி. இடம் கிழக்குப் பாதிக் கோணத்தில் இருப்பதால், கிரீன்விச்சு நேரத்திற்கு முன்னோக்கி 4 மணியாக இருக்கும். இதே இடம் மேற்குப் பாதிக்கோணத்தில் இதே 60\" நெடுக்குக்கோட்டில் இருந்தால், கிரீன்விச்சு நேரத்திற்கு 4 மணி பின் நோக்கி இருக்கும். காலை 8 மணியாக இருக்கும். கிழக்கே சென்றால் நேரம் குறையும் மேற்கே சென்றால் கூடும். நெடுக்குக்கோடு என்றால் என்ன இதை அடிப்டையாகக் கொண்டு ஏனைய இடங்களில் நேர அளவு, அவ்வவ்விடங்களின் நெடுக்குக் கோட்டைக் கொண்டு கணக்கிடப்படும். காட்டாக��், கிரீன்விச்சு திட்ட நேரம் பகல் 12 மணி என்றால், 60\" கிழக்கு நெடுக்குக் கோட்டில் மாலை 4 மணி இருக்கும். அவ்வாறெனில், 60 x நெடுக்கோட்டு வேறுபாடு. 4x60 = 240 நிமி. அல்லது 4 மணி. இடம் கிழக்குப் பாதிக் கோணத்தில் இருப்பதால், கிரீன்விச்சு நேரத்திற்கு முன்னோக்கி 4 மணியாக இருக்கும். இதே இடம் மேற்குப் பாதிக்கோணத்தில் இதே 60\" நெடுக்குக்கோட்டில் இருந்தால், கிரீன்விச்சு நேரத்திற்கு 4 மணி பின் நோக்கி இருக்கும். காலை 8 மணியாக இருக்கும். கிழக்கே சென்றால் நேரம் குறையும் மேற்கே சென்றால் கூடும். நெடுக்குக்கோடு என்றால் என்ன தீர்க்கக்கோடு. இக்கோடுகள் வட தென்முனைகளை இணைத்து வட்டமாகச் செல்பவை. நெடுக்குக்கோடுகள் சுற்றளவில் குறைவதில்லை. ஏன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinachsudar.com/?p=23691", "date_download": "2020-05-31T04:34:59Z", "digest": "sha1:2D2L7N7UWDVTY5SURLT7O5N53LMB2XRX", "length": 5688, "nlines": 89, "source_domain": "www.thinachsudar.com", "title": "கொராேனா வைரஸினால் உயிரிழந்த இலங்கையரின் இறுதி கிரியை சுவிஸில்! | Thinachsudar", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கொராேனா வைரஸினால் உயிரிழந்த இலங்கையரின் இறுதி கிரியை சுவிஸில்\nகொராேனா வைரஸினால் உயிரிழந்த இலங்கையரின் இறுதி கிரியை சுவிஸில்\nசுவிட்சர்லாந்தில் கொராேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இலங்கையை சேர்ந்த நபரின் இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி கொரோன தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த இவரது இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறுமெனவும், அது தொடர்பாக சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுமெனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை\nபொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான�� விழக்கூடும்; மனோ\nரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்த கோரி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2018/03/14/%E0%AE%A8%E2%80%8C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-31T02:31:29Z", "digest": "sha1:GP53JXTQHO64BMUR7SKT72JZW5JHVAZK", "length": 23892, "nlines": 147, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நயன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nநயன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்\nநயன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்\nநயன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்\nநயன்தாரா ( #Nayanthara) முதன்முதலாக தமிழில் நடித்த திரைப்படம் நடிகரும்\nஅரசியல்வாதியுமான சரத்குமார் இருவேடங்களில் நடித்த ஐயா திரைப்படம்தான் அது முதல் இந்நாள் வரை வெற்றி கதாநாயகியாக திரையுலகில் பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகி றார்.\nசமீபத்தில் நயன்தாரா ( #Nayanthara) நடித்து தமிழில் வெளியான ‘அறம் ( #Aramm )’\nபடம் நல்ல வசூல் பார்த்தது. கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்று க்குள் விழுந்த குழந்தையை மீட்கபோராடும் துணிச்சலான கலெக்டரா க (ஆட்சியராக #Collector)இந்த படத்தில் நடித்து இருந்தார். கவுன்சிலரை கைதுசெய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவைசெய்ய அரசி யலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர். இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தன.\nஅறம் படம் தற்போது தெலுங்கிலும் டப்பிங் ( #Dubbing) செய்து வெளியிடப்படுகிறது. இதுவரை ரஜினிகாந்த் கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால் ( #Rajnikanth #Kamalhasan #Vijay #Surya #Ajith #Ajithkumar, #Karthick #Vishal) என்று முன்னணி கதாநாயகர்களின் படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு\nவந்த ன. இப்போது நயன்தாரா படமும் தெலுங்குக்கு போகிறது. நயன்தாரா ( #Nayanthara ) ஏற்கனவே முன்னணி தெ���ுங்கு நடிகர்களுடன் ஜோடி யாக நடித்து அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அவருக்கு அங்கு நல்ல மார்க்கெட்டும் உள்ளது. எனவேதான் கதாநாய கன் இல்லாத அறம் ( #Aramm ) படத்தை நயன்தாரா ( #Nayanthara )வை நம்பி தெலுங்கில் வெளியிடுகிறார்கள். இதனால் நயன்தாரா\nமேலும் இதுபோன்றே கதாநாயகர்களே இல்லாத திரைப்டங்களில் நடிக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதா ல் அவருடன் டூயட் பாடலாம் என கனவு கண்ட கதாநாயகர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் #Nayanthara #Aramm\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in சினிமா செய்திகள், செய்திகள்\nPrevபெண்கள்- ஒவ்வொரு வாரமும் தவறாமல் இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால்\nNextடிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் – கொடி அறிமுகம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்கம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) ��மிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (283) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை கு��ிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (22) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை படப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_342.html", "date_download": "2020-05-31T04:05:49Z", "digest": "sha1:HQGKNI6VTEOI2RSLFGUVXH4VK6FTCLLE", "length": 37854, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்கள் குறித்து, ஜேர்மனியில் முக்கிய கூட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்கள் குறித்து, ஜேர்மனியில் முக்கிய கூட்டம்\nஇலங்கை முஸ்லிம்களுக்கு சட்ட உதவி, சட்ட ஆலோசனை, சட்டக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், சட்டத்தரணிகளுடன் இணைந்து பணியாற்றுவது, முஸ்லிம்கள் பற்றிய வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு உதவுதல் அடங்கலான பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.\nஜேர்மன் - டோர்த்மூண்ட் பகுதியில் எதிர்வரும் 23.06.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுபற்றிய மேலதிக விபரங்களை கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறியமுடியும் 0049 172 311 4461\nஉங்கள் முயற்சிகளுக்கு நன்றி. அல்லாஹ் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தரட்டும்.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங���கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/09/25/78664.html", "date_download": "2020-05-31T03:37:34Z", "digest": "sha1:VFVD3PCDAD5GOHX5P6CXYQVHNDQSDZ3X", "length": 26580, "nlines": 242, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தூய்மை படுத்தும் பணி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தூய்மை படுத்தும் பணி\nதிங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017 மதுரை\nமதுரை- தூய்மையே சேவை பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் தூய்மை பாரத இயக்கத்திட்டத்தை துரிதப்படுத்துதல் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தை ஊக்கப்படுத்துதல், ஒவ்வொரு குடிமகனும் இத்திட்டத்தில் தன்னை ஒரு அங்கமாக ஈடுபடுத்த உறுதி செய்தல் போன்றவை ஆகும்.\nஅதன்படி தூய்மையே சேவை பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டு, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நகர் மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஹோட்டல்கள், கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்று தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.09.2017) உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் மாணவ, மாணவியர்களுடன் சேர்ந்து தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு தெரிவித்ததாவது:\nகோயிலின் உள்சுற்றுப்பிரகாரம் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதி வளாகத்தில் 50 அடிக்கு ஒரு குப்பை தொட்டியினை வைத்து குப்பைகளை அதில் கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்புரவு பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களை மேற்பார்வையிடுவதற்கு தூய்மை காவலர்கள் அடங்கிய குழு பணியமர்த்தப்படுவார்கள். இங்கு அமைக்கப்படும் குப்பைத்தொட்டியினை பயன்படுத்தி குப்பைகளை கொட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளை குப்பைதொட்டியில் போடாமல் கோயிலின் உட்பிரகார பகுதிகளில் அசுத்தப்படுத்���ுபவர்களிடமிருந்து கோயில் நிர்வாகம் சார்பில் அபராத தொகையாக ரூ.50ம், கோயிலின் வெளிப்புறப்பகுதிகளில் அசுத்தப்படுத்துபவர்களிடமிருந்து மாநகராட்சி சார்பில் அபராத தொகையாக ரூ.50ம் வசூலிக்கப்படும். மேலும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் கோயில் வளாகத்தை அசுத்தப்படுத்துபவர்களை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாத லட்டு பரிசாக வழங்கப்படும்.\nஉலக பிரசித்தி பெற்ற ஒன்றாகவும், மதுரை மாநகருக்கு பெருமை சேர்க்கும் பொக்கிஷமாகவும் விளங்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும். கோயிலுக்கு வருகை தரும் பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத்தொட்டியில் குப்பைகளை கொட்ட வேண்டும். இப்பழக்கத்தினை கோயிலுக்கு வருகை தரும் பிற பக்தர்களிடமும் தெரியப்படுத்தி குப்பை தொட்டியை பயன்படுத்தும் படி அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அனீஷ் சேகர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை ஆணையர் நடராஜன், நகர் நல அலுவலர் சதீஸ்ராகவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தூய்மை படுத்தும் பணி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 30.05.2020\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் - சிறு, குறு தொழில்கள், விவசாயத்துக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nபா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து\nநாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக அதிகளவில் நோய் தொற்று\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி : மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம்\nபாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை: தமிழக அரசு\nமேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஐ.நா. சபை பாராட்டு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவாஷிங்டன் : சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என ...\nபல வரலாற்று தவறுகளை சரி செய்தவர் பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்\nபுதுடெல்லி : கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...\nமக்கள் சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை : நிர்மலா சீதாராமன் பேட்டி\nசென்னை : மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nமத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும், மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டம்\nதிருவனந்தபுரம் : மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும் அதற்காக மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம் என்று கேரள முதல்வர் ...\nநிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், நிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க ...\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உர...\n2நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள...\n3பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட...\n4மேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535419/amp", "date_download": "2020-05-31T03:50:56Z", "digest": "sha1:ERS24QU4XQYRPHQLMPV62TAX4P5G6GWC", "length": 7666, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Import of Chinese codices, heavy duty, central government, warning | சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று மத்திய அரசு எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\nசீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று மத்திய அரசு எச்சரிக்கை\nடெல்லி: சீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய சந்தைகளில் சீனப்பட்டாசுகளை விற்பது, பதுக்கி வைப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.\n2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nமாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை சக்கைப்போடு\nபைலட்டுக்கு கொரோனா புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்\nபல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க திறந்தவெளியில் வீணாகும் பல ஆயிரம் டன் கோதுமை: அரியானாவில் அலட்சியம்\nநாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 8,000 பேர் பாதிப்பு\nநடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு வெட்டுக்கிளிய கொத்தித் தின்ன சீன வாத்து படைய கூப்பிடுங்க\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டில் குறைகள் இருக்காது: நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்\nநிர்மலா சீதாராமனுக்கு ஆப்பு மத்திய நிதியமைச்சராகிறார் கே.வி.காமத்: மோடி திட்டம் பற்றி பரபரப்பு தகவல்\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் சென்றவர்களில் 19 நாளில் 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி: ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல்\nடெல்லியில் மேலும் 1,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு\nபஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு\nமகாராஷ்டிரா உறவினரை பார்க்க சென்று வந்ததால் தாயை வீட்டுக்குள் அனுமதிக்காத மகன்கள்: இளைய மகன் ஓட்டம்; மூத்த மகனுக்கு எச்சரிக்கை\nUNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியிட்டது மத்திய அரசு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிற பகுதிகளில் 3 கட்டங்களாக தளர்வு...மத்திய அரசு உத்தரவு\nமாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை: மத்திய அரசு\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6987", "date_download": "2020-05-31T02:33:09Z", "digest": "sha1:BKT4OBVQZJDFPBLUCSFI6V4OERNOGQLM", "length": 12574, "nlines": 74, "source_domain": "m.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎத்தனை காலங்கள், எத்தனை யுகங்கள், ஆயிரம் ஆயிரம் ஃபேஷன் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த காஞ்சிப்பட்டுக்கு மட்டும் மவுசு இறங்கவே இறங்காது. அதிலும் கைத்தறியில் நெய்யப்பட்ட சேலைகளுக்கு எப்போதும் அந்தஸ்து ���திகம்தான்.\nஅதனாலேயே தறிகளால் நெய்யப்பட்ட பட்டுப் புடவைகள் எப்போதும் விலை அதிகமாக இருக்கும். அதற்கேற்ப அதன் மதிப்பும் இருக்கும். அப்படியான சில எக்ஸ்குளூசிவ் புடவைகளை ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறார்கள் சுந்தரி சில்க்ஸ். அவற்றில் சில பளிச் புடவைகளின் விபரங்கள் இங்கே.\nஅக்காலம் முதல் இக்காலம் வரை நம் வீட்டு பாட்டி, அம்மா, அத்தை, சித்தி இவர்களின் கனவுப் பட்டுகள். சுத்தமான பட்டு அதில் பட்டுப்புடவைக்கே உரிய மெரூன் நிற பூ டிசைன் போடப்பட்ட பெரிய பார்டர் வகை காஞ்சிப்பட்டு.\nபளிச் நிறத்தில் பார்டர், அடர் நிறத்தில் புடவை இந்தக் காம்போ புடவைகள் இல்லாத பெண்களே இருக்க முடியாது. வீட்டு விசேஷங்கள், திருமணம், உறவினர்களின் விசேஷங்கள் எனில் பளிச் பார்டர் எப்போதும் சிறப்பான லுக் கொடுக்கும். அடர் நீல நிற புடவை அதில் பின்க் நிற பார்டரும் தங்க நிற பார்டரும் இணைந்து வருகிறது.\nகல்யாணம் என்றாலே மணப்பெண் பிரகாசமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப நிறமும் டிசைன்களும் மின்ன வேண்டும். ஆரஞ்சு நிற புடவையில் வெறும் பட்டின் தங்க நிறத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த டிரெடிஷனல் பட்டுப் புடவை. சின்னக் கட்டங்களாக டிசைன், முந்தியில் தங்க நிற யானைகள்.\n‘விஸ்வாசம்‘ படம் ஹிட் ஆனாலும் ஆனது பெண்களின் சாய்ஸ் இந்த காரைக்குடி ஸ்டைல் கட்டம் டிசைன்கள்தான். காட்டன், லினென் என அனைத்திலும் கட்டங்கள்தான் இப்போது டிரெண்ட். பட்டு மட்டும் விட்டு விடுவோமா பழமைக்கு எப்போதும் தனி மரியாதைதான். ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறக் கட்டங்கள், கரும் ஊதா நிற பார்டர் சகிதமாக ருத்ரச்சா மோடிஃப் வகை புடவை.\nபாட்டில் பச்சை நிற பார்டருடன் வெண்பட்டு கலந்த காஞ்சிப்பட்டு. இதில் பார்டர் பாட்டில் பச்சையில் பார்டருக்குள் மூன்று பார்டர்களாக கத்தரிப்பூ மற்றும் நீல நிற பார்டர்கள் சகிதமாக நெய்யப்பட்ட புடவை. முக்கியமான நிகழ்ச்சிகள், பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு விழாக்கள், அலுவலக சந்திப்புகள் மற்றும் அலுவலக பார்ட்டிகளில் கட்டினாலும் கெத்தான தோற்றம் கொடுக்கும் வகை புடவைகள் இது.\nபட்டு என்றாலே மெரூன் நிறத்தை அடுத்து அதிகம் விரும்பப்படும் பட்டு நிறம் மயில் கழுத்து ஊதாதான். பூக்களால் நிறைந்த அரச இலை டிசைன். மேலும் அதைச்சுற்றிலும் கட்டம் என வெள்ளி நிற பட்டு நூலால் நெய்யப்பட்ட பாரம்பரிய புடவை. மேலும் பின்க் நிற பார்டர் சகிதமாக பாந்தமான லுக் கொடுக்கும் பட்டுப் புடவை.\nபுராடெக்ட் கோட் : CCC61859\nசின்ன நிகழ்ச்சி, காது குத்து, பக்கத்து வீட்டுப் பெண் கல்யாணம், நண்பர்கள் ரிசெப்ஷன் அதே சமயம் வயதும் குறைவு எனில் இந்த சின்ன பார்டர் சிம்பிள் பட்டு உடுத்தலாம். முழுக்க ஒரே பின்க் நிறம் என்பதால் பிளவுஸ் உங்கள் சாய்ஸ்தான். கிராண்டாக எந்த கலருடனும் மேட்ச் செய்துகொள்ளலாம்.\nபுராடெக்ட் கோட் : CCC61856\nமாறிப்போன வாழ்வுமுறை... வரிசைகட்டும் பிரச்சனைகள்\nபோன் செய்தால் பார்சல் தயாராக இருக்கும்\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்\nதன்னம்பிக்கை கொடுக்கும் காஸ்மெட்டிக் சர்ஜரி\nகலை நகராகிய கண்ணகி நகர்\nமறக்க முடியாத மகளிர் டி20 உலகக் கோப்பை\nநான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்\n× RELATED தோழி சாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/959601/amp?ref=entity&keyword=Anna%20Salai", "date_download": "2020-05-31T05:06:20Z", "digest": "sha1:OVRGWKT3LNVKPKMDHIJUNPP4QR3TIA7K", "length": 10604, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "அருப்புக்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅருப்புக்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு\nஅருப்புக்கோட்டை, செப். 26: அருப்புக்கோட்டை நகர ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளக்கோட்டை எம்ஜிஆர் திடலில் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சோலைசேதுபதி, முன்னாள் ஒன்றிய சேர்மன் யோகா வாசுதேவன், 1வது வார்டு பொறுப்பாளர் புளியம்பட்டி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மண்டலச் செயலாளர் ராமர் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே கல்வித்துறைக்கு தமிழகத்தில்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. உலகளவில் வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் பால்வளத்துறையை மேம்படுத்தி வருகிறோம். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றிகரமான தோல்வி தான். விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளிலும் அதிமுக கைப்பற்றும். தற்போது நாங்குநேரி, விக்கிரபாண்டி. இரண்டு இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது’ என்றார்.\nநிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜவர்மன், செல்வமோகன்தாஸ், நகரத்துணைச் செயலாளர் முனியசாமி, நகரத்தலைவர் பாம்பாய் மணி, பொருளாளர் செந்தமிழ்செல்வன், மாணவரணி மாவட்டத் தலைவர் மோகன்வேல், அசோக் வேலுச்சாமி, பொட்டு ராஜகோபால், பொன்ராம், முன்னாள் கவுன்சிலர் பிரேமா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கரல���ங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை ஆகியோர் செய்திருந்தனர். கலுசிவலிங்கம் நன்றி கூறினார்.\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nவத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்\nவாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை\nதிருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்\n× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=wedding", "date_download": "2020-05-31T04:18:59Z", "digest": "sha1:HUZYYOL6Z5YNL6ERE2IKQQ74YGNDEHEN", "length": 5653, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"wedding | Dinakaran\"", "raw_content": "\nதிருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் மட்டுமே அனுமதி\nநடிகரின் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மாஸ்க், சானிடைசர்\nதிருமண செலவை கொரோனா நிதிக்கு கொடுத்த நடிகர்\nதிருமண செலவை கொரோனா நிதியாக கொடுத்த நடிகை\nதிருமண நிகழ்ச்சிக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nசோழவந்தானில் இருந்து செல்ல முடியாததால் மும்பையில் மகள் திருமணம் வீடியோ காலில் வாழ்த்திய பெற்றோர்\nநேரில் வராவிட்டாலும் வீடியோகாலில் வாழ்த்தலாம்; மணமக்களுக்கு மொய் அனுப்பும் நவீன திருமண அழைப்பிதழ்: திருப்பத்தூர் அச்சக உரிமையாளர் சாதனை\nநடிகர், நடிகை படங்களை தொடர்ந்து மாஸ்க் வடிவில் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து அசத்தல்: இன்னும் என்னென்ன கொரோனா ஸ்பெஷல் வரப்போகுதோ\nஊரடங்கால் காலையில் இருந்து மாலை வரை ஒரே டென்ஷன்; திருமணம் முடிஞ்சதும் மணமகள் ‘தனிமை’.. கேரளாவில் மணமக்களுக்கு நடந்த சுவாரஸ்யமான ‘பிரிவு’\nஊரடங்கால் எளிய முறையில் திருமணம் ஆதரவற்றோருக்கு விருந்தளித்து மகிழ்ந்த சேலம் புது���ண தம்பதி\nகொரோனா வார்டுகள் அமைக்க திருமண மண்டபங்களை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்\nகொரோனாவால் திருமணத்தை தள்ளிவைத்த நடிகை\nகொரோனா ஊரடங்கு எதிரொலி வீடியோகாலில் வாழ்த்து கூறி மொய் பணம் அனுப்பும் நவீன திருமண அழைப்பிதழ்: திருப்பத்தூரை சேர்ந்த அச்சக தொழிலாளியின் புதிய முயற்சி\nசீனாவில் கொரோனா களத்தில் பணியாற்றிய 100 ஜோடிகளின் திருமணம்; நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருமணத்தை கண்டு ரசித்த 28 கோடி பேர்\nதிங்கள்சந்தை அருகே பரபரப்பு: நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் இளம்பெண் ஓட்டம்: ஊரடங்கால் திருமண தேதி 2 முறை ஒத்திவைப்பு\nமது பாட்டில் கொள்ளை போவதை தடுக்க திருமண மண்டபங்கள், குடோனில் சிசிடிவி கேமரா: டாஸ்மாக் நிர்வாகம் முடிவு\nமது பாட்டில் கொள்ளை போவதை தடுக்க திருமண மண்டபங்கள், குடோனில் சிசிடிவி கேமரா: டாஸ்மாக் நிர்வாகம் முடிவு\nபைலட்டின் திருமண அழைப்பும், ஆபீசரின் நக்கல் வாழ்த்தும் தற்கொலை செஞ்சுக்கிறேன் சார்... நரகத்துக்கு வரவேற்கிறேன் வாப்பா\nகுமாரசாமி மகன் திருமணத்தில் காற்றில் பறந்த சமூக இடைவெளி\nகொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்களில் முகாம்கள்;பள்ளி, கல்லூரிகளில் 50,000 படுக்கைகள் : சென்னையில் மோசமாகும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/fir-movie-pooja-stills-gallery/", "date_download": "2020-05-31T04:48:22Z", "digest": "sha1:VOOB4F5YMXBVBGQSMLVFZI4PJCVA35IM", "length": 3318, "nlines": 98, "source_domain": "tamilscreen.com", "title": "FIR – படத் துவக்க விழாவிலிருந்து… | Tamilscreen", "raw_content": "\nHome Gallery Events FIR – படத் துவக்க விழாவிலிருந்து…\nFIR – படத் துவக்க விழாவிலிருந்து…\nFIR - படத் துவக்க விழாவிலிருந்து...\nNext article‘வாழ்க விவசாயி’ படம் என்னை வாழவைக்கும் – நடிகர் அப்புகுட்டி\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை லாவண்யா திரிபாதி – Stills Gallery\nஎட்டுத்திக்கும் பற – Movie Gallery\nமீண்டும் விஜய் – அட்லி கூட்டணியா\nகமல், ரஜினிகிட்ட கத்துக்கணும் – Video\nபிகில் படத்தினால் 20 கோடி நஷ்டமா\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story/mercittis-pennns-gls-crvteec-allvil-arrimukmaakirrtu/", "date_download": "2020-05-31T03:29:30Z", "digest": "sha1:SLCEKSUEK5KDSUWOIABGORQPW5KDGOPN", "length": 3493, "nlines": 59, "source_domain": "tamilthiratti.com", "title": "மெர்சிடிஸ்-பென்ஸ் GLS சர்வதேச அளவில் அறிமுகமாகிறது - Tamil Thiratti", "raw_content": "\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLS சர்வதேச அளவில் அறிமுகமாகிறது autonews360.com\nஇந்த எஸ்யூவி-கள் மெர்சடிஸ் நிறுவனத்தின் நவீன தலைமுறை MBUX சிஸ்டம்களுடன் ரியர் சீட் எண்டர்டேய்ன்மென்ட்களுடன், இரண்டு 11.6 இன்ச் டிஸ்பிளேகள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் திரைப்படம், மியூசிக் மற்றும் இன்டர்நெட்களை பார்க்கலாம்.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.adsdesi.com/News-%E2%80%9CZOMBIE%E2%80%9D-nears-completion-with-grand-shooting-1522", "date_download": "2020-05-31T03:31:52Z", "digest": "sha1:O5PJGUUZLV5IEE6PPFB22UUMIEYXPWTG", "length": 8669, "nlines": 121, "source_domain": "www.adsdesi.com", "title": "“ZOMBIE” nears completion with grand shooting", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் ���ெய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/06/179832?ref=archive-feed", "date_download": "2020-05-31T04:15:47Z", "digest": "sha1:U27AGUJFGQXLZQK6RSZMK4I4HC5C7RJN", "length": 6399, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "எம்.ஜி.ஆர் முதல் ஆர்யா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள், இதோ - Cineulagam", "raw_content": "\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nநடுவானில் சென்றபோது விமானிக்கு கொரோனா... மீண்டும் திரும்பிய அதிர்ச்சி சம்பவம்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஅதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் இசையமைப்பாளர்கள்.. முழு லிஸ்ட் இதோ\nவிஜய் டிவியின் அசுர வளர்ச்சி, TRPயில் வேற லெவல் சாதனை\n.. படத்தை வறுத்தெடுக்கும் வனிதா\nஆங்காங்கே விழுந்து துடிதுடித்து மரணிக்கும் மக்கள்- அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nபிகில் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் இயக்குனர், அடுத்த படம் இவருடன் தானா\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nஎம்.ஜி.ஆர் முதல் ஆர்யா வரை திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள், இதோ\nதமிழ் திரையுலகில் தான் இணைந்து நடிக்கும் ஜோடியுடன் காதல் ஏற்பட்டு பலரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.\nஇதனை குறித்து பேசினால் நாம் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது சூர்யா- ஜோதிகா மற்றும் அஜித் ஷாலினி ஆக தான் இருக்க முடியம்.\nமேலும் இந்த பட்டியலில் எம்.ஜி.ஆர் முதல் ஆர்யா வரை பல பிரபலங்கள் உள்ளனர்.\nஅதை பத்தின ஒரு சிறப்பு தொகுப்பு இதோ...\nதனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2502969", "date_download": "2020-05-31T02:48:21Z", "digest": "sha1:2M6XUIWJPBWUJEGPRPDGMPDHWK3V73M4", "length": 20126, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "டவுட் தனபாலு| Dinamalar", "raw_content": "\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 1\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 1\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 1\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள்\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 1\nஇந்திய உளவு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக பாக்., ...\nஇந்திய பெண் ராணுவ மேஜருக்கு ஐ.நா.,வின் சாதனையாளர் ... 1\nபா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழின் பெருமை, கலாசாரத்தின் வளமை, தமிழர் நாகரிகத்தின் பழமை என, நாமெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற, எளிய இலக்கை கூட, எட்ட முடியவில்லை.'டவுட்' தனபாலு: என்ன சார் பண்ணுறது... தேர்தலுக்கு முன்னாடி, 'தமிழ், தமிழர்'ன்னு பேசுற எல்லாருமே, தேர்தல் முடிஞ்சதும், கூட்டணி தர்மமுன்னு, 'கம்'முன்னு இருக்காங்களே... தமிழ், 'போர்வையாளர்' கும்பலை ஒழிச்சா, எல்லாம் சரியாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை.\nஅ.ம.மு.க., பொருளாளர் வெற்றிவேல்: அ.தி.மு.க.,வில் தொண்டர்களே இல்லையா; வாசனுக்கு, எம்.பி., பதவி கொடுத்துள்ளனர். தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். மத்திய அரசுக்கு, 'ஜால்ரா' அடித்து, அ.தி.மு.க., அரசு செயல்படுகிறது. 'கொரோனா' வைரஸ் விவகாரத்தில், தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அ.ம.ம��.க., பற்றி, தவறான தகவல்களை, உளவுத்துறை பரப்பி வருகிறது.'டவுட்' தனபாலு: இக்கட்டான நேரத்தில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு கொடுத்த, கூட்டணிக் கட்சிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வாசனுக்கு, எம்.பி., பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தன்னை நம்பி வந்தவர்களை, நட்டாற்றில் கைவிட்டு வரும், தினகரன் கட்சியினர், அது குறித்து பேசலாமா என, 'டவுட்' வருதே\nஅ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன்: ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுகின்றனர். இதை தாங்க முடியாத ரஜினிகாந்த், 'மக்கள் எழுச்சி, புரட்சி' என பேசி வருகிறார். சினிமாவில் நடிப்பவர் எல்லாம், எம்.ஜி.ஆர்., ஆக மாறி விட முடியாது. தமிழகத்திற்கு, ஒரே ஒரு, எம்.ஜி.ஆர்., தான்.'டவுட்' தனபாலு: ரஜினி ஒருபோதும், எம்.ஜி.ஆராக முடியாது; உண்மை தான். இ.பி.எஸ்., தரப்பினர் யாரும், ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களை மதிக்க மாட்டேங்கிறாங்க என்பதால் தான், 'இரட்டைக்குழல் துப்பாக்கி'ன்னு, நீங்க பேசி வாரீங்களோன்னு, 'டவுட்' வருதே\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடவுட் தனபாலு முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமருத்துவர் அய்யா என்றுமே தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் அயராது படுபடுபவர் .. உங்கள் கோமாளி தனமான பதிவை பார்த்தால் , நீங்கள் மனா நலம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது போல் உள்ளது .. நல்ல மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்கவும் ..\nதன் குழந்தை கையிலுள்ளதைப் பிடுங்கி அடுத்தவர் குழந்தை கையில் கொடுத்தால் என்ன நடக்கும் தேர்தலில், இன்று ரா. ச. பதவியில் ஏமாந்தவர்கள் உள்ளடி வேலை பார்த்து வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் நிலையும் வரலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்���டும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/30/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-792723.html", "date_download": "2020-05-31T03:58:19Z", "digest": "sha1:3RKIAGQOYV25IUEE2IKGR6A6O6EOTFMA", "length": 7288, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் எ���்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகர்நாடகத்தில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.\nகர்நாடகத்தில், பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nஇதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாய்ந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, நொடிக்கு 593 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.\nஅணையிலிருந்து நொடிக்கு 658 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 51.60 அடியாக இருந்தது.\nமொத்த கொள்ளளவு 52 அடி என்பதால், அணையிலிருந்து, தென்பெண்ணை ஆற்றில் கூடுதலாக நீர் வெளியேற்றப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-163-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-809551.html", "date_download": "2020-05-31T03:52:57Z", "digest": "sha1:MBWN4XZC5MC2QQXF5CTHGLA6UUXWJGFD", "length": 10102, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாற்றுத் திறனாளிகள் 163 பேருக்கு இலவச வீடுகள்: ஆட்சியர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சி���ப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமாற்றுத் திறனாளிகள் 163 பேருக்கு இலவச வீடுகள்: ஆட்சியர்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 2013-14ஆம் நிதியாண்டில் 163 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவத்தார்.\nபாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அவர் பேசியது:\nமாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், நிகழாண்டு மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 20,202 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 47,872 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 74 பேருக்கும், பசுமை வீடுகள் திட்டத்தில் 89 பேருக்கும் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 26 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 8.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ. 34.91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் 36 பேரூராட்சிகளில் 47 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 23 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.\nமாற்றுத் திறனாளிகளும் சகமனிதர்களைப் போல சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை அவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nவிழாவில், 12 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், 17 பேருக்கு செயற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.\nவிழாவில், பள்ளித் தாளாளர் கே.பி.கே. செல்வராஜ், செஞ்சிலுவை சங்க மாநில துணைத் தலைவர் டி.ஏ. பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஜான்சன், பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி ���ரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T05:07:40Z", "digest": "sha1:PG2PLEK4U5VZBAQXULEISXBWTGWDW5A7", "length": 8935, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரா. சோமசுந்தரம்", "raw_content": "\nTag Archive: இரா. சோமசுந்தரம்\nகொற்றவையை எப்படி விமர்சனம் செய்வது அல்லது விமர்சனம் செய்யாமல் இருப்பது அல்லது விமர்சனம் செய்யாமல் இருப்பது இதை விமர்சனம் என்பதை விட கருத்துப் பகிர்வாகத்தான் வைத்துக் கொள்ள முடியும். கொற்றவையை நாவல் என்று சொல்ல தயக்கம் ஏற்படுகிறது. சிலப்பதிகாரத்தின் தழுவல், அல்லது படியாக்கம் என்றும் சொல்லமுடியாது. கொற்றவை சிலப்பதிகாரத்தின் இடைவெளிகளில் புகுந்து விரியும் இலக்கியம். அதில் வரும் கண்ணகியும் கோவலனும் அதே கதை மாந்தர்கள். ஆனால் அவர்கள் உலவும் இலக்கிய தளமும் பரப்பும் வேறானவை. அவர்கள் ஏதோ ஒரு காலத்தில் தோன்றி மறைந்த …\nTags: இரா. சோமசுந்தரம், கொற்றவை, நாவல், விமர்சனம்\nஒரு காணி நிலம் -திருமலைராஜன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nபனிமனிதன் - குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் - திறனாய்வு)\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம�� கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/bikes/mgx-21-price-pmnTZF.html", "date_download": "2020-05-31T03:44:43Z", "digest": "sha1:THJC2R4YSAF4UV6P4YEALUIOR6JVVDNU", "length": 9557, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமோட்டோ குஸ்ஜி மஃஸ் 21 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமோட்டோ குஸ்ஜி மஃஸ் 21\nமோட்டோ குஸ்ஜி மஃஸ் 21\nமோட்டோ குஸ்ஜி மஃஸ் 21\nபெருநகரம்உள்ள சாலை விலை Chennai Delhi\nContact மோட்டோ குஸ்ஜி Dealers\nமாக்ஸிமும் பவர் 96.5 PS @ 6500 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமோட்டோ குஸ்ஜி மஃஸ் 21\nமோட்டோ குஸ்ஜி மஃஸ் 21 பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nமோட்டோ குஸ்ஜி மஃஸ் 21 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமோட்டோ குஸ்ஜி மஃஸ் 21 விவரக்குறி���்புகள்\nமாக்ஸிமும் பவர் 96.5 PS @ 6500 rpm\nமாக்ஸிமும் டோரயூ 121 Nm @ 3000 rpm\nகியர் போஸ் 6 Speed\nஎல்லையில் சபாஸிட்டி 20.5 Ltrs\nஎல்லையில் ரேசெர்வே 5 Ltrs\nவ்ஹீல் பேஸ் 1700 mm\nஷாட்ட்லே ஹெயிட் 740 mm\nசுரப்பி வெயிட் 341 Kg\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.shaivam.org/hindu-hub/temples/place/188/thiladhaipathi", "date_download": "2020-05-31T02:40:10Z", "digest": "sha1:WFLEE7JDIPYB2ERZAWOVOOMPQUIMXDZR", "length": 12442, "nlines": 188, "source_domain": "www.shaivam.org", "title": "thiladhaipathi (Near peralam) - sthala puranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதேவி தீர்த்தம், பிரம தீர்த்தம், சக்கர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், அரிசிலாறு, சந்திர தீர்த்தம்\nசம்பந்தர்,இராமர், இலட்சுமணர், சூரியன், சந்திரன், யானை, சிங்கம்.\nமுன்னொருகாலத்தில் திருக்கைலாயமலையில் எல்லாத்தேவர்களும் சிவதரிசனம் செய்துகொண்டிருக்கையில், விதிவசத்தால் பிரமதேவன் தனது கவனத்தை ஊர்வசியின்பால் செலுத்தியதால் சிவபெருமானது சாபத்தால் பூமிக்கு வந்து அதனைப் போக்கிக்கொள்ளத் தவம் செய்யலானார். அவ்வாறு தவம் செய்த இடமே மந்தார வனமாகும்.அங்கிருந்த புற்றினை அகற்ற முயன்றபோது, பொன்மேனியளாக அம்பிகை காட்சி அளித்து அருளினாள். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த பிரமன், அழகிய ஆலயம் ஒன்றை நிர்மாணித்தான். பிரமனது பக்திக்கு இரங்கிய பரமசிவனும் பார்வதி தேவியோடு ரிஷபவாகனத்தில் காட்சி அளித்தார். பிரமதீத்தத்தில் நீராடி, ரோகிணியன்று இங்கு வந்து தரிசிப்போர் எல்லா நலன்களும் பெற்று , இறுதியில் ஈசனது திருவடிப்பேற்றை அடையவேண்டும் என்று பிரமன் வரம் வேண்ட, இறைவனும் அவ்வாறே கொடுத்து அருளினான் என்று தல புராணம் கூறுகிறது.\nஇத்தலம் நான்கு யுகங்களிலும் முறையே, மந்தார வனம் என்றும், ஹரி க்ஷேத்திரம் என்றும், பிரம நாயகம் என்றும் திலதர்ப்பணபுரி என்றும் பெயர் பெற்றது.\nவாலகில்லியர்கள் என்ற குறு வடிவம்கொண்டோர்கள் வைகுண்டம் சென்ற போது, அவர்களது வடிவைக்கண்ட லக்ஷ்மியானவர் நகைக்கவே, அவர்கள் கோபமுற்று, வைகுண்டத்திலிருந்து நீங்குவா��ாக என்று சபித்தனர். பின்னர் அவர்களது சொற்படி, லக்ஷ்மிதேவி, தனது நாயகனாகிய மகாவிஷ்ணுவுடன் மந்தார வனத்தை அடைந்து,சக்ர தீர்த்தத்தை உண்டாக்கித் தன்பெயரால் வைகாசிப் பௌர்ணமியன்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, நியமப்படி பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்ததும் , முக்தீசப்பெருமானின் திருவருள் பெற்று, வைகுண்டம் திரும்பினர்.\nஅம்பிகையும் முன்னொருசமயம் தனது தந்தை தக்ஷன் செய்த யாகத்திற்குச் சென்ற பழி நீங்க மனதார வநேசனைப் பூசித்து, அப்பழி நீங்கப்பெற்றாள் .\nஇராம, இலட்சுமணர், தசரதருக்கும், ஜடாயுக்கும் திலதர்ப்பணம் (பிதிர்க் கடன்) செய்த பதியாதலின், இப்பெயர் பெற்றது.\nவடநாட்டரசன் ஒருவன் இங்கு வந்து நாரதர் சொற்படி பிதிர் தர்ப்பணங்களை இங்கு செய்து தேவ வர்மேச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூசித்து நற்கதி பெற்றான். எனவே இத்தலத்தில் பித்ரு சிரார்த்தம், அடியார்களுக்கும் அந்தணர்களுக்கும் அன்ன தானம் ஆகிவற்றைச் செய்தால் பெறும் பலன் அளவிடமுடியாதது.\nஊர் - திலதர்ப்பணபுரி; கோவில் - மதிமுத்தம்; இடம் - கோயில்பத்து.\nஇத்தலத்தில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வது விசேசமாக கருதப்படுகிறது.\nகோயிலுக்கு அண்மையில் நரமுக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மனித முகம் கொண்ட இவர், யானை முகம் கொள்வதற்கு முன்னமே இவ்வாறு தரிசனம் தருவதால் இவரை ஆதி விநாயகர் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தி போன்ற நாட்களில் ஏராளமான அன்பர்கள் வந்து தரிசிக்கிறார்கள்.\nராம பிரான் இத்தலத்தில் தனது தந்தையாகிய தசரதருக்குத் திலதர்ப்பணம் செய்ததால், பிராகாரத்தில், அந்த ஐதீகத்தைக் காட்டும் சன்னதி இருப்பதைக்காணலாம். கன்னி மூலையில் உள்ள கணபதிக்கு அருகிலுள்ள மண்டபத்தில் ராம-லக்ஷ்மணர்கள் மண்டியிட்ட நிலையில் மண்டியிட்டுப் பிண்டம் போடும் நிலையில் உள்ளனர்.\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பேரளம் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கே 5கீ.மீ. தூரத்தில் (பூந்தோட்டத்திற்குத் தெற்கே 2கீ.மீ. தூரம்), அரிசிலியாற்றின் தென்கரையில் உள்ளது. மருவி செதலபதி என வழங்கப்படுகின்றது. தொடர்பு :04366 - 238818 , 239700 , 9442714055.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1581987600/cat_ids~55/request_format~json/", "date_download": "2020-05-31T04:16:53Z", "digest": "sha1:UUG27KEVS6GUZNRFY7DVBYO5VA2TTTVW", "length": 5703, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n2. சைவத்தில் கடவுள் பலவா\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n55. இழி மகளிர் உறவு\n100. அகத்தவம் எட்டில் நொசிப்பு\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/24_25.html", "date_download": "2020-05-31T05:03:17Z", "digest": "sha1:CGPQRW7DIMFURTIJND42OVB522PWUI4I", "length": 43490, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "24 போதைப்பொருள் கடத்தல்காரர்களின், சொத்துக்களை அரசுடைமையாக்க திட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n24 போதைப்பொருள் கடத்தல்காரர்களின், சொத்துக்களை அரசுடைமையாக்க திட்டம்\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்புக்களின் தலைவர்களான 24 போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள், போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக உழைத்துள்ள சொத்துக்களை அரசுடைமையாக்கும் விஷேட விசாரணைகள், சி.ஐ.டி. மற்றும் பி.என்.பி. எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் ஒன்றிணைந்த விசாரணைக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅத்துடன் நேற்று முன்தினம் மாலை கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் சேர்த்து நேற்று காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 520 கிலோ 762 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இக்க��லப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 6651 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,\n“கடந்த 2018 இல் மட்டும் 732 கிலோ 129 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அவை தொடர்பில் 40998 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் இவ்வாண்டு அதாவது, 2019 இப்போது வரை (நேற்று) வரை 520 கிலோ 762 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் 6651 கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோதைப்பொருள் ஒழிப்புக்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். சுற்றிவளைப்புக்கள், விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என அந் நடவடிக்கைகள் நீண்டது. தற்போது இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமையாக்க விசாரணைகள் இடம்பெறுகின்றன. குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து இவற்றை முன்னெடுக்கின்றன.\nகைப்பற்றப்படும் போதைப்பொருள் அழிக்கப்படுவதில்லையென ஒரு தோற்றப்பாடு உள்ளது. உண்மையில் அவ்வாறில்லை. இந்த பாரிய தொகை போதைப்பொருட்கள் கடந்த 5 ஆண்டுகளுக்குள் பெரும்பாலும் கைப்பற்றப்பட்டவையே. அவை குறித்த வழக்கு விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. வழக்குகள் நிறைவுறும் வரை வழக்குப் பொருட்களான போதைப் பொருட்களை அழிக்க முடியாது. நீதிமன்ற உத்தரவின் பின்னரேயே அவை அழிக்கப்படும். அண்மையில் கொக்கெய்ன் அழிக்கப்பட்ட விவகாரமானது அவ்வழக்கு முடிவடைந்தது. அதில் சந்தேக நபர்கள் இருக்கவில்லை. அவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டவை.\nஉண்மையில் போதைப்பொருளை அழிப்பது குறித்த நடவடிக்கையில் ஜனாதிபதியின் ஒத்துழைப்பு எமக்கு உள்ளது. எம்மை பொறுத்தவரை போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதே போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியும். என்றார்.\nஅதேபோல் இலங்கை மத்திய வங்கியின் பாரிய பணத்தைக் கொள்ளையடிக்க சம்பந்தப்பட்ட அனைவரின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கி நாட்டின் மக்களால் ���ுமக்கமுடியாத கடன்சுமைகளை அவற்றைப் பயன்படுத்தி வௌிநாட்டுக்கடன்களைச் செலுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்கின்றோம். அதுமட்டுமன்றி பாராளுமன்றத்தில் அங்கத்தவர்களின் சொத்துக்களைச் சரியாக கணக்கிட்டு அவர்களின் சம்பளம் ஏனைய கொடுப்பனவுகள் தவிர்ந்து எஞ்சிய அத்தனை கோடி ரூபாக்களையும் உடனடியாக அரசுடைமையாக்கி நாட்டின் எல்லாக் கடன்களையும் மீளச் செலுத்தப் பயன்படுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்கின்றோம். நாட்டின் மக்களால் சுமக்கமுடியாத பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க அது ஒன்று தான் உடனடித்தீர்வு.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவ��த் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்��ம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/06/kobapillavu.html", "date_download": "2020-05-31T04:36:54Z", "digest": "sha1:BA2CDD3TG6RDKTRLU6GZUAZW6QB34TRK", "length": 11259, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேப்பாபுலவில் பதற்றம்!! பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிகமாக திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.கேப்பாபுலவு கிராமத்துக்குள் தமது கோவிலை மக்கள் வழிபட சென்றுள்ள நிலையில் மக்களுடன் இணைந்து தென்பகுதி பிக்கு ஒருவரும் தென்பகுதி மக்களும் சென்றுள்ளனர்.\nஇதனால் பிரதான வீதியை இராணுவத்தினர் மீண்டும் மூடியுள்ளதால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது.\nகுறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் வழிபாட்டிற்கு சென்ற மக்கள் மத்தியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது அந்த இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பிரதேசசெயலர் சென்று இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வ���க்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000078", "date_download": "2020-05-31T02:50:00Z", "digest": "sha1:PLGZJSKYY6UJUI5ZHTRQWJIBXQL2QYSO", "length": 4960, "nlines": 52, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்\nTitle (தலைப்பு) : நண்டுகள் சத்தமிடுமா \nAuthor Name (எழுதியவர் பெயர்) : அனந்தன், இ\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 12\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\n இன்று வந்தது இனிய நாள்.... எங்கள் மிஞ்சு பிறந்த நாள்\n வாழ்துச் சொல்லுவோம்....மிஞ்சியை வாழச் சொல்லுவோம்....\n 'நன்றி மிஞ்சு அழங்காரம் அழகாய் இருக்கும், வித்தியாசமாகவுமிருக்கும்'\n ' கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்கா இப்படிதான் இருக்கும்'\n 'பூங்கா தெரியவில்லையே மிஞ்சு....'\n 'கரையைத் தாண்டிப் போக வேண்டும் ஹுரா....'\n உன்னை போல் என்னால் தரையில் போக முடியாதே\n 'சரிதான் ஆனால் மாற்று வழி என்னவென்று யோசிப்போம்'\n 'நான் கண்ட பூங்காவை ஹீராவும் காண வேண்டும்.'\n 'மிஞ்சு... என்னை எப்படி பூங்காவுக்கு அழைத்துப் போவான்'\n ' ஹுறா என்னை கவனமாக பிடித்துக்கொள்'\n ' நண்டுகள் சத்தமிடுமோ விசித்திரமாய் இருக்கிறதே...'\n சின்ன மீன்தான் நல்ல ருசி'\n ' ஹுரா என்னை கவனமாக பிடித்துக் கொள்'\n ' இது என்ன மிஞ்சு\n உனக்கான பாதுகாப்பு இது...\n வா செல்கிறேன்... 'நான் வரும் வரை நீ கரையிலேயே காத்திரு\n இதற்குள் இருந்து பூங்காவைப்பார்.\n வா....வ் என்ன அழகு....\n2007ஆம் ஆண்டு சேமமடு பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 60 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று Room To Read நிறுவனத்தாருடன் இணைந்து 10 நூல்களை ஒன்றாக வெளியிடுகின்றோம். இணைந்து ���ெளியிட சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு Room To Read நிறுவனத்திற்கும் பணிப்பாளருக்கும் நன்றிகள். எமது இந்நூல்கள் குழந்தைகளுக்குப் பயனுடையதாக இருக்குமென நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2330-2330purananooru57", "date_download": "2020-05-31T03:45:09Z", "digest": "sha1:CHJ2G53GJYKZQ73JRF5RL64N3CGDXMBL", "length": 4505, "nlines": 61, "source_domain": "ilakkiyam.com", "title": "புலியும் கயலும்!", "raw_content": "\nபாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.\nபாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும்\nபாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும்.\nகுறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது.\nதிணை: பாடாண். துறை : உடனிலை.\nநீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,\nமுழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்\nகொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,\nதொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.\nநல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,\nஇளையது ஆயினும் கிளைஅரா எறியும்,\nஅருநரை உருமின், பெருநரைப் பொறாஅச்\nசெருமாண் பஞ்சவர் ஏறே; நீயே,\nஅறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,\nநெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென,\nவரைய சாந்தமும், திரைய முத்தமும்,\nஇமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,\nதமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;\nபால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,\nநீல்நிற உருவின், நேமியோனும், என்று\nஇருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,\nஉருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,\nஇந்நீர் ஆகலின், இனியவும் உளவோ\nஇன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே;\nஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்\nஉடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்\nபெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்\nகையகப் படுவது பொய்யா காதே;\nஅதனால், நல்ல போலவும், நயவ போலவும்,\nதொல்லோர் சென்ற நெறியர் போலவும்,\nகாதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று\nஅடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்\nகோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி\nகுடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kalanguvathen-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-31T03:06:34Z", "digest": "sha1:VNRDAGTTOABL6N6HXOHFXVLNAWVNWKZG", "length": 4226, "nlines": 141, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kalanguvathen – கலங்குவதேன் கண்ணீர் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nKalanguvathen – கலங்குவதேன் கண்ணீர்\nசோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்\nஉடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார்\nஅழைத்த தேவன் உன்னை நடத்தி செல்வார்\nகண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார்..\nபுது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டி ஆக்குவார்\nஅவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்\nஅவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்\nநீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்\nநிச்சயம் பலன் தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்\nPotri Paduvom – போற்றி பாடி துதிப்போம்\nMagilchiyodu Thuthikkindrom – மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்\nNee Yaaraga Inthalum Paravaillai – நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல\nKalanguvathen – கலங்குவதேன் கண்ணீர் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:PICAWN", "date_download": "2020-05-31T03:58:05Z", "digest": "sha1:7MF7JPZWK2MCHL45AAJJ3KHUBJJUG3H4", "length": 5737, "nlines": 69, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர் பேச்சு:PICAWN - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2013, 08:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=697660", "date_download": "2020-05-31T04:28:23Z", "digest": "sha1:OPMML4CTHY2NHWLC5CJLXMRTLQACT26A", "length": 21563, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்| Rahul takes on BJP for \"looting\" Karna, launches poll campaign | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 2\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 5\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 5\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 2\nகர்நாடகாவை கொள்ளையடித்த பா.ஜ.,: ராகுல் பிரசாரம்\nசிந்தானூர்:\"\"கர்நாடகா மாநிலத்தை, பாரதிய ஜனதா கொள்ளையடித்து விட்டது,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.\nகர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள, சிந்தானூர் என்ற இடத்தில் நேற்று நடந்த, காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், ராகுல் பங்கேற்றார்.\nகொளுத்தும் வெயிலில், பொதுமக்கள் காத்து கிடந்த நிலையில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த அவர், பேசியதாவது:கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதாவை நீங்கள் வெற்றி பெற வைத்தீர்கள். தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., தலைவர்கள், 24 மணி நேரமும் மின்சாரம் தருவோம் என்றனர்; கொடுத்தார்களாவேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்போம் என்றனர்; கொடுத்தார்களாவேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்போம் என்றனர்; கொடுத்தார்களா நீங்கள் அவர்களை நம்பினர்; அவர்கள் ஏமாற்றி விட்டனர். இந்த மாநிலத்தை அவர்கள் கொள்ளையடித்து விட்டனர்; இன்னமும் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்; அதற்கு நீங்கள்\nஇந்த மாநிலத்தில் கிடைக்கும் இரும்பு தாதுவை, சீனாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்; இங்கேயே, இரும்பாலை துவக்கினால், நிறைய பேருக்கு வேலை கிடைக்குமே, செய்தார்களாஅமெரிக்கா போல, ஜப்பான் போல, பெங்களூரு நகரை மாற்றுவேன் என்றனரே, செய்தார்களாஅமெரிக்கா போல, ஜப்பான் போல, பெங்களூரு நகரை மாற்றுவேன் என்றனரே, செய்தார்களா உங்கள் ரத்தம், வியர்வையில் கிடைத்த பணத்தை கொள்ளையடிக்க அனுமதிப்பீர்களா உங்கள் ரத்தம், வியர்வையில் கிடைத்த பணத்தை கொள்ளையடிக்க அனுமதிப்பீர்களா நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பை மேம்படுத்த ஏற்பாடு செய்வோம் பிற மாநிலங்களில், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இங்கு, இழுத்து மூடப்பட்டுள்ளது.உங்கள் பணத்தை உங்களுக்கு கொடுக்கும் கட்சி, காங்கிரஸ். மாநிலத்தில் இப்போது ஆளும் கட்சி, பணக்காரர்களுக்கான கட்சி; எங்கள் கட்சி, ஏழைகளுக்காக போராடும் கட்சி.இவ்வாறு, ராகுல் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதனியாரிடம் இருந்து 900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் (29)\nபின்வாங்கி செல்லுங்கள்: சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு(59)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீங்க அடிச்சதை விடவா மோடி.... கத்துக்க பா ராகுல்\nஅது சரி... பாஜக சீனாவிற்கு இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்தது தவறு என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்... ஏற்றுமதி இறக்குமதி என்பது மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நடக்காது. இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்வதை சட்டத்தின் மூலம் நிறுத்தவேண்டியதுதானே... அவங்க ஏற்றுமதி செய்வதை அனுமதித்தது ஏன் மத்திய அரசின் மூலம் ஒரு இரும்பு ஆலையை கர்நாடகாவில் அமைக்கவேண்டியதுதானே... அதை தடுப்பது யார்\nஉங்க பரம்பரை நாட்டை சுறையாடலையா விடுங்க பாஸ் .\nசத்தமா பேசாதீங்க...காங்கிரஸ் காரங்க காதுல விழபோகுது..........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனியாரிடம் இருந்து 900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்\nபின்வாங்கி செல்லுங்கள்: சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/", "date_download": "2020-05-31T05:03:18Z", "digest": "sha1:H5ZGNSJ5KT5IBYUBNLIXHFGHATDKWQMP", "length": 27887, "nlines": 305, "source_domain": "www.spottamil.com", "title": "ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nதினமும் வீட்டுல கொண்டாந்து கீரை விக்கிற அந்த அம்மா, போன வாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்னு பத்திரிக்கை குடுத்துட்டு...\nகாப்பிச்சினோ வீட்டிலேயே செய்யலாம் வாங்க\nஒரு பீங்கான் கோப்பை எடுத்து ஒரு ஷாட் எஸ்பிரெஸ்ஸோ ஊற்��ி, அதன் மேல் சூடான பால் ஊற்றவும். பின்னர் சிறிதளவு சூடான பாலை போம்மர்(milk foamer) வைத்...\nகாப்பிச்சினோ வீட்டிலேயே செய்யலாம் வாங்க\nசிறப்பான அறுசுவை உணவு வகைகள்\n1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை 2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா 3. சிதம்பரம் கொத்சு 4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் ...\nசிறப்பான அறுசுவை உணவு வகைகள் Reviewed by தமிழ் on May 29, 2020 Rating: 5\n1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது,...\nதொன்மைச்சான்றுகளை சிதைத்து பௌத்த மத திணிப்பு\nஇலங்கையின் வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் , தமிழ பேசும் சிறுபான்மை மக்களின் பாரம்பரிய வாழ்விடம் சார்ந்த தொன்மைகள் – தொன்மைச்சான்றுக...\nதொன்மைச்சான்றுகளை சிதைத்து பௌத்த மத திணிப்பு Reviewed by தமிழ் on May 27, 2020 Rating: 5\nவாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ\n16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது.... எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாக...\nவாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ\nதொண்டமானின் உயிரிழப்பையடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள் \nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை திடீரென உயிரிழந்ததையடுத்து அவரின் பூதவுடல் தற்போது தலங்கம வ...\nதொண்டமானின் உயிரிழப்பையடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள் \nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...... ஏன் சொல்கிறார்களென தெரியுமா.... இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...... ஏன் சொல்கிறார்களென தெரியுமா\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு Reviewed by தமிழ் on May 24, 2020 Rating: 5\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்���ர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கு தொலைபேசிகள்\nஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சு...\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கு தொலைபேசிகள் Reviewed by தமிழ் on May 24, 2020 Rating: 5\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள் Reviewed by தமிழ் on May 22, 2020 Rating: 5\nகடவுளுக்கு வாழைப்பழம் படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா\nஎல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை...\nகடவுளுக்கு வாழைப்பழம் படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா\nஅன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம். சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பொறியல் செய்து...\nபிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி\nகல்லை வணங்குகிறார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்யும் அனைவருக்கும் இது சமர்ப்பணம் பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி\nபிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள். Reviewed by தமிழ் on May 18, 2020 Rating: 5\nஇணையவழியாக முள்ளிவாய்கால் தின விளக்கேற்றல்\nஇணையவழியாக முள்ளிவாய்கால் தின விளக்கேற்றல் Reviewed by தமிழ் on May 18, 2020 Rating: 5\nவாடகை மகிழுந்து சாரதிகளின் கவலை நிலை விருது வாங்கிய குறும்படம்\nவாடகை மகிழுந்து சாரதிகளின் கவலை நிலை விருது வாங்கிய குறும்படம்\nவாடகை மகிழுந்து சாரதிகளின் கவலை நிலை விருது வாங்கிய குறும்படம்\nஆந்தை பறக்கும்போது சத்தம் வராதோ\nஆந்தை பறக்கும்போது சத்தம் வராதோ\nஅவசியமானது தேவையானவர்கள் பகிரவும் Reviewed by தமிழ் on May 16, 2020 Rating: 5\nCook With Comali குக் வித் கோமாளி\nCook With Comali Vijay Tv Show \"அப்பா ஊருல ஒரு பழக்கட வியாபாரி. வெறும் 100 ரூபாயோட சென்னைக்கு வந்தேன். என்னை ஒருத்தர் ஏமாத்திட்டார்....\nCook With Comali குக் வித் கோமாளி\nசுகி சிவம் தன்னைப்பற்றி என்ன கூறுகிறார்\nமேடைப் பேச்சின் மேதை சொல்வேந்தர் திரு. சுகி சிவம் நியுஸ் 7 தமிழ் (News7 Tamil) தொலைக்காட்சிக்கு வளங்கிய செவ்வி முளுமையாக. Suki Sivam Of...\nசுகி சிவம் தன்னைப்பற்றி என்ன கூறுகிறார்\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nகாசி பல்கலைக்கழகத்தின் யோகங்களை பயிலும் மாணவர்களின் காலை உணவு என்ன தெரியுமா\nஇன்று வரை காசி பல்கலைக்கழகத்தின் யோகங்களை பயிலும் மாணவர்களின் காலை உணவு.... (1)என்றும் இளமை.... (2)பூரண ஆரோக்கியம்.... (3)நோயே தாக்காக உடல் ...\nகாசி பல்கலைக்கழகத்தின் யோகங்களை பயிலும் மாணவர்களின் காலை உணவு என்ன தெரியுமா\nதமிழ் சினிமா வரலாற்றில் ரிலீஸ் ஆகாத டாப் 10 திரைப்படங்கள், முழு லிஸ்ட் இதோ\nநமது தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவரை வெளிவராமல் முடங்கி கிடைக்கும் படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம். 1. மருதநாயகம் 2. யோஹ...\nதமிழ் சினிமா வரலாற்றில் ரிலீஸ் ஆகாத டாப் 10 திரைப்படங்கள், முழு லிஸ்ட் இதோ Reviewed by தமிழ் on May 14, 2020 Rating: 5\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nவெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால்\nஇது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் செல்லுங்கள். மாபெரும் ரகசியம் அடங்கியுள்ளது. Dr. Stephen Ma...\nவெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால்\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake) Reviewed by தமிழ் on May 11, 2020 Rating: 5\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா\nஅளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்...\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/120451/", "date_download": "2020-05-31T03:47:25Z", "digest": "sha1:5D2TLLS2UGDKGR75LXHVIUQRIAFAGRH5", "length": 10087, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு\nஅமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் மீறி இவ்வாறு ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.\n2016ஆம் ஆண்டு 14,900 என்னும் அளவில் அமெரிக்க ராணுவத்தில் காணப்பட்ட பாலியல் குற்றங்கள் , 2018ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணிக்காக எடுக்கப்படும் 17 முதல் 24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு காணப்படும் மூன்றில் ஒரு குற்றத்திற்கு மதுபானமே காரணமாக இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nTagsஅதிகரிப்பு அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஉலகம் • பிரதான செய்திகள்\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • ப���ரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர் கைது\nகனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் – குழந்தைகள் உள்பட 5 பேர் பலி\nகேரளாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப் – புர்கா அணிய தடை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.esamayal.com/2020/01/shrimp-ghee-roast-recipe.html", "date_download": "2020-05-31T03:01:02Z", "digest": "sha1:JF7CFX6A6PYZ777ZJMFTJU5GIA3MUBHE", "length": 8292, "nlines": 131, "source_domain": "www.esamayal.com", "title": "இறால் நெய் ரோஸ்ட் செய்முறை | Shrimp Ghee Roast Recipe ! - ESamayal", "raw_content": "\nஇறால் நெய் ரோ���்ட் செய்முறை | Shrimp Ghee Roast Recipe \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\n1. இறால் – 1/2 கிலோ\n2. நெய் – 1/4 கப்\n3 .பெரிய வெங்காயம் – 1 (சிறிதாக வெட்டி வைக்கவும்)\n4. காஷ்மீரி மிளகாய் – 5 (நல்ல மணம் & நிறம் கொடுக்கும், காரம் அதிகம் இருக்காது )\n5. வரமிளகாய் – 4 அ 5\n6. வரமல்லி – 1 தேக்கரண்டி\n7. மிளகு – 1 தேக்கரண்டி\n8. சீரகம் – 1 தேக்கரண்டி\n9. சோம்பு – 1 தேக்கரண்டி\n10. இஞ்சி – 1 இன்ச்\n11. பூண்டு – 5 பெரிய பல்\n12. எலுமிச்சைச்சாறு – 1 மேசைக் கரண்டி\n13. தயிர் – 1/4 கப்\n14. கறிவேப்பிலை – 2 கொத்து\n15. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்\n16. இந்துப்பு – தேவையான அளவு\n4 முதல் 9 வரை உள்ள பொருட்களை கடாயில் மிதமான அடுப்பில் தனித்தனி யாக வறுத்து\nமிக்சி ஜாரில் போட்டு 10, 11 மற்றும் 12 ஐ சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nமுதலில் ஒரு கடாயில் இறால், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து,\nஇறாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை ஓட்டி விட்டு (5 to 8 நிமிடம்) தனியாக எடுத்து வைக்கவும்.\nஒரு கடாயில் நெய் 1/4 கப் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதங்கிய பின் அரைத்து வைத்த மசாலா மற்றும்\nதயிர் சேர்த்து கலக்கி விட்டு மசாலா கலர் நிறம் டார்க் ஆக மாறும் வரையும் தண்ணீர் சுண்டும் வரையும் ஓட்டி விடவும் (8 to 10 நிமிடம் ஆகும்).\nஅதன் பின் கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் ஓட்டி விட்டு வேக வைத்த இறாலை சேர்த்து கலக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 to 8 நிமிடம் நல்லா பிரட்டி விட்டு ட்ரை ஆக வந்த பின் இறக்கி வைக்கவும்.\n அப்படியே மசாலா மணக்க அலாதி சுவையான “இறால் நெய் ரோஸ்ட்” கொழுப்பில் மிதக்க உள்ளே அள்ளிப் போட தயார்\nஇறால் நெய் ரோஸ்ட் செய்முறை | Shrimp Ghee Roast Recipe \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nஎக்லெஸ் கேரட் கேக் செய்வது | Eggless carrot cake Recipe \nஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி\nநித்திய கல்யாணி இலையின் மருத்துவ பயன்கள் \nவெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது | Cucumber Yogurt Tomato Salad Recipe \nஉருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்முறை / Potato Petza Dosa Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170613_01", "date_download": "2020-05-31T03:49:04Z", "digest": "sha1:RJZGNCQAGDAGPLWFZQJU4MAOCQLNBBUA", "length": 3242, "nlines": 16, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு\nபாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு\nஇலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களளை இன்று (ஜூன், 13) சந்திதித்துள்ளார்.\nஇச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தானிய கடற்படை தளபதி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aravindhskumar.com/2015/04/18/%E0%AE%93%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-05-31T03:21:43Z", "digest": "sha1:CFHNQLM5MYHL5LVD4AISLY6FNBV5T72Z", "length": 14188, "nlines": 115, "source_domain": "aravindhskumar.com", "title": "ஓகே கண்மணி | Aravindh Sachidanandam", "raw_content": "\nமணிரத்னம் படங்களுக்கே உரித்தான டிரைன், மழை, கண்ணாடி, குடை, ஃபிரேம் இன் ஃபிரேம் உத்தி இத்தியாதி இத்தியாதிகளுக்கு குறைவில்லாமல் வந்திருக்கும் அழகான படமிது. மணிரத்னத்தின் மேக்கிங்கை விட்டுவிடுங்கள். மேக்கிங் தாண்டிய விஷயம் இந்தப் படத்தில் ஏராளம்.\nதிருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் லிவிங் ரிலேஷன்சிப்பில் வாழும் நாயகனும் நாயகியும், வயதான தம்பதியர் வீட்டில் பேயிங்க் கெஸ்ட்களாக வசிக்கின்றனர். திருமண பந்தத்தை உன்னதமானதாக ���ருதும் வயதான ஜோடிக்கும், திருமணத்தை வெறுக்கும் இளம் ஜோடிக்கும் இடையே இருக்கும் திரை கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதே திரைக்கதை. இங்கே இரண்டு வகையான பந்தத்திற்கு இடையே Parallel வரைந்திருக்கிறார் மணிரத்னம்.\nஇவரால் மட்டும் எபப்டி இவ்வளவு அழகாக திரைக்கதையை எழுத முடிகிறது ஏனெனில் வழக்கமான காதல் கதை போல் இத்திரைக்கதையை நகர்த்த முடியாது. காதல் என்ற வார்த்தையே ஓரிரு இடங்களில்தான் வருகிறது. இது வெளிப்படையாக காதலைப் பற்றி பேசும் படம் கிடையாது. இது லிவிங் ரிலேஷன்சிப்பில் காதலைத் தேடும் ஜோடியைப் பற்றியப் படம். அதனால் அவர்கள் காதலர்கள் போல் சண்டை போடுகிறார்கள் என்று காண்பிக்க முடியாது. வெளியே இருந்து யாரோ வந்து காதலர்களைப் பிரிக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. ஆனாலும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தவேண்டும். இங்கே திரைக்கதையில் external conflict என்று எதுவுமே கிடையாது. எல்லாமே internal conflict தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அழகான தருணங்கள் தான் இக்கதை.\nகதாபாத்திரங்களுக்கிடையே பெரிதாக எந்த முரணும் இன்றி, அவர்களுக்கு இடையேயான உரையாடல்களையும், அவர்கள் கடந்து செல்லும் தருணங்களை மட்டுமே வைத்து ஒரு அரைமணி நேரம் கதையை நகர்த்தலாம். ஆனால் மணிரத்னத்தால் அதை மிக அழகாக இரண்டு மணிநேரம் சொல்ல முடிகிறது. இப்படி திரைக்கதையிலேயே அவர் தேர்ந்த கதைசொல்லியாகிவிடுகிறார். பின் அவருடைய தனித்துவமான மேக்கிங்கும் சேர்ந்துக் கொள்வதால், படம் அநாயசமாக வேறு தளத்திற்கு சென்றுவிடுகிறது. ஒரு காட்சியில் எங்கே Cut To எழுத வேண்டும் என்பதற்கு மணிரத்னம் திரைக்கதை சிறந்த உதாரணம். இங்கே வாழ்க்கைனா என்ன தெரியுமா, திருமணம்னா என்ன தெரியுமா என்பது போன்ற வசனங்கள் எல்லாம் இல்லை. எல்லாமே subtle-ஆக சொல்லப் பட்டிருக்கிறது. ரிலேஷன்சிப் பற்றிய இந்த படத்தில் கதாபாத்திரங்களின் மனமாற்றமே கதையின் போக்கை மாற்றுகிறது. அவர்கள் எதிர்க்கொள்ளும் சூழ்நிலைகள், அவர்களின் மனப் போராட்டங்கள் அந்த மனமாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன. மற்றபடி வேண்டுமென்று ஒரு கதாபாத்திரத்தை திணித்து ரிலேஷன்சிப் பற்றி போதனை செய்து மூலக் கதாபாத்திரங்களின் மனதை மாற்றும் வேலையை மணிரத்னம் செய்யவில்லை. செய்வதில்லை. எல்லாவற்றையும் அவரால் ரத்னசுருக்கமாக சொல்ல முடிகிறது. பக்கம் ஒன���றிலேயே அவரது கதைகள் ஆரம்பித்துவிடுகின்றன. அவருடைய கதை மாந்தர்களும் சில நிமிடங்களிலேயே அறிமுகம் ஆகிவிடுகிறார்கள். தங்கள் தேவையை உணர்ந்து கதையில் தங்கள் இருப்பை நிலை நிறுத்திவிட்டு போய்விடுகிறார்கள். இங்கேயும் அப்படிதான். இதில் குறிப்பிடப்பட வேண்டிய பாத்திரம் பிரகாஷ்ராஜ் கதாப்பத்திரம். Amour படத்தில் வரும், Jean Trintignant பாத்திரம் போல பிரகாஷ் ராஜ் பாத்திரம் அருமையாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மற்றபடி இந்தபடமே celebration of moments தான்.\nகாகிதத்தில் இருப்பதை விசுவலாக மாற்றும் போது அற்புதம் நிகழ வேண்டும். அதை சாத்தியப் படுத்தக் கூடியவர்கள் இங்கே மிகக் குறைவே. நல்லத் திரைக்கதையாசிரியராகவும் நல்ல இயக்குனராகவும் இருக்கும் ஒருவராலேயே அந்த அற்புதத்தை நிகழ்த்த முடியும். மிஷ்கின், அனுராக் கஷ்யப் போன்றோர்க்ளை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். மணிரத்னம் ஓகே கண்மணி மூலம் மீண்டும் அந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார்.\n← ஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை\nஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது- சிறுகதை →\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/motorola-edge-plus-and-motorola-edge-launched-price-and-specifications/articleshow/75321125.cms", "date_download": "2020-05-31T03:09:04Z", "digest": "sha1:4JSSTIMLCNDSRV7Z5V6WI6HPIPTIJTUT", "length": 10588, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n108MP கேமராவுடன் Motorola Edge மற்றும் Edge+ அறிமுகம்: விலை & அம்சங்கள்\nMotorola நிறுவனம் அதன் Edge Plus மற்றும் Edge ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nபல வதந்திகள் மற்றும் ஊகங்களுக்குப் பிறகு, மோட்டோரோலா நிறுவனம் ஒரு ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வின் வழியாக அதன் மோட்டோரோலா எட்ஜ் மற்றும் எட்ஜ் + ஸ்மார்ட்போன்களை அறிமு���ப்படுத்தியுள்ளது.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை 5ஜி இணைப்பை ஆதரிக்கின்றன. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.58,000 க்கும் மறுகையில் உள்ள மோட்டோரோலா எட்ஜ்+ ஆனது தோராயமாக ரூ.76,400 க்கும் அறிமுகம் ஆகியுள்ளது.\nமோட்டோரோலா எட்ஜ்+ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்மோக்கி சாங்ரியா மற்றும் தண்டர் கிரே வண்ண விருப்பங்களில் வருகிறது, மறுகையில் உள்ள மோட்டோரோலா எட்ஜ் ஆனது சோலார் பிளாக் மற்றும் மிட்நைட் மெஜந்தா வண்ண விருப்பங்களில் வருகிறது.\nமோட்டோரோலா எட்ஜ்+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:\n- கர்வ்டு 6.7 இன்ச் (2520 × 1080 பிக்சல்கள்) முழு-எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளே\n- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்\n- 21: 9 சதவிகித திரை விகிதம்\n- எச்டிஆர் 10 + சான்றிதழ்\n- அட்ரினோ 650 ஜி.பீ.யு உடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC\n- 25 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உடனான 12 ஜிபி எல்பிபிடிடிஆர் 5 ரேம்\nமி நோட் 10 லைட்: 64MP பென்டா கேம் + 5260mAh பேட்டரி; வேற என்ன வேணும்\n- ட்ரிபிள் கேமரா அமைப்பு\n- 108 எம்பி + 16 எம்பி + 8 எம்பி\n- 3x ஆப்டிகல் ஸூம்\n- டைம் ஆஃப் ஃப்ளைட் (டோஃப்) சென்சார்\n- 25 மெகாபிக்சல் செல்பீ கேமரா\n- ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்\n- 5,000 எம்ஏஎச் பேட்டரி\n- 18W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்\n- 5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்\n- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்\n- 3.5 மிமீ ஹெட்ஜாக்\nமோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:\n- கர்வ்டு 6.7 இன்ச் முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே\n- 19.5: 9 விகிதம்\n- எச்டிஆர் 10+ ஆதரவு\n- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்\n- அட்ரினோ 620 ஜி.பீ.யு உடனான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 SoC ப்ராசஸர்\n- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை விரிவாக்கக்கூடிய 128 ஜிபி ஸ்டோரேஜ்\n- ட்ரிபிள் கேமரா அமைப்பு\n- 64 எம்பி + 16 எம்பி + 8 எம்பி\n- 3 எக்ஸ் ஆப்டிகல் ஸூம்\n- 25 மெகாபிக்சல் செல்பீ கேமரா\nMi 10 யூத் எடிஷன்: பார்க்கவே சும்மா மெர்சலா இருக்கு\n- ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்\n- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு\n- 4,500 எம்ஏஎச் பேட்டரி\n- வைஃபை 802.11 ஏ / பி / ஜி / என் / ஏசி\n- ஜிபிஎஸ் / ஏஜிபிஎஸ்\n- 3.5 மிமீ ஆடியோ ஜாக்\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nலாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்��லாம்னு வெயிட் பண்ற...\n600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய அன்லிமிடெட் பிளான் அ...\nரெட்மி X ஸ்மார்ட் டிவி விலை: முடிஞ்சா வேற டிவி வாங்குங்...\nரியல்மி 32-இன்ச் & 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விலை: இது கனவ...\nவாங்கினால் இந்த லிஸ்ட்ல இருக்கிற சியோமி, ரெட்மி போன் மட...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லாக்டவுனை அறிவிக்கும் முன் \"இதை...\nரூ.9,499 க்கு இதைவிட வேற என்ன வேணும் ஜூன் 5 முதல் Flip...\n3000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனையை ஆரம்பித்த ஹானர் 9X ...\nரெட்மி 10X அறிமுகம்; விலையை சொன்னால் ஆர்டர் செய்ய துடிப...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா போன்\" என்றால் இ...\nசத்தமின்றி மேலுமொரு Realme 5G போன் அறிமுகம்; விலை & அம்சங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraijaalam.blogspot.com/2020/05/310.html", "date_download": "2020-05-31T04:11:10Z", "digest": "sha1:DQMV6EPNDITUXSEE5NE6YOHWO5OFZBFN", "length": 6579, "nlines": 210, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 310", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 310\nஎழுத்துப் படிகள் - 310 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 310 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nபாத காணிக்கை - கோவிந்தராஜன்\nதிரு சுரேஷ் பாபு 17.5.2020 அன்று அனுப்பிய விடை:\nதிரு ஆர்.வைத்தியநாதன் 17.5.2020 அன்று அனுப்பிய விடை:\nதிரு ஸ்ரீதரன் துரைவேலு 18.5.2020 அன்று அனுப்பிய விடை:\nதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.5.2020 அன்று அனுப்பிய விடை:\nசொல் அந்தாதி - 163\nசொல் வரிசை - 256\nஎழுத்துப் படிகள் - 311\nசொல் அந்தாதி - 162\nசொல் வரிசை - 255\nஎழுத்துப் படிகள் - 310\nசொல் அந்தாதி - 161\nசொல் வரிசை - 254\nஎழுத்துப் படிகள் - 309\nசொல் அந்தாதி - 160\nசொல் வரிசை - 253\nஎழுத்துப் படிகள் - 308\nசொல் அந்தாதி - 159\nசொல் வரிசை - 252\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/133331/", "date_download": "2020-05-31T03:08:05Z", "digest": "sha1:IWDKEXORFRHTEQ3J46WDJYGWPCCUSYOH", "length": 9695, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்….\nஇலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ, பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, ருவான்வெலி மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.\nஇந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nTagsஇலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு கோத்தாபய ராஜபக்ஸ மகிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு –\nஉலகம் • பிரதான செய்திகள்\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர் கைது\n“கோத்தாபயவுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்”\nபுதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/health/health/are-you-beautiful-make-up-like-this-then-all-be-impatient/c77058-w2931-cid299651-su6213.htm", "date_download": "2020-05-31T04:22:30Z", "digest": "sha1:G2NF237DRRXSMY7HETJWAM4T4A424AZE", "length": 7319, "nlines": 29, "source_domain": "newstm.in", "title": "அட கருப்பு அழகியா நீங்க? இந்த மாதிரி மேக்கப் பண்ணுங்க! அப்புறம் எல்லாரும் அசந்துடுவாங்க", "raw_content": "\nஅட கருப்பு அழகியா நீங்க இந்த மாதிரி மேக்கப் பண்ணுங்க இந்த மாதிரி மேக்கப் பண்ணுங்க\nபொதுவாகவே மாநிறமாக இருக்கும் பெண்களுக்கும் சரி, கறுப்பா இருக்க பெண்களுக்கும் சரி மனசுல சின்னதா ஒரு ஏக்கம் இருக்கும். அது என்னனா நாம கலரா இல்லையேன்னு. அப்படி ஃபீல் பண்ணுற ஆளா நீங்க உங்களுக்கு தான் இந்த கட்டுரை..\nபொதுவாகவே மாநிறமாக இருக்கும் பெண்களுக்கும் சரி, கறுப்பாக இருக்கும் பெண்களுக்கும் சரி மனசுல சின்னதா ஒரு ஏக்கம் இருக்கும். அது என்னனா நாம கலரா இல்லையேன்னு. அப்படி ஃபீல் பண்ணுற ஆளா நீங்க உங்களுக்கு தான் இந்த கட்டுரை..\nஒண்ணு சொல்லட்ட��� தோல் நிறத்துக்கும் அழகுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நாம எப்படி மேக்கப் பண்ணுறோம், அதை எப்படி ப்ரெசென்ட் பண்ணுறோம்னு கரெக்டா தெரிஞ்சுகிட்டாலே எல்லாரையும் உங்களை நோக்கி திரும்பிப் பார்க்க வெச்சிடலாம்.\nநம்ம சருமம் ஈரப்பசை இல்லாமல் வறண்டு இருந்தா பார்க்கவே அசிங்கமா தெரியும். அதனால் தினமும் குளித்து முடித்தவுடன் கை, கால், முகம் முடிந்தால் உடல் முழுவதும் மாய்ஷரைசர் கிரீமை சிறிதளவு பூசின மாதிரி தடவுங்கள். இதனால் உங்கள் முகமும், உடலும் எப்போதும் சற்று பளபளவென காட்சியளிக்கும்.\nகுறிப்பு: நீங்கள் பயன்படுத்தும் மாய்ஷரைசர் கிரீமில் குறைந்தது SPF 30 என்ற அளவில் இருக்க வேண்டும்.\nஉங்கள் சரும நிறத்திற்கேற்ப பௌண்டேஷன் தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியம். ஃபௌண்டேஷன் தேர்ந்தெடுக்கும் போது கைகளில் வைத்து செக் செய்வதை தவிர்த்திடுங்கள். நெற்றியிலோ அல்லது உங்கள் தாடை பகுதியிலோ அதனைத் தடவி உங்கள் சரும நிறத்திற்க்கேற்ப ஃபௌண்டேஷனைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.\nகுறிப்பு: ஃபௌண்டேஷன் கலர் சிறிது நிறம் மாறி தேர்ந்தெடுத்தாலும், உங்கள் மொத்த அழகே கெட்டுவிடும்.\nநீங்க செய்ய கூடிய மேக்கப்பில் லிப்-ஸ்டிக்குக்கும் தனி பங்கு உண்டு. கருப்பு நிற சருமம் இருப்பவர்களுக்கு மினுமினுக்கும்(GLOSSY) லிப்-ஸ்டிக் சிறந்த தேர்வாக இருக்காது. மேட் வகை எனப்படும் சற்றே அழுத்தமான, பளபளப்பினை கூட்டாத லிப் ஸ்டிக்கை நீங்கள் உபயோகிக்க வேண்டும். அதே சமயம் அடர்ந்த நிறங்களான ரெட், பெர்ரி, கோரல், ஹாட் பிங்க், பர்கண்டி, பிரவுன் ஆகிய கலர்கள் உங்கள் உதட்டின் அழகை இன்னும் எடுப்பாக காட்டிடும்.\n4. ஐ - மேக்கப்\nகண் மை என்பது கண்களுக்கு அழகு சேர்க்கும் ஒரு பொருள். இதனுடன் ஐ ஷடோவ்ஸ்(eyeshadows) உபயோகிக்கும் போது பெர்பில், க்ரீன், காப்பர், க்ரெய், சில்வர் பிரண்ட் பிங்க் மற்றும் பிரவுன் கலர் உபயோகிக்கலாம்.\nபார்ட்டிகளுக்குச் செல்லும் போது இன்னும் அழகா தெரிய 'ஹேர் ஹை லைட்'டை முயற்சி செய்து பாருங்கள். உங்களை சுற்றி இருப்பாவர்கள் உங்களைக் காணும் பார்வையில் வித்தியாசத்தை உணர்வீர்கள். சாக்லேட் பிரவுன் அல்லது பர்கண்டி கலர் உங்களுக்கு சரியான தேர்வு.\nமுக்கிய குறிப்பு: கரு நிற சருமம் கொண்டவர்கள் முகத்திற்கு பவுடர் உபயோகிக்கவே கூடாது என்பது உங்களுக்கு நான் தரும் கூடுதல் டிப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68039/42-Arrested-In-UP-For-Attacking-Police-Team-For-Enforcing-Lockdown", "date_download": "2020-05-31T05:24:19Z", "digest": "sha1:RKFBII642L6IUPRD5XRY4SJM5QYNPRIE", "length": 8735, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊரடங்கை அமல்படுத்திய போலீஸார் மீது தாக்குதல் : 42 பேர் கைது | 42 Arrested In UP For Attacking Police Team For Enforcing Lockdown | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கை அமல்படுத்திய போலீஸார் மீது தாக்குதல் : 42 பேர் கைது\nஉத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 42 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வெளியே சுற்றும் செயல் அதிகரித்துக் காணப்படுவதால் ஊரடங்கைக் கடுமையாக்க பல்வேறு மாநில அரசுகளும் உத்தரவு பிறப்பித்துள்ளன. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு நேரத்தில் மக்களைக் கட்டுப்படுத்த சென்ற காவலர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தின் இசாத் நகரில் உள்ள காரம்பூர் சவுத்திரி பகுதியில் ஐபிஎஸ் அதிகாரி வர்மா தலைமையிலான காவலர்கள் ரோந்துப் பணி சென்றுள்ளனர். அப்போது வெளியே நடமாடிய மக்களை அவர்கள் கட்டுப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, காவலர்களை அப்பகுதி மக்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஐபிஎஸ் அதிகாரி உட்பட சில காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள இசாத் நகர் போலீஸார், 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் 42 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் 3 பெண்கள் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தாக்குதல் நடத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nவாட்ஸ்அப்பில் தகவலை பகிர புதிய கட்டுப்பாடு\nடி20 உலகக்கோப்பையை ரத்து செய்யும் திட்டமில்லை: ஐசிசி\n“இவரால் பேச முடியாது.. நடக்க முடியாது” - ரசிகரைக் காணொளியில் கண்டு கலங்கிய கமல்\nRelated Tags : UP, Lockdown, police, Uttar Pradesh, உத்தரப் பிரதேசம், ஊரடங்கு, ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ்,\nதமிழகத்தில் எங்கெல்லாம் பேருந்து வசதி.. நடைமுறைகள் என்னென்ன\nஊரடங்கு 5.0: தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இபாஸ் வேண்டும்\nஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\n#FactCheck: இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை: உண்மை என்ன\nஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டி பரிசுபெற்ற மதுரை இளைஞர்\nசூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆட்டோவை இயக்கி வரும் 80 வயது முதியவர்\nஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்\nஇது லோகஸ்ட் வெட்டுக்கிளியல்ல; லோக்கல் வெட்டுக்கிளி - வேளாண்துறை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடி20 உலகக்கோப்பையை ரத்து செய்யும் திட்டமில்லை: ஐசிசி\n“இவரால் பேச முடியாது.. நடக்க முடியாது” - ரசிகரைக் காணொளியில் கண்டு கலங்கிய கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/208/", "date_download": "2020-05-31T04:07:10Z", "digest": "sha1:I36BEDRIMWKGGAPOR4V7XR4ADF5OWT7Y", "length": 17834, "nlines": 199, "source_domain": "www.sooddram.com", "title": "செய்திகள் – Page 208 – Sooddram", "raw_content": "\nதேமுதிக – ம.ந.கூ 00\nதேமுதிக – ம.ந.கூ 00\nதேமுதிக – ம.ந.கூ 00\nஅசாமில் பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தா முன்னணி\nஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதில், அசாமில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும் முன்னிலை வகிக்கின்றன. அசாமில் 126 தொகுதிகளில் 51-ன் வாக்கு வித்தியாசங்கள் வெளியாகி உள்ளது. இங்கு ஏற்பட்ட மும்முனை போட்டியில் பாஜக 30 இடங்களில் முன்னணி வகிக்கிறது. தொடர்ந்து மூன்று முறை அசாமில் பதவி வகித்த காங்கிரஸ் 12 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பத்ருத்தீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய முன்னணி 6 மற்றும் இதர கட்சிகள் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.\n(“அசாமில் பாஜக, மேற்கு வங்கத்தில் மம்தா முன்னணி” தொடர்ந்து வாசிக்க…)\nஇதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக திமுக விட 20 தொகுதிகளில் முன்னலை வகிக்கின்றது. திமுக அதிமுக இரு கட்சிகளும் ஒரே மாதிரியான செயற்பாடடையே கொண்டிருந்தாலும் இம்முறை ஜெயலலிதா வெல்லுவாராக இருந்தால் இவரின் ஏதேச்சாகார நடவடிக்கைகள் தொடரும் இவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீரப்புகள் எல்லாம் உண்மையில் பொய் என்றாகிவிடும். இனிவரும் காலங்களில் கருணாநிதி இல்லாத தேர்தலே நடைபெறும் இதில் முக. ஸ்ராலின் தாக்கு பிடிப்பது ஜெயலலிதாவின் பிரசன்ன காலத்தில் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். ஏனைய கட்சிகளின் எதிர் காலங்கள் மேலும் கேள்விக்குறியாகி நிற்கும். திமுக இன் குடும்ப ஊழல் ஆட்சியை மக்கள் மறக்க பல காலம் எடுக்கும் என்பதை எடுத்துக் காட்டும் தேர்தல் முடிவாக அமையலாம். அம்மாவின் வறிய மக்களுக்கான தினசரிப் பிரசனையில் வழங்கும் அம்மா சாப்பாட்டுக்ககடை போன்ற விடயங்கள் மக்களை அதிகம் கவரந்ததாக பொருள்படும். திமுக இன் நீண்ட காலப் பிரசனையை நோக்கிய அணுகு முறைக்கு விழுந்த அடியாக அமையும.\nகூட்டணி வாரியாக – முடிவுகள்\nதேமுதிக – ம.ந.கூ 00\nதமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்\nதிராவிடக் கட்சிகள் பிரமுகர் கட்சிகளாக தங்களை காட்டிக்கொள்வார்கள். ஆனால் காரியம் ஏதும் ஆகவேண்டும் என்றால் இவர்களையே பிடித்தாகவேண்டும். இதில் பெரியார் வழி வந்த தி.க. உறுப்பினர்கள் பலர் கொள்கைப் பிடிப்புடன் இன்றுவரை செயற்படுகின்றார்கள். இவர்களின் பல திருமணங்களில் கலந்து கொண்டுள்ளேன். தாலி கட்டமாட்டார்கள். மதச் சடங்குள் ஏதும் செய்யமாட்டார்கள். தி.க. வில் உள்ள ஒரு தலைவர் முன்னிலையில் மாலையை மட்டும் மாற்றிக் கொள்வார்கள். திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் பற்றி திருமணவிழாவிற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்துரை மாதிரியான முற்போக்கு கருத்துக்களைத் தெரிவித்து பேசுவார்கள். புது வாழ்வை ஆரம்பிப்பவரகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பார்கள். வேலை வாய்பு வீடு அமைப்பது அல்லது குறைந்த வாடகைக்கு பிடித்துக் கொடுத்தல் போன்றவை. எங்களையும் மிகவும் மரியாதையுடன் தோழமையுடன் நடாத்துவார்கள்.\n(“தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்” தொடர்ந்து வாசிக்க…)\nஇதுவரை வெளிவந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலையிலும் அதிமுக கூட்டணி இதற்கு பின்னால் அடுத்த நிலையிலும் இருக்கின்றன. மற்ற கட்சிகள் இதுவரை எந்h ஒர��� தொகுதிலும் முன்னிலை வகிக்கவில்லைசில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு தேர்தல் பற்றி வெளியிட்டிருந்த எனது தேர்தல் கணிப்பு அனேகம் சரியாக அமையலாம் என்றே இதுவரை முடிவுகள் தெரிவிக்கின்றன.\n1978 களிலிருந்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு காரணங்களுக்காக ஆகக் குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையேனும் சென்று வருகின்றேன். பல தரப்பட்ட அரசியல் பின்னணியை உடையர்வர்கள் எனது நட்பு வட்டாரத்தில் இருக்கின்றனர். எல்லோரும் ஒரு குரலில் கூறும் விடயம் ‘…இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சுத்த மோசம் எங்கே மக்களைப்பற்றி யோசிக்கின்றார்கள் திருடர்கள் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களின் ஓரே நோக்கம்…’ என்று. நான் திருப்பி கேட்பேன் அப்போ ஏன் திரும்ப திரும்ப இவர்களையே தெரிவு செய்கின்றீர்கள் என்று. அவர்களின் பண பலத்திற்கு முன்னால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பார்கள். காமராசர் போன்ற ஒருவர் அல்லது திரிபுரா, கேரளா, மேற்கு வங்கம், போல் இடதுசாரிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பார்கள். ஆனால் கடந்த 40 வருடங்களாக தமிழ்நாட்டு மக்கள் இந்த திராவிடக் கட்சிகளிடம் மட்டுமே சரணடைந்து கிடக்கின்றனர்.\nகூட்டணி வாரியாக – முடிவுகள்\nதேர்தல் நடந்தவை-232/234 பெரும்பான்மைக்கு 118\nதேமுதிக – ம.ந.கூ 00\nகூட்டணி வாரியாக – முடிவுகள்\nதேர்தல் நடந்தவை-232/234 பெரும்பான்மைக்கு 118\nஅணிகள் முன்னிலை / வெற்றி\nதேமுதிக – ம.ந.கூ: 00\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_55.html", "date_download": "2020-05-31T02:38:44Z", "digest": "sha1:72SDYO3OYE33QIJXGDUPBYV3TA7P73IY", "length": 4042, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்ளே விசாரணையில் ஆணைக்குழு! வெளியே போராட்டத்தில் மக்கள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 14 July 2018\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வேளை வெளியில் காணாமல் போனவர்களின் உறவுகளின் வெளியே தங்களது எதிர்ப்பை வெளியிட்டு போரிட்டத்தை நடத்தியுள்ளனர்.\n0 Responses to உள்ளே விசாரணையில் ஆணைக்குழு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்ளே விசாரணையில் ஆணைக்குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170613_02", "date_download": "2020-05-31T02:45:42Z", "digest": "sha1:UJBOPO6RJ7D64TYRF4G4ENMCSCWQGJU6", "length": 3247, "nlines": 16, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nபாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nஇலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களளை அமைச்சில் இன்று (ஜூன், 13) சந்திதித்துள்ளார்.\nஇச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாகிஸ்தானிய கடற்படை தளபதி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20171009_02", "date_download": "2020-05-31T03:43:12Z", "digest": "sha1:4CGI4MCDTD2P6CBN3LEXVYMDZITCJILA", "length": 4059, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nசேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு\nசேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு\nபாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் கொழும்பு டவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “நேதுவம பெரி மினிஹெக்” எனும் பிரபல மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (ஒக்டோபர், 06) கலந்து சிரப்பித்தார்.\nஇந்நிகழ்விற்கு வருகைதந்த செயலாளர் அவர்களை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் வரவேற்றுள்ளார்.\nராஜித திஸாநாயக்க அவர்கள் இயற்றிய இம்மேடை நாடகம் பார்வையாளர்களுக்காக நேற்று மாலை அரங்கேற்றப்பட்தத்துடன், குறித்த நாடகம் இவ்வருட மேடை நாடக விருது வழங்கும் விழாவின்போது ஏழு விருதுகளை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், விமானப்படை தளபதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மற்றும் அமைச்சின் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கி��ுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://femme-today.info/ta/health-beauty/food/kontseptsiya-sbalansirovannosti-pitani/", "date_download": "2020-05-31T04:31:53Z", "digest": "sha1:G5VILIXK5EDYQIJ3HZYUKBHYA7KFISFH", "length": 32088, "nlines": 286, "source_domain": "femme-today.info", "title": "சக்தி சமநிலையை கருத்து - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\n, குறுகிய வேடிக்கையான மற்றும் வேடிக்கையான பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனிதன்\nஇலக்கியம் , உறவுகள் , ஆர்வம்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nமாஸ்டர் சமையல்காரர் குழந்தைகள். 2 பருவத்தில். வெளியீடு 6 15/02/17 எஸ்டிபி மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nஆறு மாதங்களுக்கு இடுப்பு துன்புறுத்துகிறது\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nசமத்துவ - ஆக்கப்பூர்வமான திங்கிங் விளையாட்டு\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nஹோம் மேட் கருப்பு புட்டு - ரெசிபி: அனைத்து bude சுவையா\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nஉணவு நுகர்வு, உணவு மற்றும் தாதுக்கள், நா���்ச்சத்து உணவு (செல்லுலோஸ்) மற்றும் நீர் அளவு ஒரு சீரான உணவு கருத்து உள்ள பற்றிய நவீன கருத்துக்கள்.\nஒரு சீரான உணவு - மட்டும் புரோட்டின், கொழுப்புக்கள் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து உணவு, வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் தண்ணீர் மனித நுகர்வு மிகவும் உகந்தது. , கலோரி தேவைகளுக்கேற்ப, ஆனால் உணவு பொருட்கள் மற்றும் சில உணவுகள் உகந்த சேர்க்கையை வழங்குதல் கணக்கில் நபரின் வயது, வாழ்க்கை மற்றும் வேலை எடுத்து. சமநிலை கொள்கைகளை அடிப்படையில் கேட்டரிங் நோய் தடுப்பு முக்கியமாகும்.\nஉணவு ஜீரணம் ஒரு முக்கியமான நிபந்தனை பொருத்தமான அதன் என்சைம் கருவி உயிரினம் வேதிக்கட்டமைப்பு உள்ளது. இந்த விதி உணவு ஜீரணம் மற்றும் இரைப்பை குடல் உணவு பொருட்களில் மாற்றம் அனைத்து மட்டங்களிலும் பின்பற்றப்படவேண்டும் - செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் செயல்முறைகளில், அத்துடன் திசுக்களுக்கு உணவு கூறுகளின் போக்குவரத்து; உடலில் இருந்து செல் பிரிவு மற்றும் சக்தி பரிமாற்றத்தின் பொருட்கள் போன்ற செயல்முறைகளில் - செல்கள் மற்றும் உபகலமுறை கட்டமைப்புகள். இந்த விதியினை மீறல் பல மரபுரிமை மற்றும் வாங்கியது நோய்கள் காரணமாக உள்ளது.\nஉணவு உடலின் இயல்பான செயல்பாட்டில் உறுதி எனப்படும் வாழ்க்கைக் பொருட்கள் உள்ளடங்கும் வேண்டும் அத்தியாவசிய ஊட்டக் காரணிகள் . இந்த உறுப்புகள் அனைத்து உடலில் செயற்கையாக அல்லது சிறிய அளவில் செயற்கையாக இல்லை, சாதாரண வளர்சிதை அத்தியாவசியமாக தேவைப்படும். இந்த பின்வருமாறு:\nமட்டுமே சிறிய அளவில் பிந்தைய குடல் நுண்ணுயிரிகளை மூலம் தொகுப்பாக்கம் செய்யப்படுகின்றன.\nமனித உணவில் தனிப்பட்ட சத்துக்கள் உயிரியல் உறவுகள் மிகவும் சிக்கலாக உள்ளது. மிகவும் உடல், அக மற்றும் புற காரணிகள் பல விளைவு வாழ்வியல் நிலைகள் பொறுத்தது.\nபின்வருமாறு காரணமாக ஒரு சீரான உணவு கருத்தியலின் முக்கிய விதிகள் அடிப்படையில் சத்துக்கள் மற்றும் ஆற்றல் நுகர்வின் வரைமுறைகள் உள்ளன:\nஅடிப்படை சத்துக்கள் கூடுதலாக நீர் மற்றும் நார்ச்சத்து உணவு (முன்பு அவர்களை பெருத்தல் முகவர்கள் அழைக்கப்படுகிறது) அடங்கும். இரண்டாவது இப்போது முக்கியமான கருதப்படுகின்றன. அவரது வாழ்வின் 70 ஆண்டுகளாக ஒரு நபர் சாப்பிடுவது மற்றும் பானங்கள் (டன்க��ில்):\nமேலும் காண்க: பால் - தொகுப்பு, கலோரி.\nஒரு சீரான உணவு கொள்கைகளை, கருப்பொருட்கள் ஒரு குறுகிய குழு மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை அவர்கள் உடலின் முக்கிய செயல்பாடுகளை முக்கியமானவை கூட. ஒரு சீரான மற்றும் சமநிலையற்ற உணவில் மருத்துவர் அத்தியாவசிய ஊட்டக் காரணிகள் முழு வீச்சில் கவனம் வேண்டும் கணக்கிடும்போது. ஒரு சீரான உணவு சுகாதார, நல்வாழ்வை, அதிகபட்ச வாழ்நாளையே கொண்டிருக்கிறார்கள், நோய் தடுப்பு பராமரிக்க உதவ வேண்டும்.\nஊட்டச்சத்து உடலியல் தரத்தை பொறுத்தவரை, அவர்கள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் வெவ்வேறு மக்கள் குழுக்கள் சிறந்த தேவைகளை பிரதிபலிக்கும் சராசரி மதிப்புகள் உள்ளன. அவர்கள் அடிப்படை உணவு உற்பத்திக்கு, உண்மையான ஊட்டச்சத்து மதிப்பீட்டிற்காக முக்கிய அளவுகோல் திட்டமிட்டு முக்கியமானது வழிகாட்டிகள் பரிமாறவும்.\nஅறிவார்ந்த அல்லது சரிவிகித ஊட்டச்சத்து - ஆரோக்கியமான மக்கள் ஒரு உளவியல் ரீதியாக சீரான உணவு, அனைத்து ஆற்றல், பிளாஸ்டிக் மற்றும் மனித உடலின் உயிர்வேதியியல் தேவைகளை முழுமையாக இணக்கமாக இது. உணவு இந்த வகை மட்டுமே மனித உடலின் ஒரு நிலையான அகச் சூழல் வழங்குவது மட்டுமல்லாமல், பாதகமான சுற்றுச்சூழல் காரணிகள் தங்கள் எதிர்ப்பை அதிகரிக்கிறது. \nமுக்கியமான உயிரியல் அமைப்பு அடிப்படையில் - அது மற்றும் வெளிப்புற சூழலில் இடையே வளர்சிதை. தினசரி உணவில் போதுமான அளவு மற்றும் தேவையான அனைத்து உடல் பொருட்களில் உகந்த விகிதம் கொண்டிருக்க வேண்டும். கட்டமைப்பு, பழுது செல்கள் மற்றும் திசுக்கள், மற்றும் மனித உடலின் ஆற்றல் வளர்சிதை சுற்றி 70 இரசாயன கலவைகள் தேவை. மனித உணவு, வேதியியல் பல்வேறு இருக்க வேண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தேவையான அனைத்து சத்துக்கள் உள்ளன. வேதியியல் சீருடை சமநிலையற்ற உணவு உடலில் வளர்சிதை இடையூறு செய்வதாக.\nநவீன ஊட்டச்சத்து அறிவியல் தத்துவார்த்த அடிப்படையில் ஏ.எம்.எஸ் ஏஏ போக்ரோவ்ஸ்கி இன் கற்பிப்பாளர் மூலம் முறைப்படுத்தலாம் ஒரு சீரான உணவு கருத்து உள்ளது. உயிரினம் சரியான விகிதாச்சாரத்தில் ஆற்றல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நீர் நிலை வழங்கல் தேவையான அளவு என்றால் இந்த கருத்து சாதாரண வாழ்க்கை உறுதி படி ச��த்தியமாகும்.\nஒரு சீரான உணவு - அவருக்கு தேவையான சத்துக்கள் நன்கு வரையறுக்கப்பட்ட விகிதாச்சாரத்தில், உணவு ஜீரணம் மற்றும் அதன் வேதியியல் கலவை சமநிலை பட்டம் ஆகியவற்றுக்கு இடையே இணைப்புகள் கொண்டு உடல் வழங்குகின்ற உணவு ஆகும். சில உணவுகள் ஊட்டச்சத்து மதிப்பை நிர்ணயிக்கும் ஒரு சீரான உணவு சார்ந்த திட்டம் கருத்து அடிப்படையில், வளர்ந்த சத்துக்கள் மனித தேவைகளை விதிமுறைகளை. 1: 4 (5) உடல் மற்றும் பிளாஸ்டிக் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய அனுமதிக்கிறது ஆற்றல் செலவு சராசரியாக அளவில் ஆரோக்கியமான நபர் உணவில் உகந்ததாகும் தொடர்பாக புரதங்கள், கொழுப்புகள் மற்றும் 1 கார்போஹைட்ரேட் பின்வரும்.\nமேலும் காண்க: உணவு பாலூட்டும் தாய்மார்களுக்கு கொள்கைகள்\nஉணவில் புரதம் உள்ளடக்கத்தை மேம்பட்ட ஆற்றல் செலவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிப்பதன் மூலம் குறைக்கப்பட வேண்டும் போது: புரதம் உணவில் மொத்த கலோரி உள்ளடக்கத்தை 12-13% மாக இருக்கின்றன வேண்டும்; கொழுப்பு - 30-50%. (- 27-28, வடக்கு - 38-40% கிழக்கு பகுதிகளுக்கான) 33% - உணவில் கனரக உடல் வேலை புரதம் அடங்கிய 11% கொழுப்பு குறைக்கப்பட்டது போது முடியும்.\nஆற்றல் மற்றும் புரதம் போதிய அளவுக்குத் அதன் வழங்கல் மட்டுமே போது ஏஏ போக்ரோவ்ஸ்கி கருத்து படி சாதாரண மனித வாழ்க்கை உறுதி சாத்தியமாகும். ஆனால் அத்தியாவசிய ஊட்டக் காரணிகள் கடுமையான விகிதங்கள் கீழ், இவை ஒவ்வொன்றும் உள்ள வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் குறிப்பிட்ட பங்கு கிளிக் செய்யவும்.\nபவர் உணவு ஒரு வயது தேவைகளை சூழப்பட்டுள்ளது போது சாதாரண கருதப்படுகிறது. இதன் விளைவாக, உடல் நிறை உடல் வழக்கம்போலச் செயல்பட்டால், மாறிலி. குழந்தையின் ஒரு முழு உணவு ஒரு முற்போக்கான உடல் எடையை விகிதங்கள் மற்றும் உடலின் நீளம் மற்றும் வயதுக்குத் தகுந்த அனைத்து அதன் உறுப்புகள் மற்றும் அமைப்புகளின் வளர்ச்சி வழங்க வேண்டும். அது போதுமானது, அல்லது நான் சொல்ல வேண்டும் - நல்ல ஊட்டச்சத்து குறைபாடுள்ள அல்லது போதாமல் மூலம் எதிர்கொள்ள முடியும்.\nஉலக சுகாதார அமைப்பு உணவு உட்கொள்ளும் தொடர்பாக மோசமான சுகாதாரப் ஏற்படும் நோய்குறியாய்வு நிலைமைகளில் நான்கு அடிப்படை வடிவங்களைக் வேறுபடுத்தி பின்வரும் பரிந்துரைக்கிறது: ஊட்டச்சத்தின்மை - உணவு பற்றாக்குறையை கலோரி அளவு ஒரு நீண்ட அல்லது சிறிய முறையாக நுகர்வு; தோல்வி குறிப்பிட்ட வடிவம் - ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உணவு பொருட்கள் உணவில் உறவினர் அல்லது முழுமையான பற்றாக்குறையால் ஏற்படும் நிலை; Overeating - உணவு அதிகப்படியான அளவில் உட்கொள்வது; ஏற்றத்தாழ்வு - உணவில் தேவையான ஊட்டச்சத்துக்கள் தவறான விகிதம்.\nஊட்டச்சத்து சுகாதாரமான மதிப்பீடு கொடுத்து, அது அந்த சத்துக்கள் உள்ளடக்கம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது, இதில் இரசாயன கட்டமைப்புகள் உடல் என்சைம் அமைப்புகள் மூலம் தொகுப்பாக்கம் இல்லை. இந்த பொருட்கள், சாதாரண வளர்சிதை தேவையான சக்தி அத்தியாவசிய காரணிகள், அழைப்பு விடுத்தார். மற்றும் பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உறுப்புகள் - அவர்கள் சில அமினோ அடங்கும்.\nமேலும் காண்க: உணவுகளில் கால்சியம் என்பவர் SOURCE\nநொதியின் கடித உணவில் உடலின் வேதியியல் அமைப்பு அமைக்கிறது சக்தி ஏ சமநிலை கருத்து இணைந்து A.Pokrovsky சட்டம் நிறுவப்பட்டது.\nஎங்கள் கிரகத்தில் இன்று மக்கள் இன்னும் சமையல் உணவுகள் மாறிவிடும் இதில் உணவு பொருட்கள், நூறாயிரக்கணக்கான செலுத்த பயன்படுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்: ஆனால் உணவு அனைத்து இந்த பல்வேறு சத்துக்கள் பல்வேறு சேர்க்கைகள் ஒரே ஒரு உருவாக்கப்பட்டவை. அது பல்வேறு உணவுகள் மிகவும் வித்தியாசமாக இரசாயன கலவை வேண்டும் என்று இயற்கை உள்ளது. மற்றும் தன்னை மூலம் அவர்களில் யாரும் இல்லை கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் புரதங்கள் உகந்த விகிதம்\nஎன்ன அழகுபடுத்துக உணவு அல்லது ஓட் buckwheat\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nஉணவுகளில் கால்சியம் என்பவர் SOURCE\nபாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொள்கைகளை\nமெல்லிய உணவு ஒரு ஆரோக்கியமான மற்றும் சரியான வழி அடிப்படைகள்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள�� புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Manojv863", "date_download": "2020-05-31T05:08:04Z", "digest": "sha1:6MUZH7RY6CKZLPIGJN32VOMJSW67QQ5V", "length": 13008, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "Manojv863 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Manojv863 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n18:56, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +9 கன்னியாகுமரி மாவட்டம் →பொருளாதாரம்: இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n07:03, 26 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +130 தமிழ்நாட்டுப் பொருளாதாரம் சேர்க்கப்பட்ட இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n00:13, 1 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -20 தேனி மாவட்டம் →எழுத்தாளர்கள்: இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n16:05, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -7 தேனி மாவட்டம் →எழுத்தாளர்கள்: இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n16:05, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +891 தேனி மாவட்டம் →எழுத்தாளர்கள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n15:45, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -3 மதுரை தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n15:42, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -253 மதுரை மாவட்டம் →கல்வி மற்றும் ஆய்வு நிலையங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n15:41, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -31 மதுரை மாவட்டம் →கல்வி மற்றும் ஆய்வு நிலையங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n15:40, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +140 மதுரை மாவட்டம் →கல்வி மற்றும் ஆய்வு நிலையங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n15:36, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +60 மதுரை மாவட்டம் →கல்வி மற்றும் ஆய்வு நிலையங்கள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n05:43, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +19 தேனி மாவட்டம் →எழுத்தாளர்கள்: தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n05:42, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +32 தேனி மாவட்டம் →எழுத்தாளர்கள்: சேர்க்கப்பட்ட இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n05:38, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +70 தேனி மாவட்டம் →திரைப்படத் துறையினர்: சேர்க்கப்பட்ட இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட��ட தொகுப்பு Android app edit\n05:34, 29 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0 மனோஜ் பாரதிராஜா இலக்கணப் பிழைத்திருத்தம் தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n09:49, 25 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு 0 மதுரைக் கல்லூரி சேர்க்கப்பட்ட இணைப்புகள் தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n12:35, 9 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -6 தனுஷ் (நடிகர்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nManojv863: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-05-31T04:44:48Z", "digest": "sha1:5ONDAHQJ7HGAPTAZEJ3OGBCC7BWGF76L", "length": 10704, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தேயு நற்செய்தி (← இணைப்புக்கள் | தொகு)\nமோசே (← இணைப்புக்���ள் | தொகு)\nஆபிரகாம் (← இணைப்புக்கள் | தொகு)\nஈசாக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 31 (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை அருள் சின்னப்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பெனடிக்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 31 (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா (← இணைப்புக்கள் | தொகு)\nயோசப் வாசு (← இணைப்புக்கள் | தொகு)\nமகதலேனா மரியாள் (← இணைப்புக்கள் | தொகு)\nபதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் அக்குவைனஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nஹிப்போவின் அகஸ்டீன் (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் பிரான்சிசு (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தோனி மரிய கிளாரட் (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் டி பிரிட்டோ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை (← இணைப்புக்கள் | தொகு)\nகபிரியேல் தேவதூதர் (← இணைப்புக்கள் | தொகு)\nதேவதூதர் (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித யோசேப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்திரேயா (திருத்தூதர்) (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கலசு (← இணைப்புக்கள் | தொகு)\nதோமா (திருத்தூதர்) (← இணைப்புக்கள் | தொகு)\nபேதுரு (திருத்தூதர்) (← இணைப்புக்கள் | தொகு)\nபவுல் (திருத்தூதர்) (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்சிமிலியன் கோல்பே (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்ஃபோன்சா (← இணைப்புக்கள் | தொகு)\nஇதித் ஸ்டைன் (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசியின் புனித கிளாரா (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவையின் புனித யோவான் (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிலாவின் புனித தெரேசா (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் வியான்னி (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சிஸ் சவேரியார் (← இணைப்புக்கள் | தொகு)\nபர்த்தலமேயு (திருத்தூதர்) (← இணைப்புக்கள் | தொகு)\nலீமா நகர ரோஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nபிங்கெனின் ஹில்டெகார்ட் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தையர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திருத்தந்தையர் (← இணைப்புக்கள் | தொகு)\nலைனஸ் (திருத்தந்தை) (← இணைப்புக்கள் | தொகு)\nஇரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தையரின் ஆட்சி முத்திரை (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800 (← இணைப்புக்கள் | தொகு)\nபதுவை நகர அந்தோனியார் (← இணைப்புக்கள் | தொ���ு)\nபுனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்தேவான் (புனிதர்) (← இணைப்புக்கள் | தொகு)\nமக்தலேனா தே பாசி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE._%E0%AE%95._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T05:09:11Z", "digest": "sha1:DFUZAYVQCCDQWJR2QMFHTO3RCX4Z4WLX", "length": 6543, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ம. க. சிவாஜிலிங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ம. க. சிவாஜிலிங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ம. க. சிவாஜிலிங்கம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nம. க. சிவாஜிலிங்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயாழ்ப்பாண மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை சனாதிபதி (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். கே. சிவாஜிலிங்கம் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 (← இணைப்புக்கள் | தொகு)\n1வது வட மாகாண சபை (← இணைப்புக்கள் | தொகு)\nவல்வெட்டித்துறை நகரசபை (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T03:34:34Z", "digest": "sha1:3TRU5SXF6ZWRWKUTUATMTZLNBD2KKGG7", "length": 4852, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரம்பச்சோதவரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரம்பச்சோதவரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு பேச்சு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லூரி சீதாராம இராஜு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-31T04:42:13Z", "digest": "sha1:OGXZXJ4VD6RHP6CR2SEMMFN4R4TWM3XS", "length": 5686, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜியா மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜியா மலை (Mount Gya)(எளிய சீனம்: 6795高地; பாரம்பரிய சீனம்: 6795高地 ; தரப்படுத்தப்பட்ட திபெத்தியம்: 32°32′14.4″N 78°23′37.3″E / 32.537333°N 78.393694°E / 32.537333; 78.393694) என்பது இமய மலையின் திபெத் (சீனா), லடாக் (இந்தியா), இமாச்சலப் பிரதேசம் (இந்தியா) ஆகியவை சேரும் இடத்தில் 6795 மீ உயரமான மலையாகும். இதன் அமைவிடம் (32°32′14.4″N 78°23′37.3″E),\nஜியா என்பது பல்வேறு பொருள்களைக் கொண்ட சொல்லாகும் அதன் பொருள்கள், நூறு, வெண்மை, நீண்ட சீன தாடி என்பனவாகும்.[1]\nஇந்தியா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2018, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:222.165.175.252", "date_download": "2020-05-31T05:09:00Z", "digest": "sha1:MRLV5GVKBEYL6LP2DHNJBGPBOOCJ7Y7H", "length": 10351, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:222.165.175.252 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், 222.165.175.252, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nபயனுள்ள சில விக்கிபிடீயா சுட்டிகள்[தொகு]\nவிக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2008, 20:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/actress-iswarya-menon-photo-shoot-stills-119091100030_1.html", "date_download": "2020-05-31T03:33:35Z", "digest": "sha1:UCI5FXIX6J7KQOX7EXS5SR6A4EJNHAGE", "length": 9314, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஐஸ்வர்யா மேனன் - கியூட்டெஸ்ட் ஸ்டில்ஸ்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 31 மே 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஐஸ்வர்யா மேனன் - கியூட்டெஸ்ட் ஸ்டில்ஸ்\nரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஐஸ்வர்யா மேனன் - கியூடெஸ்ட் ஸ்டில்ஸ்\n10 வருடத்திற்கு பிறகு அப்பாவை பார்த்து கதறி அழுத லொஸ்லியா\nபிகினி உடையில் மலையேறிய அமலா பால் - அட்ராசிட்டி தாங்க முடியல தாயி\n40 குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த கவின் - பிரபலத்தின் ஷாக்கிங் பேட்டி\nசேரப்பா இதெல்லாம் ஒரு பெருமையாப்பா - வீடியோ\nஜி.வி பிரகாஷின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் – ரிலீஸ் செய்கிறார் நம்ம தமிழ் புலவர் ஹர்பஜன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:07:06Z", "digest": "sha1:HN4K2XRLWL2LR2TUUHUOU6K7QLFVAL3K", "length": 11173, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரேம்சந்த்", "raw_content": "\nஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nசில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின் கட்டுரை வடிவம் இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நவீனத்துவம் என்னும் இலக்கிய வடிவத்தின் கூறுகளை எளிமையாக எடுத்துச்சொல்லி, இவ்வகையான இந்திய இலக்கியம் எப்படி மேற்குலக நவீனத்துவ இலக்கியம் போன்று இல்லாமல் “உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் …\nTags: இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன, இந்திய இலக்கியம், திண்ணை, பிரேம்சந்த்\nபாரதி விவாதம் – 1- களம்-காலம்\nஉரையாடல், கட்டுரை, கவிதை, வாசகர் கடிதம்\nபாரதியின் இலக்கிய இடம் ஜெ. சொல்லியிருக்கும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை.அவற்றை நான் மறுக்கிறேன்.இத்துடன், அயோத்திதாசர் குறித்த கட்டுரையில் பாரதியை “வழிச்சிந்தனையாளர்” என்று குறிப்பிட்டது, அவருடன் ஈவேராவையும் இன்னொரு வழிச்சிந்தனையாளர் என்று இணை வைத்தது – இரண்டையும் மறுக்கிறேன். இந்தத் திரியில் பேசுபவர்களில் எத்தனை பேர் பாரதியார் கவிதைள் புத்தகத்தையும், சில உதிரிக் கட்டுரைகளையும் தாண்டி, சீனி.விசுவநாதன் பதிப்பித்த “காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள்” தொகுதிகளைப்பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. (ஜெ, நீங்கள் 1995ல் அந்தமதிப்புரை எழுதும் போது இந்தத் …\nTags: தாகூர், பாரதி, பிரேம்சந்த், ரா.அ.பத்மநாபன், வ.வே.சு.அய்யர், ஸ்ரீரங்கம் மோகனரங்கன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, கே.என்.செந்தில்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nநாகப்பிரகாஷின் எரி - எம்.கோப���லகிருஷ்ணன் முன்னுரை\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/4601/", "date_download": "2020-05-31T03:46:17Z", "digest": "sha1:Y3YSL5HYETS32M2I5V4ULIVAIZVKVDWV", "length": 57474, "nlines": 90, "source_domain": "www.savukkuonline.com", "title": "நேர்மையே உன் விலை என்ன? – Savukku", "raw_content": "\nநேர்மையே உன் விலை என்ன\nஅரசுப் பணியில் அதிகாரிகளாக சேரும் தொடக்க காலத்தில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானோ��் சேர்கிறார்கள். சேரும்போதே பல கோடிகளை ஆட்டையைப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு சேர்பவர்கள் விதிவிலக்குகள். ஆனால் அரசு இயந்திரம் என்ற அமைப்பு உங்களை நேர்மையற்றவர்களாகவும், ஊழல் பேர்விழிகளாகவும் மாற்றும் வல்லமை படைத்தது. அரசு இயந்திரம் என்ற அமைப்பு வழங்கும் வசதிகளும், வாய்ப்புகளும் மிக மிக அதிகமான போதை தரக்கூடியன. தண்ணீருக்குள் நீந்தும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதோ, அது போல அரசு ஊழியன் எப்போது பணம் திருடுகிறான் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று கூறுகிறது அர்த்தசாஸ்திரம்.\nஅது போல எந்தச் சிக்கல்களிலும் சிக்காமல் ஒரு அரசு அதிகாரி கோடிகளைக் குவிக்கும் சூழலே இன்று நிலவுகிறது. நேர்மையான அதிகாரியைப் பார்த்து இந்த சமூகம் சிரிக்கிறது. எள்ளி நகையாடுகிறது. “பிழைக்கத் தெரியாதவன்” என்ற பட்டத்தைக் கட்டுகிறது. திருட்டு வழியில் கோடிகளைக் குவித்து சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் அதிகாரிகளுக்கு “திறமைசாலி” என்று அங்கீகாரம் வழங்குகிறது. இப்படி இருக்கையில் எதற்காக ஒரு அதிகாரி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு அதிகாரி நேர்மையாக வாழ்ந்து அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவன் குடும்பத்தினர் கூட ஒத்துழைக்க மாட்டார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என்று யாருமே நேர்மையானவர்களை விரும்புவதில்லை. “இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருந்து என்ன பிரயோஜனம்… இதக் கூட செஞ்சு தர முடியாதா ஒரு அதிகாரி நேர்மையாக வாழ்ந்து அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவன் குடும்பத்தினர் கூட ஒத்துழைக்க மாட்டார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என்று யாருமே நேர்மையானவர்களை விரும்புவதில்லை. “இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருந்து என்ன பிரயோஜனம்… இதக் கூட செஞ்சு தர முடியாதா ” என்று அலுத்துக் கொள்வார்கள். உறவினர்கள் கேட்கிறார்களே என்று, பெற்றோர் கேட்கிறார்களே என்று, மனைவி கேட்கிறாளே என்று, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்று மெல்ல மெல்ல ஊழல் சுழலில் சிக்கி சீரழியும் அதிகாரிகள் இங்கே ஏராளம். எப்போது ஊழல் பேர்விழியாக மாறினோம் என்பதே தெரியாமல் ஊழல்வாதிகளாக மாறி அருட்பெருஞ்சோதியில் கலந்து விடும் அதிகாரிகளே அதிகம்.\nமுடியாது நான் நேர்மையாகத்தான் இரு��்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் அதிகாரிகள் அரிதிலும் அரிது. அந்த அதிகாரிகள் சந்திக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பணியாற்றும் துறையில் உள்ள அத்தனைபேரும் வெறுப்பார்கள். “இவனும் திங்க மாட்றான்… மத்தவனையும் திங்க விடமாட்றான்… பெரிய மகாத்மா காந்தின்னு இவனுக்கு மனசுல நெனைப்பு..” என்று உங்களோடு பணியாற்றுபவர்களும், உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களும் நேர்மையான அதிகாரியைத் தூற்றுவார்கள். வெறுப்பார்கள். இவ்வளவு சிரமத்துக்கு இடையே ஒரு அதிகாரி எதற்காகத்தான் நேர்மையாக இருக்க வேண்டும் மனம்போன போக்கில் உலகத்தோடு ஒட்டி ஒழுகிச் செல்லலாம் என்று ஏன் முடிவெடுக்கக் கூடாது \nஆனால் அரிதிலும், அரிதான சில அரசு அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை. நான் இப்படித்தான் இருப்பேன்.. நான் பிழைக்கத் தெரியாதவனாகவோ, ஏமாந்தவனாகவோ, உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாமல், பல கற்றும் கல்லாதவனாகவோ இருந்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளே, இந்த தளம் நடத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உந்துதலாக இருக்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட ஒரு அதிகாரியைப் பற்றித்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.\nதியாகராஜன். சென்னைதான் அவருக்கு சொந்த ஊர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார். பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து விட்டு, சென்னை நந்தனம் கலைக்கல்லூரியில் பொருளாதாரமும் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலும் படிக்கிறார்.\n1974ம் ஆண்டு ஜுன் மாதத்தில் MMTC (Metals and Minerals Trading Corporation) என்று அழைக்கப்படும் உலோகம் மற்றும் கனிம வர்த்தக நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக சேர்கிறார். 1963ம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்எம்டிசி நிறுவனம் இந்தியாவின் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை கவனித்துக் கொள்ளும் பொதுத்துறை நிறுவனமாக இருந்தது. 1991 வரை, இந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதிக்கான ஏகபோகமாகவே செயல்பட்டு வந்தது. 1991ல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை செயற்பாட்டுக்கு வந்தபிறகு, இந்நிறுவனத்தின் பணிகள் குறைகின்றன. 1991க்கு முன்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பேலன்ஸ் ஷீட்ட���ம் எம்எம்டிசி நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டும் ஏறக்குறைய சரிசமமாக இருந்த அளவுக்கு இந்நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.\nஇந்த நிறுவனத்தில் சேர்ந்த தியாகராஜன், நிறுவனத்தோடு சேர்ந்து தானும் வளர்கிறார். தனது கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொண்டு படிப்படியாக எம்எம்டிசி நிறுவனத்தில் பதவி உயர்வு பெறுகிறார். . 1984ம் ஆண்டு இளநிலை உதவியாளராக இருந்தவர் அதிகாரியாக பதவி உயர்வு பெறுகிறார். தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவராகவும் உருவாகிறார். எம்எம்டிசி அதிகாரிகள் சங்கத்தில் அகில இந்தியத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்\n1997ம் ஆண்டு எஸ்.என்.மாலிக் என்பவர் எம்எம்டிசி நிறுவனம் 400 கோடி நஷ்டத்தை சந்திப்பதற்கு காரணமாக இருந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து அப்போது தொழிற்சங்கத் தலைவராக இருந்த தியாகராஜன், அகில இந்திய அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, கருப்பு தினம் அனுசரித்து மாலிக்குக்கு கிடைக்கவிருந்த பணி நீட்டிப்பை தடுத்து நிறுத்தினார்.\nதற்போது ரயில்வே போர்டு உறுப்பினர் பதவி பெறுவதற்காக 10 கோடி லஞ்சம் கொடுக்க முயன்று, 90 லட்சம் முன்பணமாக கொடுத்து சிக்கிய விவகாரம், முக்கியப் பதவிக்கான நியமனங்களில் நடைபெறும் பேரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் காலம் காலமாக இந்த நியமனங்கள் பணம் மற்றும் அரசியல் அதிகாரத்தின்படியே நடந்து வந்துள்ளது. எம்எம்டிசி நிறுவனத்தின் நியமனங்களும் கோடிக்கணக்கான பணம் மற்றும் செல்வாக்கு அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. எந்தப் பதவியில் யார் இருந்தால் வளைந்து கொடுப்பார்கள் என்பதை ஆராய்ந்த பிறகே முக்கியப் பதவிகளுக்கு நியமனங்கள் நடைபெறுகின்றன.\nதற்போது ஊழலுக்கு எதிராக உரத்த குரல் கொடுத்து வரும் பிஜேபி ஆட்சிக் காலத்தில்தான் ஊழல் புகாருக்கு ஆளாகியிருந்த எஸ்.டி.கபூர் என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார் அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி. இந்த பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு மத்திய கண்காணிப்பு ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.\nஇந்தியாவிலிருந்து ஈராக் நாட்டுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. கோதுமைக்கு பதிலாக கச்சா எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம். எம்.எம்.டிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கோதுமை ஏற்றுமதி செய்கிறேன் என்று ஒரு நபர் வருகிறார். அந்த நபரை அனுப்பியது, அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன். டெல்லியில் விவசாய எம்.எம்.டிசியின் விவசாய விளைபொருட்கள் துறையின் பொது மேலாளராக இருந்த தியாகராஜன், இந்த ஏற்றுமதியால் எம்.எம்.டி.சி நிறுவனத்துக்கு பெரிய அளவில் லாபம் வரப்போவதில்லை. ஆகையால் தேவையற்ற முறையில் நாம் இந்த ஏற்றுமதியில் ஈடுபடவேண்டாம் என்று கூறுகிறார். அவர் ஆலோசனைப்படி, எம்எம்டிசி நிறுவனம் அந்த ஏற்றுமதியில் ஈடுபடவில்லை. பின்னாளில் Food For Oil Scam என்று ஐக்கிய நாடுகள் சபை நியமித்த பால் வோல்க்கர் கமிட்டியின் அறிக்கையில் எம்.எம்.டிசி நிறுவனத்தின் பெயர் இல்லாமல் தவிர்க்கப்பட்டது அப்போது எடுக்கப்பட்ட முடிவால்தான்.\nஎண்பதுகளின் இடையில் எம்எம்டிசி நிறுவனம் தங்க இறக்குமதியில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்குகிறது. பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், பல கோடிகளை இந்நிறுவனம் எளிதாக முதலீடு செய்ய இயலும் என்பதால், மிக எளிதாகவே தனக்கென்று ஒரு சந்தையை அமைத்துக் கொள்கிறது எம்.எம்.டிசி நிறுவனம். எம்.எம்.டிசி நிறுவனத்திலேயே தங்க இறக்குமதி தொடர்பான பதவிக்கு எப்பொழுதுமே போட்டி அதிகம்.\nசென்னையில் பொது மேலாளராக தியாகராஜன் பணியாற்றியபோது அவருக்கு உயர் அதிகாரியாக இருந்தவர் குருசாமி. தியாகராஜன் அங்கே பொதுமேலாளராக இருந்ததால், தங்கம் தொடர்பான வேலைகள் அவரிடம் கொடுக்க வேண்டுமே என்பதற்காக எம்.எம்.டிசியின் பெல்லாரி அலுவலகத்தில் பொதுமேலாளராக இருந்த ராமச்சந்திரன் என்பவரை சென்னைக்கு மாற்றி அவரை தங்கம் தொடர்பான பணிகளைக் கவனிக்கும் பொது மேலாளராக நியமிக்கிறார் குருசாமி. ராமச்சந்திரனின் நியமனமே தன்னை தங்கம் தொடர்பான பொறுப்புகளைக் கவனிக்க விடாமல் தடுக்க வேண்டுமே என்பதற்காகத்தான் என்பது தியாகராஜனுக்குத் தெரிந்தாலும், அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 30 ஜுலை 2008 அன்று பணி ஓய்வு பெற்றதும், அது வரை சென்னை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் மீண்டும் பெங்களுருக்கே அனுப்பப்படுகிறார். ஓய்வு பெற்ற குருசாமி, சுரானா கார்ப்பரே���ன் என்ற மார்வாடியின் நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இதன் பின்னணியில் இருந்த சதித்திட்டம் எதுவும் அப்போது தியாகராஜனுக்கு தெரிந்திருக்கவில்லை.\nபதவி உயர்வில் தியாகராஜன், கொல்கத்தா எம்எம்டிசி அலுவலகத்துக்கு தலைமைப் பொதுமேலாளராக நியமிக்கப்படுகிறார். அந்தப் பதவியின் பொறுப்பேற்கலாம் என்று காத்திருந்தால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அதிகாரி விடுவிக்கப்படாமல் அந்தப் பதவியிலேயே தொடர்கிறார். ஏன் தாமதம் பொறுப்பை ஒப்படையுங்கள் என்று கேட்டால், டெல்லியிருந்து உத்தரவு வரவில்லை என்று காத்திருப்புக்கு காரணம் சொல்கிறார். தியாகராஜனும் காத்திருக்கிறார். ஒரு மாதம், இரண்டு மாதம் என்று ஐந்து மாதங்கள் கடந்து விடுகின்றன. பொறுமை இழந்த தியாகராஜன் எம்.எம்.டிசி நிறுவனத்தின் சேர்மேனுக்கு தகவல் சொல்கிறார். ஐந்து மாதங்களாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறேன். எனக்கு என்னதான் வேலை என்று சொல்லுங்கள் என்கிறார். உடனடியாக பொறுப்புகளை ஒப்படைக்கும்படி, தலைமை அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.\nபுதிதாக பொறுப்பேற்ற தியாகராஜன், எம்.எம்.டிசி நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட முடிவு செய்து, கொல்கத்தா துறைமுகத்தில் உள்ள எம்எம்டிசி கிடங்கைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி தனக்குக் கீழ் உள்ள அதிகாரியைப் பணிக்கிறார். துறைமுகத்துக்குள் நுழைந்து கிடங்குகளைப் பார்வையிடுவதென்றால் துறைமுக அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இரண்டு நாட்களாகின்றன, மூன்று நாட்களாகின்றன. தியாகராஜனுக்கு கிடங்குகளைச் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. என்னவென்று தனக்குக் கீழ் உள்ள அதிகாரியிடம் விசாரித்தால் ஏதோ சாக்கு போக்கு சொல்கிறார். நாளைக்குள் துறைமுக அனுமதிச் சீட்டு வரவில்லையென்றால், இதற்குப் பொறுப்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கடுமையாகச் சொன்னதும், மறுநாள் அனுமதி கிடைக்கிறது.\nகொல்கத்தா துறைமுகத்தில் உள்ள எம்.எம்.டிசி கிடங்கைப் பார்வையிடச் சென்ற தியாகராஜனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தக் கிடங்கில், இருப்பில் இருக்க வேண்டிய ஒரு லட்சம் டன் வாசனைப் பொருட்கள�� / தானியங்கள் (Pulses) இல்லை. அந்த சரக்கின் மொத்த மதிப்பு 120 கோடி. கிடங்கைப் பார்வையிட்ட தியாகராஜன், உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்புகிறார். தலைமை அலுவலகம் அதிர்ச்சிக்குள்ளாகி இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறது. அந்தச் சரக்குகளுக்கு உரிய தொகையை செலுத்த வேண்டிய இரண்டு சப்ளையர்கள், உடனடியாக 120 கோடியை எம்.எம்.டிசிக்கு செலுத்துகின்றனர்.\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜன், சென்னை எம்.எம்.டிசி அலுவலகத்துக்கு தலைமைப் பொதுமேலாளராக நியமிக்கப்படுகிறார். எந்த சென்னை அலுவலகத்தில் இவர் தங்கம் தொடர்பான வேலைகளைக் கவனிக்கக் கூடாது என்று ஒதுக்கப்பட்டாரோ, அந்த நிறுவனத்தின் மொத்த பொறுப்புக்களுக்கும் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஜுலை 2011ல் சென்னை அலுவலகத்துக்குப் பொறுப்பேற்றதும் அவருக்கு ஒரு அனாமதேய கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தில் தங்க வியாபாரத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஉடனடியாக தனக்குக் கீழ் பணியாற்றும் நிதிப் பொது மேலாளரை அழைத்த தியாகராஜன், என்ன நடக்கிறது என்று விசாரிக்கிறார். விசாரித்தால் 116 கோடி ரூபாய் வெளிநாட்டு தங்க சப்ளையருக்கு முன்தொகையாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார். 116 கோடி ரூபாய் முன்பணமாக எப்படிக் கொடுக்க முடியும்… தலைமை அலுவலகத்தின் அனுமதி இல்லாமல் கொடுப்பதற்கு விதிகளிலேயே இடமில்லாதபோது, எப்படி இது நடந்தது என்று வியப்படைந்த தியாகராஜன், தனது நிதி பொது மேலாளரிடம் ஒரு மாதத்துக்குள் எங்கே தவறு, என்ன தவறு என்பதை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஒரு மாதம் கடந்தால் நான் நேரடியாக விசாரிக்கத் தொடங்குவேன் என்று கடுமையாகக் கூறுகிறார். ஒரு மாதம் கடந்தும் எந்த விபரமும் அவருக்கு வழங்கப்படாததால், நேரடியாக விசாரணையைத் தொடங்குகிறார்.\nவிசாரணையைத் தொடங்கினால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போலிருக்கிறது. எம்.எம்.டி.சி நிறுவனத்தோடு பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் சிவ் சஹாய் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இரண்டும், எம்எம்டிசி நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில், இதற்கு முன்பு இருந்த தலைமைப் பொது ��ேலாளர் குருசாமியின் ஒத்துழைப்போடு, எம்.எம்.டிசியின் நிதியைப் பயன்படுத்தி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி சூதாடி, லாபம் ஈட்டலாம் என்று திட்டமிட்டதும், ரூபாயின் மதிப்பு திடீரென்று உயர்ந்ததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதும், இந்த நஷ்டத்தை யார் ஏற்பது என்று சிவ் சஹாய் மற்றும் சுரானா நிறுவனங்கள் தவிர்த்ததும் இரண்டு நிறுவனத்திடமும், இத்தொகையை வசூலிக்காமல், எம்.எம்.டிசிக்கு நஷ்ட கணக்கு எழுதப்பட்டிருப்பதையும் தியாகராஜன் கண்டுபிடிக்கிறார்.\nதில்லி தலைமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எழுதுகிறார். இதையடுத்து டெல்லியிலிருந்து வந்த General Manager (Bullion) விசாரித்து விட்டு எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று அறிக்கை அளிக்கிறார். மீண்டும் ஒரு General Manager (Audit) வருகிறார். அவரும் ஆல் ஈஸ் வெல் என்கிறார். அவரையடுத்து வந்த General Manager (Bullion Accounts) கணக்கு வழக்குகள் கண்ணாடி போலத் தெளிவாக இருக்கின்றன என்கிறார். இந்த நேரத்தில்தான், எம்.எம்.டி.சி நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செபிக்கு அனுப்பவேண்டி வருகிறது. அதை அனுப்பவேண்டிய எம்.எம்.டி.சியின் ஆடிட்டர், இந்த ஊழல் குறித்தும் செபிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்.\nஇதற்கிடையே, ஊழல் தொடர்பாக மேலும் சில ஆதாரங்களை கண்டறிந்த தியாகராஜன், 2 ஜனவரி 2012 அன்று மீண்டும் ஒரு அறிக்கையை புதுதில்லிக்கு அனுப்புகிறார். இந்த இரண்டாவது அறிக்கைக்குப் பிறகே தலைமை அலுவலகம், இது குறித்து விசாரிப்பதற்கென்று வெங்கட்ரங்கா என்ற பிரத்யேகமான ஒரு ஆடிட்டரை அனுப்புகிறது. ஆடிட்டரின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, சிபிஐ வழக்கு பதிவு செய்து புலனாய்வை தொடங்குகிறது.\nஇந்த வழக்கு குறித்தும் இதில் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கம் குறித்தும் சவுக்கில் “ஓபனிங் நல்லாத்தான் இருக்கு ஆனா ஃபினிஷிங் ” மற்றும் சுரானாஸ் கோல்ட் ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சிபிஐ பதிவு செய்துள்ள இந்த முதல் தகவல் அறிக்கையில் புகார்தாரர் யார் தெரியுமா ” மற்றும் சுரானாஸ் கோல்ட் ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் விர��வாக எழுதப்பட்டுள்ளது. சிபிஐ பதிவு செய்துள்ள இந்த முதல் தகவல் அறிக்கையில் புகார்தாரர் யார் தெரியுமா எம்.எம்.டிசி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமைப் பொது மேலாளர் தியாகராஜன்தான்.\nஇவர் சமீபத்தில் 39 வருட அரசுப் பணிக்குப் பின் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நாள் அன்று, இவர் அறை வாசலில், பழைய பிய்ந்த செருப்புகள் இருந்தன. யாருடைய செருப்புகள் இவை என்று விசாரித்தால், அந்த அலுவலகத்தின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் (Sweeper) அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருக்கின்றனர் என்று கூறினார்கள். சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எதற்காக ஒரு தலைமைப் பொதுமேலாளரை வாழ்த்த நேரில் வரவேண்டும் என்று விசாரித்தால், 10 வருடங்களுக்கு முன், துணைப் பொது மேலாளராக சென்னை அலுவலகத்தில் தியாகராஜன் பணியாற்றியபோது, எம்.எம்.டி.சியின் அனைத்து சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கும், காலை முதல் அவர்கள் அலுவலகம் விட்டு செல்லும் வரை, கேன்டீனில் அனைத்தும் இலவசம் என்று உத்தரவிட்டார். எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் பதவி உயர்வு வரும், ஏராளமான சம்பளம் வாங்குகிறேன். ஆனால் 30 ஆண்டுகளாக பெருக்குவதையும் சுத்தம் செய்வதையும் தவிர இவர்களுக்கு எந்த பதவி உயர்வும் கிடையாது. இவர்களிடம் சுத்திகரிப்புப் பணியைத் தவிர்த்து, தபால் எடுத்துச் செல்வது, வங்கிக்குச் செல்வது என்று ஏராளமான வேலைகளை அலுவலகத்தில் வாங்குகிறார்கள். இவர்களுக்கு என்னால் வழங்க முடிந்த குறைந்தபட்ச சலுகை இதுதான் என்றார்.\nஇப்படி ஏழை உழைப்பாளி மக்களுக்கு சலுகை வழங்கிய அதே தியாகராஜன்தான், விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து, ஒரு நாள் உணவுக்காக எம்.எம்.டிசியின் கணக்கில் 1500 ரூபாயை கணக்கெழுதும் அதிகாரிகளின் கொள்ளையை தடுத்து நிறுத்தினார். ஒரு நாளைக்கு சாப்பிடுவதற்கு 1500 ரூபாய் எப்படி ஆகும் என்று அதற்கு தடை விதித்தார். இதேபோல தனியார் டாக்சிகளை வாடகைக்கு எம்.எம்.டி.சி பணிக்காக வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்ற விதியைப் பயன்படுத்தி சொந்த வேலைக்காகவும், குடும்பத்தினர் ஊர் சுற்றுவதற்காகவும் டாக்சிக்களை அமர்த்தி, அந்தத் தொகையை எம்.எம்.டிசியிடம் இருந்து திரும்பப் பெறும் வழக்கத்தையும் ஒழித்துக் கட்டினார்.\nநிறைவாகத்தான் பணியாற்றியிருக்கிறார். இவ்வளவு சிறப்பாக பணியாற்றியவருக்கு குறைந்தது ஒரு சிறப்பான விழா நடத்தி, அவரை வாழ்த்தி அனுப்பியிருக்க வேண்டும் அல்லவா \n ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் இவர் பணியில் குறைபாடு இருந்தது என்ற காரணத்தினால் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. என்ன குற்றம் புரிந்தார் என்றால், நிதிப் பரிவர்த்தனைகளை சரி வர மேற்பார்வை செய்யவில்லை என்பதே அது.\nநிதிப்பரிவத்தனைகள் சரியாக நடக்கவில்லை என்பதை கண்டுபிடித்ததே இவர்தானே…. இவர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில்தானே இன்று சிபிஐ விசாரணை நடந்து வருகிறது இவர் புகாரில்தானே சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது இவர் புகாரில்தானே சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது அப்படி இருக்கையில் நிதிப் பரிவர்த்தனைகளை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்பது எந்த விதத்தில் நியாயமாகும் அப்படி இருக்கையில் நிதிப் பரிவர்த்தனைகளை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்பது எந்த விதத்தில் நியாயமாகும் இவருக்கு அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் யாரை சாட்சியாக போட்டிருக்கிறார்கள் தெரியுமா இவருக்கு அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் யாரை சாட்சியாக போட்டிருக்கிறார்கள் தெரியுமா சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருக்கும் முன்னாள் எம்.எம்.டிசி அதிகாரிகள் குருசாமி மற்றும் குருமூர்த்தி. சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது என்பதால், சிபிஐயிடம் இருந்து தியாகராஜனை ஓய்வு பெற அனுமதிக்கலாமா, நடைபெற்று வரும் விசாரணையில் தியாகராஜன் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்று தலைமை அலுவலகத்தில் கேட்கிறார்கள். சிபிஐ தனது அறிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பே அனுப்பி, தியாகராஜன் மீது எவ்விதமான குற்றச்சாட்டும் இல்லை என்று அறிக்கை அளிக்கிறது. இதற்குப் பிறகும் துறை நடவடிக்கை என்றால் \nசரி என்னதான் நடந்திருக்கும்… ஓய்வு பெறும் நாள் அன்று துறை நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை என்ன அதுவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் \nஇந்த இடத்தில்தான் 400 கிலோ தங்கத்தைப் பறிகொடுத்த சுரானா நிறுவனம் வருகிறது. நல்லா ஸ்மூததா போயிக்கிட்டிருந்த பிசினெஸ்ஸை இந்த ஆள் கெடுத்து விட்டார். இவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பார்த்து மற்ற அதிகாரிகளும் கெட்டுப்போய், அவர்களும் நேர்மையாக நடந்து கொள்ளத் தொடங்கினால், நாட்டுக்கே கேடு,, இது பெரிய ஆபத்தில் சென்று முடியும் என்பதால், தியாகராஜன் போன்ற அதிகாரிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்…. தியாகராஜனின் மீதான நடவடிக்கை மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.\nஅதன் அடிப்படையில் அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவரை எப்படியாவது சிக்கலில் இழுத்து விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். எம்.எம்.டி.சியின் தலைவர், அந்தத் துறையின் கண்காணிப்பு அதிகாரியிடம், தியாகராஜன் மீது துறை நடவடிக்கை எடுக்க அறிக்கை அளிக்கும்படி கேட்கிறார். அவர், சிபிஐ இவர் மீது நடவடிக்கை எடுக்க அதாரங்கள் இல்லை என்று அறிக்கை அளித்துள்ள நிலையில், விசாரணை நடத்தாமல் என்னால் எந்த அறிக்கையும் வழங்க இயலாது. மேலும் நாளை ஓய்வு பெற உள்ளவருக்கு எதிராக இப்போது அறிக்கை அளிக்க இயலாது என்று கூறி விடுகிறார்.\nவேறு வழியின்றி, கண்காணிப்பு அதிகாரியின் அறிக்கை ஏதுமில்லாமல், சிபிஐ-ன் அறிக்கை ஏதுமில்லாமல், எந்தவிதமான உருப்படியான விசாரணையும் நடத்தாமல், தான்தோன்றித் தனமான ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை வழங்கியிருக்கிறார் எம்.எம்.டிசி தலைவர். இந்த நடவடிக்கை வரிஏய்ப்பு செய்து, ஊழல் அதிகாரிகளை வளர்த்தெடுக்கும் ஒரு மார்வாடியின் செல்வாக்கால் என்பது எத்தனை வேதனையான விஷயம் \nஓய்வு பெற்ற அன்று எம்.எம்.டி.சி தலைவர் தேசி-க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார் தியாகராஜன்.\nஇந்த நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பதவிகள் வகித்து 38 வருடங்கள், 9 மாதங்கள் சேவை செய்த பிறகு இன்று மதியம் ஓய்வு பெறுகிறேன். எனது பணிக்காலத்தில் இந்த நிறுவனத்துக்காக எப்படி எனது வேர்வையையும், ரத்தத்தையும் அளித்து உழைத்திருக்கிறேன் என்பது இந்நிறுவனத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும். நீங்கள் நேற்று அனுப்பிய அடிப்படை ஆதாரம் இல்லாத ஒரு மொட்டையான குற்றப்பத்திரிக்கையை நேற்று வேதனையோடு பெற்றேன். என்னிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பாணைக்கு நான் அனுப்பிய விளக்கம் 13 மாதங்களாக உங்களிடம் உறங்க���க் கொண்டு இருக்கிறது. நீங்கள் நினைத்திருந்தால், அந்த விசாரணையை எப்போதோ முடித்திருக்கலாம். சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறை சென்று, இன்று ஜாமீனில் உலவிக்கொண்டிருக்கும் நபர்களை என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாகப் போட்டிருக்கிறீர்கள் என்பது வியப்பை அளிக்கிறது. இதன் உள்நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.\nஇந்த நிறுவனம் தொடர்பான வழக்குகளுக்கான ஆவணங்களை சேகரிப்பதற்காக 44 நபர்களை நியமித்து, அவர்கள் இரவு பகலாக, தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட தொழிற்சாலை ஊழியர்கள் போல பணியாற்றி வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாததல்ல. இப்படி பணியாற்றும் ஊழியர்களை பணி மாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என்று மிரட்டி வருகிறீர்கள். உங்களின் இந்த நடவடிக்கைகள் ஊழல் பேர்விழிகளின் நலனுக்காகவேயன்றி, இந்நிறுவனத்தின் நலனுக்கானது அல்ல.\nநீங்களும் ஒரு நாள் ஓய்வு பெறுவீர்கள் தேசி அவர்களே. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். சத்தியமே வெல்லும்.\nஇதுதான் நேர்மைக்கு கொடுக்கும் விலை.\nதனக்கு வரவேண்டிய ஓய்வு காலப் பணப்பயன்கள் தியாகராஜனுக்கு நிறுத்தப்பட்டிருக்கலாம். பிழைக்கத் தெரியாத மனிதன் என்று அவர் சக தோழர்கள் அவரை எள்ளி நகையாடலாம். நண்பர்கள் இகழலாம். இவரைப்போன்ற நபர்களைப் பற்றித்தான் அய்யன் வள்ளுவர் எழுதியிருக்கிறார்.\nஉள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்\nமனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.\nPrevious story தரமற்ற கூடங்குளம் அணு உலைகள்\n‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்…’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://saanthaipillayar.com/?p=766", "date_download": "2020-05-31T03:26:03Z", "digest": "sha1:WSMT5WEOYPVH6L7ZP3NZKPHESGQCFVMQ", "length": 2319, "nlines": 36, "source_domain": "saanthaipillayar.com", "title": "Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nஅருள்மிகு காலையடி ஞானவேலாயுத ஆலய ஒம்பதாம் திருவிழா »\nPosted in ஆலய நிகழ்வுகள்\nஅருள்மிகு காலையடி ஞானவேலாயுத ஆலய ஒம்பதாம் திருவிழா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilscreen.com/irumbuthirai-100-days-celebration-news/", "date_download": "2020-05-31T03:50:25Z", "digest": "sha1:OYEAHPYQMKZGRFQBSBM7BVZNBK4JZRHC", "length": 19227, "nlines": 128, "source_domain": "tamilscreen.com", "title": "இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா – விஷாலின் பிறந்தநாள் விழா | Tamilscreen", "raw_content": "\nHome News இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா – விஷாலின் பிறந்தநாள் விழா\nஇரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா – விஷாலின் பிறந்தநாள் விழா\nஇவ்விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின் விஷாலின் தாயார், சமந்தா,குட்டிபத்மினி,லலிதகுமாரி, உட்பட ஐந்து பேர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.\nபொதுவாக விஷால் அவர்கள் விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு ஆகும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு கொடுப்பார். அதுபோல இன்றும் கீர்த்தனா, ஐஸ்வர்யா என்ற இரு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகையாக வழங்கினார்.\nபுரட்சி தளபதியின் தந்தை ஜி.கே.ரெட்டி, இளைய தளபதயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.\nஎவனொருவன் தாய் தந்தையை மதிக்கிறானோ அவனை ஆண்டவன் உயர்த்திக் கொண்டேயிருப்பான். ௯௫ தொண்ணுற்று ஐந்து வரை பல திரைப்படங்கள் நூறு நாட்கள் வரை ஓடும். ஆனால் இப்போது அது ஒரு சில படங்களுக்கு மட்டுமே அமையும். ஜில்லாவிற்கு பிறகு இந்த படம் தன் நூறு நாட்களை எட்டியிருக்கிறது.\nசங்கத்திற்கு நான் போகலவில்லை என்றாலும், அதை மதிக்கிறேன். திரையரங்க உரிமையாளர்கள் சிறு படங்களை மதிப்பதேயில்லை. சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இன்னும் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும் என்று விஷாலுக்கு கோரிக்கை வைத்தார். உங்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது. திரைப்படத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, எதிர்த்து போராடவில்லை என்றால் அடையாளத்தை இழந்து விடுவோம். ஆகையால், அதை எப்பொழுதும் விட்டுவிடக் கூடாது என்றும் கூறினார்.\nகாசுக்கு ஓட்டுப் போடுவதை மக்கள் நிறுத்த வேண்டும். நீங்கள் திருந்தி விட்டு, எங்களை வழிநடத்த வாருங்கள் என்று சொல்லுங்க��் நாங்கள் வருகிறோம் என்றும் கூறினார்.\nஇப்போதுள்ள ஆட்சியாளர்கள் யாரும் காந்தியோ நேருவோ இல்லை. ஆகையால், சினிமா துறைக்கு நன்மை செய்வதுபோல் மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று விஷாலுக்கு கோரிக்கை வைத்தார். விஷால் அரசியலுக்கு வருவதை தான் வரவேற்பதாகக் கூறினார்.\nஇப்படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவதற்குள் விஷாலுக்கு 3 பிறந்தநாள், 3 தேர்தல் மற்றும் 3 வேலைநிறுத்தம் பார்த்துவிட்டேன். 100 நாள் விழா வரை வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. பல மேடைகளில் சொல்லிவிட்டேன் இப்படத்தின் கதை என்னுடைய சொந்த அனுபவம். இந்த கதையின் மீது முதலில் நம்பிக்கை வைத்தது விஷால் தான்.\nஅடுத்தது சமந்தா. பிறகு யுவன் ஷங்கர் ராஜா தான். அவருடைய மிகப் பெரிய ரசிகன். அவருடன் பணிபுரிவது எனக்கு மிகப் பெரிய கனவாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.\nபிறகு, அர்ஜுனிடம் இந்த கதையை சொன்னேன். அவர் எப்பொழுது நடிக்க ஒப்புக் கொண்டாரோ அப்போதே இப்படம் வெற்றியடைந்து விடும் என்று நினைத்தேன்.\n150 படங்களில் நடித்து விட்டாலும், அதில் நிறைய 100 நாட்கள், வெள்ளிவிழா பார்த்திருந்தாலும், கடந்த 10, 15 வருடங்களில் 100 நாட்கள் என்பது அரிது. இந்த படத்தை 100 விழாவாக பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் இப்படத்தின் கதையை கேட்கும்போது வில்லன் கதாப்பாத்திரம் என்றதும், கொஞ்சம் யோசித்தேன். நாட்டுபற்று படங்களில் நடித்துவிட்டு எதிர்மறையான கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது, சரியாக வருமா என்று யோசித்தேன். ஆனால் ‘திருடனுக்கு தேள் கொட்டுனா பொத்திகிட்டு இருக்கணும், இங்கு நீங்கள் எல்லாம் திருடனுங்க, நான் தேள், நான் கொட்டுனா போத்திகிட்டு இருக்கணும்’ என்ற வசனத்தைக் கேட்டவுடன் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அது தவிர ஒரு படம் நன்றாக வருவதற்கு இயக்குநர் தான் காரணம்.\nசிறு வயதிலிருந்தே விஷாலை எனக்குத் தெரியும். நான் வேதம் படம் இயக்கிக் கொண்டிருக்கும்போது தான் ஜி.கே.ரெட்டி விஷாலை அழைத்து வந்தார். என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அப்போதுதான் நான் அவர் அப்பாவிடம் கூறினேன், உங்க பையன் நிறம் குறைவாக இருந்தாலும் முக அமைப்பு ஒரு கதாநாயகனைப் போல் இருக்கிறது என்று. இன்று அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.\nசில படங்கள் வெற்றியடைந்தாலும் சில படங்கள் தான் திருப்புமுனையாக அமையும், அப்படிதான் இரும்புதிரையும். இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே முடிவு செய்து விட்டேன், கண்டிப்பாக என் சினிமா வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்று. யுவன் என்னுடன் பிறந்த சகோதரன் மாதிரி.\nநான் முதலில் அர்ஜுனிடம் தன் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். என்னுடைய முதல் சம்பளம் 100 ரூபாய். சிறிது சிறிதாக சேர்த்து என் அம்மாவிற்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு shaving kit –ஆம் வாங்கிக் கொடுத்தேன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் அர்ஜுன் தான்.\nசினிமாத் துறையில் கதாநாயகிக்கு திருமணமாகிவிட்டால் அதோடு, நடிக்க வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அக்கா கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து, கதாநாயகியாக நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சமந்தா.\nஇறுதியாக, இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஏனென்றால், கனடா நாட்டிலிருந்து வந்த அக்ஷயா என்ற பெண்ணிடம்தான் கேடயத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார். அப்பெண் பிறந்தது முதல் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுடைய 24 படங்களையும் காதால் கேட்டே வளர்ந்துள்ளார். இவர் படத்தின் எந்த வசனத்தைக் கூறினாலும் அது எந்த படம் என்று சரியாகச் சொல்லிவிடுவார். ஆகையால் அவர் கையால் கேடயம் பெறுவதே தனக்கு மிகச் சிறந்த பரிசாகக் கருதுவதாகக் கூறினார். அந்தப் பெண் நேற்றே விஷாலின் இல்லத்திற்கு வந்து விஷாலிடம் கேடயத்தை வழங்கினார்.\nஇவ்விழா ஒரு உண்மையான கொண்டாட்டம். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக குட்டிபத்மினி, லிங்குசாமி, மன்சூரலிகான், மிஷ்கின், சுந்தர்.சி., தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் FEFSI நிர்வாகிகள், மற்றும் இரும்புத்திரை படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் க��ந்து கொண்டனர்.மற்றும் அர்ச்சனா AGS, லைக்கா குழுமம் GM MR.நிஷாந்த், ஐயுப்கான், யுவன்சங்கர்ராஜா, மனோபாலா, A.L.உதயா, பி.கண்ணன், பிரேம், மாரிமுத்து, ஆதவ் கண்ணதாஸ், ரோபோ ஷங்கர், லலிதகுமாரி, Think Music, ஹேமச்சந்திரன், சுப்பு பஞ்சு, டெல்லி கணேஷ், ராமச்சந்திரன், மீரா மிதுன், கமலா சினிமாஸ், பிரவீன்காந்த், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள்,தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், FEFSI உறப்பினர்கள், மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களும் விஷால் அனைத்து மாநில ரசிகர்கள் கலந்துகொண்டனர் விழாவை சிறப்பித்தனர்.\nPrevious articleதென்னிந்திய சினிமாவில் கலக்கும் ரஹ்மான்\nNext articleஇரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழாலிருந்து…\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\nமீண்டும் விஜய் – அட்லி கூட்டணியா\nகமல், ரஜினிகிட்ட கத்துக்கணும் – Video\nபிகில் படத்தினால் 20 கோடி நஷ்டமா\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakaran.lk/2020/05/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52172/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-31T03:27:57Z", "digest": "sha1:M4LGSP5JA2ATLE2PWEGZBTKWPOKNSUNB", "length": 11318, "nlines": 149, "source_domain": "thinakaran.lk", "title": "வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்ட நியதிகள் தயாரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்ட நியதிகள் தயாரிப்பு\nவைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்ட நியதிகள் தயாரிப்பு\nதனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் விரைவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் கட்டுப��படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எத்தகைய அச்சுறுத்தல்களையும் முறையாகவும் வெற்றிகரமாகவும் எதிர்கொள்ளும் வகையில் இந்த புதிய சட்ட நியதிகள் உருவாக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொடர்பான நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;\nஉலகில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பில் முன்னணியில் திகழ்வது இலங்கையாகும்.\nமரண வீதம் 9.5 விட குறைவாகவே காணப்படுகிறது. அந்த வகையில் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாடுகளில் குறைந்த மரணம் வெற்றிகரமான வைரஸ் ஒழிப்பு என்ற ரீதியில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.\nஇலங்கையைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளைப் போலன்றி நாட்டில் முதலாவது வைரஸ் தொற்று நோயாளி இனங்காணப்பட்ட உடனேயே வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. எனினும் ஏனைய நாடுகள் வைரஸ் தொற்று பரவல் அதிகமாகி மோசமான நிலை உருவாகிய பின்பே முறையான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.\nஅதேவேளை கொரரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினரின் சிபாரிசு பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநேற்று இரவு மேலும் 7 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,620\n- 7 பேரும் கட்டாரிலிருந்து வந்தவர்கள்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nஉலகளாவிய ரீதியில் பொருளாதாரத்தை தொற்று நோய் சீர்குலைத்துள்ளது\nஉலகளாவிய வர்த்தகம், சுற்றுலா, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: மே 31, 2020\nஇன்று இதுவரை 55 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,613\n- குவைத்திலிருந்து வந்தவராக நேற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் இராணுவ...\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85/", "date_download": "2020-05-31T02:53:00Z", "digest": "sha1:BVSAKPZ3KDD7ZA5RAVTSQN2N7EEHYOPE", "length": 8163, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு! - EPDP NEWS", "raw_content": "\nவலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு\nமீள் குடியேற்ற பிரதேசமான வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தி அங்கு வாழும் மக்களது எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவல கத்திற்கு வருகை தந்திருந்த வலி வடக்கு பிரதேசத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது பிரதேசத்தின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினர்.\nஇதன்போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் அவர் உரையாற்றுபையில் –\nகடும் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சரி அதன்பின்னரான காலத்திலும் சரி நான் எமது மக்களுடன் இருந்து அவர்களது துன்ப துயரங்களை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை பெற்றுக்கொடுத்ததுடன் எமது மக்களுக்கு ஒரு ஆறுதலை வழங்கியிருந்தோம்.\nஅதன்பின்னர் கடந்த ஆட்சி காலத்தில் நான் அமைச்சராக இருந்த போது எமது மக்களின் 17 500 ஏக்கருக்கும் மேலான காணி நிலங்களை மீட்டு கொடுத்து அவர்களை மீளவும் அப்பிரதேசங்களில் வாழ்வதற்கு வழிசமைத்து கொடுத்திருந்தேன்.\nஆனாலும் தற்போது அவ்வாறான பெரும் பணிகளை மேற்கொள்வதற்கான அரசியல் பலம் எம்மிடம் காணப்படாத போதும் நாம் தென்னிலங்கை அரசுகளுடன் கொண்டுள்ள நல்லுறவு காரணமாக பல மக்கள் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். அத்தகைய முயற்சிகளூடாக இன்று நீங்கள் கோரியுள்ள அடிப்படை தேவைகள் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட தேவைப்பாடுகளை நிறைவு செய்த தர முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவடக்கு - கிழக்கில் விசேட தேவையுடைய நிலையில் வாழ்ந்துவரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்ட...\nவடக்கில் புகையிலை உற்பத்தி விடுபடுகிறது - மத்தியில் புகை யிலை உற்பத்தி எடுபடுகிறதா\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை மாவட்டத்திற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு\nகையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சு...\nவழித்தடம் 773 இலக்க தட்டிவான் சேவையை தனியார் சிற்றூர்தி சேவையாக மேற்கொள்ள அனுமதி பெற்றுத் தாருங்கள் ...\nமியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-05-31T03:46:54Z", "digest": "sha1:35TDZUM3S3BYZEC2PTKDPGCRNIBWW4IQ", "length": 9786, "nlines": 105, "source_domain": "www.ilakku.org", "title": "இங்கிலாந்தில் கோவிட் -19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் இங்கிலாந்தில் கோவிட் -19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்\nஇங்கிலாந்தில் கோவிட் -19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்\nதிலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே இந்நோய்த் தொற்றில் மரணமடைந்த தமிழ் வைத்தியராவார்.\nஇங்கிலாந்தில் Kingston வைத்தியசாலையின் ஆலோசகராக கடமையாற்றி இளைப்பாறிய இவர் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மீண்டும் தன்னார்வ தொண்டர் வைத்தியராக பணியில் இணைந்து சேவையாற்றுகையில் கொரொணா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.\nசில வாரங்கள் கொரோனா வைரஸ் நோயளர்களுக்கு தன்னலம் கருதாமல் ஓய்வின்றி சிகிச்சையளித்து வந்த இவரும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.\nPrevious articleகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 183 பேராக உயர்வு\nNext articleஉலக சுகாதார நிறுவனம் மீது டிறம்ப் பாச்சல் – அமெரிக்காவில் இறப்பு அதிகரிப்பு\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு\nசிறீலங்கா அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nதனித்துச் செயற்படும் புலனாய்வு அமைப்புக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் கமால் குணரட்ண\nபேரினவாத கொடுந்தீயில் கருகிச் சாம்பலாக தமிழரின் அறிவுக் கருவூலம் – ஒரு பண்பாட்டு இனவழிப்பு –\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 370,870 ஆக உயர்வு\nசிறீலங்கா அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nதனித்துச் செயற்படும் புலனாய்வு அமைப்புக்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் கமால் குணரட்ண\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஇஸ்ரேலிய படைகளால் 33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்கள் படுகொலை\nபிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கும் 16 ஆம் வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2314-2314purananooru41", "date_download": "2020-05-31T04:42:04Z", "digest": "sha1:RBYTMEJBC43ZZL34YXKQUNCOFH3RXAEY", "length": 3649, "nlines": 54, "source_domain": "ilakkiyam.com", "title": "ஈகையும் வாகையும்!", "raw_content": "\nபாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\nதிணை : வாகை. துறை: அரச வாகை.\nசிறப்பு : சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும்.\nஆனா ஈகை, அடு போர், அண்ணல்\nயானையும் மலையின் தோன்றும்; பெரும\nதானையும் கடலென முழங்கும்; கூர்நுனை\nவேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து\nஅரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,\nபுரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே;\nதண்புனற் பூசல் அல்லது, நொந்து,\nமுனைதரு பூசல் கனவினும் அறியாது,\nபுலிபுறங் காக்கும் குருளை போல,\nமெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்,\nபெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்\nகீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்\nபடைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்\nகரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை\nநீர்தரு மகளிர் குற்ற குவளையும்,\nவன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்\nமென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந\nமலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி,\nநிலவரை இழிதரும் பல்யாறு போலப்,\nபுலவ ரெல்லாம் நின்நோக் கினரே;\nநீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்\nமாற்றுஇ��ு வேந்தர் மண்நோக் கினையே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2633-2633purananooru360", "date_download": "2020-05-31T04:45:05Z", "digest": "sha1:BYLPVP66WOY7AXODLPAAXWVOFY6XN7NL", "length": 3101, "nlines": 49, "source_domain": "ilakkiyam.com", "title": "முள் எயிற்று மகளிர்!", "raw_content": "\nபாடியவர், பாடப்பட்டோர், திணை, துறை தெரிந்தில.\nகார் எதிர் உருமின் உரறிக், கல்லென,\nஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்\nநின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பல\nகேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,\nஅருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகைத்\nஅருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,\nஉருள்நடைப் ப்·றேர் ஒன்னார்க் கொன்றுதன்\nதாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்,\nபுரி மாலையர் பாடி னிக்குப்\nபொலந் தாமரைப் பூம் பாணரொடு\nகலந் தளைஇய நீள் இருக் கையால்\nபொறையடு மலிந்த கற்பின், மான்நோக்கின்,\nவில்என விலங்கிய புருவத்து, வல்லென,\nநல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று, மகளிர்\nஅல்குல் தாங்கா அசைஇ, மெல்லென\nகலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி,\nஅமிழ்தென மடுப்ப மாந்தி, இகழ்விலன்,\nசொல்லா வேண்டா தோன்றல், முந்துஅறிந்த\nமுழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927087/amp", "date_download": "2020-05-31T02:38:52Z", "digest": "sha1:II4UF23VQUC7ZPQ5HD5ZU33UBDTOAXGZ", "length": 16319, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "களை கட்டிய தேர்தல் திருவிழா நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்ட வாக்காளர்கள் | Dinakaran", "raw_content": "\nகளை கட்டிய தேர்தல் திருவிழா நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்ட வாக்காளர்கள்\nஆத்தூர், ஏப்.19: சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே தேர்தல் திருவிழா களை கட்டியது. ஜலகண்டாபுரத்தில் வாக்குப்பதிவின்போது திடீரென பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மூத்த குடிமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜா என்பவர், நேற்று வாக்களித்து விட்டு திரும்பியபோது, வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே வாக்கு சேகரித்ததாக கூறி சிலரை தட்டிக்கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வீடு திரும்பிய செந்தில்ராஜாவை மர்ம கும்பல் வீடு புகுந்து தாக்கியது. இதில், காயமடைந்த அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு சில வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால், மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவில்லை.\nமல்லியகரையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில்(எண்-241,244) தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள், ஆளுங்கட்சியினருக்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டதால் சலசலப்பு உருவானது. இதையடுத்து, மண்டல தேர்தல் அலுவலர் அங்கு விரைந்து வந்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆத்தூர் நகராட்சி 18வது வார்டு அதிமுக செயலாளர் ராஜேந்திரன், தண்டுவட அறுவை சிகிச்சை செய்திருந்தார். அவர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு காலை 10.30 மணியளவில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். ஆத்தூர் தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களிலும், குறிப்பிட்ட நேரமான 6 மணிக்குள் வாக்குப்பதிவு முடிந்தது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், மாலை 4 மணி முதல் 4.45 மணி வரை, பலத்த மழை பெய்தது. கொட்டிய மழையிலும் வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்து பொதுமக்கள் ஜனநாயக கடமையாற்றினர்.\nஇடைப்பாடி தாவாந்தெரு, மேட்டுப்பட்டி, கவுண்டம்பட்டி, ஆலச்சம்பாளையம், ஏரிரோடு, க.புதூர், சின்னமணலி, ஆவணியூர், வெள்ளநாயக்கன்பாளையம், நாச்சிப்பாளையம், மோட்டூர் பகுதியில் சற்று தாமதமாக வந்தவர்கள் மழையில் சிக்கிக்கொண்டனர். வெள்ளாண்டிவலசு, நைனாம்பட்டி, இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதி, ஆவணியூர் கோட்டை மற்றும் கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் வாக்களிப்பு: சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், முகவர்கள் தாமதமாக வந்ததால், காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 7.15 மணிக்கு தொடங்கியது. அப்போது, வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனிடையே, சேலம் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம், தனது மனைவி ராதா, தந்தை குப்புசாமியுடன் பூலாவரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, காலை 7.15 மணிக்கு வந்தார். பின்னர், வரிசையில் நின்ற எஸ்.கே.செல்வம் தனது வாக்கை பதிவு செய்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், ‘எனது வெற்றி பிரகாசமாக உள்ளது,’ என்றார்.சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தனது மனைவி சுசீலாவுடன், நேற்று காலை 8 மணியளவில், சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், சோளம்பள்ளம் அருகேயுள்ள அரசு பள்ளியில், காலை 7 மணியளவில் வாக்களித்தார். சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், அம்மாப்பேட்டை அருணகிரி தெருவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி, பாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.\nசேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, பூலாவரியில் உள்ள உயர்நிலை பள்ளியில் தனது வாக்கை அளித்தார். ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் சவுரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 6 பூத்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், 4500 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் திடீரென மழை பெய்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்யப்படாத நிலையில், வாக்குச்சாவடி மையத்திற்குள் கும்மிருட்டு நிலவியது. இதனால், சின்னங்களை சரியாக அடையாளம் காண முடியாமல், மூத்த குடிமக்கள் தடுமாறியதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீத���் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\nகோடையில் பசுந்தீவன உற்பத்திக்கு நூறு சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம்\nசளி, இருமல் உள்ளவர்கள் மட்டுமே ‘மாஸ்க்’ அணிய வேண்டும்\nபெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை\nரயில்வே ஸ்டேஷனில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கேரள ரயில்களில் வரும் பயணிகள் பரிசோதிப்பு\nசங்ககிரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nஇடைப்பாடி நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளில் கிருமி நாசினி தெளிப்பு\nகாடையாம்பட்டி அருகே மது விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்\nஇடைப்பாடி புதன்சந்தையில் 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963506/amp?ref=entity&keyword=Dengue%20Fever%20Awareness%20Rally", "date_download": "2020-05-31T04:24:04Z", "digest": "sha1:WGBFH3SEQB64AKRZOFNKR6SOCMVMJ6M7", "length": 9214, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாமல்லபுரம் பேரூராட்சியில் டெங்கு கொசு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈ���ோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாமல்லபுரம் பேரூராட்சியில் டெங்கு கொசு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nமாமல்லபுரம், அக். 23: மாமல்லபுரம் பேரூராட்சியில் டெங்கு கொசு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாமல்லபுரம் பேரூராட்சி, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு இணைந்து, டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. இந்த பேரணியை, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு நிறுவனர் தேவன்பு பேரணியை துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் லதா முன்னிலை வகித்தார்.\nபேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி தென்மாட வீதி, வெண்ணெய் உருண்டை கல் வீதி, திருக்கழுக்குன்றம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பேரூராட்சியை வந்தடைந்தது. இதில், மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 700க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.மாணவர்கள், டெங்கு கொசு ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு நிர்வாகிகள் செல்வக்குமார், பூங்குழலி, பழனி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உ��்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED ராஜஸ்தானில் 90,000 ஹெக்டேர் உள்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T02:52:21Z", "digest": "sha1:EAJARDJ4IEQMUJRJM4Q7CZJMCIMAWID7", "length": 20506, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "உண்ணாவிரதம்: Latest உண்ணாவிரதம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஅன்று கடவுள் நம்பிக்கை போய்விட்டது.. 14 ...\nராஜமௌலியின் RRR படத்தில் இ...\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கப்படும் ...\n4 மாவட்டங்களுக்கு தளர்வு இ...\nஎன்ன பிரச்சனை இருந்தாலும்... இப்பிடியா.....\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஎந்த புது போனும் ஆர்டர் பண்ணலயா\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n4 மாதங்களுக்கு இலவச சேவை; ...\nசாம்சங் கேலக்ஸி M31 வாங்க ...\nட்விட்டரில் ஒரு \"கனவு அம்ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 பணியாளர்கள் வர...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nகொரோனா: இது உச்சம் இல்லைன்னா எதுதான் உச்சம்\nநாடு முழுவதும் நான்காவது ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு, கொரோனா பாதிப்பு குறித்த முக்கிய அப்டேட்களை இந்த இணைப்பில் தொடர்ச்சியாக காணலாம்.\nமே1: உழைப்பாளர் தினம் மட்டும்தானா\nபெரும் போராட்டங்களுக்குப் பிறகு குஜராத் மகாரஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களும் உருவாக்கப்பட்ட தினம் இன்று.\nஏழைச் சிறுமிக்கு டிரைவராக மாறிய கொல்கத்தா டாக்டர்\nசிறுமியின் வீட்டுக்குச் சென்று திரும்ப 30 லிட்டர் பெட்ரோல் செலவாகியுள்ளது. இதற்கு தன் சொந்தப் பணத்தையே செலவழித்திருக்கிறார் பப்லு சர்தார்.\nதுருக்கியில் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பாடகி மரணம்\nஹெலின் போலக்கின் போராட்டம் 288 நாட்களாக நீடித்தது. வெள்ளிக்கிழமை அவர் தனது இல்லத்தில் வைத்து உயிரிழந்தார்.\nமஹா சிவராத்திரியன்று என்னென்ன பொருள்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா\nசிவராத்திரியின் புனிதமான இரவு வேகமாக நெருங்கி வருவதால், உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள், கடவுளின் கடவுளான சிவபெருமானுக்கு ஒப்பிடமுடியாத பக்தி மற்றும் வழிபாட்டிற்காக ஒரு இரவுக்கு தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய தினம் என்னவெல்லாம் செய்ய வேண்டும். பூஜை பொருள்கள் என்ன வாங்கித் தர வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். ..\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம்: இரண்டு கோடியைத் தாண்டிய கையெழுத்து இயக்கம்\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து இயக்கம் இரண்டு கோடியைக் கடந்து சென்று கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநூற்றுக்கணக்கில் குவிந்த செவிலியர்கள்: பரபரப்பான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்\nதங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவிலியர் கூட்டமைப்பு சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.\nMahatma Gandhi: தியாகத்தால் ஈன்றெடுத்த சுதந்திரம்; அஹிம்சையை போதித்த தேசப்பிதா- நினைவால் போற்றுவோம்\nநாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 30ஆம் தேதி தியாகிகள் தினம் கொண��டாடப்படுகிறது.\nநாமம் போட்டுட்டு துணி இல்லாம... விவசாயிகள் நிலமைய நீங்களே பாருங்க...\nவிவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் திருச்சி ரயில் நிலையம் அருகே இன்று தொடங்கியது.\n -ஸ்டாலினை கேள்விகளால் துளைக்கும் அன்புமணி\nஇலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது யார் என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரென, பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த மதத்தினருக்கும் பாதிப்பில்லை: எடப்பாடி பழனிசாமி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தினருக்கும் பிரச்சினை இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவைக்குள் மல்லாந்து படுத்திருந்த காங்கிரஸ் எம்எல்ஏ\nபல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து, அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைக்குள் காங்கிரஸ் எம்எல்ஏ இன்று நூதனமான முறையில் போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.\nஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை:பதில் கிடைக்காத கேள்விகள்\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் 30ஆம் தேதி நீட்டிப்பு - என்னென்ன தளர்வுகள் தெரியுமா\nதமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கப்படும் தேதி - வெளியான முக்கிய தகவல்\nஅன்லாக் 1.0க்கு ரெடியாருங்க - இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nவாழைகளை சேதப்படுத்தும் யானைகள் - கன்னியாகுமரியில் அட்டகாசம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அக்ஷய் குமார்: அப்படி ஒன்று நடக்கவே இல்லையாம்\nமக்கள் நிலையைப் பார்த்து நீதிபதியே உதவிக்கரம் நீட்டினார்..\n இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி மீனவர்கள்...\nகன்னியாகுமரி: பரவியுள்ளது வெட்டுக்கிளியா... போலீஸ் ஆய்வு\nநீட்டிப்பு என்ற பெயரில் இயல்பு வாழ்க்கையை திருப்பி விட்ட அரசு..\nஜூன் 8 முதல் கோயில்கள் வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/824321", "date_download": "2020-05-31T03:25:55Z", "digest": "sha1:ND3KXELN6BYIIQDWUVTST3JIRUR3SAM2", "length": 21724, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (தொகு)\n23:24, 21 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: sv:Internationella arbetsorganisationen; மேலோட்டமான மாற்றங்கள்\n02:18, 21 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:24, 21 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: sv:Internationella arbetsorganisationen; மேலோட்டமான மாற்றங்கள்)\nபோருக்கு பிந்தைய மறுகட்டமைப்பு மற்றும் தொழிலாளர் சங்கங்களை பாதுகாப்பது பல நாடுகளின் கவனத்தை முதலாம் உலகப் போரின் போதும் அதன் பிறகும் உடனடியாக ஆக்ரமித்திருந்தது. கிரேட் பிரிட்டனில் (இங்கிலாந்து) மறு சீரமைப்பு குழுவின் துணைக்குழுவான வொயிட்லி குழு அதன் 1918 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியறிக்கையில் உலகம் முழுதும் 'தொழிற் நிர்வாகக் குழுக்களை' நிறுவ பரிந்துரைத்தது.[ஹைம்சன், லியோபோல்ட் எச். அண்ட் சபேலி, குய்லியோ. ''ஸ்டிரைக்ஸ், சோஷியல் கான்பிளிக்ட், அண்ட் தி ஃபர்ஸ்ட் வெர்ல்ட் வார்: அன் இண்டர்நேஷனல் பெர்ஸ்பெக்டிவ்.'' மிலன்: ஃபோண்டாசியோன் ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி, 1992. ISBN 88-07-99047-4.] பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி அதன் சொந்த மறு சீரமைப்பு திட்டத்தை ''லேபர் அண்ட் தி நியூ சோஷியல் ஆர்டர்'' எனும் தலைப்பிட்ட ஆவணத்தில் வெளியிட்டது.[ஷாபிரோ, ஸ்டான்லி. \"தி பாஸேஜ் ஆஃப் பவர்: லேபர் அண்ட் தி நியூ சோஷியல் ஆர்டர்.\" ''ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி அமெரிக்கன் பிலாசபிகள் சொசைட்டி.'' 120:6 (29 டிசம்பர் 1976).] 1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது இண்டெர்-அலைய்ட் லேபர் அண்ட் சோஷலிஸ்ட் கான்ஃபரன்ஸ் (கிரேட் பிரிட்டன், ஃபிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகியவற்றிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்டது) அதன் அறிக்கையில் சர்வதேச தொழிலாளர் உரிமைகள் அமைப்பொன்றை நிறுவமும், இரகசியமான இராஜதந்திரம் மற்றும் இதர நோக்கங்களை முடிவுறுத்தவும் வாதிட்டு, வெளியிட்டது.[அயுசாவா, ஐவோ பிரெடிரிக். ''இண்டர்நேஷனல் லேபர் லெஜிஸ்லேஷன்.'' கிளார்க்,என்.ஜே.: லாபுக் எக்ஸ்சேஞ்ச், 2005. ISBN 1-58477-461-4.] மேலும் 1918 ஆம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் லேபர் (ஏ.எஃப்.எல்) அதன் சொந்த தனித்த அரசியலற்ற அறிக்கையை வெளியிட்டது. அது கூட்டாக பேரம் பேசும் செயல்பாட்டின் வழியாக எண்ண��்ற ஆதாயங்களின் மேம்பாட்டைச் சாதிக்க அழைப்பு விடுத்தது.[ஃபோனர், பிலிப் எஸ். ''ஹிஸ்டரி ஆஃப் தி லேபர் மூவ்மெண்ட் இன் தி யுனைடெட் ஸ்டேட்ஸ்.'' ''தொகு. 7: லேபர் அண்ட் வோர்ல்ச்ட் வார் I, 1914-1918.'' நியூ யார்க்: இண்டர் நேஷனல் பப்ளிஷர்ஸ், 1987. ISBN 0-7178-0638-3.]\nபோர் முடிவினை நெருங்கிய போது இரு போட்டியிடும் பார்வைகள் போருக்குப் பிந்தைய உலகிற்காக உருவாயின. முதலாவது இண்டெர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் டிரேட் யூனியன்ஸ் (ஐ.எஃப்.டி.யூ) ஆல் அளிக்கப்பட்டது. அது 1919 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பெர்னேயில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. பெர்ன் கூட்டம் ஐ.எஃப்.டி.யூவின் எதிர்காலம் மற்றும் முன்னர் சில வருடங்களில் செய்யப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ளும். ஐ.எஃப்.டி.யூ மத்திய நாடுகளிடமிருந்தான பிரதிநிதிகளையும் கூட இணையானவர்களாக உட்படுத்துவதை முன் வைத்தது. ஏ.எஃப்.எல் தலைவரான சாம்யூல் கோம்பர்ஸ் (Samuel Gompers) கூட்டத்தைப் புறக்கணித்தார். மத்திய நாடுகளின் பிரதிநிதிகளை கீழ்படியும் பாத்திரத்தைக் கொடுக்க விரும்பினார். அவர்களின் நாடுகள் போரினை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக அவ்வாறு செய்ய விரும்பினார். அதற்கு பதிலாக கோம்பர்ஸ் பாரீஸில் ஒரு கூட்டத்தை கூட்டி, அதிபர் வூட்ரோவ் வில்சனின் (Woodrow Wilson) பதினான்கு அம்சங்களை மட்டும் ஒரு களமாகக் கொண்டு பரிசீலிக்க செய்யும்படி விரும்பினார். அமெரிக்காவின் புறக்கணிப்பு இருந்தாலும் கூட பெர்னே கூட்டம் திட்டமிட்டப்படி நடந்தேறியது. அதன் இறுதி அறிக்கையில், பெர்னே மாநாடு, கூலியுழைப்பிற்கு முடிவு கட்டி சோஷலிசத்தை நிறுவக் கோரியது. இந்த முடிவுகளை உடனடியாக எட்ட இயலாவிடில், பிறகு லீக் ஆஃப் நேஷன்ஸ்சைச் சார்ந்ததொரு சர்வதேச அமைப்பானது தொழிலாளர்களையும் தொழிற் சங்கங்களையும் பாதுகாக்க சட்டத்தினை இயற்றி அமலாக்கம் செய்ய வேண்டும்.\nஅதே நேரத்தில் பாரீஸ் அமைதி மாநாடு பொதுவுடைமைக்கான பகிரங்க ஆதரவை ஆர்வங்குறையச் செய்ய நோக்கங் கொண்டிருந்தது. பின்னர் [[அச்சு நாடுகள்]] உருவாகிவரும் அமைதி உடன்படிக்கையானது தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் காப்பது தொடர்பான பிரிவு விதிகள் உட்சொருகப்பட வேண்டும் என்பதில் உடன்பட்டனர். மேலும் ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிறுவப்பட்டு சர்வதேச தொழிலாளர் உறவுகளை எதிர்காலத்தில் வழிகாட்டி உதவ வேண்டும் என்றது. அமைதி மாநாட்டால் நிறுவப்பட்ட சர்வதேச தொழிலாளர் சட்டத்தின் மீதான ஆலோசனைக் குழு இத்தகைய பரிந்துரைகளை வரைவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்குழு முதல் முறையாக 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி கூடியது. அப்போது கோம்பர்ஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகுழுவின் கூட்டங்களில் போட்டியிடும் இரு பரிந்துரைகள் சர்வதேச அமைப்பினைக் குறித்து உருவாயின. பிரிட்டிஷ் ஒரு சர்வதேச நாடாளுமன்றத்தை நிறுவி தொழிலாளர் சட்டங்களை இயற்ற பரிந்துரைத்தது. அதனை ஒவ்வொரு லீக் உறுப்பினரும் அமலாக்கம் செய்வது தேவைப்படும். ஒவ்வொரு நாடும் நாடாளுமன்றத்திற்கு தொழிலாளர் மற்றும் நிர்வாகம் ஆகிய இரு பிரதிநிதிகளை கொண்டிருக்கும் அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் ஒருவர் இடம் பெறுவர். ஒரு சர்வதேச தொழிலாளர் அலுவலகம் தொழிலாளர் விவகாரங்களில் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் மேலும் புதிய சர்வதேச சட்டங்களை அமலாக்கும். தத்துவரீதியாக சர்வதேச நாடாளுமன்ற கருத்தாக்கத்திற்கு எதிர்ப்புடையதாலும், மேலும் சர்வதேச தரநிலைகள் அமெரிக்காவில் சாதிக்கப்பட்ட சில பாதுகாப்புக்களை குறைக்கும் என உறுதியாக நம்பியதாலும், கோம்பர்ஸ் சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைகளை மட்டுமே அதிகாரமளிக்கப்பட வேண்டும் என முன் வைத்தது. மேலும் அமலாக்கம் லீக் ஆஃப் நேஷன்ஸ்சிற்கு விடப்பட்டது. பிரிட்டிஷாரிடமிருந்து கடும் எதிர்ப்பு இருந்தப் போதிலும் அமெரிக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது.\nகோம்பர்ஸ்சும் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பாதுகாப்பதற்கான முன்வரைவு பட்டியலின் அட்டவனையை நிர்ணயித்தார். அமெரிக்கர்கள் 10 பரிந்துரைகளைச் செய்தனர். மூன்று அம்சங்கள் மாற்றங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன. உழைப்பு ஒரு பண்டமாக கருதப்படக்கூடாது. அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்வதற்குப் போதுமான அளவு ஊதியம் பெறும் உரிமை மற்றும் பெண்க்ள் தங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற வேண்டும். பேச்சு, அச்சு உரிமை, கூடுதல் உரிமை மற்றும் கூட்டமைப்பு சுதந்திரத்தை பாதுகாக்கும் பரிந்துரை ஒன்று திருத்தப்பட்டு கூட்டமைப்பு சுதந்திரம் மட்டும் உள்ளடக்கப்பட்டது. பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதிக்கானத் தடை ஆனது பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடையாக திருத்தப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை எனும் கோரிக்கைக்கான பரிந்துரை ஒரு வாரத்திற்கு எட்டு மணி நேர வேலை ''அல்லது'' வாரத்திற்கு 40 மணி நேர வேலை எனத் திருத்தப்பட்டது (இதற்கு குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது). இதர நான்கு அமெரிக்க பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் சர்வதேச பிரதிநிதிகள் மூன்று கூடுதல் விதிகளை பரிந்துரைத்தனர், அவை ஏற்கப்பட்டன. வாரத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் ஓய்வு, அந்நிய நாட்டு தொழிலாளர்களுக்கும் சட்டத்தில் இணைத் தகுதி மற்றும் தொழிற்சாலை நிலைகளை வழக்கமாகவும், அடிக்கடியும் பரிசோதிப்பது ஆகியவையாகும்.\n1919 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அன்று குழுவானது தனது இறுதி அறிக்கையைத் தந்தது. அமைதி மாநாடு எவ்வித திருத்தலுமின்றி ஏப்ரல் 11 ஆம் தேதியன்று ஏற்றுக்கொண்டது. அறிக்கை வெர்சைய்ல்ஸ் உடன்படிக்கையின் 18 ஆம் பாகமாக சேர்க்கப்பட்டது.\nமுதல் வருடாந்திர மாநாடு (சர்வதேச தொழிலாளர் மாநாடு அல்லது ச.தொ.மா) 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 29 தேதியன்று வாஷிங்டன் டி.சியில் துவங்கியது. அது முதல் ஆறு சர்வதேச தொழிலாளர் ஒப்பந்தங்களை, தொழிற்சாலை பணி நேரம், வேலையின்மை, மகப்பேறு பாதுகாப்பு, பெண்களுக்கு இரவு நேரப்பணி, குறைந்த பட்ச வயது மற்றும் தொழிற்துறையில் இளம் நபர்களுக்கு இரவு நேர வேலை ஆகியவற்றோடு தொடர்புடையவற்றை ஏற்றுக்கொண்டது.[[http://www.ilo.org/public/english/about/history.htm ilo.org]]\n== புற இணைப்புகள் ==\n* [http://www.minorityrights.org/admin/Download/Pdf/ILOhandbook.pdf தி இண்டர் நேஷனல் லேபர் ஆர்க்னைஷேஷன்: அ ஹாண்ட் புக் ஃபார் மைனாரிட்டிஸ் அண்ட் இண்டிஜெனஸ்], லண்டன், மைனாரிட்டி ரைட்ஸ் குரூப், 2002\n* [www.ilo.org/90 சர்வதேச தொழிலாளர் நிறுவனம் 90 வது வருடாந்திர நினைவு தினம் ஒரு உலகளாவிய வலைத்தளத்தில்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.neroforum.org/", "date_download": "2020-05-31T03:36:49Z", "digest": "sha1:DZBYPON6VQULLHZQPWWZ5BRCJSGV2ZB2", "length": 9337, "nlines": 64, "source_domain": "ta.neroforum.org", "title": "கலைக்களஞ்சியம்", "raw_content": "\nசிலை வழிபாட்டிற்கும் தெய்வ வழிபாட்டிற்கும் என்ன வித்தியாசம்\nநனவுக்கும் மனதுக்கும் என்ன வித்தியாசம்\nVBA க்கும் VB 6.0 க்கும் என்ன வித்தியாசம்\nஎடுத்துக்காட்டுகளுடன் வழங்கப்பட்ட \"அறிவது\" மற்றும் \"பற்றி அறிவது\" என்பதன் வித்தியாசம் என்ன\nஆவியாகும் நினைவகம் மற்றும் நிலையற்ற நினைவகம் ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்\nகணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைக்கு என்ன வித்தியாசம்\n\"நிறம்\" மற்றும் \"வண்ணம்\" என்பதற்கும் எதைப் பயன்படுத்துவது என்பதற்கும் என்ன வித்தியாசம்\nவர்த்தக உறுதிப்படுத்தலுக்கும் உறுதிப்படுத்தலுக்கும் உள்ள வேறுபாடு என்ன\nவெட்டு சுவர்கள் மற்றும் தக்கவைக்கும் சுவர்கள் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன\nபிசிபிக்களுக்கும் பிரட்போர்டுகளுக்கும் என்ன வித்தியாசம்\nபணி அழுத்த முறைக்கும் மாநில முறைக்கும் வரம்பு என்ன\nMySQL, ஆரக்கிள், எக்செல் மற்றும் அணுகல் ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்\nநிரலாக்க மொழியில் வரிசை மற்றும் ஹாஷ் அட்டவணைக்கு என்ன வித்தியாசம்\nஒருங்கிணைப்பு பிணைப்புக்கும் ஹைட்ரஜன் பிணைப்புக்கும் என்ன வித்தியாசம்\nபாதிக்கப்படக்கூடியவர் மற்றும் பாதுகாப்பற்றவராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்\nபுரட்சிக்கும் மாற்றத்திற்கும் என்ன வித்தியாசம்\nஒரு தேசியவாதிக்கும் ஒரு வெள்ளை தேசியவாதிக்கும் என்ன வித்தியாசம், குறிப்பாக டிரம்ப் தன்னை ஒரு 'தேசியவாதி' என்று வரையறுக்கும் விதத்தில்\nஒரு மனநல மருத்துவருக்கும் மருத்துவ உளவியலாளருக்கும் என்ன வித்தியாசம்\nஉங்கள் குடல் உள்ளுணர்வுக்கும் (இது எப்போதும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எப்போதும் சரியானது) மற்றும் சித்தப்பிரமை / மறுபரிசீலனை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு சொல்ல முடியும்\n“ஏதாவது செய்ய முடித்தல்” மற்றும் “ஏதாவது செய்வது” என்பதன் வித்தியாசம் என்ன\nசைட்டோபிளாசம், சைட்டோசோல் மற்றும் புரோட்டோபிளாசம் ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்\nஐக்ளாஸ் மற்றும் மீரா ப்ரிஸம் இடையே உள்ள வேறுபாடு என்ன\nவால்வுக்கும் துறைமுகத்திற்கும் என்ன வித்தியாசம் நான்கு ஸ்ட்ரோக் என்ஜின்களில் துறைமுகங்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை, என்ன வித்தியாசம்\nஒரு தொழில்துறை வடிவமைப���பாளருக்கும் இயந்திர வடிவமைப்பு பொறியாளருக்கும் என்ன வித்தியாசம்\nநோய் தீர்க்கும் மனுக்கும் மறுஆய்வு செய்வதற்கான உரிமைக்கும் என்ன வித்தியாசம்\nகான்கிரீட் சிலிண்டர்களுக்கும் க்யூப்ஸுக்கும் என்ன வித்தியாசம்\nஎனவே நான் பியானோ பாடங்களைப் பெறுகிறேன், என் ஆசிரியர் ஒரு விசைப்பலகைக்கு பதிலாக நேர்மையான பியானோவைப் பெற விரும்புகிறார். ஒரு நேர்மையான பியானோ எனது விலை வரம்பை விட அதிகமாக உள்ளது, எனவே நான் என்ன செய்வது நேர்மையான பியானோவிற்கும் விசைப்பலகைக்கும் என்ன வித்தியாசம்\nIVF க்கும் IUI க்கும் என்ன வித்தியாசம் எந்த சிகிச்சை சிறந்தது, ஏன்\nபுள்ளிக்கும் புள்ளிக்கும் (கணித ரீதியாக) என்ன வித்தியாசம்\nஒருமைப்பாடு கட்டுப்பாடு மற்றும் குறிப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/doctorsnurses-asking-facilities-while-corona-treatment/", "date_download": "2020-05-31T02:49:23Z", "digest": "sha1:5J3VWMXMTCXEZR46I4UWKYGARQ7SUCS5", "length": 15858, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போதிய வசதி செய்து தர கோரிக்கை..! - Sathiyam TV", "raw_content": "\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போதிய வசதி செய்து தர கோரிக்கை..\nகொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போதிய வசதி செய்து தர கோரிக்கை..\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு போதிய அளவில் தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்படவில்லை.\nதமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுகளில் ஆயிரக்கணக்கான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் உள்ளனர்.\nவைரஸ் பாதித்த நோயாளிகளின் உடல்நிலையை 3 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது, மருந்துகள் வழங்குவது, உணவுகொடுப்பது என இரவு, பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். முற்றிலுமாக 21 நாட்கள் குடும்பத்தை பிரிந்து பணிபுரியும் இவர்களுக்கு நல்ல உணவு, தங்குமிடம் வசதி செய்து தரப்படவில்லை.\nஇதுதொடர்பாக கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் கூறியதாவது:\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் 3-ல் ஒரு பகுதியினருக்கு 7 நாட்களுக்கு பணி வழங்கப்படும்.\nமீதமுள்ள 2 பகுதியினர் விடுப்பில் வீட்டில் இருப்பார்கள். முதல் பகுதியினர் பணியை முடிந்த பின்னர், 2-வது பகுதியினர் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு சுழற்சிமுறையில் அடுத்தடுத்த குழுவினர் பணியில் இருப்பார்கள்.\nஇந்நிலையில், 7 நாட்கள் மருத்துவமனையில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபின் வீடுகளுக்குச் செல்லும் நிலையில், எங்கள் மூலமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத் ��ுறையிடம் தெரிவித்தோம். இதற்கிடை யில் சில டாக்டர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து புதிய நடைமுறைபடி, 7 நாள் பணி. பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என மொத்தம் 21 நாட்கள் குடும்பத்தை பிரிந்திருக்க வேண்டும். செல்போன் பயன்படுத்தவும் விடுப்பு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n7 நாள் பணிக்கு பின்னர் மருத்துவமனை அல்லது கல்லூரி விடுதிகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்துகின்றனர். அங்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் இல்லை. 21 நாட்கள் குடும்பத்தைப் பிரிந்து பணியாற்றும் எங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் போது நல்ல ஓட்டல்களில் தங்க வைக்க வேண்டும். தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். குடும்பத்தினருடன் செல்போனில் பேச அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் தினக்கூலி உயர்வு\nஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் தினக்கூலி உயர்வு\nஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/stalin-must-be-happy-for-his-security/", "date_download": "2020-05-31T03:38:29Z", "digest": "sha1:DZV6J5XWD5RKGA7GHLYLMH2CRNX7OY4U", "length": 12616, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை நினைத்து ஸ்டாலின் பெருமைப்பட வேண்டும் - Sathiyam TV", "raw_content": "\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்…\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை நினைத்து ஸ்டாலின் பெருமைப்பட வேண்டும்\nகொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை நினைத்து ஸ்டாலின் பெருமைப்பட வேண்டும்\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற கிராம அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாடாளுமன்ற தேர்��லின் போது திமுக வெற்றி பெற்ற இடங்களில், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.\nஸ்டாலினுக்கு தற்போது சிறந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதை நினைத்து, அவர் பெருமைப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். மேலும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு, திமுக ஆட்சியில் 2 அமைச்சர்களை வைத்துக்கொண்டு காவல் ஆய்வாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக கூறினார்.\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் தினக்கூலி உயர்வு\nஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\nகாலையில் சப்பாத்தி 40.. மதியம் சாப்பாடு 10 தட்டு.. – தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின்...\nமஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா – 20 ஆயிரத்தை தாண்டியது…\n5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் என்ன\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லை: மருத்துவர்கள் குழு\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி…\nசிதம்பரம் அருகே குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் முற்றுகை..\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் தினக்கூலி உயர்வு\nஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4012615&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2020-05-31T05:26:01Z", "digest": "sha1:GWPSHMJRENMVHS5AZLROS4VN4PCPKGIF", "length": 14936, "nlines": 82, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன? எவ்வளவு காலம் உயிர் வாழலாம்?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் என்றால் என்ன எவ்வளவு காலம் உயிர் வாழலாம்\nஹெபடைடிஸ் சி வைரஸ் தாக்கத்தினா���், கல்லீரலின் பெரும்பாலான பகுதி சேதமடைந்திருக்கும். இப்படி நீண்ட காலம் இந்த வைரஸ் தாக்கம் இருந்தால், அது கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டால், ஆரம்பத்திலேயே நிலைமை மோசமாகாமல் இருப்பதற்கான சிகிச்சையை வழங்க வசதியாக இருக்கும். இப்படி கொடுக்கப்படும் சிகிச்சையினால் ஒருவேளை கல்லீரல் பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம் அல்லது சேதத்தைக் குறைக்கலாம்.\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\nஇறுதி கட்ட கல்லீரல் நோயின் அறிகுறிகள்:\n* கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்\n* திரவ தேக்கத்தினால் அடிவயிறு மற்றும் கால்களில் வீக்கம்\n* கவனச் சிதறல் மற்றும் ஞாபக மறதி\nதீவிர நிலையில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி\nஒருவருக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி பிரச்சனை இருந்தால், கல்லீரலின் பெரும்பாலான முக்கிய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிடும். இது முற்றிய நிலையில் கல்லீரல் செயலிழப்பு கூட ஏற்படலாம். மேலும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி உள்ளவர்கள் வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.\nஉங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...\nசெரிமான பாதை அல்லது இரைப்பையில் இரத்தக்கசிவு ஏற்படலாம். இதற்கு காரணம் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியுடன் தொடர்புடைய குழாய்களில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்திருப்பது தான்.\nமூளை மற்றும் நரம்பு பாதிப்பு\nகல்லீரல் இழைநார் வளர்ச்சி இருப்பவர்களது மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு காரணம் இரத்த நாளங்களில் உள்ள டாக்ஸின்களின் தேக்கம் தான்.\nஒருவரது கல்லீரல் இழைநார் வளர்ச்சி பிரச்சனை முற்றிய நிலையில், கல்லீரல் புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களது கல்லீரல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறையை காண்பிக்க வேண்டும். அதற்கு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.\nமூளை சிறப்பாக செயல்பட காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்\nஇறுதி கட்ட கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கான ஒரு சிறப்பான சிகிச்சை என்றால், அது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான். நாள்பட்ட ஹெபடைடிஸ�� சி வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் ஒரு சிகிச்சை என்றால் அது இது தான். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால், இந்த சிகிச்சைக்கு பின் குறைந்தது 5 வருடங்களாவது உயிர் வாழலாம். ஆனால் மீண்டும் ஹெபடைடிஸ் சி வைரஸ் தாக்கக்கூடும்.\nஉடலில் இதயத்தைப் போன்றே கல்லீரலும் மிகவும் முக்கியமான உறுப்பாகும். கல்லீரலைத் தாக்கும் பல வகையான நோய்கள் உள்ளன. அதில் முற்றிய நிலை கல்லீரல் நோய் தான் ஹெபடைடிஸ் சி ஆகும். இதனை இறுதி கட்ட ஹெபடைடிஸ் சி அல்லது இறுதி கட்ட கல்லீரல் நோய் என்றும் கூறுவர். இந்த கட்டத்தில் கல்லீரலானது ஹெபடைடிஸ் சி வைரஸினால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும்.\nஹெபடைடிஸ் சி வைரஸ் கல்லீரலைத் தாக்கி மெதுவாக அரித்துக் கொண்டிருக்கும். இப்படி நீண்ட காலம் கல்லீரல் ஒரு வைரஸினால் தாக்கப்படும் போது, கல்லீரல் பல நாட்களாக அழற்சிக்கு உட்பட்டிருக்கும். இந்த வகை கல்லீரல் பிரச்சனைக்கு என்று தனியாக எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறியும் தெரியாது. இல்லாவிட்டால் பல நாட்களாக ஒரே மாதிரியான மிதமான சில அடிப்படை அறிகுறியே தெரியும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபெரும்பாலானோருக்கு கல்லீரலில் உள்ள தீவிர பிரச்சனை, முற்றிய நிலையில் தான் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு ஒரே மாதிரியான அறிகுறி இருப்பதே. இதன் விளைவாகவே நோய் முற்றிய நிலையில் உடலில் உள்ள பல பெரிய நோய்களை கண்டறிய முடிகிறது.\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்�� ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் எது தெரியுமா எதனால் வருகிறது\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nதினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nரகுல் ப்ரீத் சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இத தான் குடிக்கிறாராம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத பானத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..\nபெருங்குடல் அழற்சியால் மரணமடைந்த நடிகர் இர்ஃபான் கான்: இந்நோய் குறித்து பலரும் அறியாத விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=18498", "date_download": "2020-05-31T03:09:43Z", "digest": "sha1:KSBUVH5E42YSPIM7KCHY7B3EIMF63YP7", "length": 4041, "nlines": 69, "source_domain": "nammacoimbatore.in", "title": "இன்றைய தினம் - ஏப்ரல் 6", "raw_content": "\nஇன்றைய தினம் - ஏப்ரல் 6\n1938 – கோ.நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013) பிறந்த தினம்\n1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.\n1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.\n1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1876) பிறந்த தினம்\n1909 – ராம. அழகப்பச் செட்டியார், தமிழகத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1957) பிறந்த தினம்\nகிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.\n1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.\n1965 - 'ஏளி பேட்' (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.\n1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.\n1933 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (இ. 2016) பிறந்த தினம்\n1973 – பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் பிறந்த தினம்\n1984 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1915) நினைவு தினம்\n2011 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், கல்வியாளர் (பி. 1922) நினைவு தினம்\n2011 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1952) நினைவு தினம்\nஇன்றைய தினம் - மே 30\nஇன்றைய தினம் - மே 28\nஇன்றைய தினம் - மே 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2009/11/villagelo-vinayakudu-telugu-film-review.html", "date_download": "2020-05-31T03:04:29Z", "digest": "sha1:DCBTQBGWZU5FQKSVKE6EJYYANGVINQ23", "length": 33072, "nlines": 459, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Villagelo Vinayakudu – Telugu Film Review", "raw_content": "\nஐந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி.. நன்றிங்கோ...\nசென்ற வருடம் விநாயகுடு என்று வெளியாகி ஆந்திராவில் மிகப்பெரிய ஹிட்டான படம்.. நந்தி அவார்ட் கூட வாங்கியது.. மிக இயல்பான திரைக்கதையினால் வெற்றி பெற்ற ஒரு ஃபீல் குட் திரைப்படம்.. ஒரு அதி குண்டான வாலிபனுக்கும், சிக்கென்ற ஒரு ஆட் கம்பெனி பெண்ணிற்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாய் காமெடியாய் சொல்லியிருந்தார்கள். இப்போது அதே குருப் அந்த குண்டு வாலிபனை மட்டும் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்திருக்கிறார்கள்.\nஇந்த முறை கார்த்திக் என்ற குண்டு பையன் மட்டுமே.. கார்த்திக்கும், சரண்யா மோகனும் ஏற்கனவே காதலர்கள். கோதாவரியின் கரையில் ஒரு நல்ல பார்ம் ஹவுஸ் வைத்து கொண்டு ஸ்ட்ரிக்ட் அண்ட் டிஸிப்ளெயிண்ட் ரிட்டயர்ட் ஆபீசரான அவளுடய அப்பாவிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று குழப்பத்தில் இருக்க, அப்போது அவருடய சித்தப்பா பெண் திருமணம் வர, தன் அப்பாவிடம் சொல்ல பயந்து, கொஞச்ம் கொஞ்சமாய் தன் அத்தை, சித்தப்பா, பெரியப்பாவிடம் சொல்லி ஆதரவை திரட்ட, ஒரு வழியாய் எல்லோரும் சமாதானமாகும் நேரத்தில் கார்த்திக் வந்து நிற்க அவனின் குண்டு உடம்பை பார்த்து விட்டு மொத்த குடும்பமே எதிர்ப்பாக, எவ்வாறு கார்த்திக், சரண்யாவின் அப்பா, மற்றும் குடும்பத��தினரை கன்வின்ஸ் செய்து பிடிக்க வைக்கிறான் என்பது தான் கதை.\nஆங்கிலத்தில் வெளிவந்து பெரிய ஹிட்டான “Meet The Parents” என்கிற படத்தின் உட்டாலக்கடிதான் என்றாலும் மிகச் சரியாய் செய்திருக்கிறார்கள். படம் முழுவதும் வரும் ஒன்லைனர்கள் ஆகட்டும், சிட்சுவேஷனல் காமெடி ஆகட்டும், முதல் பாதி முழுவதும் தியேட்டரில் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்.\nவழக்கம் போல கார்த்திக்காக வரும் ‘கிருஷ்ணடு” ஸ்வீட் அண்ட் க்யூட். அவர் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமும், அவரது இன்னொசென்டான பேச்சும் அவரின் கேரக்டர் மேல் அபிப்ராயத்தை அள்ளிக் கொண்டு போகிறது.\nசரண்யா மோகன் மாடர்ன் டிரஸ்ஸில் க்யூட்டாக இருக்கிறார். ஆனால் புடவையில் பார்பதற்கு பொம்பை போல இருக்கிறார். படத்திற்கு ஏற்ற குறையில்லாத நடிப்பு.\nசரண்யா மோகனின் அப்பாவாக வரும் ராவ் ரமேஷும், அவரின் நண்பராக வருபவ்ரும் எழுத்தாள்ர் எண்டமூரி விரேந்திரநாத், கேரக்டரும் அசத்தல். என்னதான் மிலிட்டரி ஆபீஸர் என்றாலும் ஜீன்ஸ், சர்ட் போட்ட படியே அப்பா தூங்கி எழுவது ஓவ்ர்.\nதிரைக்கதை எழுதி இயக்கியிருக்கிற்ர் சாய்கிரண் அடவி, கதை களனையும், மிலிட்டரி அப்பா, கல்யாணம், என்று ஒரு சில விஷயங்களை மட்டும் ஆங்கில படத்திலிருந்து எடுத்துக் கொண்டு, உடம்பு குண்டாய் இருப்பதால் கார்த்திக்குக்கு கொழுப்பு அதிகமாய் இருக்கும் என்று செக் செய்ய சொல்லி இருந்தால் அவனின் உடல் நலம் சரியில்லை என்று குறை சொல்லலாம் என்று க்டும்ப டாக்டரை விட்டு செக் செய்ய, அவனுக்கு பதிலாய் அவருக்கு கொலஸ்ட்ரால் இருப்பதும், அதே போல் படகின் துடுப்புகள் ஆற்றில் விழுந்துவிட, கார்த்திக் சமயோஜிதமாய் குடையை வைத்து கரை சேர்வது. என்று சின்ன, சின்னதாய் அழகான க்யூட்டான சீன்களாய் அடுக்கி நம்மை படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறார்.\nமனிகாந்த் கத்ரியின் பாடல்கள் சுகம். அதே போல் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் நன்றாக இருந்தாலும், பல காட்சிகளில் அவுட்டாப் போகஸில் இருக்கிறது. மார்தாண்ட் கே.வெங்கடேஷின் எடிட்டிங் கச்சிதம்.\nபல வருடங்களுக்கு முன் இந்த ஆங்கில படத்தை என் நண்பர்களிடம் சொல்லி தமிழில் செய்தால் நிச்சயம் ஹிட் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, காமெடி படம் என்பதால் யாரும் சட்டை செய்யவில்லை. ஆனால் அப்போதே தெலுங்கில் அரை குறையாய் எடுத்து ஒரு சுமார் ஹிட் படத்தை எடுத்தார்கள். தமிழில் வி.ஏ.இசட். துரை. அப்படியே காமெடி படத்தை சீரியஸாக்கி காதல் சடு குடுவென எடுத்து தோல்வியடைந்தார். இப்போது இந்த படத்தின் வெற்றி என் கணிப்பை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nஇன்னும் படிக்கல. ஸ்டில்ஸ் பாத்தாலே காமெடி பட நெடி தெரியுது. அப்புறம் உங்களோட ஒரு பின்னூட்டத ரொம்ப ரசித்தேன்.\n\"நீங்களாவது கவித எல்லாம் எழுதி மைனஸ் ஓட்டு விழுது...நான் சும்மா இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைன்னு எழுதி போட்ட கூட ஏழெட்டு மைனஸ் போட்டு போடுறாங்க\" சூப்பர்....உங்க புகழ் எங்கயோ போய்க்கிட்டு இருக்கு. இத்தன மைனஸ் ஓட்டு போடுறாங்கன்னா எத்தன தூரம் நீங்க பாப்புளர் பாருங்க. கலக்குங்க தல.\nவித்தியாசமான கதைக் களத்தை ஓட்ட வைத்திருக்கும் தெலுங்கு ஆடியன்ஸுக்கு ஜே.\nவிநயக்கூடு தெலுங்குப்படம் டவுன்லோடு செஞ்சு வச்சிருக்கேன். இன்னும் பார்க்கல. தெலுங்கு படம் பார்க்க தனி தைரியம் வேணும் போலருக்குது. மொழிப்பிரச்சினைதான் பெரிய பிரச்சினையா இருக்குது :(\nநம்ம ஆட்கள் எப்போது தும்பை விட்டு வாலைத்தான் பிடிப்பார்கள்...... விமர்சனம் அருமை.....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅண்ணா விநாயகுடு எனக்கு ரொம்பவும் பிடித்த படம்.பலதடவை பார்த்திருப்பேன். இத பாக்கத்தான் நேரமில்லை. சத்யம் தவிர வேற எங்க ஓடுது\nவிநயக்கூடு தெலுங்குப்படம் டவுன்லோடு செஞ்சு வச்சிருக்கேன். இன்னும் பார்க்கல. தெலுங்கு படம் பார்க்க தனி தைரியம் வேணும் போலருக்குது. மொழிப்பிரச்சினைதான் பெரிய பிரச்சினையா இருக்குது :( //\nஎல்லாத்துலயும் ஒரு 'லு' சேர்த்திருப்பாங்க அவ்ளோ தான். துணிஞ்சு பாருங்க :D.\nஉ.தா: ஒரு முழம் பூ வாங்கிட்டு வா :)))\nஅல்ரெடி கொஞ்சம் கஷ்டப்பட்டு பொம்மரில்’லு பார்த்திருக்கேன். புதுசா பார்த்தது மகதீரா... அதுவுமில்லாம பாலைய்யா நடிச்ச தெலுங்கு படக்காட்சிகளை யு-டியுப்ல பார்த்துட்டு பேதலிச்சு போனவன் நான். இதுல கண்ட இடத்துல ’லு’ சேர்த்தா அம்புட்டுத்தேன்.. :)\nதெலுங்கு படங்கள் கூட நிறம் மாறுகின்றன.. நம் படங்கள் தான்\nதெலுங்கு படங்கள் கூட நிறம் மாறுகின்றன.. நம் படங்கள் தான்\nசும்மா எல்லாரும் தமிழ் படங்கள வாறாதீங்க, இந்த வருஷம், அயன், பசங்க, நா��ோடிகள், ஈரம், உன்னைப்போல் ஒருவன்னு நல்ல படங்கள் வந்துருக்கு\nஎப்பவும் இக்கரைக்கு அக்கரை பச்சை\nஏற்கனவே தமிழில் வந்த கண்ணாமூச்சி ஏனடா என்ற படம் கூட\nமீட் தி பறேன்ட்ஸ் கதைனு சொன்னாங்க\nஅப்ப..விரைவில் யாராவது தமிழ்நாட்டு இயக்குனர் புண்ணியவான் இந்த படத்தை தமிழிலும் எடுப்பார் என்று சொல்லங்க..\nநான் படிக்கலை. எனக்குத்தான் தெலுங்கு தெரியாதே...\n கனகு.. அதெல்லாம் எழுதி எவ்வளவு காலம் ஆச்சு.. பழைய விமர்சனங்களை தேடிப்பாருங்க..:(\nஎந்த மொழியாயினும் நேர்த்தியான திரைக்கதை சோடை போகாது என்று திரும்ப,திரும்ப நிரூபிக்கப்பட்டலும்....\nநம்ம ஆளுக திரும்ப,திரும்ப ”நொண்டிக்குதிரையில” போயி,போயி பல்ல ஒடச்சுக்குறாங்களே\nஇங்கே எங்கே போயி பாஸ் தெலுங்கு படம் பாக்கறது , ட்ரை பண்றேன்.\n//அவர் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமும், அவரது இன்னொசென்டான பேச்சும் அவரின் கேரக்டர் மேல் அபிப்ராயத்தை அள்ளிக் கொண்டு போகிறது.//\nதலைவரே வாங்க நம்மலும் அது மாதிரி ஒரு படம் எடுத்திடுவோம்.\nமுஜே தெலுகு நஹி மாலும்\nமுதல் திரைப்படத்தையே பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தோம் - முடியாமல் போய் விட்டது. உங்கள் பதிவை படித்தவுடன் இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. பர்மா பஜாரில் டி.வி.டி கேட்க வேண்டும்..\nதல லின்க் அனுப்புங்களேன். நல்ல படமா இருந்தா யோசிக்காம புண்ணியமாப் போகும்.\n கனகு.. அதெல்லாம் எழுதி எவ்வளவு காலம் ஆச்சு.. பழைய விமர்சனங்களை தேடிப்பாருங்க..:(\nநான் இந்த படத்தை ( Meet the Parents) பார்த்திருக்கிறேன்.. நல்ல படம்..\nஆனால் அப்போதே தெலுங்கில் அரை குறையாய் எடுத்து ஒரு சுமார் ஹிட் படத்தை எடுத்தார்கள். தமிழில் வி.ஏ.இசட். துரை. அப்படியே காமெடி படத்தை சீரியஸாக்கி காதல் சடு குடுவென எடுத்து தோல்வியடைந்தார்.\n@ ஏதாவதொரு படத்தை தமிழில் மூலம் கெடாதவாறு மொழிபெயர்த்திருக்கிருறார்களா கேபிள்\nபல வருடங்களுக்கு முன் இந்த ஆங்கில படத்தை என் நண்பர்களிடம் சொல்லி தமிழில் செய்தால் நிச்சயம் ஹிட் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, காமெடி படம் என்பதால் யாரும் சட்டை செய்யவில்லை.\nவருங்காலத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅப்படியெல்லாம் பெரிய ஆள் இல்ல தலைவரே\nஆமாம் சார்.. படம் நல்லா இருக்கு\nஇல்ல தலைவரே.. தெலுங்கு படம் எல்லாம் நல்லாவே இருக்கு\nஅலோவ்.. அப்படி யெல்லாம் லு சேர்த்துடாதீங்க.. பிரச்ச்னையாயிருது..\nஒரு சைடுல அது பாட்டுக்கு நடந்துகிட்டுதான் இருகுது.\nகண்ணாமூச்சி ஏனடா படம் பாதி படத்துக்குஅப்புறாம் சொதப்பியிருப்பாங்க\nநான் சான்ஸ் கிடைச்சா எடுப்பேன்\nநிச்சயமாய் ஒரு படத்துக்கு திரைக்கதை தான் முக்கியம்\nஒரு சில படங்களை ஒரிஜினலை விட நல்லாவே எடுத்திருக்காஙக்.. என்னை பொருத்த வரை கஜினி\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் அவன் இல்லை-2- திரை விமர்சனம்\nTsotsi (எ) யோகி – திரை விமர்சனம்\nஎன் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்\nஅதே நேரம் அதே இடம்- திரை விமர்சனம்\nஇணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு -14/11/09\nசா…பூ… த்ரீ…- திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எ���்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.esamayal.com/search/label/gravy", "date_download": "2020-05-31T03:29:04Z", "digest": "sha1:JYLYNWC5RWQUZUITZ3KXDBBZMIG4NJPS", "length": 16396, "nlines": 190, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal.com Cooking Tips | Samayal Tips | Tamil Samayal | சமையல் குறிப்பு | சமையல் : gravy", "raw_content": "\nகேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி\nசப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி ...Read More\nகேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி\nபெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி\nபொதுவாக மஷ்ரூம்களை பல விதமாக சமைத்து உண்பார்கள். அதில் பெப்பர் மஷ்ரூம் கிரேவி ஒரு வகை. இவை நான், சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ், ரசம் சாதம் மற்று...Read More\nபெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி\nசுவையான அரைக்கீரை கொத்துக்கறி மசாலா செய்வது எப்படி\nஅரைக்கீரையுடன் கொத்துக்கறி சேர்ந்து நிச்சயம் ஒரு புதுச் சுவையாகத் தான் இருக்கும். செய்து பார்த்து ருசித்து அந்த அபார சுவைக்குள் மனதை மூழ்க...Read More\nசுவையான அரைக்கீரை கொத்துக்கறி மசாலா செய்வது எப்படி\nமிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி செய்வது எப்படி\nகோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர் களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. தேவையான பொருட்கள் : பஸ்கள்...Read More\nமிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி செய்வது எப்படி\nவெஜ் கீமா மசாலா செய்வது எப்படி\n பனீர் துருவல் – 1/4 கப் பச்சைப்பட்டாணி- 2 டேபிள் ஸ்பூன் கேரட் – 1 காலிஃப்ளவர் துருவல் – 1/4 கப் குடைமிள...Read More\nவெஜ் கீமா மசாலா செய்வது எப்படி\nசோயா மொச்சை கிரேவி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்.: சோயா - 100 கிராம், மொச்சை - 100 கிராம், தக்காளி - 2, மிளகாய் வற்றல் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், ...Read More\nசோயா மொச்சை கிரேவி செய்வது எப்படி\nபீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ செய்வது எப்படி\n பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி - தலா 1 கப், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சித் துரு...Read More\nபீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ செய்வது எப்படி\nபுதினா இறால் மசாலா செய்முறை / Mint Shrimp Masala Recipe \nதேவையான பொருட்கள் : இறால் – 200 கிராம் புதினா – 1 சிறிய கட்டு கொத்த மல்லி – 1/2 கட்டு இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம்...Read More\nபுதினா இறால் மசாலா செ��்முறை / Mint Shrimp Masala Recipe \nசெட்டிநாடு காளான் மசாலா செய்வது | Chettinad Mushroom Spice Recipe \nதேவையான பொருட்கள் காளான் – அரை கப் எண்ணெய் – இரண்டு தேகரண்டி பட்டை – ஒன்று லவங்கம் – ஒன்று ஏலக்காய் – ஒன்று சின்ன வ...Read More\nசெட்டிநாடு காளான் மசாலா செய்வது | Chettinad Mushroom Spice Recipe \nராஜ்மா மசாலா செய்வது | Rajma Spice Recipe \nதேவையான பொருட்கள் : ராஜ்மா - 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப் நறுக்கிய தக்காளி - அரை கப் இஞ்சி, பூண்டு விழுது - 1...Read More\nராஜ்மா மசாலா செய்வது | Rajma Spice Recipe \nமொஹல் சிக்கன் கிரேவி ரெசிபி | Mohal Chicken Grape Recipe \nதேவைாயன பொருள்கள் : கொத்துகறி சிக்கன் – அரைக் கிலோ நறுக்கிய பச்சை மிளகாய் – 6 நறுக்கிய தக்காளி – 4 நறுக்கிய பெரிய வெங்கா...Read More\nமொஹல் சிக்கன் கிரேவி ரெசிபி | Mohal Chicken Grape Recipe \nபிரெட் கிரேவி செய்வது எப்படி\nதேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி - சிறிய துண்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட்,...Read More\nபிரெட் கிரேவி செய்வது எப்படி | Bread Gravy Recipe \nமுளைகட்டிய காராமணி கிரேவி செய்வது | Karamani Gravy Recipe \nதேவையான பொருட்கள்: வெள்ளை காராமணி முளை கட்டியது - 1 கப் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் பூண்டு - ...Read More\nமுளைகட்டிய காராமணி கிரேவி செய்வது | Karamani Gravy Recipe \nகுடைமிளகாய் கிரேவி செய்வது | Capsicum Gravy Recipe \nஎன்னென்ன தேவை நறுக்கிய குடை மிளகாய் - 1 கப், நறுக்கிய வெங்காயம் - 1 கப், தக்காளி - 1 கப், மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன...Read More\nகுடைமிளகாய் கிரேவி செய்வது | Capsicum Gravy Recipe \nசோயா மொச்சை கிரேவி செய்முறை | Soy Bean Gravy Recipe \nதேவையானவை: சோயா – 100 கிராம், மொச்சை – 100 கிராம், தக்காளி – 2, மிளகாய் வற்றல் – 2, தனியா – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ...Read More\nசோயா மொச்சை கிரேவி செய்முறை | Soy Bean Gravy Recipe \nசைடு டிஷ் சில்லி முட்டை மசாலா செய்முறை / Chili Egg Masala Recipe \nதேவையான பொருட்கள் : வேக வைத்த முட்டை - 2 பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன் கிராம்பு, பூண்டு - 2 உப்பு - சுவைக்கேற்ப சோ...Read More\nசைடு டிஷ் சில்லி முட்டை மசாலா செய்முறை / Chili Egg Masala Recipe \nகொண்டை கடலை மசாலா செய்முறை / Chickpea Spice Recipe \nதேவையானவை கொண்டைக் கடலை – 200 கிராம், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 2, சாட் மசாலாத் தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – அ...Read More\nகொண்டை கடலை மசாலா செய்முறை / Chickpea Spice Recipe \nகாளான் கிரேவி செய்முறை / Mushroom Gravy Recipe \nதேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் மஞ்சள் தூள் - சிறிதளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அள��ு உப்பு -...Read More\nகாளான் கிரேவி செய்முறை / Mushroom Gravy Recipe \nமீன் பூண்டு மசாலா செய்வது எப்படி\n வஞ்சரம் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம்- 100 கிராம் தக்காளி - 100 கிராம் பூண்டு - 50 கிராம் புளி கரைச...Read More\nமீன் பூண்டு மசாலா செய்வது எப்படி | Fish Garlic Masala Recipe \nகிரீன் கிரேவி செய்வது எப்படி\nஇளம் கத்தரிக் காய்கள், காரமான வாட்டர் செஸ்நட்கள், காரமான தேங்காய்ப் பால் இதில் சேர்க்கப் பட்டுள்ளன. தேவையானவை : — 40 மில்லி கிரீ...Read More\nகிரீன் கிரேவி செய்வது எப்படி | Green Girevy Recipe \nஎக்லெஸ் கேரட் கேக் செய்வது | Eggless carrot cake Recipe \nஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி\nநித்திய கல்யாணி இலையின் மருத்துவ பயன்கள் \nவெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது | Cucumber Yogurt Tomato Salad Recipe \nஉருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்முறை / Potato Petza Dosa Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.esamayal.com/search/label/vegetable", "date_download": "2020-05-31T04:49:50Z", "digest": "sha1:JWK54HCY55THZN3FPDGWEWAG3DRME7GM", "length": 16391, "nlines": 180, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal.com Cooking Tips | Samayal Tips | Tamil Samayal | சமையல் குறிப்பு | சமையல் : vegetable", "raw_content": "\nஆரோக்கியம் தரக்கூடிய வெள்ளை நிற காய்கறிகள் \nவெள்ளை நிறத்தில் இருக்கும் காய், கனிகளை தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உ...Read More\nஆரோக்கியம் தரக்கூடிய வெள்ளை நிற காய்கறிகள் \nவேக வைத்த முட்டைக்கோஸ் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் \nபச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில், உடலுக்கு ஊட்டம் தரும் வகையில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. ...Read More\nவேக வைத்த முட்டைக்கோஸ் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் \nடர்னிப் உடலுக்கு தரும் ஆரோக்கியம் \nகேரட், பீட்ரூட், முள்ளங்கி போல டர்னிப்பும் வேர்ப்பகுதி யிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காய். இதன் மருத்துவ ரீதியான பலன் களையும், ஊட்...Read More\nடர்னிப் உடலுக்கு தரும் ஆரோக்கியம் \nமல்டிநேஷனல் கம்பெனில வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க பாஸுங்க்கிட்ட நல்ல பேர் வாங்கி என்னைப் போல ஆளுண்டா ன்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டி...Read More\nகாலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடை...Read More\nகாய்கறிகளில் சத்து குறைவு இப்படியும் ஏற்படுகிறது\nப���ல் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது ட...Read More\nபச்சை மிளகாய் | green chilly \nகாரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப் பட்ட மிளகாயை பலர் விரும்புவ தில்லை, முக்கியமாக குழந்தைகள். ஆனால் காரசாரமாக...Read More\nபச்சை மிளகாய் | green chilly \nமரவள்ளி என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவை யும் மேற்கு ஆப்பிரிக்கா வையும் தாயகமாகக் கொண்ட ...Read More\nவாழை இலை தரும் பயன்கள் \n1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது த...Read More\nவாழை இலை தரும் பயன்கள் \nகாரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள். ஆனால் காரசாரமாக...Read More\nநம் கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் \nநம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் உயிர்ச்சத்து ஏ மற்றும் உயிர்ச்சத்து சியு...Read More\nநம் கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் \nதக்காளி பற்றி தெரிந்ததும் தெரியாததும் | You do not know about tomatoes \nஅன்றாட சமைய லில் தக்காளி முக்கிய பங்கினை வகிக்கக் கூடியது. மிக குறைந்த விலை யில் எளிதாக கிடைக்கக் கூடிய தக்காளி அதிக மருத்துவ குணங் கள் நி...Read More\nதக்காளி பற்றி தெரிந்ததும் தெரியாததும் | You do not know about tomatoes \nகோவைக்காயின் மருத்துவ பயன்கள் என்ன\nகோவைக்காய் முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. கோவைக்காய் கோழையகற்றும்; முறைக் காய்ச்சலைக் கட்டுப் படுத்து...Read More\nகோவைக்காயின் மருத்துவ பயன்கள் என்ன | What are the clinical benefits kovaikka\nசமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும்... கறிவேப்பிலை | Curry leaves are added to the smell of cooking \nநீரிழிவுக்கு சிறந்த மருந்து கறிவேப்பிலை. உணவின் வாசனையை அதிகரிக்கத் தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான்...Read More\nசமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும்... கறிவேப்பிலை | Curry leaves are added to the smell of cooking \nஅதிகமாக சத்து உள்ள முட்டைகோஸ் | Cabbage is high in nutrients \nமுட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் களான ஏ, சி மற்றும் கே ப...Read More\nஅதிகமாக சத்து உள்ள முட்டைகோஸ் | Cabbage is high in nutrients \nமேலைநாட்டு காய்கறி புராக்கோலி | Western Vegetable purakkoli \nபுராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதய நோய் மற்றும் புற்று நோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். நார்விக்கில்...Read More\nமேலைநாட்டு காய்கறி புராக்கோலி | Western Vegetable purakkoli \nநார்ச்சத்து உள்ள வாழைத்தண்டு | The banana stem fiber \nசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவு...Read More\nநார்ச்சத்து உள்ள வாழைத்தண்டு | The banana stem fiber \nகுழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பீட்ரூட் | Children preferred eating beetroot \n'பீட்ரூட் சாப்பிடு செல்லம்... ரத்தம் உடம்பில் ஊறும்’ என்று குழந்தை களுக்கு சொல்லிச் சொல்லி ஊட்டுவோம். பீட்ரூட்டில் உள்ள இரும்புச் சத்த...Read More\nகுழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பீட்ரூட் | Children preferred eating beetroot \nஎக்லெஸ் கேரட் கேக் செய்வது | Eggless carrot cake Recipe \nஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி\nநித்திய கல்யாணி இலையின் மருத்துவ பயன்கள் \nவெள்ளரி தயிர் தக்காளி சாலட் செய்வது | Cucumber Yogurt Tomato Salad Recipe \nஉருளைக்கிழங்கு பீட்சா தோசை செய்முறை / Potato Petza Dosa Recipe \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_312.html", "date_download": "2020-05-31T04:55:36Z", "digest": "sha1:2V4WWOTDE2WRABGPDV4DJDURKGSK6I6E", "length": 40733, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்கள் மீது வன்முறையைத் தூண்டும் அளவு, மதத் தலைவர்கள் செயற்படுவது கவனிக்கப்படவேண்டிய விடயம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்கள் மீது வன்முறையைத் தூண்டும் அளவு, மதத் தலைவர்கள் செயற்படுவது கவனிக்கப்படவேண்டிய விடயம்\nஇலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமலிருப்பது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புப் படையினரின் செயற்றிறனிலும் மோசமாகத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலேட் தெரிவித்துள்ளார்.\nஒரு நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அத்தியாவசியம் என்றாலும், அவசரகால நிலை என்பது, குறைந்தபட்ச காலமாகவே இருக்கவேண்டும் என்றும் பயங்கரவாதத் தடுப்பு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனஞ்செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 41ஆவது அமர்வு, சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில், (24) ஆரம்பமானது. ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பேரவையின் போது, பல நாடுகள் பற்றிய மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளான தனியுரிமை, விசேட தேவையுடையோரின் உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.\nஇந்தப் பேரவை அமர்வின் ஆரம்ப உரையை ஆற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பான தனது கவனத்தையும் செலுத்தியிருந்தார்.\nஇலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, இலங்கை பதற்றமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும், அவர் இதன்போது கூறியுள்ளார்.\nஅத்துடன், இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையதான சமீபத்தில் வெளியாகிவரும் அறிக்கைகளில், இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் பற்றித் தெளிவாவதாகவும் அவை குறித்து தாம் அதிருப்தியடைவதாகவும், ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுஸ்லிம்கள் மீதான வன்முறையைத் தூண்டும் அளவுக்கு, சில மதத் தலைவர்கள் அறிக்கையிடுவதும் செயற்படுவதும் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்றும் இது குறித்துத் தான் கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து வகையான வன்முறை, பாகுபாடுகளின் மூல காரணங்களை நிவர்த்திசெய்ய, அரசியல், மத, பிற சமூகத் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தைரியத்தைப் பாராட்டிய அவர், தன்னுடைய ஆதரவு, எப்போதும் இலங்கைக்கு இருக்குமென்றும் கூறியுள்ளார்.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்���ு இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலடி\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்���ிரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32360-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88?s=d113cf9157797d44290252b96c87db60", "date_download": "2020-05-31T03:40:40Z", "digest": "sha1:EHNPKUF7CGQU3KSPVM3LERKQJD36N2JO", "length": 24175, "nlines": 241, "source_domain": "www.tamilmantram.com", "title": "வீடு வாங்க கடன் தேவை ...", "raw_content": "\nவீடு வாங்க கடன் தேவை ...\nThread: வீடு வாங்க கடன் தேவை ...\nவீடு வாங்க கடன் தேவை ...\nநான் சவுதியில் எஞ்சினியர் ஆக பணிபுரிகிறேன் . எனது சம்பளம் மாதம் 2 லட்சம் வாங்குகிறேன் . எனக்கு மாத சம்பளமாக கையிலேயே கொடுத்து விடுகிறார்கள் .\"NRE\" போன்ற சம்பள கணக்கு கிடையாது .சேமிப்பு கணக்கு மட்டுமே உள்ளது . இதனால் அரசு துறை வங்கிகள் கடன் தர மறுக்கின்றனர் . இந்த சூழலில் நான் \"HDFC\" வங்கியை அணுகியபோது எனக்கு கடன் தர முன் வந்துள்ளது. ஆனால், எனக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வாங்கவே விருப்பம் ..இதற்கு நல்ல முடிவை சொல்லுங்கள்.\nஎங்கள் தமிழ்மன்றத்திற்கு உங்களை வருக வருக என வரவேற்க்கிறோம்..\nஅனைத்து பொதுத்துறை வங்கிகளும் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன என்றாலும், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட ஓரிரு பொதுத்துறை வங்கிகளே வீட்டுக் கடன் வழங்குவதில் மிக தீவிரமாக இருக்கின்றன.\nபொதுத்துறை வங்கிகளில் கடனுக்கான வட்டி பெரும்பாலும் சிறிது குறைவாக இருக்கும். காரணம், அவற்றுக்கு நிதித் திரட்டும் செலவு (காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) குறைவு. அதனால் வீட்டுக் கடனை குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கிகளால் தர முடிகிறது.\nஇப்படி வட்டி குறைவாக இருந்தாலும், அவற்றை விட்டுவிட்டு தனியார் வங்கிகள் அல்லது தனியார் வீட்டு வசதி நிறுவனங்களில் பலரும் வீட்டுக் கடன் வாங்குவது ஏன் பொதுத்துறை வங்கிகளில் அப்படி என்னதான் பிரச்னை பொதுத்துறை வங்கிகளில் அப்படி என்னதான் பிரச்னை என முன்னணி பொதுத்துறை வங்கி ஒன்றின் அதிகாரியிடம் கேட்டோம்.''பல பொதுத்துறை வங்கிகளில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. வீட்டுக் கடன் வழங்குவதற்கு என தனிப்பிரிவு சில பொதுத் துறை வங்கிகளில்தான் இருக்கிறது. யாராவது வீட்டுக் கடன் கேட்டு வந்தால், ஏதாவது ஒரு பிரிவில் இருக்கும் வங்கிப் பணியாளர்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இதுதான் மிகப் பெரிய பிரச்னை'' என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.\n''வீட்டுக் கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் மும்முரமாகச் செயல்படுவதில் ஒரு முக்கியமான வி���யம் இருக்கவே செய்கிறது. அதாவது, அந்த நிறுவனங்கள் ஒரு மாதத்தில் இவ்வளவு தொகையை வீட்டுக் கடனாக தரவேண்டும் என இலக்கு இருக்கிறது. மேலும், தருகிற கடனுக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் தந்துவிடுகிறார்கள். இந்த ஊக்கத்தொகை என்பது வீட்டு வசதி நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஏஜென்ட்கள் வரை பிரித்துத் தரப்படுகிறது. இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து வேகமாக வீட்டுக் கடனைத் தந்துவிடுவார்கள்.\nஇதுமாதிரியான இலக்கும் ஊக்கத் தொகையும் பொதுத்துறை வங்கிப் பணியாளர் களுக்கு கிடையாது. எனவேதான், இதில் அவர்கள் பெரியளவில் ஆர்வம் ஏதும் காட்டுவதில்லை'' என்றார்.\nதனியார் வங்கிகளை வீட்டுக் கடனுக்கு பலரும் ஆர்வமுடன் அணுகுவது ஏன் என்று முன்னணி தனியார் வங்கி ஒன்றின் உயர் அதிகாரியிடம் பேசினோம்.\n''அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவை பொதுத்துறை வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படு வதால் மிகக் குறைந்த செலவில் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. ஆனால், தனியார் வங்கிகளுக்கு நிதி திரட்டும் செலவு அதிகமாக இருப்பதால் அவற்றால் அரசு வங்கிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு குறைவான வட்டியில் கடன் தர முடிவதில்லை. ஆனால், தனியார் வங்கிகள் தரும் சிறப்பான சேவையைப் பார்த்து பலரும் தேடி வரத்தான் செய்கிறார்கள்'' என்றார்.\nவீட்டுக் கடன் வாங்குபவர்கள் தனியார் நிறுவனங்களை விரும்புவது ஏன் என்பது குறித்து வீட்டுக் கடன் துறையில் பத்தாண்டுகள் அனுபவம் கொண்டவரும், வீட்டுக் கடன் ஆலோசகருமான எஸ்.சிவக்குமார் விளக்கிச் சொன்னார்.'அரசு வங்கிகளுடன் ஒப்பிடும்போது தனியார் வங்கிகள் மற்றும் வீட்டுக் கடனுக்கு என்று இருக்கும் வீட்டு வசதி நிறுவனங் களில் கடன் நடைமுறைகள் வேகமாக நடக்கும். இதற்கென இருக்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை அவர்களின் அலுவலகம் அல்லது வீடு தேடி சென்று கடனுக்கான ஆவணங்களைச் சேகரிப்பது, வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவது என்பது போன்ற வேலைகளைச் செய்து தந்துவிடுவார்கள். ஆனால், பொதுத் துறை ஊழியர்கள் அலுவலக நேரத்தில் மட்டுமே வீட்டுக் கடன் தொடர்பான வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள். கடன் வாங்குபவர்கள் அலுவலக ஊழியராக இருக்கும்பட்சத்தில் வங்கிப் பணியாளர் சொல்லும் நாள் அல்லது நேரத்துக்���ு கஷ்டப்பட்டுதான் வரவேண்டியிருக்கிறது. தனியார் வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனப் பணியாளர்கள், வீட்டுக்\nகடன் கேட்டவர்களின் வீடு அல்லது அலுவலகத்துக்கே போய் கடன் நடைமுறைகளை கச்சிதமாக செய்து முடித்துவிடுகின்றனர். தனியார் வங்கி ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகூட வேலை பார்ப்பார்கள். இதனால் வீட்டுக் கடனை சீக்கிரமாக தர முடிகிறது.\nஆனால், பொதுத்துறை வங்கி எனில், வாடிக்கையாளர்தான் நேரடியாக தேடிப் போய் அத்தனை விஷயங்களையும் செய்து முடிக்க வேண்டும். இந்த அலைச்சலுக்கு பயந்தே பலரும் வட்டி அதிகம் என்றாலும் தனியார் வங்கி அல்லது தனியார் வீட்டு வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்கிறார்கள்'' என்றார்.\nஇது எந்த அளவுக்கு உண்மை என பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவி பொது மேலாளர் (சென்னை) கணேசனிடம் கேட்டோம்.\n''வீட்டுக் கடன் சந்தையில் அதிக போட்டி ஏற்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகளும் இப்போது வேகம் காட்டத் தொடங்கி இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடன் கிடைக்க அதிக நாட்களாகிறது என்கிறார்கள். நாங்கள் நிதானமாக ஆராய்ந்து, சரியான நபர்களுக்கும் சரியான சொத்துகளுக்கும் மட்டுமே கடன் தருவோம். வீட்டுக் கடன் வழங்க ரீடெய்ல் அசெட் பிராஞ்சுகள் நிறைய வந்துவிட்டதால், பொதுத் துறை வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க முன்பு போல அதிக காலம் ஆவதில்லை.\nமேலும், வீட்டுக் கடன் பெறுவதற்கான ஆவணங்களை சொத்தின் உரிமையாளர் நேரில் சென்று வாங்கி வருவதுதான் நல்லது. அதாவது, நமக்கான ஆவணங்களை நாம்தான் தேடிப்போக வேண்டும். வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனப் பணியாளர்கள் வாங்கி வருவது நல்லதல்ல. இதன்மூலம் பிற்காலத்தில் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.\nஅடுத்து, சொத்துக்கான கட்டட அப்ரூவல் ப்ளான் விஷயத்தில் அரசு வங்கி கறாராக நடந்துகொள்ளும். இதனை பெற்றுத்தர கடன் பெறுபவருக்கு சற்று அதிக காலம் ஆகத்தான் செய்யும். அதேநேரத்தில், எந்த ஒரு சொத்தும் உடனே விற்பதற்கு ஏற்றதாக, எந்த வங்கிக்கு சென்றாலும் மீண்டும் கடன் வாங்கக்கூடியதாக அப்ரூவலுடன் இருப்பதுதான் சொத்தின் உரிமையாளருக்கும் வங்கிக்கும் நல்லதாக அமையும்.\nஅந்த வகையில், சரியான அப்ரூவல் இல்லாமல் பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குவதில்லை. இதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை காலதாமதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடன் வாங்குபவர் அப்ரூவல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்தால் ஒரு வார காலத்துக்குள் பொதுத்துறை வங்கிகளில் கடன் கிடைத்துவிடும்'' என்றார்.\nபொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன் விரைவில் கிடைக்கும். ஆனால், கடனுக்கான வட்டி சுமார் 1% அதிகமாக இருக்கும். இப்படி கூடுதலாக கட்டப்படும் 1% வட்டியானது ஒருவர் 20 ஆண்டுகளுக்கு கட்டினால், அவர் எவ்வளவு பணத்தை அதிகமாக கட்டியிருப்பார் என்பதை ஒரு சின்ன கணக்கு மூலம் பார்ப்போம்\nஒருவர் 25 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10.5 சதவிகிதத்தில் பொதுத்துறை வங்கியில் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். ஆனால், அவரது நண்பர் இதே தொகையை தனியார் வங்கியில் 11.5% வட்டியில் கடன் வாங்கி 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். இந்த 1 சதவிகித வட்டி வித்தியாசத்தைக் கணக்கிட்டால், தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர் பொதுத்துறை வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவரைவிட சுமார் 4 லட்சம் ரூபாய் அதிகமாக கட்டி இருப்பார். 0.5% வித்தியாசம் என்றால்கூட 2 லட்சம் ரூபாய் அதிகமாக கட்ட வேண்டும்.\nவீட்டுக் கடன் வாங்குவதில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிலுள்ள சாதக, பாதகங்களைப் பட்டியலிட்டு சொல்லிவிட்டோம். நல்ல லாபகரமான முடிவு எடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9510", "date_download": "2020-05-31T03:24:46Z", "digest": "sha1:7UGO22GU37HQWOQWCORD3QQTZNQJOSYW", "length": 37029, "nlines": 109, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - அயோத்தி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டி��் | சமயம் | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சத்தியப்பிரியன் | ஆகஸ்டு 2014 | | (1 Comment)\nசுமந்திரனிடமிருந்து வந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு கல்யாணராமன் கண்களை மூடிக்கொண்டார். சுமந்திரனைச் சின்னஞ்சிறு சிசுவாகத் திருமணிமுத்தாறு என்று பெயரில் மட்டும் நதியைத் தாங்கி நிற்கும் சாக்கடை ஆற்றின் கரையில் அனைமேடு அருகில் கண்டெடுத்தார். முதலிரண்டு வருடங்கள் அவனை ஒரு சராசரி மகவாக மாற்ற ஏறி இறங்கிய மருத்துவ மனையின் படிக்கட்டுக்கள், அதன்மூலம் கிடைத்த மருத்துவர் தசரதனின் நட்பு, சுமந்திரனோடு வளர்ந்த அயோத்தி காப்பகம் என்று ஒரு முழுச்சக்கரம் அவர் நினைவில் சுழன்று நின்றது.\n\" என அருகில் வந்து நின்ற சபரி நினைவை மாற்றினாள். சபரி பிள்ளைகளால் தூக்கி எறியப்பட்டுக் காப்பகமே கதியென கிடப்பவள்.\nநேரம் காலம் பார்த்திருந்தால் இப்படி ஒரு காப்பகம் உருவாகியிருக்குமா அலுவலக அறையை மூடிச் சாவியை சபரியிடம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார். வலப்புறம் மூன்றாவது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஊர்மிளாவின் அறை. ஊர்மிளாவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் +2 தேர்வுகள் ஆரம்பம். மொத்தக் காப்பகமும் அவள் பெறப்போகும் வெற்றிக்காகக் காத்திருக்கிறது. ஊர்மிளா பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்தில் மூன்றாவதாகத் தேர்வு பெற்றாள். திருப்பிய சேனல்களில் எல்லாம் இவளுடைய பேட்டிதான். மற்ற இரண்டு மாணவர்களின் பின்னால் அவர்களது பெற்றோர். ஊர்மிளாவுக்கு இந்த அயோத்தி காப்பகம் மொத்தமும்.\n\"எனக்கு எட்டு அப்பா அம்மா. நாற்பது சகோதர சகோதரிகள்\" என்ற அவளது வார்த்தைகள் கேட்ட அனைவரின் கன்னங்களையும் ஈரமாக்கின. இப்படி ஒரு கடிதம் எழுதிய பின்பு சுமந்திரனிடம் இதை எதிர்பார்க்க முடியுமா உடன் குகன், பரத், லக்ஷ்மணன் மூவரின் நினைப்பும் எழுந்தன. போன வருடம் வரையில் தொடர்பில் இருந்த லக்ஷ்மணன் கூட இப்பொழுது மெயில் ஐடி, மொபைல் எண் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு சுத்தமாக அயோத்தியை மறந்துவிட்டான். அன்புள்ள அப்பா எனத் தொடங்கி எழுதிவைத்த கடிதங்கள் அலுவலக ஃபைல்களில் தூங்குகின்றன.\n\" வீட்டினுள் நுழைந்ததும் கேள்வியை சரயு பக்கம் திருப்பிவிட்டார்.\nசரயு கல்யாணராமனின் தர்மபத்தினி. அயோத்தியைச் சரிந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் முக்கியத் தூண்களில் அவளும் ஒன்று. அவள் இவ்வளவு தூரம் உறுதுணையாக இல்லாமல் போயிருந்தால் இந்தக் காப்பகம் இப்படி ஒரு நிலையை அடைந்திருக்க வாய்ப்பில்லை.\nமுதன்முதலாய் ரகுராமனின் தொடர்பின்மை நால்வரையும் ஊமைக் காயத்துடன் அழ வைத்தது. ரகுராமன்தான் காப்பகத்தின் மூத்த பையன். குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட சிசு. அரசு தொட்டில்களோ, இதுபோன்ற காப்பகங்களோ சிறப்பாகச் செயல்படத் துவங்காத இருபத்தைந்து வருடத்திற்கு முந்தைய காலம். வீட்டில் சொந்தப் பிள்ளைகளுடன் சரயுதான் அந்த ஆறுமாத சிசுவுக்குப் பால் கொடுத்தாள். பீ, மூத்திரம் கழுவிவிட்டாள். ஏன் நாமே ஒரு காப்பகம் தொடங்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தது.\nமிக உயர்ந்த கேள்வி. கல்வியை சரயு கமாவாக்கினாள். கல்யாணராமனுடன் வங்கியில் பணி புரிந்த மேகநாதன் கமாவை ஆச்சரியக்குறி ஆக்கினான். இருவரும் ஒரு சின்ன குடிலில்தான் அயோத்தி காப்பகத்தைத் துவக்கினார்கள். இன்று பெரிய விருக்ஷமாகி பல நிராதரவுப் பறவைகளுக்கு அடைக்கலமாக உள்ளது. மூன்றாவதாக இணைந்தது நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர் கௌதமன். நான்காவதாக இணைந்தவர் மருத்துவர் தசரதன். முதல் சிசுவிற்கு ரகுராமன் என்று பெயர் வைக்கப் போய்தான் காப்பகமும் தன் பெயரை அயோத்தி என்று மாற்றிக்கொண்டது. அப்படி வளர்ந்த ரகுராமனுடன் இணைந்து இலவசப் பள்ளிகளையும் புரவலர்களையும் தேடினார்கள்.\nரகுராமன் தகவல் தொழில்நுட்பப் படிப்பில் போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்று டெல்லியில் ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் அமர்ந்தவன், பின்னர் ஒரே தாவாக தாவி அமெரிக்கா போனவன், முற்றிலும் தன் தொடர்பை அயோத்தியிலிருந்துத் துண்டித்துக் கொண்டான்.\n\"நாளைக்கு சுமந்திரன் வர்றான்\" என்றார் கல்யாணராமன்.\n\"தனியா வரலை. அவனோட புது மனைவியோட வர்றான்.\"\n\"சுமந்திரனின் கல்யாணம் நமக்கு அறிவிக்கப்படாமல் நடந்த கல்யாணம்.\"\n என் கேள்விகளுக்கே எனக்கு விடை கிடைக்கலை. நீ மேலும் என்னைக் கேள்விக் கணைகளால் துளைக்காதே. எனக்கு பயமா இருக்கு.\"\n\"ரகு, பரத், குகன் மூவரோட தொடர்பின்மைக்கே நமக்குக் காரணம் புரியல. இப்போ சுமன். அவனோட அறிவிக்கப்படாத திருமணம்.\"\n\"அப்படியும் வெச்சுக்கலாம். நீதான் மூஞ்சில அறைஞ்சா மாதிரி சொல்லுவியே\"\n\"ஏன்னு கேட்டா என்ன சொல்றது அடையாளச் ���ிக்கல்னு சொல்லலாம். நாம அவங்களோட எல்லாத் தேவைகளையும் அடிப்படைத் தேவையிலிருந்து விருப்பத் தேவைகள் வரை எல்லாத்தையும் தீர்த்து வைக்கலாம். ஆனா அயோத்தி மக்கள் என்ற அடையாளத்தை அவங்கிட்டேயிருந்து நீக்க முடியுமா அடையாளச் சிக்கல்னு சொல்லலாம். நாம அவங்களோட எல்லாத் தேவைகளையும் அடிப்படைத் தேவையிலிருந்து விருப்பத் தேவைகள் வரை எல்லாத்தையும் தீர்த்து வைக்கலாம். ஆனா அயோத்தி மக்கள் என்ற அடையாளத்தை அவங்கிட்டேயிருந்து நீக்க முடியுமா மனசு என்பது வயசுக்கு ஏற்ப மாறுபடுது இல்லியா மனசு என்பது வயசுக்கு ஏற்ப மாறுபடுது இல்லியா அதிலும் பதின்பருவம் முடிந்து இருபதுகளில் முளைக்கும் மனது கண்ணாடி போன்றது. பெற்றோரின்மை, நிராகரிப்புக் குழந்தை என்பதை அத்தனை பசங்களாலயும் தாங்கிக்க முடியுமா அதிலும் பதின்பருவம் முடிந்து இருபதுகளில் முளைக்கும் மனது கண்ணாடி போன்றது. பெற்றோரின்மை, நிராகரிப்புக் குழந்தை என்பதை அத்தனை பசங்களாலயும் தாங்கிக்க முடியுமா பணி, பதவி, காதல், கல்யாணம் எனப் பல்வேறு காலங்களில் அயோத்தியின் நினைவைச் சுமக்கலாம். ஆனா அயோத்தியின் பிரஜை என்ற பெயரைச் சுமக்க முடியாது.\"\nதெள்ளத்தெளிவான பதில். மட்டைக்கு ரெண்டு கீத்து.\nஒரே கேள்விதான். சுழன்று, மூழ்கி மீண்டும் எழுந்து டால்ஃபின் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. நிறுவனர்களாகிய எங்கள் நால்வர் இல்லங்களிலும் இதே கேள்விதான் சுழன்று கொண்டிருக்குமோ\nசுமந்திரன் புத்தம்புதிய காரில் புது மனைவியுடன் வந்து இறங்கும்பொழுது 25 வருடப் பாசம் கல்யாணராமனின் கண்களை உடைத்துக்கொண்டு கண்ணீராய் இறங்கியது. \"கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப்\" என்ற சரயுவின் எச்சரிக்கைக்குப் பயனில்லாமல் போனது.\n\"உன் மனைவியின் பெயர் என்ன\n இன்னொரு அயோத்தி பிரஜை\" என்றாள் சபரி.\n\"இல்லை. அவளுக்குச் சொந்தமாக அப்பா அம்மா உண்டு\" சுமந்திரன் எதேச்சையாகச் சொன்னது ஏதோ ஒரு விதத்தில் எல்லோருடைய நெஞ்சத்தையும் துளைத்தது. கல்யாணராமனுக்குத் தனது மருகலும், சரயுவின் தெளிவும் எதனால் என்று ஒரு நொடிப்பொழுதில் புரிந்துபோனது. வாழ்க்கை இப்படித்தான் நொடிப்பொழுது அவிழ்தலில் மலர்ந்துவிடுகிறது. ஒரு நொடிப்பொழுதில் வாழ்க்கை புரிய பலகோடி நொடிப்பொழுதுகள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அனைவருக்கும்.\nசுமன��� பெட்டி பெட்டியாக விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். பந்து, பொம்மை, துப்பாக்கி, வாட்ச், தொப்பி, செஸ்போர்டு என்று தனித்தனியாக ஒவ்வொரு பிள்ளைக்கும் கொடுத்துக்கொண்டே வர, அவைகளும் அவன் காலைச் சுற்றிச்சுற்றி வந்து \"அண்ணா, அண்ணா\" என்று அரற்றின.\nமைதிலியை மார்புக்கு மேலே தூக்கிக் கொஞ்சினான்.\n\"என்ன அழகா சிரிக்கிறா பாரு இவ யாருக்காவது விட்டுட்டுப் போக மனசு வருமா யாருக்காவது விட்டுட்டுப் போக மனசு வருமா இவ அம்மா விட்டுட்டுப் போயிட்டா. ஒரு டவுன் பஸ்ஸில் ஒரு வயசுக் குழந்தையா இருக்கறச்சே. பெண் சிசு புறக்கணிப்பு. எனக்கு அப்ப கோபம் வந்தது. மூணு நாளா யாருடனும் பேசலை. சரியா சாப்பிடல. மூர்க்கத்தனமா நடந்துகிட்டேன். ஒவ்வொரு முறை அயோத்தியில் புதிய பிரஜை வரப்பவும் மத்தவங்களுக்கு ஒரு அதிர்வு ஏற்படும். சாதாரண அதிர்வு இல்லை. ஆயிரம் வோல்ட் அதிர்வு\" என்றான்.\nசுமந்திரன் மடல் விரியத் தொடங்கி இருக்கிறான். தான், சரயு, சுமந்திரன் மூவரும் ஒரே புள்ளியில் சந்திக்கவிருப்பது கல்யாணராமனுக்குப் புலப்படத் தொடங்கியது.\nசுமனின் மனைவி அகல்யா சுமனின் முதுகு தடவி ஆறுதல் சொன்னதைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது.\n\"இவளுக்குச் சொந்த ஊரே சென்னைதான். ரெட்ஹில்ஸில் இவ அப்பாவுக்கு கல் குவாரியும், கிரானைட் தொழிற்சாலையும் இருக்கு. பெரிய எக்ஸ்போர்ட் புள்ளி. எம்.பி.ஏ. படிக்கிறப்ப அறிமுகம் ஆச்சு. என் புறக்கணிப்பு வாழ்க்கை, வளர்ப்பு, சூழல் இவற்றை மீறிய என் இயல்பான அறிவின்மேல் காதல் கொண்டாள். அவளுடைய அபரிமிதமான செல்வம்கூட அவளை இப்படி ஒரு முடிவை எடுக்கச் சொல்லியிருக்கலாம். பெரிய செல்வந்தர்கள் எல்லாம் வில்லன்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்னைப் பொறுத்தவரையில் தவறான தகவல். அகல்யாவோட அப்பா எந்த எதிர்ப்பும் சொல்லாம சம்மதித்தார். அவசர அவசரமாய்க் கல்யாணம். முன்கூட்டியே உங்களை எல்லாம் வரவழைச்சு உங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்கலாம்னு அகல்யா சொன்னாள். எனக்குதான் ஏனோ அது பிடிக்கலை\" என்றான்.\nஏன் பிடிக்கவில்லை என்ற கேள்வி கல்யாணராமன் வாயில் நுனிவரை வந்துவிட்டது. சரயு பார்வையால் அடக்கிவிட்டாள்.\n\"பிடிக்கலைங்கிறான் பாரு\" என்றார் கல்யாணராமன்.\n\"அவன் இன்னும் தன்னை முழுசா வெளிப்படுத்தலை. அரைகுறையாப் புரிஞ்சுகிட்டு வெடிச்சுடாதீங்க\" என்றாள் சரயு.\n\"இப்படி ஒவ்வொருத்தரா சிறகு முளைச்சு பறந்து போய்ட்டா காப்பகத்தின் எதிர்காலம் என்னாகும்\n\"உங்களுக்கு.... வேணாம். இந்தக் காப்பகம் ஆரம்பிக்கும் முன்னால் ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு முன்னால், வீதியில் வீசியெறியப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு இப்படி ஒரு காப்பகம் வரும்னோ புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் இங்கே நல்லா வரும்னோ நினைச்சிருப்பீங்களா\n\"எத்தனயோ நிறுவனங்கள் மாதிரி லாபம் சம்பாதிக்கவா நீங்க அயோத்தியை நடத்தறீங்க\n\"இல்லை. நாங்க நாலுபேரும் சொத்தையெல்லாம் வித்துதான் இந்தக் காப்பகத்தை ஆரம்பிச்சோம்னு உனக்குத் தெரியும்.\"\n\"அப்புறம் ஏன் இந்தத் தடுமாற்றம் ரொம்பக் கூர்மையாக் கேட்கிறேன்னு வருத்தப்படக் கூடாது. நிஜமாகவே நிராகரிப்புக் குழந்தைகள்மீது முழு அக்கறை இருந்தா உங்களுக்கு இந்தத் தடுமாற்றம் வந்திருக்காது. ஆனா உங்களுக்குக் காப்பகக் குழந்தைகளையும் மீறி இது நான் உருவாக்கின காப்பகம் என்ற நினைப்பு இருக்கு. அதுதான் உங்களை அலைக்கழிக்குது. இரக்கமும், கருணையும் பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கணும்.\"\nதங்கியிருந்த இரண்டு நாட்களிலும் சுமந்திரன் வாடகைக் கார் ஒன்று ஏற்பாடு செய்து பிள்ளைகளுடன் சினிமா, ஏற்காடு என்று சுற்றினான்.\nஅவர்கள் இருவரும் கிளம்புவதற்கு முன்னால் பெரிய அளவில் விருந்து ஏற்பாடானது. தனிச் சமையற்கூடம்; தனிப் பரிசாரகர் என தசரதன்தான் .முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டார். இந்த நால்வரின் உழைப்பினால்தான் காப்பகத்தின் ஒவ்வொரு செங்கலும் எழுப்பப்பட்டிருக்கிறது.\n\"ஏன் நான் உங்களையெல்லாம் கல்யாணத்திற்குக் கூப்பிடலைன்னு நீங்க கேட்கவே இல்லை\" என்றான் சுமன். விருந்து முடிந்து குழந்தைகளும், தன்னார்வப் பணியாளர்களும் கலைந்து சென்றுவிட்டனர். இவர்கள் நால்வர் மட்டும்தான் எஞ்சியிருந்தனர்.\n\"எல்லா விஷயங்களையும் வார்த்தைகளால் புரியவைக்க முடியாது\" என்று அவனை அகல்யா தடுத்தாள்.\n\"பரவாயில்லை அகல்யா. அவன் சொல்லட்டும்\" என்றார் மேகநாதன்.\n\"ஒரு பெரிய கல்யாண வைபவத்தில் இவங்க எல்லாரும் அயோத்தியின் பிரஜைகள் என்பதை மற்றவர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பவில்லை. இது எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் சுய ஆத்மபரிசோதனை. இப்படி ஒரு காப்பகம் இல்லாம போயிருந்தா நாங்க நடுத்தெருவில்தான் வளர்ந்திருப்போம். இப்படி ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்காது என்பது நிஜம். ஆனா ஊரில் நடக்கும் திருவிழா, பண்டிகைகளின் பொழுது செயலாற்றாத பணத்தின் பொழிவு எங்கள்மீது உணவுப் பொருட்களாகவும், புத்தகங்களாகவும், ஆடைகளாகவும் விழும்பொழுது மீண்டும் அதே பழைய அதிர்வே ஏற்படுகிறது. பிரபலமானவர்கள் இந்தக் காப்பகத்துக்கு வந்து ஃபோட்டோ எடுத்துக் கொள்வதும், நன்கொடை வழங்குவதும், அதை முறைப்படுத்தும் உங்கள் செயல்களிலும் தவறில்லை. ஆனா பெறும் நிலையில் உள்ள எங்களுக்கு அதே அதிர்வுதான் மீண்டும். இந்த அதிர்வுதான் உள்ளே சொல்லத் தெரியாமல் உறைந்து போயிருக்க வேண்டும். அதனால்தான் நான் யாரையும் கூப்பிடவில்லை\". இதை சொல்லும்பொழுது சுமந்திரன் முழுவதும் தலை குனிந்தபடியே இருந்தான்.\nசரயு அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். ஏதோ ஓர் உடைப்புப் பீறிட அவன் சரயுவின் பரிவைத் தாங்க முடியாமல் விசும்பினான். அந்தச் சங்கமம் அடங்கும் முன்னர் வாசலில் குழப்படியாக கூச்சல் ஒன்று எழுந்தது கேட்டு அனைவரும் வாசல் பக்கம் விரைந்தனர்.\nசபரி வாசலில் நின்றுகொண்டு தெருவில் யாரையோ பார்த்துக் கூவிக் கொண்டிருந்தாள். அவள் கைகளில் மூன்றே மாதங்கள் ஆன பெண் சிசு. அதன் முதுகிலும் பின் மண்டையிலும் படிந்திருந்த வீதி மணலைத் தட்டிவிட்டபடி ஏசிக் கொண்டிருந்தாள்.\n\" என்று கல்யாணராமன் காரணம் கேட்டார்.\n இல்ல மருந்து மாத்திரையை முழுங்கி கலச்சிருக்க வேண்டியதுதானே. பொட்டப் புள்ளன்னா கேவலமா வளக்க முடியலேன்னா உள்ள வந்து முறைப்படி கொடுத்துட்டுப் போயேன். ஏன் வீதில வீசி எறிஞ்சுட்டுப் போகணும் வளக்க முடியலேன்னா உள்ள வந்து முறைப்படி கொடுத்துட்டுப் போயேன். ஏன் வீதில வீசி எறிஞ்சுட்டுப் போகணும்\" சபரி விடாமல் கூவிக் கொண்டிருந்தாள்.\nபிஞ்சுச் சிசு அவள் கைகளில் மயங்கிக் கிடந்தது. கடைவாயில் அம்மாவின் முலைப்பலின் கடைசித் தீற்று. சரயு சபரியிடமிருந்து சிசுவைப் பெற்றுக்கொண்டாள். முறைப்படியான பதிவிற்கு அரசு அலுவலகத்திற்கு அலைய வேண்டும். என்ன தீட்சண்யமான கண்கள். குங்குமச் சிமிழ் போன்ற சின்ன இதழ்கள். கருப்பு ரோஜா. எப்படி வீசியெறிய அந்தத் தாய்க்கு மனசு வந்தது\nஆரவாரம் அடங்கி அனைவரும் உள்ளே வந்தனர். சுமனின் மனைவி அகல்யா சிசு���ைக் கைகளில் ஏந்திக் கொண்டாள். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.\n\"நான் சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டேனே தவிர சொல்லிக்காம போக விரும்பல. நான் கொஞ்சம் முன்னால் சொன்னதுதான் ரகு, குகன், பரத் இவங்களோட செயல்களுக்குக் காரணமா இருக்கும். ஆனா எனக்கு அப்படிப் போக இஷ்டமில்லை. நாங்க இங்க வந்ததே மைதிலியை எங்களோடக் கூட்டிட்டுப் போகத்தான். இவளுக்குத் தனியா ஒரு வீடு. கூட அண்ணன், அண்ணியா நாங்கன்னு முடிவு பண்ணினோம். ஆனா இப்படி ஒரு பச்சிளம் சிசுவைப் பார்த்த உடனே அகல்யா தன் முடிவை மாத்திக்கிட்டா.\"\nஒரு சின்ன இடைவெளி விட்டான். ஒரு கணப்பொழுதில் மைதிலி தவறவிட்ட அதிர்ஷ்டம் அனைவரையும் பச்சாதாபப்பட வைத்தது.\n\"போறப்ப மைதிலியோட இந்தச் சின்னஞ்சிறு சிசுவையும் கூட்டிட்டுப் போகலாம்னு சொன்னா\" என அவன் முடித்ததும் அனைவரும் பலமாகக் கரகோஷம் எழுப்பினர்.\nசரயு அகல்யாவை அனைத்துக் கொண்டாள். சரயுவின் விம்மலை அகல்யா உணர்ந்தாள்.\n\"புதுப் பாப்பவுக்குப் பேரு வைங்க\" என்றார் தசரதன்.\n\"சீதையின் பெயர் எல்லாம் வச்சாச்சு\" என்றாள் ஊர்மிளா.\n\"கௌசல்யா, சுமித்திரை எல்லாம் வெச்சாச்சு. கைகேயி, மந்தரை வேண்டாம்\" என்றார் கௌதமன்.\nஅகல்யா அந்தச் சின்னஞ்சிறு சிசுவை உச்சி முகர்ந்து \"தாரா\" என அழைத்தாள்.\nகல்யாணராமன் மெல்ல அங்கிருந்து அகன்றார். ஒரு நொடிப்பொழுதில் வாழ்வின் அர்த்தம் அவருக்குப் புரிந்துவிட்டது.\nஇதுவல்லவோ சிறுகதை - ஆஹா, என்ன தரம், என்ன கருத்தூட்டம், என்ன நடை; பிரமாதம்; கண் நனைந்தது என்பதற்கு பதில் ’கன்னம் நனைந்தது’ அருமை, அவ்வளவு கண்ணீர் வந்ததாம்; சரயுவின் வார்த்தைகள்: ‘இரக்கமும், கருணையும் பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கணும்’ - how simply, yet profoundly, said; wonderful; ஒரே ஒரு வார்த்தை மட்டும் ‘மலம்’ என்று கொடுத்திருக்கலாம் - அதுவும் (கதாபாத்திரத்தின் உரையாடல்களில் இல்லாமல்)ஆசிரியரின் வார்த்தையாகவே வருவதால் - பாராட்டுகள் ஐயா :-) [முகநூல் கணக்கு murthy indu]- அங்கும் இப்பின்னூட்டத்தை இட்டு என் சிறுகதை விரும்பி நண்பர்களை மகிழ்விக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_22.html", "date_download": "2020-05-31T03:38:29Z", "digest": "sha1:S55VTSVQTCTF3IQVLWZCVMQITZLNXG4M", "length": 9576, "nlines": 133, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வாழ்ந்திடுவோம் வளத்துடனே ! எம் .ஜெயராமசர்���ா மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி.\nவசீகரம்- சிறுகதை ராபியா குமாரன்,புளியங்குடி. நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்த...\nதூய ஆட்சி கேளுங்கோ- மீ.விசுவநாதன்\nவெள்ளை வேட்டி வெள்ளச் சட்டை பாருங்கோ - இன்று கொள்ளக் காரன் கொண்ட வேடம் தானுங்கோ கோடி கோடி கொண்டு போறான் பாருங்க...\nநல்ல வாழ்வு பிறந்திடும் - எம்.ஜெயராம சர்மா\nபுத்தர் வந்தார் யேசு வந்தார் புனிதரான காந்தி வந்தார் எத்தனையோ சொல்லிநின்றா ர் எதையும் காது வாங்கவில்லை ...\nHome Latest கவிதைகள் வாழ்ந்திடுவோம் வளத்துடனே எம் .ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )\n எம் .ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )\n( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170706_01", "date_download": "2020-05-31T03:32:28Z", "digest": "sha1:3BK4QN7CD2DOEOQVE75GWMBIEVC6BHFX", "length": 6393, "nlines": 22, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபாதுகாப்பு செயலாளரின் பிரியாவிடை வைபவம்\nபாதுகாப்பு செயலாளரின் பிரியாவிடை வைபவம்\nபாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து விடைபெற்றுச் செல்லும் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுலை, 05) இடம்பெற்றது. மேலும் அதனையொட்டியாதாக பாதுகாப்பு அமைச்சின் சேவாவனிதா பிரிவின் தலைவி திருமதி வசந்தா குணவர்த்தன அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் இடம்பெற்றது.\nகுறித்த இந்நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் திரு. ஆர்பிஆர். ராஜபக்ஸ அவர்கள் வரவேற்றார்.\nஇப்பிரியாவிடை நிகழ்வின் போது உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் தான் பாதுகாப்பு செயலாளராக கடைமையாற்றிய காலப்பகுதியில் தமது பணி குறித்து திருப்தியடைந்ததாகவும் அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு செயலாளராக பொறியியலாளர் ஹெட்டியாராச்சி அவர்களினால் ஆற்றப்பட்ட சேவைகளைப் பாராட்டியதுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவரால் ஆற்றப்பட்ட சேவைகள் சிறந்த முன்னுதாரணமாகவுள்ளது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் வெளிநாட்டு தூதுதுவராக நியமனம் பெற்றுள்ள பொறியியலாளர் ஹெட்டியாராச்சி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.\nஇந்நிகழ்வின் சிறப்பம்சமாக பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் சிப்பய்களினால் விடை பெற்றுச் செல்லும் பாதுகாப்பு செயலாளருக்கு உயர் பிரியாவிடை கௌரவம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபொறியியலாளர் ஹெட்டியாராச்சி கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி பாதுகாப்பு செயலாளராக கடமை ஏற்றுக்கொண்டார்.\nஇந்நிகல்வில் விமானப்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/company/03/209536?ref=section-feed", "date_download": "2020-05-31T04:56:32Z", "digest": "sha1:266YDLNW2T6OYYRNCJWJ6UFOIAFCRZM3", "length": 8083, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "தனது புதிய இயங்குதளம் தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டது ஹுவாவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது புதிய இயங்குதளம் தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டது ஹுவாவி\nஹுவாவி நிறுவனம் ஆனது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றாக தனது சாதனங்களில் Harmony எனும் தனது சொந்த இயங்குதளத்தினை பயன்படுத்தவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஎனினும் சில வாரங்களுக்கு முன்னர் இவ் இயங்குதளமானது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட தொழிற்சாலை சாதனங்களில் பயன்படுத்தவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியானது.\nஇப்படியிருக்கையில் தற்போது ஹுவாவி நிறுவனமே உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றாகவே Harmony இயங்குதளம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மே மாதத்தில் அமெரிக்கா தனது வியாபார கறுப்பு பட்டியலில் ஹுவாவி நிறுவனத்தினை சேர்த்ததை அடுத்து பல அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாவியுடனான வியாபார உறவை துண்டித்திருந்தன.\nஅதேபோன்று கூகுள் நிறுவனமும் ஹுவாவி மொபைல் சாதனங்களுக்கான அன்ரோயிட் அப்டேட்டினையும் நிறுத்தியிருந்தது.\nஇதனை அடுத்தே தனது சொந்த இயங்குதளத்தினை உருவாக்கும் முயற்சியில் ஹுவாவி களமிறங்கியிருந்தது.\nஇவ் இயங்குதளமானது முதலில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள் என்பனவற்றில் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு பதிலாக பிரதியீடு செய்யப்படவுள்ளன.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othersports/03/175948?ref=archive-feed", "date_download": "2020-05-31T03:46:24Z", "digest": "sha1:OTAOOPCBMA7M4CYAQ7ONF6J5RPNJK7BQ", "length": 8490, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "400 எண் கொண்ட ஜெர்சி எதற்காக? ரகசியம் உடைத்த பிராவோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n400 எண் கொண்ட ஜெர்சி எதற்காக\nReport Print Deepthi — in ஏனைய விளையாட்டுக்கள்\nஒவ்வொரு அணி வீரர்களுக்கும் 2 இலக்கம் எண்கள் கொண்ட ஜெர்சிகளையே அதிகமாக அணிவார்கள்.\nஅதிலும் ஒரு சில நட்சத்திர வீரர்கள் மட்டுமே 3 இலக்க எண்களை அணிவார்கள். சில வீரர்கள் ஜெர்சி எண்ணை தங்களின் ராசியாக எடுத்துக்கொண்டு அதை மாற்றாமல் விளையாடுவார்கள்.\nஆனால், நேற்றைய ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெய்ரன் பொலார்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டிவைன் பிராவோ ஆகியோர் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளார்கள்.\nஇது ரசிகர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது. போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து பிராவோவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nநானும், பொலார்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இருவரும் இப்போது வெவ்வேறு அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இருவருக்கும் டி20 போட்டியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.\nடி20யில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் பொலார்ட் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது. அதேபோல ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு லீக், மற்றும் டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரரும் நான்தான்.\nஇந்த சாதனையை குறிப்பிடவே நாங்கள் இருவரும் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்று எங்களுக்குள் பேசி முடிவெடுத்தோம். அதன்படி முதல் போட்டியில் அதுபோல் அணிந்து விளையாடினோம் என்று கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைக���் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story/hoonnttaa-amees-ttaap-enntt-vx-cvt-vkaikll-velliyaakiyulllltu-vilai-ruu-8-56-lttcm/", "date_download": "2020-05-31T05:06:56Z", "digest": "sha1:AVY6TLRDIRSSDUTZHVI322JNLF3LR6FC", "length": 3613, "nlines": 59, "source_domain": "tamilthiratti.com", "title": "ஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56 லட்சம் - Tamil Thiratti", "raw_content": "\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56 லட்சம் autonews360.com\nஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தனது புதிய டாப்-எண்ட் VX CVT ஆட்டோமேடிக் வகைகளாக ஹோண்டா அமேஸ் சப்-காம்பேக்ட் செடான்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=698393", "date_download": "2020-05-31T05:24:14Z", "digest": "sha1:6AF4OT4E7RR6H7BMT35PFA2ETIDAOL5Y", "length": 16430, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "நாகுப்பத்தில் அம்மா திட்ட முகாம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ...\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 3\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 7\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 5\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\nநாகுப்பத்தில் அம்மா திட்ட முகாம்\nசின்னசேலம்:சின்னசேலம் அருகே பாண்டியங்குப்பம், திம்மாபுரம், நாகுப்பம் கிராமத்தில் அம்மா திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.\nசின்னசேலத்தில் அம்மா திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், வருமானம், சாதி உள்ளிட்ட சான்றிதழ���கள், பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளை வருவாய் துறையினர் கிராமங்களுக்கு நேரடியாக சென்று வழங்கினர்.\nபாண்டியங்குப்பம் அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் வைகுண்டவரதன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் அய்யாவு, ஜெயமணி ஊமதுரை, பச்சையாபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார் ஆய்வாளர் செல்வராஜ் வரவேற்றார். ஆர்.டி.ஓ., ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.\nவருவாய் ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன், சர்வேயர் செமிட்டாகவுண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கர��த்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-31T04:00:01Z", "digest": "sha1:PSR3SQIES6FYCBY74NERQNJKVYFJRBDU", "length": 9553, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாக்ரோ பயாட்டிக்ஸ்", "raw_content": "\nTag Archive: மாக்ரோ பயாட்டிக்ஸ்\nகட்டுரை, சுட்டிகள், மருத்துவம், வாசிப்பு\nநான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஏராளமான அளவில் ஆயுர்வேத மருத்துவர்களும் மாற்று மருத்துவ நிபுணர்களும் வருவதுண்டு. நித்யாவின் முதன்மை மாணவர்களில் ஒருவரும் இப்போது ஊட்டி நித்யாகுருகுலத்தின் பொறுப்பில் இருப்பவருமான ஸ்வாமி தன்மயா பூர்வாசிரமத்தில் ஓர் அலோபதி மருத்துவர் [டாக்டர் தம்பான்]. சென்ற இருபது …\nTags: ஆயுர்வேதம், இயற்கை உணவு, கட்டுரை, சுட்டிகள், ஜார்ஜ் ஒஹ்ஸாவா, டாக்டர் தம்பான், பௌலோஸ் மார் கிரிகோரியஸ், மருத்துவம், மாக்ரோ பயாட்டிக்ஸ், மிஷியோ குஷி, யூகிகாஸு சகுரோஸாவா, வாசிப்பு, ஸ்வாமி தன்மயா\nசூரியதிசைப் பயணம் - 19 நிலம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 2\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2018/01/", "date_download": "2020-05-31T03:28:40Z", "digest": "sha1:Q7ZT3EV3T435BT4KATCGCDBS7XKBH5JF", "length": 9193, "nlines": 150, "source_domain": "www.spottamil.com", "title": "January 2018 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nEurope immigration Sale இத்தாலி இலங்கை ஜேர்மனி\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யல��ம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://pattivaithiyam.net/2016/08/perungayam-benefits-in-tamil/", "date_download": "2020-05-31T02:58:32Z", "digest": "sha1:5IIQGSIYRRCI27PO4PNBMRYWZXYVI6GO", "length": 11512, "nlines": 200, "source_domain": "pattivaithiyam.net", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெருங்காயம்,perungayam in tamil,perungayam Maruthuva Kurippugal,perungayam benefits in tamil |", "raw_content": "\nகுழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு அங்காயப் பொடி கொடுப்பது பண்டைய வழக்கம். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கக்கூடியது அங்காயப் பொடி. சுண்டைக்காய் வற்றலும், பால் பெருங்காயமும் முக்கிய மூலப்பொருட்களாக அங்காயப்பொடியில் பயன்படுத்தப்படுகிறது.\n* குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறால் வயிற்றுவலி ஏற்பட்டாலும், வாயுப்பிடித்து வயிறு முறுக்கி அழும் குழந்தைக்கு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தால் சரியாகிவிடும்.\n* மாதவிலக்கு சரியாக வராமலும், மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலியால் அவதிப்படும் பெண்களும் பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரிலோ, மோரிலோ கலந்து குடித்தால் நல்ல பலன் தரும்.\n* சளி தீராதவர்களுக்கு மிளகு, சீரகத்துடன் சரியான அளவு பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து குடிக்கலாம்.\n* பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாயுப்பிடிப்புக்கு சிறிதளவு பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் வலி குறையும்.\n* தினந்தோறும் உணவில் கடுகு, மஞ்சள் பொடி, பெருங்காயம் இந்த மூன்றையும் சிறிதளவு சேர்த்து வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\n* பெருங்காயத்துக்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறனும் உண்டு. மலச்சிக்கலை சரியாக்கும்.\nநிணநீர் நாளங்களில் வரும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலி��் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-05-31T03:53:02Z", "digest": "sha1:6SVJD6PNGGYEGXFAPIG3RQDI3NCUMGOQ", "length": 4246, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "மாவனெல்லயில் மண் மேடு சரிவு:ஒருவர் பலி! - EPDP NEWS", "raw_content": "\nமாவனெல்லயில் மண் மேடு சரிவு:ஒருவர் பலி\nமாவனெல்ல பிரதேசத்தில் நிர்மாண பணியிடம் ஒன்றில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் அதில் சிக்குண்டுள்ளனர் என்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படகின்றது.\nதற்போது பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சிக்குண்டுள்ளதாக கூறப்படும் நபர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் காவற்துறை உட்பட பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்\nதனியார் மருந்துவ நிறுவனங்களை அமைப்பது தொடர்பில் 15 விண்ணப்பங்கள்- GMOA\nமக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் - ஈ.பி.டி.பியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்\nஅரியாலை முள்ளி பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு\nவடக்கில் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பில் அறிவிப்பு\nநல்லிணக்கமும் தலைமைத்துவமும் தொடர்பில் வேம்படி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு\nசிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத் நியமனம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா ���ுகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_645.html", "date_download": "2020-05-31T04:11:38Z", "digest": "sha1:UQ6PRQIOIEKHYXG2IGCIS2VIVWE273K3", "length": 43497, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள், ரூபா வீழ்ச்ச்சியை நிறுத்திக்காட்டுகிறோம் - மகிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள், ரூபா வீழ்ச்ச்சியை நிறுத்திக்காட்டுகிறோம் - மகிந்த\nஇலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅரசாங்கத்தில் சரியான தலைமைத்துவம் இல்லாததே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு பிரதான காரணம்.\nநாங்கள் ஆட்சியை ஒப்படைக்கும் போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபாய் 40 சதமாக இருந்தது.\nஅதற்போது அதன் பெறுமதி 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பிழப்பை தடுக்க முடியாது போனால் அரசாங்கத்தை எங்களிடம் ஒப்படையுங்கள்.\nஎமது நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக மாற்றுவதற்கு உலகின் அனைத்து நாடுகளுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.\n அமெரிக்காவா என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. நாட்டில் ஸ்தீரமற்ற அரசாங்கம் காணப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இருக்கும் முதலீட்டாளர்களும் இலங்கையை கைவிட்டு செல்லும் நிலை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதன் பின்னர் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம். எங்களால் வெற்றிபெற முடியுமென நாங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் நிரூபித்துக்காட்டியுள்ளோம். எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநல்லதொரு போடு. ரூபா வீழ்ச்சியை நிறுத்திக்காட்ட ஒரு அரசாங்கம். அவருடைய காலத்தில் கடன்களை எப்படி எடுத்தார் என்பதும் மக்களுடைய பணம் எவ்வாறு காடன் கள்ளன்களுக்கு எவ்வாறு வார��� இறைக்கப்பட்டது என்பதும் பெரிய கள்ளனுடன் இருந்தவர்களுக்கு குறிப்பாகவும் ஏனைய அனைவரும் நன்றாகவும் அறிந்து வைத்திருக்கின்றனர். இப்பொழுது வழமையான பொய்யைப் புளுகி மக்கள் அதற்கு ஏமாந்து விடுவார்கள் என மட்டும் நினைக்காதே.\n(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்;\nதன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்;\nஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.\nரூபாய் வீழ்ச்சி பற்றி மகிந்த ஐயா என்ன சொல்கிறார் என்று புரிந்ததா மக்களே\nஆட்சியை அவரிடம் கொடுத்தால் ரூபாய் எல்லாம் அவரோட குடும்பத்து சட்டைப் பைகளில் விழுந்து விடும். நாட்டு மக்கள் கவலை படவே தேவையில்லை என்று சொல்லி இருக்கிறார்\nஇலங்கையின் ரூபாய் பெறுமதியும், பொருளாதாரமும் தொடர்ந்து விழும். இதுவும் இல்ங்கைக்குதேவைதான். ஏனென்றால், இதற்கு காரணம் அரசாங்கம் தான்.\nபெரும் தொகையான அமைச்சர்கள். அதில் 90% தகுதியற்றவர்கள், முட்டாள்கள்.\nமாகாண அமைச்சர்கள் வேறு இருப்பதால், மத்திய அரசுக்கு திறமை வாய்ந்த 5 அல்லது 6 அமைச்சர்கள் போதும்.\nதிறமை,கல்விதகமையடையவர்கள் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டால், தேதியபட்டியல் மூலம் அப்படியானவர்களை உள்ளே கொண்டுவரமுடியும்.\nநீ எடுத்த கடனை 2025குள் அடைக்க்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதால் தான் ரூபாவின் வீழ்ச்சி அதிகரித்து கொண்டே செல்கின்றது. அடுத்தமுறை நீ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவததே சந்தேகம் தான். நீ அடித்த கொள்ளை மற்றும் கடனால் நாட்டில் இப்பொழுது எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் நாட்டு பொருளாதாரத்தை சீனாவுக்கு வாரி வழங்கப்பட்டு வருகின்றது.\nமஹிந்தானந்தவினால் ராஜதந்திர சர்ச்சை - குவைத் அரசாங்கம் அதிருப்தி\n- நவமணி - முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குவைத் பற்றி தெரிவித்த கருத்து இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையே ராஜதந்தி...\nஇளையராஜா எவ்வளவு இந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவரது மகனை ஏன் முஸ்லிமாக மாற்றினீர்கள்.. யுவனின் மனைவி ஷாப்ரூன் நிஷார் பதிலட��\n- Sr. Abbas - இசைஞானியின் மகனாக இருந்தாலும் தனது தனித்திறமையின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி இசையமைப்பாளராக வலம...\nகட்டாரில் வபாத்தானவர் பற்றி, பொய் தகவல்களை பரப்பாதீர்கள் (ஆதாரங்கள் இணைப்பு)\n- Anzir - இலங்கையில் அம்பாறை - மத்திய முகாம் பகுதியை சேர்ந்த, முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் (25 வயது) 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் ...\nமஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் - பிக்கு வேதனை\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அ...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\nஆறுமுகத்தின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி மஸ்கட்டில் இருந்து விரைகிறார் - இறுதி நிகழ்வில் பங்கேற்கமுடியாத சோகம்\n- தமிழன் - அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்க...\nசர்வதேச சுகாதார விதிமுறைகளை, குவைத் மீறியுள்ளது - இலங்கை குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை ( இலங்கையர்களை) அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பியதன் மூலம் குவைத் உலக சுகாதார ஸ்தாபன...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் வபாத்தாகி சுவிஸில் இன்று நடந்த, இலங்கையரின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள் + வீடியோ)\n- அன்ஸிர் - சுவிற்ஸர்லாந்து - ஜெனீவா நகரில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த 01.05.2020 அன்று மரணமடைந்த, இலங்கை கொழும்பைச் சேர...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_36.html", "date_download": "2020-05-31T04:22:47Z", "digest": "sha1:7IL23G6AFKNOUSXAF3B4Z7JY45WZY4DW", "length": 9519, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "தேசியம் வரை சாதித்தது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்டகல்லூரி. - TamilLetter.com", "raw_content": "\nதேசியம் வரை சாதித்தது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்டகல்லூரி.\nதேசியம் வரை சாதித்தது அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்டகல்லூரி.\nகடந்த 2018 December ல் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 8வது இடத்தையும் பெற்று பெருமையீட்டியுள்ளது.\nமேற்படி பரீட்சையின் பெறுபேறுகளின் படி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முனவ்வரா கனிஷ்ட கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளது. இப்பாடசாலைக்கு ZD award னை கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் A.G அன்வர் அவர்களுக்கு வலயக்கல்விப் பணிப்பாளார் ரஹ்மதுல்லாஹ் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\n2011 - 2019 ம் ஆண்டு வரை தனது அயராத சேவையை வழங்கி பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற கல்லூரியின் முதல்வரும் தேசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கத்தவருமான அல்ஹாஜ் A.G. அன்வர் (sir) அவர்கள் 2019.06.19 ம் திகதி தனது பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு பாடசாலை சமூகம், ஆசிரியர் குழாம், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரிஸின் வெற்றிக்காக நூறு வீதம் செயற்படவுள்ளேன் - வேதாந்தி சேகு இஸ்ஸதீன்\nஏ.எல்.றமீஸ் எனது காலங்கள் கடந்து நிற்கின்ற இத்தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய குரலாக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை காண்கின்றே...\nநாளை தொடக்கம் பொலிஸாருக்கு விசேட அதிகாரம்\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்...\nஉயிரிழந்த தொண்டமானின் இடத்திற்கு மகன்\nஉயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலிய...\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்\nஆளுமைப் ப���ண் - டாக்டர் பறூஸா நக்பர் ஏ.எல்.றமீஸ் எந்த துறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணா...\n125 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nபுதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அதிசயம்\nகுறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35வயதுடைய பொத்துவிலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் கால...\nவேதாந்தி சேகு இஸ்ஸதீன் எம்.ரி.ஹஸனலி இணைந்து தேர்தலில் போட்டியிட இணக்கம்\nஏ.எல்.றமீஸ் பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி...\nதேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது ...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். தலங்கமா மருத்துவமனையில் சற்று நேரத்திற்கு முன்பு காலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/01/19/103813.html", "date_download": "2020-05-31T02:50:20Z", "digest": "sha1:7V5I255Z7NX5BTCJGM5BKFFLE44W3K2X", "length": 24072, "nlines": 243, "source_domain": "www.thinaboomi.com", "title": "முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத்தின் வரலாறு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத்தின் வரலாறு\nசனிக்கிழமை, 19 ஜனவரி 2019 ஆன்மிகம்\nதைப்பூச நன்னாள் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் பலர் விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். இந்த நாள் முருகனுக்கான நாளானதற்கு பின் ஒரு அற்புதமான வரலாறு உள்ளது. அதை இப்போது பார்ப்போம்.\nசிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமு���ன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர். இதனால் தேவர்கள் அவர்களுக்கு அஞ்சி மறைந்து வாழும் நிலை உண்டானது. தங்களது இக்கட்டான சூழலை மகாதேவரிடம் தெரிவித்த தேவர்கள், தங்களை எப்படியாவது அசுரர்களிடம் இருந்து காக்கும்படி வேண்டினர்.\nஅசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப் பிழம்புகளை உருவாகினர். அந்த 6 தீப்பிழம்புகளும் 6 குழந்தைகளாக மாறின. அந்த 6 குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தது. கார்த்திகை பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர் கலை பயற்சி அளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைத்து ஒருவராக மாறினர்.\n6 குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் ஒருங்கிணைத்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார்.\nஅசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவு காலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அப்படி அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும். அந்த ஞானவேல் கொண்டே கந்தன் அசுரவதம் புரிந்து தேவர்களை காத்தருளினார். அந்த அசுரவதம் நடந்த இடம் தான் திருச்செந்தூர்.\nபழனி முருகன் ஞானவேலை பெற்றதால் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும் தைப்பூச விழாவானது பழனி முருகன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நன்னாளை நோக்கி முருகன் பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 30.05.2020\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் - சிறு, குறு தொழில்கள், விவசாயத்துக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nபா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து\nநாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக அதிகளவில் நோய் தொற்று\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி : மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம்\nபாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை: தமிழக அரசு\nமேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஐ.நா. சபை பாராட்டு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஇந்திய க��ரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவாஷிங்டன் : சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என ...\nபல வரலாற்று தவறுகளை சரி செய்தவர் பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்\nபுதுடெல்லி : கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...\nமக்கள் சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை : நிர்மலா சீதாராமன் பேட்டி\nசென்னை : மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nமத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும், மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டம்\nதிருவனந்தபுரம் : மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும் அதற்காக மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம் என்று கேரள முதல்வர் ...\nநிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், நிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க ...\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உர...\n2நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள...\n3பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட...\n4மேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961809/amp?utm=stickyrelated", "date_download": "2020-05-31T05:02:38Z", "digest": "sha1:3CUTHJ6KTTMETPEY2PLVMKJ2XVAFCDL7", "length": 8028, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பேய்க்குளத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு வலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபேய்க்குளத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு வலை\nசாத்தான்குளம், அக். 15: பேய்க்குளத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய மற்றொரு ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள பிராண்டார்குளம் வேதக்கோயில் தெருவை சேர்ந்தவர் மரியதுரைராஜ் மகன் யாக்கோப் (42). இவர் பேய்க்குளம் பஜாரில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இதேபோல் புளியங்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவ��ும் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் சக்திவேல் ஆள்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோவை ஓட்டிச்சென்றபோது யாக்கோபு மீது ஆட்டோ மோதியதாம். இதனால் அவர் சக்திவேலை கண்டித்தார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல், யாக்கோப் கீழ் உதட்டை கடித்து காயப்படுத்தினார். காயமடைந்த யாக்கோப் சாத்தான்குளம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை தேடி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED விஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ns7.tv/ta/s11991", "date_download": "2020-05-31T03:53:11Z", "digest": "sha1:OR5GLLURD2BN7MLBGPKNOEPVGCUI6YHB", "length": 27680, "nlines": 278, "source_domain": "ns7.tv", "title": "தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள்: திருமா! | vck leader thiruma speaks about rajaraja chola issue | News7 Tamil", "raw_content": "\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nதமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள்: திருமா\nமன்னர் ராஜராஜசோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பனந்தாளில் நடைபெற்ற நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உமர்பாரூக் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன் காலத்தில் தான் பட்டியலின மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அக்காலத்திலேயே தேவரடியார்கள் முறை வழக்கத்திலிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.\nரஞ்சித்தின் மேற்கண்ட கருத்துக்களுக்கு குறிப்பிட்ட சில தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயம், தாம் வரலாற்றுத் தரவுகளின் படியே ராஜராஜசோழன் குறித்து பேசியிருந்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் ரஞ்சித்.\nஇந்த நிலையில், \"ராஜராஜா சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள்\" என மேற்கண்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன்.\nமேலும், \"விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்\" எனவும் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.\n'Unlock 1.0 | ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்\n'விமானிக்கு கொரோனா பாதிப்பு: ரஷ்யா சென்றுகொண்டிருந்த விமானம் இந்தியா திரும்பியது\n'உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுக��ப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேள���ண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கி���்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-31T04:48:18Z", "digest": "sha1:M5LHVMU37HDV67AXKTQKJIDQRHHYHGYE", "length": 7110, "nlines": 307, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→சான்றுகள்: re-categorisation per CFD, replaced: உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும using AWB\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: mg:Meerut\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ar:ميروت\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Meerut\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ur:میرٹھ\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Meerut\nr2.7.2+) (தா��ியங்கி இணைப்பு: sr:Мирут\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: he:מיראט\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-05-31T04:16:51Z", "digest": "sha1:M3SHLEXJCMWANJ4HMVEF42ONU355MR2N", "length": 2363, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஞாயிறு (கிழமை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஞாயிற்றுக் கிழமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞாயிற்றுக் கிழமை என்பது ஒரு கிழமையில் (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். சனிக் கிழமைக்கு அடுத்ததாக வரும் நாள். ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்து திங்கள் கிழமை வரும். ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது.\nஉலகின் பெரும்பாலான நாடுகளில் ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாள் ஆகும்.\nஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/114", "date_download": "2020-05-31T04:57:53Z", "digest": "sha1:XFA6SM3PIGLFM52CXBYDPCDQ7BFOO63W", "length": 7529, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/114 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவரலாற்றுப் பகுதி 95 வடமர்கள் என விளக்க-'ஊமைத் தேவர்கள் தம்பி ரானே ' என வாழ்த்தியும் பாடினர். (ix) 72 துன்பம் - சிந்தின் துறைதங்கிய குன்றெங் கும் சங்கு வலம்புரி பம்பும் தென்செந்தில்-என்ற தல்ை கடற்றுறை ஒரத்தில் குன்றுகள் இருந்தன என்பது தெரி கின்றது. (இது இன்றும் காணலாம்) செந்தின்மாமலை ’’ -கந்தர் சஷ்டிக் கவசம் ; 'பரகிரியுலாவு செந்திமலை’ திருப். 150). (xi) 73 தெருப்புறத்'-வடக்கே திருத்தணிகை மலை யிற் பிரபலமாய் விளங்குவது போலத் தெற்கே திருச்செந் துாரிற் பிரபலமாய்ப் பொலிகின்ருய் எனப் பொருள் படத் \" திருத்தணிக்குட் சிறப்பில் வாழ்...செந்தில் மேவு குகனே ' எனத் துதித்தார். (xiii) 94 வஞ்சம்'-திருச் செந்தூர் ' மகா புநிதந் தங்கும் தலம் என விளக்கினர். (இ���ை விபூதி மிக ஆசார மாய்க் கொடுப்பதைக் கருதியும், அருச்சனை செய்யும் 'போற் றிகளது ஆசாரத்தைக் கருதியும் போலும் இங்ங்னம் போற் றப்பட்டது. _ گي (xiw) 95 வஞ்சத்துடன் ': செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி செந்திற் பதிநகர் உறைவோனே\"என்றது திருச் செந்துார் செஞ்சொற் புலவர்கள்-சங்கப் புலவர்கள்-முதலோராற் பாராட்டப் பட்டதொரு புராதன தலமென்பதை விளக்குகின்றது. உதாரணமாக : (1) உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச் சீரலைவாய்' -நக்கீரர்-திருமுருகாற்றுப்படை (2) திருமணி விளக்கி னலைவாய்ச் செருமிகு சேஏய்’ -பரணர் அகநானூறு 266. (3) வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில் நெடுவேள் நில்ை இய காமர் வியன் துறை -மதுரை மருகன் இளநாகனர் புறநானூறு 55 (4) நெடுவேல் திகழ்பூண் ಆಬ್ಜೆಕ್ಗೆ தீம்புனல் அலை வாய் -தொல். களவு-சூ. 23 ந : பையுண்மாலை. (5) சீர்கெழு செந்தில்...நீங்கா இறைவன்-சிலப். 24.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/29", "date_download": "2020-05-31T04:00:24Z", "digest": "sha1:3ROZJCDFDW2HWXI5ULGFGHJJTPW5ETUG", "length": 7154, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதிபேத்து எல்லையை வரையறுத்துள்ளது. படத்தில் வரையப்பட்டதோடு, இந்த எல்லைக்கோடு 1895-இல் தரையிலும் குறிக்கப்பட்டது. இந்த எல்லை பற்றித் தகராறில்லை யென்று 1959, டிசம்பர் 26-ந் தேதி அனுப்பிய குறிப்பு ஒன்றிலும் சீன ஒப்புக்கொண்டிருக்கிறது.\nசிக்கிமில் இப்போதுள்ள மகாராஜா பால்டன் தொண்டுப் நம்கியால். அவருக்கு 1965, ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முடிசூட்டு விழா நடந்தது. அப்பொழுதும் அவர் இந்தியாவின் நட்பால் சிக்கிம் சேமமாயுள்ளது என்று கூறினர். அவருக்கு வயது 42.\nசிக்கிமுக்குக் கிழக்கே அடுத்திருக்கும் இராஜ்யம் பூட்டான். இது 18,000 சதுர மைல் அளவுள்ள நாடு. இங்கு வளம் மிகுந்த வனங்கள் ஏராளம். ஏழு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கிறார்கள். நாட்டை ஆள்பவர் ம���ாராஜா. மக்களிற் பெரும்பாலோர் பெளத்தர்கள். பிரிட்டிஷார் காலத்திலிருந்தே பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அத்தொடர்பு இப்பொழுது நீடித்திருக்கிறது. 1949-இல் இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, பூட்டானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியப் பேரரசு தலையிடாமல், வெளிவிவகாரங்களை மட்டும் கவனித்து ஆலோசனே கூறிவருகின்றது. காங்டோக்கிலுள்ள இந்தியப் பிரதிநிதியே பூட்டானையும் கவனித்துக் கொள்கிறார். இந்தியாவுடன் பூட்டானின் வர்த்தகம் அதிகம். கஸ்துாரி, அரக்கு, மெழுகு முதலியவை அங்கிருந்து ஏராளமாக வெளியே அனுப்பப் பெறுகின்றன. மற்ற இமயப் பிரதேசங்களைப் போல, அங்கும் சடைமாடுகளான\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 07:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2488755", "date_download": "2020-05-31T04:51:01Z", "digest": "sha1:MX2YSBV4H7Q2R3P3WXBXQA2CWFWSLG4D", "length": 30471, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "லஞ்ச பேய் விலக துவங்க...!| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 2\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 6\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 5\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 5\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 2\nலஞ்ச பேய் விலக துவங்க...\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 89\nஅரசு ஊழலை பட்டியலிட தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் 88\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 83\nதி.மங்களம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'பணமின்றி பிணத்தை கூட, எரிக்க முடியாது' என்ற தலைப்பில், இதே பகுதியில், வாசகர் ஒருவர், கடிதம் எழுதி இருந்தார்; அது உண்மை தான்\nஆனாலும், நிலைமை அதை விட, மோசமாக இருக்கிறது. தொட்டில் துவங்கி, சுடுகாடு வரை, மனிதர்களிடையே, இன்று இரண்டற கலந்து கிடப்பது, லஞ்சமும், ஊழலுமேபிரசவத்துக்காக, மருத்துவமனைக்குள் நுழையவே, லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள், நர்சுகளை, 'கவனிக்க' வேண்டியுள்ளது. பிறப்பு சான்றிதழ் பெற, பள்ளியில் குழந்தைகளை சேர்க்க, லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. கல்லுாரியில் சேர நன்கொடை என்ற பெயரில், லஞ்சம் கொடுக்கப்படுகிறது.கடினமாக உழைத்து, அதிக மதிப்பெண் பெற்று, அரசு வேலை தேடும் போதும், டி.என்.பி.எஸ்.சி.. தேர்வாணயத்திற்கும், லஞ்சம் கொடுத்தால் தான் வேலைகிடைக்கும்.வேலையில் அமர்ந்து, சம்பாதித்து வீடு கட்டினால், உரிய சான்றிதழ் வாங்க, வாங்கிய நிலத்திற்கு பட்டா வாங்க, லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. எல்லாம் முடிந்து, இறந்த பிறகும், பிணத்தைஎரியூட்ட லஞ்சம் கொடுத்தால் தான், சுடுகாட்டில் வேலை நடக்கிறது.பிறப்பில் துவங்கி, இறப்பு வரை, மனிதர்களை ஒன்றரக் கலந்து, உயிருக்கு வாதை ஏற்படுத்துகிறது. இதை ஒழிக்கவே முடியாதா என்ற கேள்விதான், ஒவ்வொருவர் மனதிலும் நிழலாடுகிறது. ஏன் முடியாது; நாம் அனைவரும், மனது வைத்தால் முடியும்.நாம் பெற வேண்டிய அனைத்து சான்றிதழ்களுக்கும், காலக்கெடு, அரசு வைத்துள்ளது. அதை முறையாக உணர்ந்து, அவசரமின்றி செயல்பட்டாலே, பல நேரங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம்.ஆனால், நாமோ, எதுவும் அன்றைக்கே வேண்டுமென்று சொல்லி, அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் லஞ்சம் கொடுத்து, அவர்களையும் ஊழலுக்கு துணை போகச் செய்கிறோம். நம்மிடம் நியாயம் இருப்பதில்லை. லஞ்சத்தின் வாயிலாக, பலர், அதிகாரிகளையும் தவறு செய்ய வைக்கின்றனர்.ஒவ்வொருவரும், 'நியாயத்தின் வழி நிற்பேன்' என, உறுதியெடுக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பதில்லையென்ற உறுதிப்பாட்டை எடுத்து, அதிலிருந்து மாறாமல் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், மெல்ல மெல்ல, லஞ்ச பேய், தமிழகத்திலிருந்து விலக ஆரம்பிக்கும்.\nஎன்.மன்னன், மதுரையிலிருந்து அனுப்���ிய, 'இ - மெயில்' கடிதம்: டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், ஊழல் பெருச்சாளிகளை சுதந்திரமாக நடமாட அனுமதி அளித்து, தேர்வர்களின், 'தில்லுமுல்லு'களை மட்டும் தடுத்து நிறுத்துவதால், எந்த பயனும் இல்லை.ஜெயகுமார் என்ற ஊழல் பெருச்சாளியை பிடித்து விட்டால், டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகத்தின் மீது, மக்களுக்குநம்பிக்கை வந்து விடுமா எட்டு ஆண்டுகளாக, தில்லுமுல்லுகளை செய்து, அரசு ஊழியர்களாகி இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை, எப்படி அரசு அடையாளம் கண்டு, பதவியிலிருந்து விரட்டப் போகிறதோ...இந்த லட்சணத்தில், கேள்வித்தாள்கள் திருட்டுத்தனமாக, பயிற்சி மையங்களுக்கு கிடைப்பதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர்.லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் போது, 'உண்மை' விசுவாசியான ஊழியர்கள் செய்யும், தில்லுமுல்லுகள் எல்லாம் எப்படி வெளிச்சத்திற்கு வரும் எட்டு ஆண்டுகளாக, தில்லுமுல்லுகளை செய்து, அரசு ஊழியர்களாகி இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை, எப்படி அரசு அடையாளம் கண்டு, பதவியிலிருந்து விரட்டப் போகிறதோ...இந்த லட்சணத்தில், கேள்வித்தாள்கள் திருட்டுத்தனமாக, பயிற்சி மையங்களுக்கு கிடைப்பதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர்.லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் போது, 'உண்மை' விசுவாசியான ஊழியர்கள் செய்யும், தில்லுமுல்லுகள் எல்லாம் எப்படி வெளிச்சத்திற்கு வரும்இத்தருணத்தில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும், 'தில்லாலங்கடி' வேலைகளை தடுத்து நிறுத்த, சில அதிரடிநடவடிக்கைகள்அறிவிக்கப்பட்டுள்ளன.'குரூப் - 4, குரூப் - 2 ஏ' பதவிகளுக்கு, இனி, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என, இரண்டு தேர்வுகள் எழுத வேண்டுமாம்; கேட்கப்பட்ட கேள்விகள், அத்தனைக்கும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டுமாம்; பதில் தெரியாவிட்டால், 'இ' என்ற குறியீட்டில், பேனாவால் குறியீடு செய்ய வேண்டும்.எந்த கேள்வியாவது, பதில் அளிக்காமல் விடுபட்டிருந்தால், தேர்வர், தன் தகுதியை இழப்பார். தேர்வர்கள் இனிமேல் கையெழுத்து போட வேண்டாம்; படிக்காத பாமரன் மாதிரி, கைரேகை வைத்தால் போதும்.விடைத்தாள்களை சுமந்து செல்லும் வாகனங்கள் பயணிக்கும் வழியெல்லாம், 'ஜி.பி.ஆர்.எஸ்.,' வாயிலாக தீவிரமாக கண்காணிக்கப்படுமாம்; 'காமெடி' நடிகர் வடிவேலு பேசும் வசனம் போல், 'ஓப்பனிங்எல்லா���், நல்லாத்தான் இருக்குஇத்தருணத்தில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும், 'தில்லாலங்கடி' வேலைகளை தடுத்து நிறுத்த, சில அதிரடிநடவடிக்கைகள்அறிவிக்கப்பட்டுள்ளன.'குரூப் - 4, குரூப் - 2 ஏ' பதவிகளுக்கு, இனி, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என, இரண்டு தேர்வுகள் எழுத வேண்டுமாம்; கேட்கப்பட்ட கேள்விகள், அத்தனைக்கும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டுமாம்; பதில் தெரியாவிட்டால், 'இ' என்ற குறியீட்டில், பேனாவால் குறியீடு செய்ய வேண்டும்.எந்த கேள்வியாவது, பதில் அளிக்காமல் விடுபட்டிருந்தால், தேர்வர், தன் தகுதியை இழப்பார். தேர்வர்கள் இனிமேல் கையெழுத்து போட வேண்டாம்; படிக்காத பாமரன் மாதிரி, கைரேகை வைத்தால் போதும்.விடைத்தாள்களை சுமந்து செல்லும் வாகனங்கள் பயணிக்கும் வழியெல்லாம், 'ஜி.பி.ஆர்.எஸ்.,' வாயிலாக தீவிரமாக கண்காணிக்கப்படுமாம்; 'காமெடி' நடிகர் வடிவேலு பேசும் வசனம் போல், 'ஓப்பனிங்எல்லாம், நல்லாத்தான் இருக்கு 'ஆனால், 'பினிசிங்' தான் வேறே மாதிரி ஆயிடுது போங்க' என, நடித்திருப்பார். அதை போல், இப்படியெல்லாம் கெடுபிடிகள் காட்டினாலும், தேர்வில் ஊழல் நடப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியுமா 'ஆனால், 'பினிசிங்' தான் வேறே மாதிரி ஆயிடுது போங்க' என, நடித்திருப்பார். அதை போல், இப்படியெல்லாம் கெடுபிடிகள் காட்டினாலும், தேர்வில் ஊழல் நடப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியுமாஜெயக்குமார் மாதிரி, இன்னும் எத்தனையோ ஊழல் திமிங்கிலங்கள் வெளியே இருக்கின்றனர். எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்படும் ஜென்மங்கள், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருக்கும் வரை, எந்தஅதிரடி நடவடிக்கைகளும்பயன் தராது.\nசோ.ஆதங்கன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர்காமராஜர் காலத்தில்கட்டப்பட்ட கட்டடங்களிலேயே, பல பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும், இன்றும் பல ஆயிரம் பள்ளிகளில் முழுமையான சுற்றுச்சுவர் வசதி கிடையாது.பள்ளி வளாகத்தினுள் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. போதுமான உள்கட்டமைப்பு, பாதுகாப்பு இல்லா பள்ளிகளுக்கு, மேலும் உபகரணங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள், தரம் இல்லாத கட்டடங்களாக கட்டப்பட்டு வருகின்றன.மாணவர்களுக்கு, இலவச பொருட்களுக்கு ஒதுக்கப்படும் ந��தியில், யாருக்கு எவ்வளவு கமிஷன் தொகை கிடைக்கும் என, அரசியல்வாதிகள் பலரும் கணக்கு போடுகின்றனர்.இத்தருணத்தில், தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு, ௩௪ஆயிரத்து, ௧௮௧ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்தத் தொகையில் மாணவர்களுக்கு, ௧,௦௧௮ கோடி ரூபாய்க்கு, இலவசப் பொருட்கள் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. வெறும் இலவசத்துக்காக மட்டும், அரசுப் பள்ளியில் யாரும் சேர்வதில்லை.ஒன்றிய அளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, மாதிரிப் பள்ளிகளை அரசு துவக்க வேண்டும்.இரவு காவலர்கள், சுற்றுச்சுவர், தரமான கட்டுமானம், தேவையான தளவாடங்கள், குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், மேம்பட்ட கற்பித்தல் முறைக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.மாணவர்களுக்கு இலவச பொருட்களை கொடுப்பதன் வாயிலாக மட்டுமே, மாநில கல்வித்துறைஏற்றம் காண முடியாது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிராவிட கட்சிகள் பிடியிலிருந்து விடுபடணும்\nநீதிமன்றங்கள் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படணும்\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளிதழில் முப்பது வருஷத்துக்கு முன் இறந்தவரின் சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட விவரம் உள்ளது காலக்கெடு முடிய என்ன நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா ஆனாலும் லஞ்சமில்லாமல் இந்த வேலையைச் செய்து கொடுக்க மாட்டார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிராவிட கட்சிகள் பிடியிலிருந்து விடுபடணும்\nநீதிமன்றங்கள் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படணும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=685587", "date_download": "2020-05-31T03:47:37Z", "digest": "sha1:W4AEVKB3UVOFBPBHSZSPESGAOA675LYT", "length": 21973, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ...\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 4\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 4\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 1\nநியூயார்க்���ில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 3\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 1\n'பாக்., அணுகுண்டு சோதனையை நவாஸ் எதிர்த்தார்' 2\nநாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்\nபாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள், நாளை முதல் அமலுக்கு வரும் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிறந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல், வலது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்புகளும் அடங்கி இருக்கும். ஆனால், தற்போதைய புதிய நடைமுறைப்படி, இடது உள்பக்கத்தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப்படமும், 2வது தாளில், \"லேமினேட்' செய்யப்படும். அதேபோல், வலது பக்க உள் அட்டையில், காணப்படும் அனைத்து குறிப்புகளும், 35வது பக்கத்தில், லேமினேட் செய்யப்படும்.\nஇது குறித்து, மண்டல பாஸ்போர்ட் அலுவலர், செந்தில் பாண்டியன் கூறியதாவது: பழைய முறையில், பாஸ்போர்ட்டை அடிக்கடி பயன்படுத்துவதால், அதன், இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக்காகிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது. பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப்படத்தை ஒட்டும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இம்மாற்றங்கள், நாளை முதல், அமலுக்கு வருவதால், புதிய மாற்றங்கள் அடங்கிய, 50 ஆயிரம் பாஸ்போர்ட்கள், நாசிக்கிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீசியது சூறாவளி காற்று பறந்தன வீட்டின் மேற்கூரைகள்\nஅரசு சாரா நிறுவனங்களுக்கு அழைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇங்கு கருத்து சொன்னவர்கள் தரம் பற்றி பேசுகிறார்கள். நமது பாஸ்போர்ட் எந்த நாட��டுடைய பாஸ்போர்ட்டையும் விட குறைந்தது கிடையாது. சும்மா kuttam சொல்ல கூடாது. கவனமா பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.. அதை உணரவும். பின்னர் குறை சொல்லலாம்.\nபாஸ்போர்ட் மாற்றுவது நல்லது தான். பழைய பாஸ் போர்டையும் கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா\nஅது சரி தற்போது புழக்கத்தில் இருக்கும் பாஸ்போர்ட்களை என்ன செய்ய போகிறார்கள். அதை நாங்கள் SURRER செய்து புது வடிவ பாஸ்போர்ட் பெற்று கொள்ள வேண்டுமா அல்லது அது EXPIRE PERIOD வரை இதையே வைத்திருக்கலாமா பாஸ்போர்ட் புதிதாக டிசைன் செய்யும்போது சிறிது அதை மெருகேற்றினால் தேவலை. மற்ற நாட்டு பாஸ்போர்ட்கலை COMPARE செய்யும்போது நம் பாஸ்போர்ட் தரத்திலும் சரி பார்ப்பதற்கும் மிக கேவலமாக உள்ளது. LAMINATION சீக்கிரமே பிரிந்து விடுகிறது. உள்ளே உள்ள தாள்கள் நிறம் மங்கி விடுகிறது. அதே போல நமது நாட்டு பாஸ்போர்ட்களை TECHNICALLY UPGRADE செய்தால் நன்றாக இருக்கும்\nபழைய பாஸ் போர்டுகள் அப்படியேதான் இருக்கும்.அது கலாவதி ஆகும் நேரத்தில் புதிய வடிவில் வழங்கப் படும்.முகவரி மாற்றம் அதிகப் பக்கங்கள் கொண்ட பாஸ் போர்ட் வாங்கும் போதும் மாற்றித் தரப் படும்.இது அங்கு பெற்ற தகவல்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இரு��்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீசியது சூறாவளி காற்று பறந்தன வீட்டின் மேற்கூரைகள்\nஅரசு சாரா நிறுவனங்களுக்கு அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/47/", "date_download": "2020-05-31T05:08:45Z", "digest": "sha1:D4CTMV7VIXAIZDLLFTCVVXUIPXAZRVQB", "length": 41230, "nlines": 207, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருமுகப்பில்…..", "raw_content": "\nதிருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின் அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்துப் பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழுபதுகளில். நான் அப்போது ஒல்லியான உடலும் பெரிய தலையும் கொண்ட பையன்.\nஒருநாள் அக்குளில் புத்தகங்களுடன், அதில் ஒன்றை வாசித்தபடியே திரும்பி நடந்தபோது ஒரு வாடகைக் கார் கோயில் வாசலில் கதகளிப்புரை முன் அரசமரத்தடியில் வந்து நின்றதைக் கண்டேன். திருவனந்தபுரம் டூரிஸ்டுகள் என்று நினைத்தேன். அன்றெல்லாம் ஆதிகேசவன் கோயிலுக்கு பக்தர்கள் வருவது மிக மிக அபூர்வம். சமீபத்தில் கோயில் தர்மகர்த்தாவும் பூசாரியும் சேர்ந்து ஆதிகேசவனின் நகைகளைக் கொள்ளையடித்தது செய்தியான பிறகுதான் தமிழ் நாட்டு வைணவர்கள் மத்தியில் கோயில் பிரபலமாகி பக்தர் வருகை அதிகரித்தது. ஒரு வைணவக்கோயிலருகே வாழ்ந்த எனக்கு எண்பதுகளில்தான் ஸ்ரீசூர்ணம் நாமம் அணிந்த நெற்றியைப் பார்க்க வாய்த்தது என்றால் புரிந்துகொள்ளமுடியும்தானே எங்கள் கோயிலில் சந்தனம்தான் தருவார்கள். குட்டிப்போத்தி வியர்த்துவழிய சந்தனத்தை உரசி உரசி அரைப்பார்.\nதிருவனந்தபுரம் கார்தான். கரிய அம்பாசிடர். பின் கதவைத்திறந்து ஒரு கன்னங்கரியமனிதர் இறங்கி நின்றார். சோம்பல் முறித்துக் கைகளை விரித்து இடுப்பை ஒருமாதிரி சுழற்றி எதையோ ஓங்கி வீசுவது போல பாவனைசெய்தார். அவரைப்போன்ற நீளமான மனிதர்கள் அத்தகைய கார்களில் கால்களை மடக்கி வெகுநேரம் அமர்வது கஷ்டம்தான். பார்க்க எங்களூர் சாயலுடன் நல்ல ஆப்ரிக்கச் சாயலும் கலந்தவராகத் தெரிந்தார்.\nஅரசமரத்தையும் கோயிலின் முகப்பையும் அண்ணாந்து பார்த்தார். கோயிலுக்குத் தமிழ்நாட்டுப்பாணி கல்கோபுரம் இல்லை. ஓடுவேய்ந்த உயரமான கேரளபாணி நாலம்பலம்தான். அங்கேபோல நிறைய படிகள். பக்கத்தில் இரட்டை ஆறுகள் ஓடுவதனால் கோயில் அடித்தளத்தைக் குன்றுபோல உயர்த்திக் கட்டியிருந்தனர்.\nஅவர் என்னைப்பார்த்துப் புன்னகைத்துக் கைகாட்டி அருகே அழைத்தார்.\nஆங்கிலத்தில் ” இது ‘டிர்வாட்டர் டெம்பிள்’ தானே \nநான் ”ஆமாம்” என்றேன். ”இதுதான் இந்தப்பகுதியின் முக்கியமான கோயில். ” என்றேன்.\nநான் ஆங்கிலம்பேசியது அவருக்கு சற்று வியப்பளித்திருக்கக் கூடும். ” கோயிலுக்குள் நான் போய்ப் பார்க்க முடியுமா\n”ஏன் பார்க்கலாமே” என்றேன் புரியாமல் . ” பதினொருமணிக்குத்தான் நடை சாத்துவது…”\n”இல்லை என்னை ‘ட்ரிவேன்ட்ரம்’ கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை”\n” நான் வெளிநாட்டுக்காரன் ” என்றார். ” நீ போய்க் கேட்டுவா…பணம் ஏதாவது தேவை என்றால்கூடக் கொடுத்துவிடலாம்….”\nநான் குழப்பத்துடன் கோயிலுக்குள் போய் வாட்ச்மேன் சங்கு அண்ணாவிடம் செய்தியைச் சொன்னேன்.\n ” என்றார் வெற்றிலையை அதக்கியபடி.\n ” என்று சுட்டிக்காட்டினார் ‘ அஹிந்துக்களுக்கு ப்ரவேசனமில்லா ‘ என்ற மலையாளப் பலகை. ” ஹிந்துக்க மட்டும்தாம்ல உள்ளே போவமுடியும்….”\n“ஹிந்துக்க இங்கே எங்க வாறாங்க\n“நாசமாப் போறானுக…நீ அந்த கறுப்பசாமிட்ட போய்ச் சொல்லுல..போல ”\nதிரும்பவந்து கரிய மனிதரிடம் செய்தியைச்சொன்னேன். அவர் சற்று யோசித்தார்.\nடிரைவர் மலையாள ஆங்கிலத்தில் ” திரும்பிப்போகலாம். நான் சொன்னேன் இல்லையா . தமிழ்நாட்டிலும் இதேதான் சட்டம்” என்றார். அவர் மீண்டும் காரில் ஏறிக் கொண்டார். முகத்தில் பெரிய அளவில் உணர்ச்சிகள் ஏதும் இல்லை. கார் மீண்டும் ஸ்டார்ட் ஆனது\nஎன்னிடம் அவர் ” உள்ளே இருப்பது என்ன தெய்வம் \n“ஆதி கேசவன். ” என்றேன்\n“ஆமாம். மல்லாந்து படுத்திருக்கிறார். பெரிய சிலை. ” நான் கைகளை விரித்துச் சொல்ல முயன்று சரியாக விளக்க ஆங்கில அறிவு கைகொடுக்காததனால் சிறிது தூரம் ஓடி நீளத்தைத் தரையில் வரைந்து காட்டி ” பெரிய சிலை..ரொம்ப நீளம்..” என்றேன்.\n”நிறையப் பேர் சொன்னார்கள் ”என்றார் அவர் ”பார்க்க மிகவும் ஆசைப்பட்டேன். திருவனந்தபுரத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னார்கள். இங்கே சிலசமயம் வாய்ப்புக் கிடைக்கும் என்றார்கள். அதனால்தான் வந்தேன். பரவாயில்லை ” என்று பெருமூச்சுவிட்டார்.\n” என்றேன் மிகத் தாமதமாக, கார் அதற்குள் நகர ஆரம்பித்திருந்தது.\n ” என்று அவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.\n“இல்லையே. ஏன்” என்றேன் ஆச்சரியத்துடன்.\nஅவர் டிரைவரைப் பார்த்தார். பிறகு ”என் பெயர் காளி சரண்.” என்றார். சொன்னபின் என் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.\n” என்றேன் சாதாரணமாக. ” வெளிநாட்டுக்காரர் என்றீர்கள் வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள்தானே\n“நான் வெஸ்ட் இண்டீஸிலிருந்து வருகிறேன் . நீ என் படத்தைப் பார்த்ததே இல்லையா\n”இல்லை” என் மூளை மின்னியது. ” உங்கள் பாஸ்போர்ட்���ைத்தாருங்கள் ” என்று கேட்டு வாங்கிப்போய் அண்ணாவிடம் காட்டினேன்.\n”அத எதுக்குடே நான் பாக்கணும்… பர்மிசன் இல்லைண்ணாக்க இல்ல. நான்தான்ல இங்க ராஜா. நம்பி இல்ல. அவரு மூலஸ்தானத்துக்கு ராஜா… நான் கோபுரவாசலுக்கு ராஜா… ”\n”அண்ணா, இவர் மேற்கு இந்தியாக்காரராக்கும்… . ஹிந்துதான். பேரைப்பாருங்க ”\nஅண்ணா எழுத்தெழுத்தாகப் படித்தார். ஆமாம் காளி சரணேதான். ” ஹிந்துண்ணாக்க வந்து பெருமாளை சேவிக்கலாம். தப்பில்லை. ஆனால் காளிபக்தனுங்க எல்லாம் ஏன் பெருமாள் கோயிலுக்குவரணும் கொல்லங்கோட்டுக்கோ கூட்டாலுமூட்டுக்கோ போய் ஒழியவேண்டியதுதானே கொல்லங்கோட்டுக்கோ கூட்டாலுமூட்டுக்கோ போய் ஒழியவேண்டியதுதானே ” குரல் மாற, ” காசுதருவானாலே ” குரல் மாற, ” காசுதருவானாலே\n”செரி அப்ப அவன உள்ளவிடு மக்கா..நம்பி கேட்டா நான் சொல்லுகேன் ” என்றார் அண்ணா.\nநான் மூச்சுவாங்க ஓடிவந்து அவரிடம் அனுமதி கிடைத்துவிட்டது என்று சொன்னேன். காளி சரண் பரவசமடைந்து விட்டார். ”சட்டை போடக்கூடாது இல்லை செருப்பையும் கழற்றவேண்டும் இல்லையா \nசட்டையைக் கழற்றியபோது அவர் உடல் அலங்காரமண்டபத்தில் நிற்கும் கன்னங்கரிய வீரபத்ரர் சிலைகளைப்போன்றே இருந்தது.\nபடிகளை வேகமாக ஏறினார். நான் பின்னால் ஓடினேன். உள்ளே போய் பயபக்தியுடன் கோயிலை ஏறிட்டுப்பார்த்தார்.\n“அகல்விளக்குகள். திரி போட்டு தீபம் ஏற்றுவோம். ”\n“வைகுண்ட ஏகாதசிக்கு.. அன்றைக்குதான் சொர்க்கவாசல் திறக்கும் ”\nபிராகாரம் வழியாக சுற்றிப் பார்த்தார். பலநூறு தீபபாலிகை சிலைகளில் ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு கூந்தல் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை நான் காட்டினேன். ”ஆச்சரியம்தான்” என்றார்\n” நகைகள் கூட …. ஒருநகை மீண்டும் வராது…”\nரிஷி ஒருவரின் ஆண்குறியை அவரே வாயில்வைத்திருக்கும் காட்சியை காளிசரண் பார்க்கக்கூடாது என விழைந்து நான் முன்னால் சென்றேன். அவர் வேறு மனநிலையில் இருந்தார்.\nஅலங்கார மண்டபத்தில் கண்விழித்து நடனநிலையில் ஓங்கி நின்ற கரிய சிலைகள் முன் மெய்மறந்து நின்றார் அவர் . நான் உற்சாகமாக ” இது வீரபத்ரன். இது பிட்சாடனர். இது கோபால கிருஷ்ணன். குழலூதுவதைப் பார்த்தீர்களா பசு இல்லை. ஆனால் இருப்பதுபோல பாவனை…இது ரதி.. எதிரே இதுதான் மன்மதன்…” என்று எனக்குத்தெரிந்தவரை விளக்கினேன்\n” கடவுளே என்ன ஒர��� கருமை ” என்று வியந்தார். ” கரியசாயம் அடித்திருக்கிறார்களா ” என்று வியந்தார். ” கரியசாயம் அடித்திருக்கிறார்களா\n“கருங்கல்சிலை. அதுதான்” என்றேன் ” இதுதான் ரதி. தேவலோகத்திலேயே இவள்தான் அழகு நகத்தைப் பார்த்தீர்களா\n“என்ன ஒரு கருமை…” என்றார்.\n” உள்ளே பெருமாள் இதைவிடக் கருமை. நல்ல மைநிறம். ”\n” அதுதான் போகச்சொல்லிவிட்டார்களே . அது சங்கு அண்ணா. எனக்கு அவர் அண்ணாதான். சொந்தத்தில் ”\n“இந்தக் கோயில் எத்தனைவருடம் பழமை உடையது\n“நம்மாழ்வார். ரொம்பப் பழைய காலம். ஐந்தாம் நூற்றாண்டு… ”\n”ஆயிரத்து ஐந்நூறு வருடம் முன்பு…”\nஅவர் நின்று என்னை நோக்கினார். ” இதற்கு ஆதாரம் இருக்கிறதா\n” நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. உண்மையில் அதற்கு முன்பே இந்தக் கோயில் இருக்கிறது… ரொம்பச் சின்ன கோயிலாக இருந்திருக்கிறது. ஓலைக்கூரை போட்டிருந்தார்களாம். அதற்கு முன்னால் கூரையே இல்லாமல்….. ”\nஅதற்குள் மாதவன்நாயர் நொண்டிக்கால்களுடன் விரைந்துவந்தார். காளிசரணைப் பார்த்ததும் என்னிடம் ” அமெரிக்காக்காரன்னு சொன்னப்ப வெள்ளைக்காரனா இருப்பான்னு நினைச்சேன்…இவன்கிட்ட பணமிருக்காடே ” என்றார். நான் அவர் வரவை விரும்பாததை முகத்தில் காட்டினேன்.\n”துரை, இதாக்கும் ஆதிகேசவப்பெருமாள் கோயில். திருவிதாங்கூர் ராஜாக்களுக்க குலதெய்வம் இதுதான். திருவனந்தபுரம்கோயிலுக்கு இதுதான் ஒரிஜினல் பாத்துக்கிடுங்க. ” என்றபடி பின்னால் வந்தார்\n”அவருக்குத் தமிழ் தெரியாது” என்றேன் கடுப்புடன்\n”நீ இங்க்லீஷ்லே சொல்லுடே , எளவு, மெட்றிக் பாஸ் ஆனவன் தானே\nநான் அதைக் குத்துமதிப்பாக ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் அப்படியா எனத் தலையை ஆட்டினார்\n“துரை, கேட்டேளா, இங்கேயுள்ள மூர்த்தி மலந்து கைவிரிச்சுப் படுத்திருக்கு. இதுக்கு சாஸ்திரத்திலே மகாயோக நிலைண்ணாக்கும் பேரு…. மகாயோகநிலைண்ணாக்க வேற ஒண்ணுமே இல்லாத பெருநிலைண்ணு அர்த்தம் கேட்டுக்கிடுங்க. அப்ப தெய்வங்கள் பொறக்கேல்ல. பிரபஞ்சமும் பொறக்கல்ல. காலம்கூட உண்டாகல்லண்ணாக்க வேற என்ன விஷ்ணுமட்டும்தான் இருந்தாரு. வேறு ஒண்ணுமே இல்ல ”\nநான் சொல்லிமுடிக்க நேரமாயிற்று. அவர் என்னையே கூர்ந்து நோக்கி நின்றது எனக்கு சஞ்சலம் அளிக்கவே கண்களைத் திருப்பிக் கொண்டேன்.\n” பாஷை இல்ல. சித்தம் இல்ல. சித்தத்துக்கு அப்பால் உள��ள துரியம் இல்ல. துரியாதீதமும் இல்ல. விஷ்ணுஇல்லாம வேற ஒண்ணுமே இல்ல. அப்படிண்ணாக்க விஷ்ணுவ ஆரு காணுயது அவரு எப்டி இருந்தாரு அதுனால அவரும் சூனியவடிவமாக இருந்தார்..”\n“இல்லாமை . இருட்டு ” என்று நான் சொன்னேன். ”இருப்பது போலத்தெரியும் . கைகளை நீட்டிப்பார்த்தால் தொட முடியாது..”\nநான் பதில் சொல்லவில்லை. உள்ளே சென்றோம். எண்ணைமணம் அடிக்கும் உள்மண்டபம். கரிய வழவழப்புடன் சுவர்கள் தூண்கள். அடுக்குவிளக்கும் தூக்குவிளக்கும் செவ்விதழ்கள் மலர்ந்து அசைவின்றி நின்றன.\n”இதாக்கும் கருவறை. அறுபதடி நீளம். மூணுவாசல்…. ” என்றபடி நாயர் உள்ளே அழைத்துச்சென்றார். ” காலம் இல்லேண்ணா எல்லாமே சூனியம்தானே சூனியத்திலே காலம் பிறந்துவருது. காலத்துக்க பீஜம். கருத்துளி . அதையாக்கும் பெருமாள் கைவிரலில முத்திரையாக் காட்டுதாரு…. நம்பி தூக்கு வெளக்க ஏத்துங்க…துரை வந்திருக்கான்லே”\n” வெளக்குக்கு எண்ண எவன் குடுப்பான் ஆழாக்கு எண்ண . அதில அம்பது மூர்த்திக்கு வெளக்குவைக்கணும். வெளக்கு அணைஞ்சா என்மேல வந்து கேறுவானுக டிரஸ்டிமாருக….”\n நல்ல சாமி. கண்ணமூடி அவரு பாட்டுக்கு ஒறங்குதாரு…”\nவிளக்கொளியில் ஆதிகேசவன் முன் இருந்த ஐம்பொன்சிலைகள் ஒளிவிட்டன.\nஅதற்குள் அவர் கண்டு விட்டிருந்தார். வாய் திறந்தபடி நின்றுவிட்டது. இருளை உருக்கி வார்த்து வடித்தது போல நான்கடி உயரத்தில் அறை நிறைத்து படுத்திருந்த மாபெரும் திருமேனி.\n”பைசாக்குப் பிரச்சினையே இல்லெண்ணு சங்குகிட்ட சொல்லியிருக்கான்வே நம்பி. மூணுவாசலையும் தெறந்து காட்டும். பாத்து அவனாவது சொர்க்கத்துக்கு போட்டும்…”\n“காசுள்ளவன் எப்பவுமே அங்கதானேவே இருக்கான் \nகருவறை முன் அவர் கைகூப்பி நின்றார். போத்திநம்பி மூன்றுவாசல்களையும் திறந்தார். மல்லாந்த நாற்பதடி நீளமுள்ள சிலை. சாலிக்கிராமங்களை அரைத்துப் பாஷாணமாக்கிச் செய்யப்பட்டது. முதல் வாசலில் மிகப்பெரிய கழலணிந்த பெரும்பாதங்கள். இரண்டாவது வாசலில் கௌஸ்துபம் ஒளிர்ந்த மார்பும் வயிறும். மூன்றாவது வாசலில் ஒளிர்ந்த பொற்கிரீடம் சூடிய கன்னங்கரிய பெருமுகம் மூடிய கண்களுடன் . போத்தி தலைக்குமேல் சிற்றகலைத் தூக்கிக் காட்டினார். ஒளி கரிய கன்னங்கரிய கன்னங்களில் கரிய திரவம்போல வழிந்தது.\nஅப்படியே பிரமைபிடித்துப் போய் நின்றார். கனவுக்குள் விரியும் மாபெரும் புன்னகை போலிருந்தது ஆதிகேசவனின் இதழ்விரிவு. பயங்கரமும் சாந்தியும் ஒன்றாய்கூடிய அறிநகை.\nஅவர் சொல்லிழந்து போனார். குழம்பியவர் போல, அல்லது அஞ்சியவர் போல சும்மாவே நின்றிருந்தார். நம்பி வெளியே வந்ததும் நூறு ரூபாயைத் தட்டில் வைத்துவிட்டு ஒருசொல்கூடப் பேசாமல் திரும்பி நடந்தார். அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து நான் கூடவே ஓடினேன். அவர் நேராகக் கோயிலைவிட்டு வெளியே வந்துவிட்டார்.\nமாதவன்நாயர் விந்தியபடி பின்னால் ஓடி ” விஷ்ணுதான் பிரபஞ்சம். அவன் பிரபஞ்ச ரூபன் ” என்றார்.\n” நினைப்பு. நினைத்து நினைத்து போய் ஒன்றுமே இல்லாமல் ஆகுமே அது… ”\n”கையில காசிலேண்ணாக்க அது நல்லாத்தெரியும்ணு சொல்லுடே ”\nஅவர் பெருமூச்சுடன் படிகளை இறங்கி மீண்டும் முற்றத்துக்குவந்தார். அரசமரம் இலைகளை சிலுசிலுத்தபடி நின்றது. அதை ஏறிட்டுப்பார்த்தார்.\nஎங்கள் கோயிலைப் பாராட்டி ஏதாவது சொல்வார் என்று எண்ணினேன். டிரைவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்து எல்லாருக்கும் கொடுக்கச்சொல்லிவிட்டுக் காரில் ஏறினார். எனக்குப் பணம் தரக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளுமளவு நுட்பமான மனிதராக இருந்தார்.\nநான் சற்று ஆற்றாமையுடன் கார்க்கதவைப்பற்றியபடி ” எங்கள் கடவுளைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் \n” இதுதான் கடவுள். மனிதர்களின் கடவுள். ” என்றார் அவர். முகத்தைக் கைகளால் மீண்டும் மீண்டும் தேய்த்தார். டிரைவர் வந்து ஏறிக் கொண்டார். அவர் கையசைக்கக் கார் கிளம்பியது. ” என்ன ஒரு நிறம் எத்தனை கருமை ” வண்டி சற்று நகர்ந்தது .\nஅவர் எட்டிப்பார்த்து ”என்னை உண்மையிலேயே உனக்குத் தெரியாதா\n”இல்லையே… ” என்றேன். அவர் விளையாடுகிறார் என்றுதான் எண்ணினேன்.\n‘அதுசரி ” . புன்னகையுடன் கார் விலகிச் சென்றது.\nஅவர் அன்று கண்டதைப் பத்துவருடம் கழித்துதான் நான் கண்டேன்.\nஅருமை அருமை அல்வின் கலிச்சரண் என் இளவயது கிரிக்கெட் நாயகன் \nநல்ல கதை நல்ல நடை அருமை சார்\nகேள்வி பதில் - 21\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/1.25-lakh-people-affected-in-India-38567", "date_download": "2020-05-31T03:54:34Z", "digest": "sha1:3EBRGLNDOFWCVKHTNT65WRRODBYKUW7V", "length": 10600, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "இந்தியாவில் 1.25 லட்சம் பேர் பாதிப்பு!", "raw_content": "\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\nஉலக சுகாதார அமைப்பு உடனான உறவை துண்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nசீனாவின் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் கடும் கண்டனம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\nஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்\n8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nபயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு\nமக்கள் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் நீர் திறப்பு\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு\nஇந்தியாவில் 1.25 லட்சம் பேர் பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக 6 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.\nமகாராஷ்டிராவில், நேற்று மட்டும் 2 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 582 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குஜராத்தில் 13 ஆயிரத்து 268 பேரும், டெல்லியில் 12 ஆயிரத்து 319 பேரும், ராஜஸ்தானில் 6 ஆயிரத்து 494 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 6 ஆயிரத்து 170 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 5 ஆயிரத்து 735 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று, மேற்குவங்கம், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 51 ஆயிரத்து 784 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3 ஆயிரத்து 720 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.\n« விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி\nஹாக்கி - இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்\nபெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி - காலிறுதியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் இன்று மோதல்\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\nஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-old-peoples-pension-extend-5-laks-peoples-cm-edappadi-palanisamy", "date_download": "2020-05-31T04:09:28Z", "digest": "sha1:T5Q34ESDAX3GHVA3KD5NERMGBDBRWF4U", "length": 15513, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை! முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!! | tamilnadu old peoples pension extend 5 laks peoples cm edappadi palanisamy announced | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nதமிழகத்தில் கூடுதலாக ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டத்தை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19), முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த இவ்விழாவில், முதல்வர் பேசியதாவது:\nமுதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் பொதுமக்கள் பயனடைய முடியும். 234 தொகுதிகளிலும் இத்திட்டம் இன்று முதல் (ஆக. 19) செயல்படுத்தப்படும். பொதுமக்கள் அதிகாரிகளை தேடிச்சென்று மனு கொடுத்த நிலை மாறி, அ���ிகாரிகளே மக்களை தேடிச்சென்று மனு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இது தவிர, பட்டா கேட்டு பலரும் மனு கொடுத்துள்ளனர். இவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்.\nபொதுமக்கள் ஏற்கனவே வழங்கிய பெரும்பாலான கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எடப்பாடியில் சரபங்கா நதியின் இரண்டு புறமும் சீர் செய்ய கோரிக்கை வைத்து இருந்தனர். இதை ஏற்று, இரண்டு கரையோரங்களும் சீரமைக்கப்படும். தமிழகத்தில் தொழில்வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் 565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் உபரிநீர் கொண்டு வந்து நிரப்பப்ப டும். குடிமராமத்து பணிகளும் நடந்து வருகின்றன.\nதற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது. இன்னும் மீதம் ஐந்து அடி உள்ளது. விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும். இதன்மூலம் விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, சரோஜா, மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிருச்செங்கோடு - ஓமலூர் நான்குவழி சாலை:\nஇதையடுத்து கொங்கணாபுரத்தில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது அவர் பேசுகையில், ''எடப்பாடி பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சில பகுதிகள் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளும் விரைவில் சேர்க்கப்படும். புறவழிச்சாலை வேண்டும் என்று மக்கள் கேட்டுள்ளதும், நிறைவேற்றப்படும். தவிர, திருச்செங்கோடு - ஓமலூர் செல்லும் சாலை நான்குவழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது.\nஓசூரில் சர்வதேச ஏல மையம் 20 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு விவசாயிகள் பூக்களைக் கொண்டு வந்து விற்கலாம். தமிழகம் முழுவதும் கிராம சாலைகள் புதிய சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழகம் மருத்துவத்துறையிலும், கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது,'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்திற்குள் நாளை முதல் இயங்கும் 4 சிறப்பு ரெயில்கள் எவை\nசி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி\n100 நாள் வேலை திட்டம்- ஊதியம் இனி வீடு தேடி வரும்\n'சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்குக'- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதமிழகத்திற்குள் நாளை முதல் இயங்கும் 4 சிறப்பு ரெயில்கள் எவை\n\"அரசு வேலைகளில் முறைகேடுகள் செய்தால்தான் காசு பார்க்க முடியும்\" ஊராட்சி செயலரின் ஓபன் டாக்\nஓ.பி.எஸ்.. ஆர்மி போஸ்டரால் தர்மசங்கடத்திற்கு ஆளான பெண் எம்.எல்.ஏ.\nஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண உதவி\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penbugs.com/thamizhnattil-indru-melum-688-perukku-corona-uruthi/", "date_download": "2020-05-31T04:26:08Z", "digest": "sha1:5XGHQJPR3RNOIR5SDGNH5OEH5TLA2PWM", "length": 5101, "nlines": 121, "source_domain": "www.penbugs.com", "title": "தமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்��ு கொரோனா உறுதி...! | Penbugs", "raw_content": "\nதமிழ்நாட்டில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி…\nதமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு 12,448 எண்ணிக்கை ஆக உயர்வு\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது\nசென்னையில் மட்டும் இன்று 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672ஆக அதிகரிப்பு\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 489 பேர் டிஸ்சார்ஜ்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4895ஆக உயர்வு\nதமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் இன்று உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84ஆக உயர்வு\nதோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..\nசில்லுக்கருப்பட்டி பட இயக்குநரை பாராட்டிய சாய் பல்லவி\nகுடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்\nஊரடங்கில் திருமணம்: சர்ச்சை கிளப்பிய முன்னால் முதல்வர் வீட்டு திருமணம்\n5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு-தமிழக அரசு\nஎகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்\nவழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/world/in-america-first-judge-of-tamilan-his-native-in-thirune", "date_download": "2020-05-31T04:14:43Z", "digest": "sha1:63RTOJ6J2BIPPCTK4WBEBT7ZJI6OIMKW", "length": 9679, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "நெல்லை மண்ணில் இருந்து வந்து, அமெரிக்காவில் முதல் முறையாக நீதிபதியான தமிழர்...!! - Seithipunal", "raw_content": "\nநெல்லை மண்ணில் இருந்து வந்து, அமெரிக்காவில் முதல் முறையாக நீதிபதியான தமிழர்...\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஅமெரிக்கா நாட்டில் உள்ள உச்சநீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக இருப்பது, கொலம்பியா சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகும். இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு அமெரிக்கா வாழ் தமிழர் திரு.ஸ்ரீ.சீனிவாசன் (வயது 52) நியாயம் செய்யப்பட்டுள்ளார்.\nஇவரது முழுமையான பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன் ஆகும். இவரது தந்தையான பத்பநாபன் சீனிவாசனிற்கு சொந்த ஊராக திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் மேல திருவேங்கடம் இருந்துள்ளது.\nஇவர் அமெரிக்கா நாட்டில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்து வந்த நிலையில், தாயார் சரோஜா இதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.\nகடந்த 1960 ஆம் வருடத்திலேயே இவர்களின் குடும்பத்தினர் அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், ஸ்ரீகாந்த் சீனிவாசன் சண்டிகரில் பிறந்துள்ளார். பின்னர் அங்கேயே உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றும், இதே பல்கலைக்ககத்தில் சட்டத்திற்கான பட்டமும் பெற்றுள்ளார். இதன்பின்னர் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.\nஅமெரிக்காவின் அப்பீல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஹார்வி வில்கின்சனிடம் முதலில் குமாஸ்தாவாக ஸ்ரீனிவாசன் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் முதன்மை துணை அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வந்துள்ளார். பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமேலும், தெற்கு ஆசிய நாட்டில் இருந்து வந்து, அமெரிக்காவின் அப்பீல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இவரே முதல் நபராக பொறுப்பேற்றுள்ளார் என்பதும், தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...\nசென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...\nதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எங்கெங்கு அனுமதி\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள்.. தமிழக அரசு அறிவிப்பு.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.\nதுறைமுகத்தில் புதிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nபிரபல இயக்குனருக்கு அழகான ஆண் குழந்தை.. வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தமிழ் திரையுலகம்.\n.. ஆண்ட்ரியாவை கலாய்த்தெடுத்த ரசிகர்கள்.\nசட்டை பட்டனை திறந்துவிட்டு செம்ம போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்.. காற்று வீசிய ரசிகர்கள்..\nவேலையை காட்டிய ராக்கர்ஸ்.. பூஜையுடன் எச்.டி. பிரிண்ட் போட்டு படக்குழுவிற்கு ஷாக்.\nபோராடி இழப்பதற்கு பெண்களுக்கான நீதிகள் விளையாட்டு அல்ல... பொன்மகள் வந்தாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/vv-2/", "date_download": "2020-05-31T03:30:46Z", "digest": "sha1:67OHFFQNGOJGGJDG7OI3RMFNQVGAEAVN", "length": 38082, "nlines": 180, "source_domain": "www.smtamilnovels.com", "title": "VV 2 | SMTamilNovels", "raw_content": "\nகனமான காய்கறி பையுடன் தன் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்தாள் சத்யபிரியா.\n“ஹேமா டார்லிங், நீ சொன்ன எல்லா வெஜிடபிள்ஸும் வாங்கிட்டேன் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோ” என்று சொல்லி விட்டு ஸோஃபாவில் பெரிய மூச்சுகளுடன் அமர்ந்தவளுக்கு வியர்த்து வழிய, ஹாலுக்கு வந்து மின்விசிறியை போட்டு விட்டார் ஹேமாவதி.\n டார்லிங்ன்னு யாரை கூப்பிடணும் ன்னு உனக்கு தெரியுமா; தெரியாதா\n“இங்க பாருடா, சூரி கூப்பிட்டா மட்டும் உன் பேஸ்ல லைட் எரியுது. நான் கூப்பிட்டா அந்த லைட் எரிய மாட்டேங்குதே” என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள் சத்யபிரியா.\n“அட செல்லமே, அப்பாவும், நீயும் ஒண்ணா நீ இப்படி கிண்டல் பண்றன்னு அப்பா தான் என்னை இப்போ அந்த மாதிரி கூப்பிடுறதே இல்லையே நீ இப்படி கிண்டல் பண்றன்னு அப்பா தான் என்னை இப்போ அந்த மாதிரி கூப்பிடுறதே இல்லையே இன்னமும் ஏன்டீ என்னையும், அப்பாவையும் சீண்டிட்டே இருக்க இன்னமும் ஏன்டீ என்னையும், அப்பாவையும் சீண்டிட்டே இருக்க” என்றார் சத்ய பிரியாவின் தாய் ஹேமாவதி.\n“அடப் போ ஹேமா, நானே நம்ம வீட்ல உனக்கும், டாடிக்கும் ரொமான்ஸ் சீனே நடக்க மாட்டேங்குதுன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். பேசாம என் உடன் பிறப்புக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அபார்ட்மெண்ட்ன்னு பில்டர் அண்ணாத்தை டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கப் போறாராம்” என்றவளிடம் புன்னகை முகத்துடன்,\n“ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க ப்ரியா மேடம் ரொமான்ஸை நாங்க பண்ணினா என்ன ரொமான்ஸை நாங்க பண்ணினா என்ன நீங்க பண்ணினா என்ன ரொம்ப ஆசையா இருந்ததுனா அப்பா கிட்ட பேசி உனக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க சொல்லிடலாம்” என்று தன் தங்கையிடம் பதில் பேசிய படி கம்பெனிக்கு கிளம்ப தயாராகி வந்தான் இளங்கோ.\n“டைமாச்சு மா, நான் சைட்க்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும். ப்ரேக் பாஸ்ட் வெளியே பார்த்துக்கட்டுமா” என்றான் கடிகாரத்தில் மணியை பார்த்த ���டி.\n“குட்டிமா கிளம்பி தானே இருக்க; நீயும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு என் கூட ஆஃபிஸ் வா எனக்கு வெளியில போற வேலை இருக்கு எனக்கு வெளியில போற வேலை இருக்கு” என்று தன் தங்கையிடம் கேட்டான் இளங்கோ.\n நீங்க குடுக்குற சம்பளத்துக்கு காலையில 8 மணிக்கு எல்லாம் வேலைக்கு வரணுமா என்னை மாதிரி ஒரு குட்டி பாப்பாக்கு போய் மாப்பிள்ளை பார்க்க சொல்றதுக்கு உனக்கு எப்படிடா மனசு வந்தது என்னை மாதிரி ஒரு குட்டி பாப்பாக்கு போய் மாப்பிள்ளை பார்க்க சொல்றதுக்கு உனக்கு எப்படிடா மனசு வந்தது உனக்கு சீக்கிரம் ப்ரேக் பாஸ்ட் பண்ணி தரணும்ன்னு தான் அம்மா என்னை மட்டும் மார்க்கெட்டுக்கு அனுப்பி வச்சாங்க. ஒழுங்கா சாப்பிட்டுட்டு கிளம்பு. நீ பேசின பேச்சில நான் ரொம்ப அப்செட் ஆகிட்டேன். ஸோ இன்னிக்கு நான் லீவ் பாஸ் உனக்கு சீக்கிரம் ப்ரேக் பாஸ்ட் பண்ணி தரணும்ன்னு தான் அம்மா என்னை மட்டும் மார்க்கெட்டுக்கு அனுப்பி வச்சாங்க. ஒழுங்கா சாப்பிட்டுட்டு கிளம்பு. நீ பேசின பேச்சில நான் ரொம்ப அப்செட் ஆகிட்டேன். ஸோ இன்னிக்கு நான் லீவ் பாஸ்\n“விளையாடாத ப்ரியா குட்டி, டைமாச்சு, அண்ணா சாப்பிட்டு ஆஃபிஸ் கிளம்பறேன். நீ சமர்த்தா 9.30 க்கு வந்துடு. உன்னை மாதிரி 23 வயசு குட்டி பாப்பாக்கு அம்மா மடியில தூக்கி வைச்சு தான் உப்புமா ஊட்டணும். அம்மா இந்த பேபிக்கு பௌல்ல போட்டு ஊட்டி விடுங்கம்மா” என்றான் சிரிப்புடன். தன் அண்ணன் சொன்ன காலை உணவை காதில் வாங்கிய சத்யப்ரியா கோபத்துடன் தன் தாயின் பக்கம் திரும்பி முறைத்தாள்.\n இதுக்கு தான் என்னை மார்க்கெட்க்கு பேக் பண்ணியா இந்த உப்புமாவை சாப்பிடாம நான் கோபமா………ஹைய்யா தொப்பி தோசை; லவ் யூ மை டியர் மம்மி இந்த உப்புமாவை சாப்பிடாம நான் கோபமா………ஹைய்யா தொப்பி தோசை; லவ் யூ மை டியர் மம்மி” என்று சொல்லி பாதி சண்டையில் தனக்கு தோசை கொண்டு வந்த தன் தாயை கொஞ்சி விட்டு அண்ணனை வெறுப்பேற்றிய படி தன் நெய் ரோஸ்டை ரசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் சத்யபிரியா.\n“நிதானமா சாப்பிட்டு கிளம்பி வா, அண்ணா கிளம்பட்டுமா” என்று கேட்டுக் கொண்டு இருந்தவன் மாடியில் இருந்து இறங்கிய தன் தந்தையை பார்த்து, “குட் மார்னிங் அப்பா, நான் நம்ம சைட்டுக்கு கிளம்பறேன். நீங்க வரும் போது இந்த வாலை கூட்டிட்டு வந்துடுங்க. லீவ் போட ப்ளான் பண்ணிட்டு இரு��்கா” என்று கேட்டுக் கொண்டு இருந்தவன் மாடியில் இருந்து இறங்கிய தன் தந்தையை பார்த்து, “குட் மார்னிங் அப்பா, நான் நம்ம சைட்டுக்கு கிளம்பறேன். நீங்க வரும் போது இந்த வாலை கூட்டிட்டு வந்துடுங்க. லீவ் போட ப்ளான் பண்ணிட்டு இருக்கா” என்று சொன்னவனிடம் சூர்ய நாராயணன், “இளங்கோ எப்பவும் 8.30 க்கு தானே கிளம்புவ” என்று சொன்னவனிடம் சூர்ய நாராயணன், “இளங்கோ எப்பவும் 8.30 க்கு தானே கிளம்புவ உன் கிட்ட பத்து நிமிஷம் பேசணும் உன் கிட்ட பத்து நிமிஷம் பேசணும்” என்று சொல்லி அவனருகில் அமர்ந்து கொண்டார்.\n“இன்னிக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு அந்த ரெஸ்டாரென்ட்டிற்கு போயிட்டு வாங்க\n“என்ன டாடி திடீர் னு ரெஸ்டாரென்ட்டுக்கு போக சொல்றீங்க ஏதாவது க்ளையண்ட் மீட்டிங் ஆ ஏதாவது க்ளையண்ட் மீட்டிங் ஆ” என்று கேட்ட தன் மகளிடம்\n“நான் நாலு நாள் முன்னாடியே எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட தெளிவா பேசிட்டேன். நீங்க ரெண்டு பேரும் போறது உங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்க” என்றார் சூரிய நாராயணன்.\n“சூப்பர்ப்பா; அன்னிக்கு பேசறப்ப ரொம்ப நாள் ஆகும்னு அண்ணா சொன்னான். அதுனால நீங்க சொன்னப்போ நியாபகம் வரல. என்ன பாஸ் பொண்ணு பார்க்க போறோம்; இன்னிக்கு நான் லீவ் போட்டுக்கலாமா\nஅவளை தன் பார்வையினால் அடக்கிய இளங்கோ, “அப்பா….ப்ளீஸ் எனக்கு இன்னும் ஒன் இயர் டைம் குடுங்க. அதுக்குள்ள இன்னும் கொஞ்சம் பிஸினஸை ஸ்டெப்லைஸ் பண்ணிக்கிட்டு…….” என்ற இளங்கோவை இடைமறித்து\n“இளங்கோ உனக்கு இப்போ ஒரு ஸ்டெரஸ் பஸ்டர் கண்டிப்பா தேவைப்பா. இந்த வயசுல கல்யாணம் தான் அதுக்கு ஒரே சொல்யூஷன். உனக்கு இப்போ கல்யாணம் பண்ணினா தான் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு சத்யாவுக்கு கல்யாணம் பண்றதுக்கு சரியா இருக்கும். 28 வயசு ஆகிடுச்சு, இதுக்கு மேலேயும் லேட் பண்ண வேண்டாம் இளங்கோ, பிஸினஸ் லைஃப் ஒரு பக்கம் இருக்கட்டும். பேமிலி லைஃப் ஒரு பக்கம் இருக்கட்டும். அதையும், இதையும் ஏன் போட்டு குழப்பிக்கிற நியூ இயர் அன்னிக்கு கண்டிப்பா ரீச் பண்ண முடியாதுன்னு நினைக்கிற அளவுக்கு கோல் செட் பண்ணிக்கிற….அதுல கிட்ட தட்ட முக்கால் வாசி அளவை வருஷம் முடியும் போது ரீச் பண்ணிடுற; என்னை விட நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை நீ ரொம்ப திறமையா ரன் பண்ற. ஃப்ராபிட் சம்பாதிக்கிற; எல்லாம் ஓகே\nஆனா இப்படி உன் வேலைகளுக்கு பின்னாடி ஓடிட்டு இருந்தா நீ எப்போ உன் வாழ்க்கையை வாழப் போற வாழ்க்கையை ரசிக்கிறவங்க மட்டும் தான் வாழ்க்கையை வாழ முடியும். வாழ்தல் ஒரு பெரிய கலை கண்ணா. நீ இவ்வளவு நாள் இந்த பூமியில இருக்கிற; ஆனா இன்னும் நீ வாழவே ஆரம்பிக்கலை; பொண்ணை பார்த்துட்டு வா வாழ்க்கையை ரசிக்கிறவங்க மட்டும் தான் வாழ்க்கையை வாழ முடியும். வாழ்தல் ஒரு பெரிய கலை கண்ணா. நீ இவ்வளவு நாள் இந்த பூமியில இருக்கிற; ஆனா இன்னும் நீ வாழவே ஆரம்பிக்கலை; பொண்ணை பார்த்துட்டு வா அப்புறம் நம்ம பேசிக்கலாம்” என்றவர் தன் மகளிடம் திரும்பி, “அண்ணா தனியா போக வேண்டாம். நீயும் அவன் கூட கண்டிப்பா போகணும். புரிஞ்சதா\nஅவள் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு பெரிதாக தலையாட்டினாள்.\nஅவர் சாப்பிட்டு செல்லவும் சத்யா தன் அண்ணனிடம், “டேய் அண்ணா, ஏன்டா சூரியை தேவையில்லாம இவ்வளவு பேச வச்சு டையர்டு ஆக்குற கல்யாணம் தானே பண்ணிக்க சொல்றாங்க கல்யாணம் தானே பண்ணிக்க சொல்றாங்க பண்ணிக்கோ” என்றவளை முறைத்தான் இளங்கோ.\n பிரியா குட்டி, என் லைஃப்ல பேமிலிக்கும், பிஸினஸ்க்கும் தான் நான் இதுவரைக்கும் ப்ரியாரிட்டி கொடுத்திருக்கேன். இப்போ புதுசா ஒரு கமிட்மெண்டை அக்செப்ட் பண்ணிக்க எனக்கு பயமாயிருக்கு அந்த பொண்ணு நம்ம கூட கம்பர்டபிளா இருப்பாளா அந்த பொண்ணு நம்ம கூட கம்பர்டபிளா இருப்பாளா நம்ம பேமிலியோட மிங்கிள் ஆகிடுவாளான்னு தெரியலையேடா நம்ம பேமிலியோட மிங்கிள் ஆகிடுவாளான்னு தெரியலையேடா” என்று தன் தங்கையிடம் தன் கவலையை சொன்னவனிடம்,\n“நம்ம அப்பா, அம்மா உனக்கு லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணுறப்போ, இதெல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பாங்க அப்பா நமக்கு தெரிஞ்ச பேமிலின்னு தான் சொன்னாங்க. ஸோ அண்ணி நீ எக்ஸ்பெக்ட் பண்ற மாதிரி தான் இருப்பாங்க. அவங்க கூட பேசிப் பாரு, அதுக்கப்புறம் டிஸைட் பண்ணு. சும்மா ஒரு மீட்டிங் தானே அப்பா நமக்கு தெரிஞ்ச பேமிலின்னு தான் சொன்னாங்க. ஸோ அண்ணி நீ எக்ஸ்பெக்ட் பண்ற மாதிரி தான் இருப்பாங்க. அவங்க கூட பேசிப் பாரு, அதுக்கப்புறம் டிஸைட் பண்ணு. சும்மா ஒரு மீட்டிங் தானே ப்ரீயா விடு அண்ணா\n“வாட்….சும்மா ஒரு மீட்டிங் தானேவா என்ன ப்ரியா குட்டி இப்படி சொல்ற என்ன ப்ரியா குட்டி இப்படி சொல்ற ஒரு பொண்ணை பார்த்துட்டு, அவ கூட அரை மணி நேரம் பேசி அவ டேஸ்ட், ட்ரீம், பாஷன்(passion) இதெல்லாம் பத்தி கேட்டுட்டு ஜஸ்ட் ஒரு காஃபி குடிச்சிட்டு வரப் போறோம்னு நினைச்சியா நீ ஒரு பொண்ணை பார்த்துட்டு, அவ கூட அரை மணி நேரம் பேசி அவ டேஸ்ட், ட்ரீம், பாஷன்(passion) இதெல்லாம் பத்தி கேட்டுட்டு ஜஸ்ட் ஒரு காஃபி குடிச்சிட்டு வரப் போறோம்னு நினைச்சியா நீ எப்போ ஒரு பொண்ணை நமக்காக நேரம் செலவழிக்க சொல்றோமோ, அப்பவே அவ மேல உரிமையும், அக்கறையும் நமக்கு வந்துடணும். அந்தப் பொண்ணுக்கு என்னை பிடிச்சிருந்ததுன்னா அவ தான் என் பொண்டாட்டி. இதில எந்த வித செகண்ட் ஒப்பீனியனும் இல்லை எப்போ ஒரு பொண்ணை நமக்காக நேரம் செலவழிக்க சொல்றோமோ, அப்பவே அவ மேல உரிமையும், அக்கறையும் நமக்கு வந்துடணும். அந்தப் பொண்ணுக்கு என்னை பிடிச்சிருந்ததுன்னா அவ தான் என் பொண்டாட்டி. இதில எந்த வித செகண்ட் ஒப்பீனியனும் இல்லை\n“அண்ணி அவ்வளவு அழகா இருப்பாங்களா அண்ணா போட்டோ பார்த்தே கவுந்துட்டியா\n நான் போட்டோல்லாம் பார்க்கல. நேர்ல தான் பார்க்க போறோமே அவங்க எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே. பட் அவங்க டெஸிஷன் தான் முக்கியம் அவங்க எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே. பட் அவங்க டெஸிஷன் தான் முக்கியம் பார்ப்போம்; ஒழுங்கா ஆஃபிஸ் வந்து சேரு பார்ப்போம்; ஒழுங்கா ஆஃபிஸ் வந்து சேரு\n“அண்ணா உனக்கு லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கணும்ன்னு ஆசையா இல்லையாடா” என்று ஆர்வத்துடன் அவன் முகத்தை பார்த்து கேடட்டவளின் தலையில் குட்டி விட்டு\n“இப்போ தானே நான் ஒரு குட்டிப் பாப்பாவாக்கும்ன்னு ஸீன் போட்ட அப்புறம் ஏன் ஓவரா பேசுற அப்புறம் ஏன் ஓவரா பேசுற நீ குட்டியாவே இரு செல்லம் நீ குட்டியாவே இரு செல்லம் பை” என்று சொல்லி விட்டு சென்றான்.\n“டேய் அண்ணா உனக்கு ஒரு ஹக் குடுக்கலாம் ன்னு தோணுது டா நீ ரொம்ப நல்ல பையன்…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன் அண்ணனுக்கு கையசைத்து விடை கொடுத்தாள் சத்யபிரியா.\nவிஜய் பிரபு காவல் நிலையத்தில் மிடுக்கான தோற்றத்தில் தன் அறையில் அமர்ந்திருந்தான். தன் கேஸ் ஃபைல்களில் மூழ்கி இருந்தவனை மொபைல் அழைத்தது.\nதன் சக ஊழியனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து இருந்தான். அவனுடைய அழைப்பை அட்டெண்ட் செய்தவன், “சொல்லு ராஜ்” என்றான் சற்று ஆவலுடன்.\n“டேய் விஜய், ரொம்ப நல்ல பையன்டா, ரெண்டு நாள் அவன் பின்னாலேயே சுத்துனேன். வீடு, ஆஃபிஸ், அவனோட சைட் ஒர்க்ஸ் இது மட்டும் தான்டா அவனுக்கு தெரியும் போல இருக்கு; கிட்ட தட்ட சேனம் கட்டின குதிரை மாதிரி தான் இருக்கான். பட் கொஞ்சம் ஜோவியல் டைப். மொத்தத்தில் பக்கா” என்று இளங்கோவிற்கு விஜயின் நண்பன் நற்சான்றிதழ் கொடுத்து கொண்டு இருந்தான்.\n“ஓகே ராஜ், ரெண்டு நாள் எனக்காக ஆஃப் டியூட்டி பார்த்ததுக்கு தேங்க்ஸ்டா\n“ஸிஸ்டர் மேரேஜ்க்கு கண்டிப்பா இன்வைட் பண்ணுடா. உன் அக்காவுக்கு பார்த்து இருக்கிற பையன் மாதிரி ஆளுங்கள எல்லாம் விசித்திரமான ஜந்துக்கள் லிஸ்டில் சேர்த்து டோக்கன் போட்டு கண்காட்சியாக காட்டலாம்” என்றான் விஜயின் நண்பன்.\n“இந்த காலத்துல ஒருத்தன் பெர்ஃபெக்டா இருந்தா எல்லா தப்பும் செய்றவன் எல்லாம் சேர்ந்து நல்லவனை வேலைக்காகதவன், விசித்திர\nஜந்துன்னு கிண்டல் பண்றது, உங்களுக்கெல்லாம் இதே வேலையா போச்சுடா மிஸ்டர் இளங்கோவோட பேரண்ட்ஸ் அவருக்கு தேவையான சுதந்திரம் கொடுத்து இருப்பாங்க. ப்ரெண்ட்லியா ட்ரீட் பண்ணியிருப்பாங்க. அவரோட அப்பா அவருக்கு ரோல் மாடலா இருந்து இருப்பாங்க மிஸ்டர் இளங்கோவோட பேரண்ட்ஸ் அவருக்கு தேவையான சுதந்திரம் கொடுத்து இருப்பாங்க. ப்ரெண்ட்லியா ட்ரீட் பண்ணியிருப்பாங்க. அவரோட அப்பா அவருக்கு ரோல் மாடலா இருந்து இருப்பாங்க அதனால தான் அவர் நல்லவரா இருக்க முழுசா வாய்ப்பு இருக்கு அதனால தான் அவர் நல்லவரா இருக்க முழுசா வாய்ப்பு இருக்கு\n“யப்பா, டேய் நல்லவனே; ஆளை விடு, உன் வருங்கால மாமாவும், நீயும் ஒண்ணா சேர்ந்து நல்லவங்க கட்சி ஆரம்பிச்சு உங்களை மாதிரி இருக்கிற அரை மெண்டல் கேசுகளை தேடி சேர்த்துட்டு டெவலப் பண்ணுங்க\n“நல்லவனா, ஒழுக்கமா இருக்கிறது தான்டா ரொம்ப சுலபமான வேலை. தேவையில்லாத பொய் சொல்லி, குழம்பிப் போய், கடன் வாங்கி, அவமானப்பட்டு, இப்படி எல்லா பிரச்சினைகளையும் யோசிச்சு பாரு. அதோட ஆரம்பப்புள்ளி ஏதாவது ஒரு கெட்ட பழக்கமா தான் இருக்கும்” என்றான் விஜய் சிரிப்புடன்.\n“ஆமா இன்னிக்கு என்ன தத்துவ மழையா கொட்டுற; என்னிக்குமே இல்லாம இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க” என்று ஆச்சரியத்துடன் கேட்ட தன் நண்பனை\n உனக்கும் ஸ்மோக்கிங், லிக்கர் ன்னு கொஞ்சம் தப்பான ஹேபிட்ஸ் இருக்குல்ல, ஏதாவது ஒரு நல்ல விஷயம் உன் காதுல ஏறாதான்னு தான் ட்ரை பண்றேன்\n“அந்த ஆணிய நாங்க பார்த்துக்கிறோம். நீ போய் வேற வேலை ���ருந்தா பாரு” என்று போனை வைத்த நண்பனை “நல்லது சொன்னா உங்க காதுல ஏற மாட்டேங்குது. திருந்தி தொலைங்கடா” என்று போனை வைத்த நண்பனை “நல்லது சொன்னா உங்க காதுல ஏற மாட்டேங்குது. திருந்தி தொலைங்கடா” என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் இருந்து எழுந்தான் விஜய் பிரபு.\nமாலை ஆறு மணியளவில் இளங்கோவும், சத்யபிரியாவும் அந்த உணவகத்திற்குள் நுழைந்தனர். “ப்ரியா குட்டி, பொண்ணு போட்டோ பார்த்தியாடா அவங்கள கண்டுபிடிச்சிடுவியா” என்று தன் தங்கையிடம் கேட்டான் இளங்கோ.\n“என் மொபைல்ல போட்டோ வச்சுருக்கேன். நீ பார்க்கணுமாடா அண்ணா\n இது ஒரு மாதிரி எக்ஸைட்டிங் ஆ இருக்கு வந்ததும் நேரிலேயே பேசிக்கறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நீ என்னை டேய்ன்னு கூப்பிடக் கூடாது. சரியா வந்ததும் நேரிலேயே பேசிக்கறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நீ என்னை டேய்ன்னு கூப்பிடக் கூடாது. சரியா\n“டேய் அண்ணா, நான் சின்ன வயசுல இருந்தே உன்னை இப்படி தானே கூப்பிட்டுட்டு இருக்கேன். இன்னிக்கி மட்டும் என்ன புதுசா மரியாதை குடுக்க சொல்ற மரியாதை எல்லாம் கேட்டு வாங்க கூடாது ப்ரதர், அடி மனசுல இருந்து தானா வரணும் மரியாதை எல்லாம் கேட்டு வாங்க கூடாது ப்ரதர், அடி மனசுல இருந்து தானா வரணும்” என்று சொல்லி விட்டு சிரித்தாள் சத்யபிரியா.\n“என் செல்ல பிரியா குட்டில்ல நீ அண்ணா உனக்கு ஒரு பளூடா வாங்கித் தர்றேன்ம்மா அண்ணா உனக்கு ஒரு பளூடா வாங்கித் தர்றேன்ம்மா” என்று தாஜா செய்து கொண்டிருந்தவனை பார்க்க பாவமாக இருந்தது சத்யாவிற்கு.\n“கூப்பிட்டு தொலைக்கிறேன். அசிங்கமா கெஞ்சாத. ஆனா இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான். சரியா\nஅவன் தன் தங்கையின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டான்.\n“அண்ணா, அந்த ப்ளூ ஸாரி வித் ஆரஞ்ச் பார்டர்…. அவங்க தான் சாருலதா பிடிச்சிருக்காப்பா\n“என்னடா ப்ரியா, வாடா பிஸினஸ்ல இருந்து வாப்பா பிஸினஸ்க்கு போயிட்ட வாங்கண்ணா; இளங்கோண்ணா; இதெல்லாம் அடுத்து வரும்ன்னு எதிர்பார்க்கலாமா வாங்கண்ணா; இளங்கோண்ணா; இதெல்லாம் அடுத்து வரும்ன்னு எதிர்பார்க்கலாமா\n“டேய் உனக்கு அவ்வளவு தான்டா மரியாதை பொண்ணு பிடிச்சிருக்கான்னு சொல்லுடா ” என்று பல்லைக் கடித்தவளிடம்\n நான் தான் அப்பவே சொல்லிட்டேனே, அவங்க ஓகேன்னு சொன்னா அவங்க தான் உன் அண்ணி\nவிஜய் பிரபு காரை பார்க் செய்து வி��்டு தன் அக்காவின் அருகே வந்து நின்றான்.\nசாருலதா ஒரு வித பதட்டத்துடன் நிற்பதைப் பார்த்து விட்டு, “ஆர் யூ ஆல்ரைட் சாரு” என்றான் அவள் கையைப் பற்றி.\n“விஜி, எனக்கு என்னவோ பண்ணுது. ஒரு மாதிரி…..நெர்வஸா திரும்பி போய்டலாமா… இன்னொரு நாளைக்கு ப்ளானை போஸ்ட்போன் பண்ணிடலாம் திரும்பி போய்டலாமா… இன்னொரு நாளைக்கு ப்ளானை போஸ்ட்போன் பண்ணிடலாம்” என்றவளை பார்த்து ஒரு மெல்லிய புன்னகையுடன்\n“அந்த இன்னொரு நாளும் உனக்கு இப்படி தான் சாரு டென்ஷனா இருக்கும். இட்ஸ் கொயட் நாச்சுரல்; இவ்வளவு தூரம் வந்துட்டு திரும்பி போனா நல்லா இருக்காது. உள்ளே வா” என்று புன்னகையுடன் அழைத்த தன் தம்பியை ஆச்சரியமாக பார்த்தாள் சாரு.\nஅவளின் ஆச்சரியமான பார்வையை கண்டு இன்னும் சிரிப்பு வந்தது விஜய்க்கு.\n“நான் இன்னிக்கு கொஞ்சம் அதிகமா தான் பேசுறேனோ சாரு\n“இப்படியே இரு விஜி, சந்தோஷமா இருக்கும்” என்றவளிடம் “வா போகலாம்” என்று அவளை அழைத்து சென்றான்.\nசத்யபிரியா தன் அண்ணனிடம், “இளங்கோண்ணா, அவங்க கூட ஒரு லேம்ப்போஸ்ட் சிரிச்சு சிரிச்சு பேசுறான் பாரேன்” என்று கருவிக் கொண்டு இருந்தாள்.\n“பிரியா குட்டி, அது அவங்களோட பிரதர் டா\nவிஜயும், சாருவும் அருகில் வந்ததும் இளங்கோவும், சத்யாவும் சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.\nதன் வருங்கால அண்ணியிடம் கட்டிக் கொண்டு வரவேற்பு செய்த சத்யாவிடம், “ஹாய் ஐ’ம் விஜய்” என்று கைகளை நீட்டிய படி நின்று கொண்டு இருந்தவன் புன்னகைத்தான்.\nகண்களில் கவனத்துடன், “ஹலோ” சொன்னவளிடம்\n“ஹேண்ட் ஷேக் பண்ண யாராவது கை குடுத்தா எதிர்ல இருக்கிறவங்களும் கை குடுக்கணும். உங்க பேரு சொல்லணும். இது பேஸிக் மேனர்ஸ்” என்று அமைதியான குரலில் சொன்னான் விஜய்.\n நான் மேனர்ஸே இல்லாத ராட்சஸி தான்னு நினைச்சுக்க, இப்போ என்ன அதுக்கு” என்றாள் சத்யா சற்று காரமாக.\n“இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கோமா\n” என்றான் விஜய் ஒரு ஆராய்ச்சி பார்வையுடன்.\n” என்று தோளைக் குலுக்கினாள் சத்யா.\n“இவளுக்கு ஏன் என்னை பிடிக்கலை” என்று யோசித்துக் கொண்டு இருந்த விஜய் தன் அக்காவிடம் சென்று, “ரெண்டு பேரும் சேர்ந்து பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்க” என்று யோசித்துக் கொண்டு இருந்த விஜய் தன் அக்காவிடம் சென்று, “ரெண்டு பேரும் சேர்ந்து பேசிட்டு ஒரு முடிவுக்கு வா���்க நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல போயிட்டு வர்றோம். ஸார் உங்க ஸிஸ்டரை பத்திரமா பார்த்துக்கிறேன். சாரு பேசி முடிச்சிட்டிங்கன்னா கூப்பிடு. நான் வந்துடுறேன் நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல போயிட்டு வர்றோம். ஸார் உங்க ஸிஸ்டரை பத்திரமா பார்த்துக்கிறேன். சாரு பேசி முடிச்சிட்டிங்கன்னா கூப்பிடு. நான் வந்துடுறேன்” என்று சொன்னவனிடம் “மிஸ்டர் விஜய் என் தங்கச்சி கொஞ்சம் வாலு; கவனமா பார்த்துக்கோங்க” என்று சொன்னவனிடம் “மிஸ்டர் விஜய் என் தங்கச்சி கொஞ்சம் வாலு; கவனமா பார்த்துக்கோங்க” என்றவனிடம் சிரிப்புடன் தலையாட்டி விட்டு சத்யாவின் கையைப் பிடித்து இழுத்தான்.\n” என்று சொல்லியவளின் பேச்சு அவன் காதில் விழவில்லை.\nதன் அண்ணனை பார்த்தவள், அவன் அந்த பெண்ணிடம் இயல்பாக பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டு, அடிக்குரலில்\n“கையை விடுறா பொறுக்கி; நான் சொல்றது கேக்குதா இல்லையா” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.\nவிஜய் பிரபு ஆச்சரியத்துடன், “பொறுக்கியா…..நானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2009/02/", "date_download": "2020-05-31T04:34:48Z", "digest": "sha1:KSDB7OFFUQXUB4EGXFKTMD6Q5RGLMRPB", "length": 6616, "nlines": 106, "source_domain": "www.spottamil.com", "title": "February 2009 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்��ியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410745.37/wet/CC-MAIN-20200531023023-20200531053023-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}